ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 36 -பதிவு 43

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 43



36.स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா -

அம்பாளின் இடையில் வயிறு பாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக் கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம்.

அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம்

ஸ்தனபார = கனக்கும் மார்பகங்கள்

தலன் = ஒடிவது

மத்ய = வயிற்றுப்பகுதி -

இடை பட்டபந்த = ஒட்டியானம்

வலித்ரயா = மூம்மடிப்புகள் ❖

36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும், மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்.

ஸ்தனங்களின் அழகையும் பாரத்தையும் குறிப்பிடும் இடங்களில் பிரபஞ்சத்திற்கே அமுதூட்டும் கனத்த மார்பகத்தின் அழகை, உலகன்னையின் பரந்த அன்பின் அம்சமாகக் காணலாம்.




பதிவு 44

37. அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ;




இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள் 🌷🌷🌷 என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று
சிந்தூ அருண விக்ரஹாம் இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம் . சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம். இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான். அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள். ஏன் உருவத்தோடு தோன்றினாள். அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.



ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? "

"தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் " என்கிறது துர்கா ஸூக்தம். அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.🔥

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும்.?? மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்" அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள். அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்" என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."



ரக்தவர்ணா, சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள். ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில் *"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா". இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். என்று சொல்கிறார் ... அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. ?? நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் *V(நீலீ)* ஆரம்பித்து சிகப்பில் *R* முடிக்கிறோம் .

பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்🙏🙏🙏

*அருணருண* = உதயசூரியனின் சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு *கௌசும்ப* = கௌசமபப்பூவின் இளஞ்சிவப்பு (safflower) *வஸ்த்ர* = ஆடை *பாஸ்வத்* = மிளிரும் *கடி* = இடை *தடீ* = இடைச் சரிவு 37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ ; = இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்...👍



💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌



Comments

ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_


*பிடித்திருந்தால்:*

குறை, குறைய தெரியும்,
நிறை, நிறைய தெரியும்.

*பிடிக்கவில்லை என்றால்:*

குறை, நிறைய தெரியும்,
நிறை, குறைய தெரியும்.

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை*

*( 20.01.23 )*
*..............................................................................*

*'எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை...!*
*.........................................................................................*

*பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வருவதில்லை. இறுதியில் செல்லும் பொழுதும் நம்முடன் எதுவும் வருவதும் இல்லை, நம்மால் எவற்றையும் எடுத்துச் செல்லவும் இயலாது...*

*ஆம்!, இந்த உலகில் உள்ள எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை என்பது நாம் மண்ணுடன் சேரும் பொழுது மட்டுமே நமக்குத் தெரிகிறது...*

*அதற்கு முன் நம் அறிவிற்குத் தெரிந்தாலும் நம் மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை...*

*ஏனெனில்!, நாம் வாழும் பொழுது, இது எனக்குச் சொந்தம், அவை எனக்குரியவை, இவை எனக்குரியவை என அனைத்தின் மீதும் உரிமைக் கொண்டாடுகின்றோம்...*

*உலகத்தையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரன் அலெக்சாண்டர் நோய் வாய்ப்பட்டு இறப்பதற்கு சற்று முன் என்ன சொன்னாராம் தெரியுமா...?'*

*கல்லறைக்கு எடுத்துச் செல்லும் போது என்னை சவப்பெட்டியில் வைத்து, என் கைகளை வெளியே தொங்க விட்டு உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து அனைவரும் பார்க்கும்படியாக வையுங்கள் என்றாராம்...!*

*காரணம் கேட்ட போது , அலெக்சாண்டர் சொன்னராம்...,*

*''எண்ணிலடங்கா உயிர்களைக் கொன்று, பொன் பொருளென்று சம்பாதித்து, உலக நாடுகளையே ஒரு குடைக்குள் கொண்டு வந்தேன்...*

*32 வயதில் மரணம் எய்தப் போகிறேன். இவ்வளவு சம்பாதித்தும் நான் எதையும் கொண்டு செல்லவில்லை. மக்களின் வெறுப்பை மட்டுமே கொண்டு செல்கிறேன்...*

*'அன்பைத் தவிர எதை சம்பாதித்தாலும் அது நம்மோடு வருவதில்லை என்ற தத்துவத்தை இந்த உலகம் அறியட்டும்' இந்த தத்துவத்தை எனது கல்லறையில் எழுதுங்கள் என்றாராம்...!*

*மாவீரன் அலெக்சாண்டர் இதற்கு இவ்வளவு சிரமப்பட்டு இருக்க வேண்டாமே...? மனித வாழ்க்கையும் இவ்வாறு தான்..*

*மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் துன்பப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக் கொள்கிறான்.*

*அடுக்கு மாடிவீடு, சொகுசான வாகனங்கள், ஆடம்பரமான வாழ்க்கை எனப் பலப்பல...*

*ஆனால்!, இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில் அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத் தான் செல்கிறான். இதுதான் நிதர்சமான உண்மையும் கூட..*

*ஆம் நண்பர்களே...!*
*நாம் பூமியில் இருந்து செல்லும் போது ஒரு அணுவைக் கூட எடுத்துக் கொண்டு செல்ல முடியாது...!*

*சிலகாலம் சொந்தம் கொண்டாடலாம்; உபயோகப்படுத்தலாம்; அனுபவிக்கலாம்; ஆனால்!, அதை ஒரு நாள் திருப்பிக் கொடுத்தேயாக வேண்டும்.இதுதான் வாழ்க்கை முறை...!!*

*...............................................*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 31*

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

*பொருள்*

இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது.
உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது.


இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[20/01, 07:32] +91 96209 96097: *மஹிதராய நமஹ*🙏
பூமியை நிலை நிறுத்துபவர்
[20/01, 07:32] +91 96209 96097: *பஞ்சப்ரேதாஸநாஸீநா* பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ
பித்ரு ருண பாவங்களை அழிப்பவள் 🙏
ravi said…
*மன்னிப்பதால் கடந்த காலத்தில் நடந்தவைகள் எதுவும் மாறாது...!*

*ஆனால்...!*

*எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை மாற்றலாம்...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍*


*TURPITUDE*

*(நீசத்தனம், இழி குணம்)*

meaning.....  morally very bad or depraved act....


1. The criminal was sentenced to life in prison for the acts of *turpitude* he committed.


2.  If you commit acts of moral *turpitude*, you may find it difficult to get employment as a law enforcement officer.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
➰➰➰➰➰➰➰➰➰➰➰

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

நாம் சரியாக இருந்தால் "கோபப்பட "அவசியமே இல்லை.
நாம் தவறாக இருந்தால் "கோபப்பட " தகுதியே இல்லை!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

கரும்பில் இயற்கையாக உள்ள *"அல்கலைன்"* என்னும் பொருள் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது.

📰 *நாளும் ஒரு செய்தி*.

மனித மூளையின் நினைவாற்றலின் (EQ Power) அளவு 7.44, டால்பின்களின் அளவு 5.31, யானையின் அளவு 1.87 ஆகும்.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

அரிசியை 2-ஆவது முறையாக களையும்போது நீரில் உயிர்ச்சத்து B12 உள்ளது. இந்த நீரை காய்கறி வேக வைப்பதற்கோ அல்லது சமையல் செய்வதற்கோ பயன்படுத்தலாம்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

குறைவாகப் பேசுவதால் நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
*-ஏ.வி.ப்யூரென்*

📆 *இன்று சனவரி 17-*

*இன்று காணும் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.*

▪️ *1991-இல் வளைகுடாப் போர் தொடங்கியது.*

🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1706- *பெஞ்சமின் பிராங்கிளின்* (அமெரிக்க கண்டுபிடிப்பாளர்)

⭕1917- *எம்.ஜி.ஆர்* அவர்களின் 106வது பிறந்த நாள் (தமிழ்நாட்டின் 5-ஆவது முதலமைச்சர்)

⭕1942- *முகம்மது அலி* (அமெரிக்க குத்துச்சண்டை வீரர்)

➰➰➰➰➰➰➰➰➰➰➰

*(பகிர்வு)*
ravi said…
🌹🌺"A simple story that explains about Tirupati...Eelumalayan Temple where deep worship called Navaneetha Harathi is performed 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹🌹 Tirupati...Ejumalayan temple opens at 3 am and Subrabada darshan will be held till 3.30 am.

🌺 In the morning, 2 priests, 2 servants, one who holds a torch and one who plays the veena will arrive at the golden gate in front of the shrine to wake up the Swami.

🌺 First they will offer namaskar to Dwara Balakars. The priest would then take the key from a servant and open the shrine.

🌺 Then after worshiping the Swami, they will enter the sanctum after closing the door. At that time the Suprapadam "Kausalya Subraja Rama..." will be sung by a group of people standing outside.

🌺He who carries a torch inside the sanctum will light all the lamps there. Then to play the veena, they bring and place the "Bhoka Srinivasa Murthy" Perumal Vigraham near Venkatachalapati.

🌺They keep him in a crib for the first night. Swami will be taken from that cradle and seated near Moolavar.

🌺 The shrine will be opened after the chanting of Subrabadam.
Tirupati...Elumalayan Temple where milk and ghee are prepared for Swami and "Navaneetha Harathi" is performed.
This is also known as Viswarupa Darshan.

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும் திருப்பதி...ஏழுமலையான் கோயில்பற்றி ...... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹🌹 திருப்பதி...ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

🌺காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

🌺முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

🌺பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

🌺சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் "போக ஸ்ரீனிவாச மூர்த்தி" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

🌺அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

🌺சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும் திருப்பதி...ஏழுமலையான் கோயில்
"விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺



ravi said…

பழனிக் கடவுள் துணை -20.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-34

மூலம்:

நவின்ற சுருதிவண்மை நான்முகனைக் குட்டிக்
கவின்றபுகழ்ச் சேந்தனருட் காட்சி – குவிந்தமுலைப்
பாவையரும் காணும் பழனிமலைப் பாவலரே
தேவையெலாம் கொள்வார் செகத்து (34).

பதப்பிரிவு:

நவின்ற சுருதி வண்மை நான்முகனைக் குட்டிக்
கவின்ற புகழ்ச் சேந்தன் அருள் காட்சி – குவிந்த முலைப்
பாவையரும் காணும் பழனிமலைப் பாவலரே
தேவையெலாம் கொள்வார் செகத்து!! (34).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

உச்சரித்த வேதத்தில் வல்லமை பொருந்திய பிரம்மனைக் குட்டி, அழகே உருவான, அழகு என்ற சொல்லுக்கே அர்த்தமும், அகராதியுமான, புகழ் மிகுந்த, சேயோன் முருகப் பெருமான் பழனிமலையில் அருள் செய்யும் அற்புதக் காட்சியை, பாவையரும் கண்டு சொக்கிப் போவர்; அந்த அதிசயம் அநேகமுற்ற பழனிமலையைப் பாடும் கவிஞர்களே இந்த உலகில் எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெறுவர்.

வள்ளிப் பாவை தலைவ! என் தேவை தீர, தேவை உன் அருள் பார்வை! என் தாயே! தயை வை!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
உங்கள் திறமையைக் கொல்லும் முதல் எதிரி உங்களின் தயக்கம் தான். தயக்கத்தை விட்டொழியுங்கள்.

எந்தவொரு மோசமான சூழ்நிலையும் உங்களை பலவீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக, நீங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமான மனநிலையோடு தன்னை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்து பாருங்கள் உங்கள் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் உண்டாகும் நன்மைகள் :*

கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற அவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும். அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம்.

இவ்வாறு, இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால் பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படி ஆகும்.

அதனால் *கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம்* கூறி இருக்கிறார்.

ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன் தோன்றி, “முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்.” என்றார்.

*இரவு, பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள்*
அமாவாசைகளில் மிக *விசேஷமானது தை அமாவாசையாகும்* அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார்.

அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.

பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.

நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருகளின் ஆத்மா, அதனால், *தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்ப்பணம்* தர வேண்டும். நம் தரும் பிண்டமும், தண்ணீரும் தான் அவர்களுக்கு உணவு. தை அமாவாசை நேரம் முடிந்த உடனே யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்தர்களை அழைத்துக் கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.

அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள். சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருகளும், எமதர்மனின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு 247 காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும். அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு பிண்டமும் தர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் *பசியோடும் தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள்*. அந்த சமயத்தில் *தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்*

பித்ருகளின் சாபம்பட்ட குடும்பத்தில் தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருணை காட்டாது- உதவி செய்யாது என்கிறது கருட புராணம்.

கோடி புண்ணியம் தரும் எள் தானம் எள், ஸ்ரீ விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து உருவானது. அதனால், எள் தானம் செய்தால் பல புண்ணியங்கள் கிட்டும். அதனால் தான் பித்ர்களுக்கு பிண்டம் கொடுக்கும்போது எள்ளையும் கலந்தே தருகிறோம். தர்பை புல் ஆதியில் ஆகாயத்தில் உருவானது என்கிறது கருட புராணம். அதனால், பல தேவர்களின் அருளாசியும், தெய்வங்களின் அருள் ஆசியும் தர்பைக்கு இருக்கிறது. ரேடியோ அலைகளைப் பெற ஆண்டனா உதவுதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது.

இப்படி *சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக் கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள்* நீங்கும்.
ravi said…
20.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 8)

Sanskrit Version:

भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च।।1.8।।

English Version:

bhavaan Bhishmashcha karNashcha
krupashcha samitinjayah
ashvathaamaa vikarNascha
somadattistaThaiva cha

Shloka Meaning

Yourself (Drona), Bhishma, Karna and Kripa are the victorious in war.
Ashvathaama, Vikarna and also the son of Somadatta

The supreme commander of the Kauravas was Bhishma. But Duryodhana refers to Drona first and then only refers to Bhishma.

Here, Duryodhana mentions
the name of Dronacharya first
as a mark
of respect to his Guru ( Teacher).

Jai Shri Krishna 🌺
ravi said…
20.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 9)

Sanskrit Version:

अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः।।1.9।।

English Version:

anye cha bahavah shuraah
madarthe tyaktajIvitaah
naanaashastrapraharaNaah
sarve yuddhavishaaradaah

Shloka Meaning

And countless other heroes who have given up the lives for my (Duryodhana's) sake.
They are armed with various weapons and missiles with unquestionable skill in war battle.

Jai Shri Krishna 🌺
ravi said…
உங்கள் திறமையைக் கொல்லும் முதல் எதிரி உங்களின் தயக்கம் தான். தயக்கத்தை விட்டொழியுங்கள்.

எந்தவொரு மோசமான சூழ்நிலையும் உங்களை பலவீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக, நீங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமான மனநிலையோடு தன்னை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்து பாருங்கள் உங்கள் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ வாலை சித்தர் பீடம் மற்றும் ஸ்ரீ கைலாசநாத சிவசக்தி பீடமும் இணைந்து, மஹா சிவராத்திரியன்று 108 ஸ்படிக லிங்கமானது பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த ஸ்படிக லிங்கங்கள் மஹா காலகாலனான கைலாசநாதர் முன்னிலையில் மஹா சிவராத்திரி காலம் முழுவதும் நான்கு சாமம் பூஜைகளிலும் வைத்து பூஜிக்கப்படும்.

*முதல் சாமம் :*

இது "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடைபெறும்.

*இரண்டாம் சாமம் :*

இது "மஹாவிஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படும்.

*மூன்றாம் சாமம் :*

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் நடைபெறும்.

*நான்காம் சாமம் :*

இது முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாகும். குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகளுடன் நடைபெறும்.

108 ஸ்படிக லிங்கங்கள் மட்டுமே இந்த பூஜையில் இடம் பெறுவதால் முதலில் முன்பதிவு செய்யும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இதைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் கிட்டும்.

எனவே இந்த அற்புத மஹாசக்தி வாய்ந்த நான்கு சாமம் பூஜைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட சக்திவாய்ந்த ஸ்படிக லிங்கத்தை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் உங்களுடைய பெயர் , முகவரி மற்றும் விபரங்களை கீழே குறிப்பிட்ட எண்ணில் பகிரவும்.

*வீட்டில் வைத்து பூஜிப்பதற்கு ஏற்ற இந்த ஸ்படிக லிங்கத்தின் விலை ரூபாய் 6000 /- Rs*

🌐 wa.me/+916369199775

📞 916369199775

https://wa.me/p/5755911461170167/916369199775
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்
(நேற்றைய தொடர்ச்சி)

ஒரு ராஜபாட்டை நீளநெடுகப் போகிறதுபோல வேத சாஸ்திர வழிதான் ஆதியிலிருந்தே இந்த பாரத தேசம் முழுதும் பரவலாக இருந்திருக்கிறது. அதிலிருந்தே கிளைச் சாலைகள் மாதிரிப் பிரதேச கலாசாரங்கள், ரொம்பவும் ஆதியிலேயே தமிழ்நாட்டினராக, தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்த தமிழர்களும் வைதிகாச்சாரத்தை ஏற்றவர்கள்தான். அதே சமயத்தில் இவர்கள்தான் கிளை மரபு என்றேனே, அப்படி தமிழ் நாட்டுக்கு மட்டும் உரிய சில பழக்க வழக்கங்கள், கலையம்சங்கள் முதலியவை ரூபமாவதற்கும் காரணமாக இருந்தவர்கள். இந்த ரீதியில் பார்க்கிற போது சங்ககாலம் முடிய இருந்த முற்கால சேர சோழ பாண்டிய மூவேந்தர்களை வேண்டுமானால் தமிழ்க்கிளை மரபைப் பேணியவர்கள் என்று சொல்ல நியாயமுண்டு. அதுவும் கிளை மரபாகத்தான் இவற்றைப் பேணினார்கள்.
ravi said…
மூல மரபான மரமாக அவர்களும் பாரத தேசத்திற்கே பொதுவான வைதிக கலாசாரத்தைத்தான் பேணினார்கள். மரத்திலிருந்து தனியாகத் துண்டித்து கிளை வரள முடியாது. இயற்கையாக கிளை வந்தது. அதையும் பேணினார்கள். தனித் தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றை அவர்கள் நினைக்கவேயில்லை.

ravi said…
ஆனால் இன்றைக்கு எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் அந்த மூவேந்தர்களுக்கும் அப்புறம் வந்த பல்லவர்களையும் தனித் தமிழ்ப்பண்பாட்டை வளர்த்தவர்களாகவே சித்தரிப்பதுதான் ரொம்ப ஆச்சர்யம்! மூவேந்தர்களும் தங்களை ஸூர்ய வம்சம், சந்த்ர வம்சம், சிபியின் பரம்பரை என்றெல்லாந்தான் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்களில் பலருடைய பெயராவது நெடுஞ்சேரலாதன், சேரமான் பெருமாள், கரிகால் வளவன், கிள்ளி வளவன், நெடுஞ்செழியன், நெடுமாறன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களாக இருக்கின்றன.
ravi said…
ஆனால் பல்லவ ராஜாக்களுக்கோ ஸ்கந்தசிஷ்யன், குமார விஷ்ணு, ஸிம்ஹவர்மா, ஸிம்ஹ விஷ்ணு, மஹேந்திரன், நரஸிம்ஹன், பரமேச்வரன், நந்திவர்மா, தந்திவர்மா என்று எல்லாம் ஸம்ஸ்கிருதப் பெயர்களாகவே இருக்கின்றன. குடுமியாமலையில் ஸங்கீத விஷயமாக உள்ள மஹேந்திரவர்மாவின் கல்வெட்டும், இன்னும் அவர்களுடைய அநேக சாஸனங்களும் ஸம்ஸ்கிருதத்திலேயே இருக்கின்றன.
ravi said…
அவர்கள் தங்களை ‘பரம ப்ரஹ்மண்யர்’ என்று இந்த சாஸனங்களில் பொறித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸம்ஸ்கிருத கடிகைகளை நிறையப் போஷித்திருக்கிறார்கள். பிராம்மணனை ‘சர்மா’ என்கிற மாதிரி க்ஷத்ரியரை ‘வர்மா’ என்று சொல்ல வேண்டும். அந்தப்படி பல்லவர்கள் மஹேந்திர வர்மா, நரஸிம்ஹ வர்மா, பரமேச்வர வர்மா, நந்தி வர்மா என்று ‘வர்மா’ போட்டுக் கொண்டவர்கள். தங்களை பாரத்வாஜ கோத்ரத்தினர் என்று சொல்லிக் கொண்டவர்கள்.

ravi said…
அவர்கள் காலத்தில்தான் அப்பர், ஸம்பந்தர், திருமங்கையாழ்வார் முதலியவர்களுடைய தெய்விகமான தமிழ்ப் பாட்டுகளும் தோன்றிற்றென்பது வாஸ்தவந்தான். ஆனால் இந்தப் பாட்டுகளை அநுக்ரஹம் பண்ணிய பெரியவர்களும் வைதிக வழியை வளர்க்க வந்தவர்களே. ‘வேதநெறி தழைத்தோங்க’ வைத்தவர்களே. அவர்களையும் சரி, அந்தப் பல்லவ ராஜாக்களையும் சரி, இந்த நாளில் ‘ஆர்யன் வெர்ஸஸ் ட்ராவிடியன்’ என்கிற ‘வெர்ஸ’ஸில் கொண்டுவிட்டுத் தனித் தமிழ் நாகரிகத்தை வளர்த்தவர்கள் என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை.

ravi said…
வேத ஸம்ப்ரதாயந்தான் உசத்தி என்று நிலை நாட்டுவதற்காக இதையெல்லாம் நான் சொல்ல வரவில்லை. வேதமோ, வேறே ஒன்றோ, எதுவானாலும் இந்த தேசம் பூராவுக்கும் ஒரே ஸம்பிரதாயந்தான் என்று எல்லாரும் புரிந்துகொண்டு பேதமில்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற ஆசையில்தான் சொல்கிறேன். வேதம் வேணும் என்பதைவிட, ‘நமக்குள் பேதம் வேண்டாம், வேண்டவே வேண்டாம். வெள்ளைக்காரர்கள் அவர்கள் கார்யம் நடப்பதற்காக கட்டி விட்ட ‘ரேஸ் தியரி’யை நாமும் அப்படியே நம்பிக் கட்சிகளாக உடைந்து நின்றுகொண்டு, த்வேஷமும் போட்டியுமாக இருக்க வேண்டாம். அல்லது இப்படி சண்டை வேண்டாமே என்பதற்காக ஸத்யத்தை விட்டுக் கொடுத்து இல்லாத ஒரு மரபை இருந்ததாகப் பெருமைப் படுத்திப் பிரகடனம் பண்ண வேண்டாம்.
ravi said…
தமிழ் மரபுக்காரர்கள் நடுவாந்தரத்தில் ஏதோ அசட்டுத்தனமாக ஏமாந்து போய் வேத மரபிலிருந்து அநேகம் எடுத்துக் கொண்டு விட்டதாகவும், இப்போது நாம் அதையெல்லாம் உரித்துப் போட்டுவிட்டுக் கலப்பில்லாத ஸ்வய மரபாகப் பண்ண வேண்டுமென்றும் முயற்சிகள் பண்ண வேண்டாம். கைலாஸத்திலிருந்து ராமேச்வரம் வரை உள்ள நாம் அத்தனை பேரும் அந்த இரண்டு இடத்திலேயும் ப்ரபுவாக உள்ள ஒரே பரமேச்வரனுடைய குழந்தைகளாக, ஸஹோதரர்களாக இருக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் சொல்கிறேன்.
ravi said…
இந்த உசந்த தமிழ் தேசத்தில் — உலகத்திலேயே அதிகமான கோவில்களையும், பக்தி நூல்களையும் கொண்ட தேசத்தில் எத்தனையோ ஆயிரம் வருஷமாக ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களுக்கிடையில் பேத எண்ணம் வலுக்காமல் ஒன்று சேர்ந்து வாழணும்; அதே ஸமயம் ஸத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் யதார்த்தங்களை ஒப்புக் கொள்ளும் ஸத்யஸந்தர்களாக ஒன்று சேரணும் என்பதே என் ப்ரார்த்தனையாக இருக்கிறது. ‘லோகம் முழுக்க நன்றாக இருக்கணும்’ என்று வேண்டிக் கொள்ளும்போதே குறிப்பாக இந்த தமிழ் தேசத்திலே எல்லா ‘ஒழிக!’ சப்தமும் போய் ‘ஒன்றுக!’ சப்தமே, சப்தமாக மட்டுமில்லாமல் கார்யமாக நடக்க வேண்டுமென்றுதான் சந்த்ரமௌளீச்வரரிடம்7 ஒவ்வொரு வேளையும் முறையிடுகிறேன்.

ravi said…
இப்போது நான் அலசினதில் யாரையாவது கண்டித்து, கிண்டித்துச் சொல்லியிருந்தால்கூட அந்தக் கண்டனத்தையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். கண்டிக்கிறதும் பிரிந்து நிற்காமல் ஒன்றாக சேர்க்கிற நோக்கத்தில்தான். இல்லாததைச் சொல்லித்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஒரு பெரிய உண்மையை ஒளித்துத்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஸத்தியம் வேண்டும், ஐக்கியமும் வேண்டும். ஸத்தியத்தோடேயே ஐக்கியம் ஏற்படட்டும் என்றுதான் சொல்வது. விபரீதமாகச் சிலது பண்ணுகிறபோது கண்டித்துச் சொன்னால்தான் எடுபடும் என்றே அப்படிச் சொல்வது. அடிப்படையில் ஆசை, நோக்கமெல்லாம் அத்தனை பேரும் அரன்குடி மக்களாக அன்போடு ஒன்று சேரணும் என்பதுதான்.

அரனுடைய மூத்த மகனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தது, நாம் எல்லோரும் அரன் குடி மக்களாக சேர அந்த மகனுடைய அருள் ரொம்ப முக்கியம். நமக்குத் தெரியாமலே அவர் இதைப் பண்ணிக் கொண்டுத்தானிருக்கிறார். எப்படியென்றால், அவருக்குத் ‘தமிழ் தெய்வம்’ என்று இதுவரை யாரும் முத்திரை குத்தவில்லை. ஆனாலும் தமிழ் நாட்டில் அவருக்கு இருக்கிற அளவுக்கு வேறே எந்த ஸ்வாமிக்கும் கோவிலில்லை. அவருக்கு தமிழ்நாட்டிலிருக்கும் அளவுக்கு வேறே எந்த மாகாணத்திலும் கோவிலில்லை. ‘ரேஸ்’ எண்ணங்கள் எழும்புவதற்கே இடம் கொடுக்காமல் நம் எல்லோரையும் அவர் பக்தியில் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவுக்கும் தெய்வமாக இருக்கப்பட்ட அவரே ஸரியான ஸத்தியமான ஒற்றுமை வழியில் நம்முடைய ஆராய்ச்சிகள் போவதற்கும், விபரீதமான முடிவுகள் பண்ணாமலிருப்பதற்கும் வழிகாட்ட வேண்டும்.(நிறைவுற்றது)
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம்,*

*நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.*

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை
रोधस्तोयहृतः, श्रमेण पथिकश्छायां तरो:, वृष्टित:

भीतः स्वस्थगृहं, गृहस्थमतिथि:, दीनः प्रभुं धार्मिकम् ।

दीपं सन्तमसाकुलश्च, शिखिनं शीतावृत:, त्वं तथा,

चेतः, सर्वभयापहं व्रज सुखं, शम्भोः पदाम्भोरुहम् ॥

ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .
தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்

இது சிவானந்தலஹரியில் 60வது ஸ்லோகம். இதோ

தோயஹ்ருʼத꞉ – ஆத்துல வெள்ளம் வந்து தீடீர்னு இழுத்துண்டு போறதுனா, அவன்

ரோத⁴: எப்படியாவது கரையை அடைந்து விட வேண்டும் என்று எப்படி தவிப்பானோ, அது போல

பதி²க: – வழிப்போக்கன், இப்படி போயிண்டே இருக்கான், நல்ல வெயில்,

ஶ்ரமேண – ரொம்ப களைப்பா இருக்கும் போது

தரோ:சா²யாம் – ஒரு மரத்தின் நிழலை எப்படி விரும்புவானோ,

வ்ருʼஷ்டிதோ பீ⁴த: போயிண்டே இருக்கும் போது மழை கொட்டுகிறது திடீர்னு. ரொம்ப ஜாஸ்தியாகி பயமாயிருக்குனா, அவன்

ஸ்வஸ்த²க்³ருʼஹம் – ஒரு வீட்டில் போய் நிம்மதியாக, மழையிலிருந்து தப்பிச்சு ஒதுங்கமாட்டோமா ?, என்று எப்படி விரும்புவானோ,

அதிதி²: க்³ருʼஹஸ்த²ம் – ஒரு அத்தியானவன், ப்ரயாணி, ஒரு கிரஹஸ்தனோட வீட்டை பார்த்தால், சரி இங்க போனால் நமக்கு சாப்பாடு கிடைக்கும்.
ravi said…
[20/01, 18:14] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 64 started on 6th nov

*பாடல் 22* ...💐💐💐
*பாடல் 22 ... காளைக் குமரேசன்*

(தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்)

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்

வேளைச் சுர பூபதி, மேருவையே.
*பாளைக் குழல் ...* கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய,

*வள்ளி பதம் பணியும்* ... வள்ளிப் பிராட்டியின் பாதங்களைத்
தொழுகின்ற,

*வேளை* ... முருக வேளை,

*சுர பூபதி ...* தேவர்களின் அரசனை,

*மேருவையே* ... மேரு மலையன்ன பெருமை உடையவனை,

*காளைக் குமர ஈசன் எனக் கருதி ...* காளைப் பருவம் கொண்ட
குமரன், ஈசன் என தியானம் செய்து,

*தாளைப் பணிய ...* அவனுடைய திருவடிகளை வணங்கும்படியான,

*தவம் எய்தியவா ...* தவத்தினை அடியேன் அடைந்தது ஆச்சரியமானது
ravi said…
*ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமி இயற்றிய சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்-*
ravi said…
1.ஸ்ரீ ராம: கௌசிகம் அன்வகாத் பதி முனே:

வாசாவதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா:

சுச்ராவ தாஸ்தா: கதா:
கத்வாதோ மிதிலாம்

விதாய த்ருஷதம் யோஷின்மணிம் ஸன்முனே:

பங்க்த்வா தூர்ஜடி சாபம் ஆப ரமணீம் ஸீதாபிதானாம் அபி

2.ஸ்ரீ ஸீதாயா: கரலாலனேன

ஸக்ருதீ ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா

ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம்

ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்

ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே

3. வாயோராத்ம புவா ததோ ஹநுமதா பாதோதி பார ஸ்திதாம்

ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய

ரக்ஷோஹ்ருதாம்
ஸேதும் வாரிநிதௌ விதாய

விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம்

விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம்

4. ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா

ஸமாவேதிதம்
மான்யம் புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம்

ஆகத்ய மித்ரைர்வ்ருத:

ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை:

பட்டாபிஷிக்தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர்மம

தனுஷ்கர சதுச்லோகீ தனுஷ்புர கவீரிதா

மாரீகாதர சித்தானாம் மா ரீதிம் இதராம் திசேத்-

ஸ்ரீ வில்லி-வில் பிடித்தவன் பற்றிய ஸ்ரீ வில்லூர் ஸ்வாமி நான்கு ஸ்லோகங்கள்

இந்த ஸ்லோகம் எந்தவிதமான உடல் சம்பந்தமான உபாதைகளை நீக்க வல்லது
ravi said…
[20/01, 17:32] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 447* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[20/01, 17:33] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
*100 ஸர்வாதி*

எல்லா பலன்களையும் தருபவன்
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 60*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐

शर्वादिपरमसाधकगुर्वानीताय कामपीठजुषे ।

सर्वाकृतये शोणिमगर्वायास्मै समर्प्यते हृदयम् ॥ ४३॥

43. Sarvaadhi parama sadhaka gurvaaneethaya kama peeta jushe,

Sarvaa krythaye sonima garvaaya samarpyathe hrudayam.

ஶர்வாதிபரமஸாதககுர்வானீதாய காமபீடஜுஷே |

ஸர்வாக்றுதயே ஶோணிமகர்வாயாஸ்மை ஸமர்ப்யதே ஹ்றுதயம் ||43||

அம்பிகே, உனக்கு எத்தனையோ பக்தர்கள் சாதகர்கள், உபாசகர்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும்

பிரதம உபசாகர் ஆதி குரு , ஆதி நாதர், முதல் உபாசகர் என்று போற்றப்படும் பரமேஸ்வரன் தான்.

உயர்ந்த காமகோடி பீட நிவாஸினியே , பரமேஸ்வரன் சக்தி சிவம் எனும் இரு அம்சங்களாக, சிஷ்ய பாவத்தோடு இருந்து உபாசிப்பது உன்னையல்லவா?

குருமண்டலத்தை விவரிக்கும்போது சதாசிவ ஸ்மாரம்பம் என்று தானே சொல்கிறோம்.

சிவந்த நிறமுடைய தாயே, உனக்கு என் ஹ்ருதயத்தை அர்ப்பணிக்கிறேன்.
ravi said…
[20/01, 08:14] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 462* 🙏🙏🙏started on 7th Oct 2021
[20/01, 08:22] Jayaraman Ravilumar: *194 दुराचारशमनी - துராசார சமநீ -*

*துர் ஆசார சமணி* .என்று பிரித்து படிக்கலாம்

செய்யக்கூடாததை செய்வது விதி அல்லது *நிஷேதம்* என்று சொல்வார்கள்

நிஷேதமான விஷயங்கள் தள்ளப் படவேண்டியவை ஒதுக்கப்பட வேண்டியவைகள் ..

சிலசமயம் முன்னைய பிறவிகளில் செய்த ஊழ்வினைகள் மூலம் கூட உந்தப்பட்டு நாம் நிஷேதமான காரியங்களை செய்து விடுவோம் ..

அப்படி செய்ய விடாமல் நம்மை காப்பாற்றுபவள் அம்பாள் ..

பாவங்களை சமன் படுத்தி நம்மை துன்பத்தில் இருந்து நீக்குபவள் 🙏
ravi said…
[20/01, 08:14] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 462* 🙏🙏🙏started on 7th Oct 2021
[20/01, 08:22] Jayaraman Ravilumar: *194 दुराचारशमनी - துராசார சமநீ -*

*துர் ஆசார சமணி* .என்று பிரித்து படிக்கலாம்

செய்யக்கூடாததை செய்வது விதி அல்லது *நிஷேதம்* என்று சொல்வார்கள்

நிஷேதமான விஷயங்கள் தள்ளப் படவேண்டியவை ஒதுக்கப்பட வேண்டியவைகள் ..

சிலசமயம் முன்னைய பிறவிகளில் செய்த ஊழ்வினைகள் மூலம் கூட உந்தப்பட்டு நாம் நிஷேதமான காரியங்களை செய்து விடுவோம் ..

அப்படி செய்ய விடாமல் நம்மை காப்பாற்றுபவள் அம்பாள் ..

பாவங்களை சமன் படுத்தி நம்மை துன்பத்தில் இருந்து நீக்குபவள் 🙏
ravi said…
எப்போது நாம்

மண்ணளந்த

இணைத்தாமரைகள் -

காண்பதற்கு என்று -

எந்நாளும் நின்று -

இனம் இனமாய் - பெருங்கூட்டமாய்

இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி -

வானவர்கள் துதி செய்து, பரம பக்தியுடன் தொழுது

மெய்ந் நா மனத்தால் -

வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே -

மெய்ந் நான் எய்தி -

எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? -

கண்ணா விடை ஒன்று தாராயோ 🙏
ravi said…
*அம்மா* ...

சொல்லும் பொருளும் பிரிவதில்லை...

உன் அன்பும் அருளும் குறைவதில்லை

கண்ணும் செவியும் சலித்ததில்லை

உன் நாமம் சொல்லும் போது

கனவும் நினைவும் பிரிவதில்லை உன் உருவம் காணும் போது

எழுத்தும் எண்ணமும் பிரிவதில்லை உன் நினைவு வரும் போது

மந்திரமும் தந்திரமும் யந்திரமும் வீர்யம் குறைப்பதில்லை

உன் நினைவே கொண்டு வாழும் போது ... 🙏🙏🙏
ravi said…
*❖ 88 மூல மந்த்ராத்மிகா* =

மூல மந்திரத்தின் வடிவானவள் (பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் மொத்த வடிவம்)
ravi said…
அருணாசலா ஆட்டுமந்தைகள் போல் வாழ்கிறோம் .

சுயமாக சிந்திக்கும் அறிவை நாங்கள் பெறவில்லை ...

உன்னை ஆராய்ந்து தெரிந்துகொள்ளும் திறமை அற்றவர்களாக வாழ்கிறோம் ...

இப்பிறவி எடுத்து என்ன பயன் ??

நீயே சொல் *அருணாசலா* ...

உனைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் , உற்சாகம் இருந்தால் மட்டுமே இப்பிறவி எடுத்ததன் பயன் அன்றோ *அருணாசலா* ...💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

46 –
துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
ஒப்பிட வாய் ஏன் அருணாசலா (அ)
ravi said…
இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
ன்னு ரொம்ப ஆஸ்சர்யமான ஒரு ஸ்லோகம்.

என்னோட இந்த லோக யாத்திரை பண்ணி பகவான் கிட்ட போய் சேர்றதுக்கு நான் ஒரு கட்டு சாதம் வெச்சுண்டு இருக்கேன். இந்த சாப்பாட்டோட விசேஷம் என்னன்னா, ‘ *அயாச்யம்* ’ –

யார் கிட்டயும் போய், பவதி பிக்ஷாந்தேஹின்னு யாசகம் பண்ணி கேட்டு வாங்க வேண்டாம்.

என் கிட்டேயே இந்த சாப்பாடு இருக்கு.

‘ *அக்ரேயம்* ’ – இதை விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை.

இது free தான் ‘ *அயாதயாமம்* ’ – இது பொழுது விடிஞ்சா ஊசிப் போகும், கெட்டுப் போயிடும்ங்கிறது கிடையாது.

இது கெடாத சாப்பாடு ‘ *அபாச்யம்* ’ – இதை சமைக்கவே வேண்டாம்.

அப்படியே இந்த சாப்பாட்டை சாப்பிடலாம். ‘ *அக்ஷய்யம்* ’ – சாப்பாடு எடுக்க எடுக்க குறையுமில்லையா?

நாலு இட்லி எடுத்துண்டு போய் இரண்டு சாப்டுட்டா அடுத்த வேளைக்கு இரண்டுதான் இருக்கும்.

இது அப்படி கிடையாது. எடுக்க எடுக்க குறையாத அன்னம் இது
ravi said…
முகுந்தமாலா பூர்த்தி 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…

பழனிக் கடவுள் துணை -21.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-35

மூலம்:

செகத்துக்(கு)இடர்விளைக்கும் தீயோர்ச் செகுக்கும்
மகத்துக்க ளோடெனைநீ வைத்தாள் – ககத்திற்
சிறந்தமயி லூர்பழனித் தேசிகனே! உன்னை
மறந்திருக்க மாட்டேன் மனத்து (35).

பதப்பிரிவு:

செகத்துக்கு இடர் விளைக்கும் தீயோர்ச் செகுக்கும்
மகத்துக்களோடு எனை நீ வைத்து ஆள்! – ககத்தில்
சிறந்த மயில் ஊர் பழனித் தேசிகனே! உன்னை
மறந்திருக்க மாட்டேன் மனத்து!!! (35).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மகத்துக்களோடு-மகத்துவம் உடைய தவசிகள்;
ககத்தில் - பறவையினத்தில்;

இந்த உலகத்துக்கு துன்பம் அல்லது தீங்கு விளைக்கும் தீய எண்ணம் உடைய பொல்லாரை மாய்த்து அழிக்கும் மகத்துவம் உடைய தவசிகளோடு, என்னையும் நீ சேர்த்து ஆண்டு கொள் முருகா! பறவையினத்தில் மிகச் சிறந்ததும், ஒப்பற்றதுமான மயில் பரி மீது ஏறி இந்த புவனத்தை வலம் வரும் பழனித் தேசிகனே! பழனி மலை ஆண்டவனே! உன்னை என்றும் என் மனத்தில் பதித்து, மனது அளவும் உன்னை மறந்திருக்க மாட்டேன்! பழனாபுரிப் பெருமாளே!

பறந்து வரும் சிறந்த மயில் வாகன! எல்லாம் மறந்த பொழுதிலும், நினைவெல்லாம் துறந்த பொழுதிலும், உன்னை மட்டும் மறந்தும், மறவாத வரம் எனக்குத் தர வேண்டும்! பழனி ஐயனே! இனிப் பிறவாத வரமொடு உன்னை என்றும் மறவாத வரமே என் கரத்தில் தருவாய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *விட்டலா* .... *நாள்தோறும் நான் மரண தண்டனையை ஏற்க சித்தமாயிருக்கிறேன் என்ற பக்தன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺இருண்ட சிறையிலே தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தார் ஜயவந்தர். சிறையில் அசுத்தமும், நாற்றமும் கலந்த அந்த சூழ்நிலை அவருக்கு அருவருப்பு உண்டாக்கவில்லை. சிறையை கண்டவுடனேயே, நீதி நெறியற்ற இந்த செயல்கள் இன்று புதிதல்லவே.

🌺ஆகவே எஞ்சியுள்ள இந்த நேரத்திலே இறைவனுடைய திருநாமத்தை ஓதுவோம். இப்பிறவி போனால் மறுபடியும் எப்பிறவி வாய்க்குமோ?

🌺இந்த நிலையில்லாத சரீரத்தினால் எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ செய்தாயிற்று. இனி அவருடைய திருவடிகளை அடைவது ஒன்றுதான் பாக்கி.

🌺ஆனால் இதற்கு ராஜ தண்டனை என்ற பழி வேண்டாம் என்று நினைத்தவராய், தியானத்தில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் தியானம் செய்தார் என்பதே அவருக்கு தெரியாது. சிறைச்சாலையில் பெரிய இரும்பு கதவுகள் திறக்கப்படும் ஓசையினால் அவரது தியானம் கலைந்தது.

🌺மிகப் பெரியதோர் குளம். அதிலேதான் இவரைப் போட வேண்டும் என்று உத்தரவு. விஷயம் தெரிந்த ஊரார் அரசனை தூற்றினர். இப்படிப்பட்ட மகானுக்கு தண்டனையா? என்று துடிதுடித்தனர்.

🌺அருமையான மைந்தர்கள் அறுவறும்கூட அங்கே வந்திருந்தனர். வீரர்கள் ஜயவந்தரை கட்டி வைத்த பையைத் தடால் என்று குளத்தில் வீசினர். அப்பொழுதும் அவர் மனம் தளரவில்லை.

🌺மீண்டும் பிறந்தாலும் உன் பொன்னடியை மறவாதிருக்க வரம் தருவாயென்று வேண்டியவராய், தசாவதார ஸ்தோத்திரத்தை முணுமுணுக்கலானார்.

🌺அப்பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வீழ்ந்த கோணி ஒரு முறை மூழ்கியது, மேலே வந்தது. அது மீண்டும் ஒருமுறை மூழ்கியது. அப்பொழுது குளத்து நீரிடையே ஒரு மின்னல் எழுந்தது.

🌺அப்போது அந்த பை, ஜயவந்தரோடு மிதந்தது. மிக மிக பெரிய ஒரு பொன்னிறமான ஆமை ஒன்று அதை முதுகிலே தாங்கி வர, மெல்ல மெல்ல அந்த கோணியானது குளத்தின் நடு மையத்திலிருந்து கரையை நோக்கி வந்தது.

🌺வீரர்களும், கூட்டமும் திகைத்தன. அழகிய தெப்பம்போல் அந்த மூட்டை மிதந்து வரும் செய்தி அரசனுக்கு சென்றது. உடனே குதிரையின்மேல் ஏறி ஓடோடி வந்தான்.

🌺அவன் வந்து சேருவதற்கும், ஆமை மூட்டையை சுமந்து கரையில் ஒதுக்கவும் சரியாக இருந்தது. ஜயவந்தரது மெய்யடியார்கள் பலர் வெற்றி கோஷம் எழுப்பினர். அரசன் ஓடோடி சென்று மூட்டையை தூக்க மற்றவர்கள் பிரிக்க, அதனுள் பத்மாசனத்தின் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார் ஜயவந்தர்.

🌺மூட்டையை சுமந்த கூர்மாவதார மூர்த்தியை பலரும் நன்றாக கண்டார்கள். ஆனால் மூட்டை கரை சேர்ந்தவுடன் ஒருமுறை புரண்டு தனது பொன் நிறத்தை காட்டி மூழ்கி விட்டது அந்த ஆமை.

🌺அரசனும், புதல்வர்களும் இவர் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி மன்னிக்கும்படி வேண்டினர். ஜயவந்தரோ அப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு, இறைவன் உங்களுக்கு பக்தியை போதிக்கவே இப்படிப்பட்ட ஒரு கடும் தண்டனையை எனக்கு அளித்தான்.

🌺உண்மையில் இப்படிப்பட்ட மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுமானால், விட்டலா.... நாள்தோறும் நான் மரண தண்டனையை ஏற்க சித்தமாயிருக்கிறேன் என்றார்.

🌺மனந்திருந்திய அரசன் இவரையே தனக்கு ஞானாசிரியராக கொண்டான். அன்று முதல் அந்த பிரதேசம் முழுவதும் ஸ்ரீ விட்டலன் பக்தி சிறந்தோங்கி வளரலாயிற்று. ஜயவந்தரோ கூர்மமாக வந்து தம்மை காத்த இறைவனது புகழை வியந்து ஆனந்த கண்ணீர் சொரிந்தார்.🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*ஸ்ரீராமஜெயம்*🙏

*அறுமுகனின் திருப்புகழை உவக்கும் அனுமன்*🙏🌹

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அழகிய காலைப் பொழுது அது. உதிக்கின்ற செங்கதிர், உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. காசிக்குப் போகும் அந்தப் பாதையை, தனது பால் போன்ற கதிர்களால் கதிரவன், அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். குயில்களும், கிள்ளைகளும், அன்னமும், தனது அழகான குரலால், மேலும் அந்தக் காலைப்பொழுதை இனிமையாக்கியது. அந்தக் குயில் குரலுக்கு, சவால்விட்டது ஒரு மனிதரின் குரல். ஆம்! வெண்கல மணியைப் போல ஒலித்த அவரது குரலிசை, ஏதோ கந்தர்வ கானம் போல இருந்தது. அதுவும் வாஸ்தவம்தான். பாடும் அந்த நபர் முறையாக ஒருநாளும் சங்கீதம் பயின்றதில்லை. வள்ளிமலைச் சாரலில் தவம் செய்யும்போது, கந்தர்வர்கள் பாடுவதை கேட்டு பாட ஆரம்பித்ததாக சொல்லுவார்கள். அண்ணாமலையின் ஞான ஒளியான ரமணமஹரிஷியின் வழிகாட்டுதலின் பேரில், சேஷாத்ரி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றவர்.

ravi said…
முதலில், பரம நாஸ்தீகராக இருந்தவர். பின் தீராத வயிற்றுவலியும், மனவேதனையும் வந்தது. இருக்காதா பின்னே? வரிசையாய் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டார். ஒரே ஒரு மகன்தான் எஞ்சி இருந்தான். இது போதாதென்று விதி, வயிற்று வலியாக வந்தது. “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்றிருந்தார் இவர். அப்போது, ஒரு மகான் பழனி ஆண்டவரை சரண் புகுமாறு சொன்னார். வேறு வழி தெரியாமல், பழனி சென்றார். நியமமுடன், விரதம் இருந்தார். வயிற்றுவலி பறந்தோடியது. முருகன்மீது பக்தி கூடியது.

ravi said…
அங்கே ஒரு ஆடல் அரசி, முருகனுக்கு முன்னே திருப்புகழுக்கு நடனமாடினாள். அப்போது, செவிவழியாக அவர் உள்புகுந்த திருப்புகழ், அவரது உள்ளத்தை பறித்துக் கொண்டது.

பல திருப்புகழை கற்றுத் தேர்ந்து, முருகனிடம் பக்தியில் உருகினார். அப்போதுதான் சேஷாத்ரி சுவாமிகள் உபதேசம் கிடைத்தது. “திருப்புகழ்தான் சிறந்த மந்திரம், அதை உலகில் பரப்பவே நீ அவதரித்து இருக்கிறாய்” என்று சேஷாத்ரி மகான் ஆசி வழங்கினார்.

ravi said…
அந்த மகான் வாக்கின்படி, திருப்புகழை உலகெங்கிலும் பரப்ப ஆரம்பித்தார். வள்ளி மலையில் பல நாள் தங்கி தவபுரிந்தார். அவரது தவத்தை மெச்சி வள்ளி நாச்சியார், பொங்கி என்ற உருவில் வந்து இவரிடம் பல அற்புதத்தை நிகழ்த்தினார். அவரது இயற்பெயரான அர்த்தநாரி என்பது மறைந்தது. அன்பர்கள் அவரை அன்போடு, “வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த வள்ளிமலை சுவாமிகள்தான், அன்று காசி செல்லும் பாதையில் தேவகானம் போலத் திருப்புகழை பாடிக் கொண்டிருந்தார்.

ravi said…
திருப்புகழ் அமுதால், உலகின் ஞானப் பசியை போக்கிய மகான், இன்று காசிக்கு செல்லும் பாதையில் வயிற்றுப் பசியோடு திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். அற்புதமான பூர்வி கல்யாணி ராகம். அதன் ஏற்ற இறக்கத்தில் கல்லும் உருகிவிடும். “சற்றே விலகி இரும் பிள்ளாய்” என்ற பாபநாசம் சிவன் பாடல் இதே ராகம் தான். இந்தப் பாடலை கேட்டவர்க்கு, பூர்வி கல்யாணியின் அருமை தெரியும். அதுவும் இறை அருளோடு இன்னிசையும் சேர்ந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா? கரும்பும் தேனும் சேர்ந்தாற் போல, தித்திக்கும் அல்லவா? சுவாமிகள் பாடலை கேட்டால் கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து விடும் போல இருந்தது.

ravi said…
வஞ்சங்கொண் டுந்திட ராவண

னும்பந்தென் திண்பரி தேர்கரிமஞ்சின்

பண் புஞ்சரி யாமென......வெகுசேனை”

ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து சுவாமிகள் பாட ஆரம்பித்தார். பாடல் ஆரம்பித்ததுதான் தாமதம். அந்த மரத்தில் தாவி குதித்து, கத்தி கும்மாளம் இட்டுக் கொண்டிருந்த குரங்குகள், சட்டென்று தனது கும்மாளத்தை நிறுத்தியது. ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல, ஒரு சேட்டையையும் செய்யாமல், இருந்த இடம் விட்டு, இம்மி அளவும் அசையாமல் கற்சிலை போல நின்றன.

ravi said…
வஞ்சக எண்ணமும் வலிமையும் கொண்ட ராவணன், வேகமாய் பாய்ந்து செல்லும் வலிய குதிரை, தேர், யானை, மற்றும் மேக கூட்டங்களை ஒத்த பலப்பல காலாட்படைகளுடன்...” என்பது சுவாமிகள் பாடிய திருப்புகழ் வரிகளின் அர்த்தம். இதை கேட்டதும் தனது முன்னோர்களின் வீர சாகசத்தை பற்றிய கதையாயிற்றே என்று குரங்குகள் மவுனமாய் கேட்க ஆரம்பித்ததோ என்னவோ? இது இப்படி இருக்க சுவாமிகள் தொடர்ந்து பாடினார்.

ravi said…
“வந்தம்பும் பொங்கிய தாகஎ

திர்ந்துந்தன் சம்பிர தாயமும்

வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை

மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு

ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ

குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி

மிண்டுந்துங் கங்களி னாலெத

கர்ந்தங்கங் கங்கர மார்பொடு

மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர”

ravi said…
இராவணன் பலவகையான சேனைகளுடன் போருக்கு வந்தான். அம்புக் கூட்டங்கள் பலவற்றை விடுத்து, வானர சேனையை எதிர்த்தான். தனது சாமார்த்தியப் தற்பெருமைப் பேச்சென்னும் வீண் பேச்சுபேசி, இழிவான வார்த்தைகளால் பலவாறாக ராமனையும் அவன் சேனையையும் ஏசினான். இதை கேட்ட வானர சேனைக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

ravi said…
பல வகையான தெய்வீக ஆயுதம் இல்லாவிட்டாலும், ராமநாமம் ஜெபித்து, மலைகளையும், கரடுமுரடான மரங்களையும் பிடுங்கி வீசி, அசுரப் பதர்களை வானரங்கள் எதிர்த்தன. இதனால் பல அசுரர்களின், உடம்பு, தலை, கை, மார்பு இவைகளுடன், மற்ற உடற்பகுதிகளும் நொறுங்கி சிதறியது” என்பது திருப்புகழ் அடிகள் அடுத்து பாடிய அடிகளின் தேர்ந்த பொருள்.

ravi said…
தங்களது பழம் பெருமையை கேட்ட குரங்குகளுக்கு, தன்னைப் புகழ்ந்து பாடும் இந்த மகனுக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று தோன்றியது. உடன் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்கு ஓடிச் சென்றது. சில நொடிகளில் திரும்பி வந்த அது, தனது கைகளில் ஒரு நெய் ரொட்டியை எடுத்து வந்தது.

ravi said…
பவ்யமாக சுவாமிகளின் மடியில் வைத்துவிட்டு, ஓரமாக அமர்து பாடலை கேட்டது. அடுத்த நொடியில் ஒரு ரொட்டி எப்படி இவருக்கு போதும் என்று நினைத்த அந்தக் குரங்கு, மீண்டும் கிடுகிடுவென்று ஓடியது. சுவாமிகள் இது எதையும் கவனிக்காமல் பாடிக்கொண்டிருந்தார்.

“வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி

ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க

ளுந்துந்துந் தென்றிட வேதசை..... நிணமூளை”

ravi said…
இப்படி வானரசேனை வேகவேகமாக அரக்கர்களை அழித்து ஒழித்ததால், ஒரு பிரச்னை உருவானது. யமன் உலகமான நரகத்தின் வாயிலில் கூட்டம் அதிகரித்தது. ஆம்! போர்க்களத்தில் கொத்துக்கொத்தாக இறந்த அரக்கர்கள், அங்குதானே சென்று சேர்வார்கள்? இந்த அமளி துமளியை சமாளிக்க, யம தூதர்கள் நரகத்தின் வாயிலில் வந்து நின்றார்கள். அசுரர்களை நரகத்தின் உள்ளே தள்ளினார்கள். மேற்கண்ட பொருளுடைய அடிகளை சுவாமிகள் பாடி முடிப்பதற்குள், அவரது மடியில் சுடச்சுட, மூன்று நெய் ரொட்டியை அந்தக் குரங்கு கொண்டுவந்து சேர்த்தது. தன்னை மறந்த நிலையில், திருப்புகழ் பாடிக் கொண்டிருந்த சுவாமிகளுக்கு இது எதுவுமே தெரியவில்லை. மோன நிலையில் இருந்த படி திருப்புகழ் இன்னமுதத்தை பருகிக் கொண்டிருந்தார் அவர்.

ravi said…
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்

டிண்டிண்டென் றுங்குதி போடவு

யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்....மருகோனே”

“யம லோகம் இப்படி இருந்தது என்றால், போர்க்களத்தை யோசித்து பாருங்கள். மாமிச மலைகளான பல அசுரர்களின் உடல்கள், மலைபோல குவிந்து கிடந்தன. போதாதா? பேய்களும், நரிகளும், கழுகுகளும்,” அப்பாடா.. இன்று நமக்கு விருந்துதான் “என்று கொண்டாடி தீர்த்தன. இப்படியாக அம்பு எய்து போர் புரிந்த ராமனின் மருகோனே! முருகோனே” என்ற பொருள்படும் வரிகளை சுவாமிகள் பாடி முடித்து கண்கள் திறந்தார். அப்போது அந்தக் குரங்கு மற்றொரு நெய் ரொட்டியை எடுத்து வந்து அவர் மடியில் வைத்தது. அந்தக் குரங்கை துரத்திக் கொண்டு ஒருவன் வந்தான்.

ravi said…
சுவாமிகள் ஒன்றுமே புரியாமல் விழித்தார். “சுவாமி! நான் அருகில்தான் ரொட்டி கடை வைத்திருக்கிறேன். திடீரென்று இந்தக் குரங்கு வந்தது. ஒரு ரொட்டியை எடுத்துக்கொண்டு சென்றது. நான் ஒரு ரொட்டிதானே என்று விட்டுவிட்டேன். ஆனால், இது தொடர்ச்சியாக நான்கு ரொட்டியை கொண்டு சென்றுவிட்டது. அதனால், அதை துரத்தி வந்தேன். பார்த்தால் மோன நிலையில் நீங்கள் அழகாக பஜனை பாடிக் கொண்டிருக்க, இது உங்கள் மடியில் ரொட்டியை வைத்ததை பார்த்தேன். பிறகு அந்தக் குரங்கு பவ்யமாக உங்கள் அருகில் அமர்ந்துகொண்டது.

ravi said…
இந்த அதிசயத்தை கண்டு சொக்கிப் போன நான், உங்கள் பாடலைக் கேட்டு மயங்கிப் போனேன். அப்பப்பா! என்ன அற்புதமான பக்தி பாவம். அந்த ஆஞ்சநேயரே உங்களுக்கு உணவளித்துவிட்டார். அதை தட்டிப் பறிக்க நான் யார்? வயிறார உண்டு மனமார என்னை வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள் சுவாமி” என்று அந்த ரொட்டி கடைக்காரன் சுவாமிகள் காலில் விழுந்தான்.

ravi said…
இராமாயணத்தில், ராமன் பெருமை வந்தாலும் சரி, திருப்புகழில் ராமன் பெருமை வந்தாலும் சரி, அனுமன் ஆனந்தமாக கேட்டு அருள் செய்கிறார் என்பது சுவாமிகள் வாயிலாக இன்று உலகிற்கு பாடமானது. அஞ்சனை மைந்தனின் அற்புதமான திருவிளையாடல் இது என்று சுவாமிகளுக்கு நொடியில் புரிந்தது. தன் எதிரில் இருந்த குரங்கை வணங்கி நமஸ்கரித்தார். அந்தக் குரங்கு எதுவும் சொல்லாமல் கள்ளப் புன்னகை பூத்து விட்டுச் சென்றது.

ravi said…
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம், தத்ர தத்ர கிருதம் ஹஸ்தகாஞ்சலிம்” (எங்கு எங்கு ராமன் பெருமை ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் கை குவித்து கண்ணீர் மல்க அதை அனுமன் கேட்டுக்கொண்டிருப்பான்) என்ற புகழ்பெற்ற அனுமன் துதி எவ்வளவு உண்மை பாருங்கள். கதிர்காம திருப்புகழில் இலங்கையை எரித்த பின், அனுமன் மனம் வருந்தியதாகவும், கதிர்காம கதிர்வேலன், அனுமனுக்கு மனசாந்தி அளித்ததாகவும் அருணகிரிநாதர் சொல்கிறார்.

இதிலிருந்து கந்தனுக்கும் அனுமனுக்கும் இருக்கும் நட்பு நமக்கு தெரிகிறது. பல இடங்களில் இராமாயணத்தின் பல அற்புதமான காட்சிகளை அருணகிரிநாதர் வர்ணிக்கிறார். திருப்புகழை ஓதி உணர்ந்த உத்தமர்கள் இதை நன்கு அறிவார்கள்.சுவாமிகளைப் போலவே நாமும் திருப்புகழில், ராமன் புகழை பாடி, கந்தன் அருளையும், ராமன் அருளையும், அனுமன் அருளையும் பெறுவோம்.
தொகுப்பு: ஜி.மகேஷ்🙏🌹நன்றி நட்பே🙏
உங்கள் சனாதன நேசன் கே எஸ் குமாரசாமி குருக்கள்🙏🙏🙏
ஆர் குண்ணத்தூர்💛
ravi said…
🌹🌺 "Vitala.... I am willing to accept the death penalty every day - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Jayavanthar was sitting alone in a dark prison. The filth and stench of the prison did not disgust him. These acts of injustice are not new today as soon as prison is seen.

🌺 So let's recite the name of the Lord in this remaining time. If this birth is gone, will you be born again?

🌺 He did as much good as he could with this unstable body. Now the only thing left is to reach his Thiruvadis.

🌺 But thinking that this should not be blamed as a royal punishment, he was deep in meditation. He did not know how long he meditated. His meditation was interrupted by the sound of the large iron doors of the prison being opened.

🌺 Very big pond. He was ordered to be put in that. The villagers who knew about the matter insulted the king. Punishment for such a saint? They shouted.

🌺Also six of the lovely ladies were there. The soldiers threw the bag in which Jayavant was tied into the pond. Even then he did not lose heart.

🌺 He muttered the Dasavathara stotra, asking him to give you the boon to never forget your golden feet even if he is born again.

That's when the miracle happened. The fallen cone sank once and came up. It sank once more. Then a lightning flashed in the pool water.

🌺Then that bag floated with Jayavantha. A very large golden turtle was carrying it on its back and slowly the cone came from the center of the pond towards the shore.

🌺 The players and the crowd were stunned. The news of the bundle floating like a beautiful raft reached the king. Immediately he got on the horse and came running.

🌺It was right for him to arrive, carry the turtle bundle and set it aside on the shore. Many of Jayavantara's followers raised victory slogans. The king rushed to lift the bundle and the others separated it, Jayavantha was engrossed in the meditation of Padmasana.

🌺Many people saw Kurmavathara Murti carrying the bundle very well. But as soon as the bundle reached the shore, the turtle turned once and showed its golden color and drowned.

🌺 The king and his sons fell down at his feet and prayed for forgiveness. Jayavanta still with a bright face, the Lord gave me such a severe punishment to teach you devotion.

🌺If in reality such huge changes happen, then Vitala.... I am ready to accept the death penalty every day.

🌺 The repentant king took him as his teacher. From that day the devotion to Sri Vithalan flourished throughout the region. Jayavantaro came sharply and shed tears of joy, marveling at the glory of the Lord who had protected him.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
அம்பிகையின் திருவடியே
சரணம் !

தை அமாவாசை ஸ்பெஷல் !

பல வருடங்களுக்கு முன் (சொந்த ஊரான) மருத்துவக்குடி சென்றிருந்தேன். அங்கு செல்லும்போதெல்லாம் அருகில் உள்ள இலந்துறை கிராமத்துக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்வர ஸ்வாமியை தரிசிப்பது வழக்கம். ஸ்ரீஅபிராமியிடம் எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு. அந்த க்ஷேத்திரத்துக்கு தட்சிண பத்ரிகாஸ்ரமம் என்ற பெயரும் உண்டு.

ravi said…
மருத்துவக்குடிக்குத் தெற்கே உள்ள விட்டலூரைத் தாண்டி, வயல்களின் வழியே நடந்து சென்றால், இரண்டரை கி.மீ. தூரத்தில் இலந்துறை. சாலை மார்க்கமாகச் சென்றால், 5 கி.மீ. தொலைவு. நான் பெரும்பாலும் விட்டலூர் வழியில் செல்வதே வழக்கம்.

மாலை நான்கு மணிக்கு நானும் மனைவியும் இலந்துறைக்குப் புறப்பட் டோம். அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யச் சொல்லி, தரிக்க வேண்டும் என்பது சங்கல்பம். நாங்கள் இலந்துறையை அடைந்தபோது சந்தியா காலம் ஆகியிருந்தது. கோயில் வாசலில் சிவப் பழமாக நின்றிருந்தார் அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி சிவாச்சார்யர். எங்களைப் பார்த்ததும், ‘‘வரணும்… வரணும். ஒங்களுக்கு அனுக்கிரகம் பண்ண, அம்பாள் அபிராமி உள்ளே தயாரா காத்துண்டுருக்கா. புஷ்கரணில கால் அலம்பிண்டு உள்ளே வாங்கோ’’ என்று கூறிவிட்டு சந்நிதிக்குள் சென்றார்.நாங்கள், ஆலய புஷ்கரணியில் கால்களைச் சுத்தம் செய்து கொண்டு கோயிலுக்குள் நுழைந்தோம். எல்லாச் சந்நிதிகளையும் தரிசித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்தோம். நான் தயங்கியபடி, ‘‘குருக்களே… முன்னேற்பாடு இல்லாம திடீர்னு சொல்றேனேனு நெனச்சுக்கப்டாது. நேக்கு ஓர் ஆசை. நீங்க சகஸ்ரநாமம் சொல்லி அம்பாளுக்கு அர்ச்சனை பண்றதை தரிசிச்சு ரொம்ப நாளாறது. இன்னிக்கு அந்த பாக்கியம் கிடைக்கணும்!’’ என்றேன்.

ravi said…
தட்சிணாமூர்த்தி சிவாச்சார்யர், லலிதா சகஸ்ர நாமத்தை ஒரு நாமாவளி கூட விட்டு விடாமல், காதுக்கு இனிமையாக உச்சரித்து அர்ச்சிப்பார். சில நாமாவளிகளைச் சொல்லும்போது அவர் கண் கலங்கி விடுவார். அப்படியரு பக்தி சிரத்தை! (இப்போது அவர் இல்லை. சிவசாயுஜ்ய பதவி அடைந்து சில வருடங்களாகிறது.)

ravi said…
உடனே சிவாச்சார்யர், ‘‘அவசியம் பண்ணிடுவோம்! ஆனா ஒண்ணு. சகஸ்ரநாமார்ச்சனை பண்ணணும்னா நிவேதனத்துக்கு சர்க்கரைப் பொங்கலும், உளுத்தம் வடையும் அவசியம் வேணும். அதுக்கு வேண் டிய பொருட்கள் இருக்கானு மொதல்ல கேட்டுக்கறேன்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ravi said…
திரும்பி வந்தவர், ‘‘ஒங்க அதிர்ஷ்டம் பாருங்கோ! சர்க்கரைப் பொங்கல், கொஞ்சம் வடை, புளியஞ்சாதம் பண்றதுக்கு மாத்திரம்தான் பொருட்கள் கைவசம் இருக்கு! சரி, நிவேதனம் தயாராகிற வரைக்கும் சித்த இப்டி ஒக்காந்து பேசுவோமே’’ என்றார்.

உட்கார்ந்தோம். அப்போது என் மனசிலிருந்த ஒரு சந்தே கத்தை அவரிடம் கேட்டேன்: ‘‘குருக்களே… இவ்ளவு பக்தி சிரத்தையா, ஆசாரம் குறையாம நித்ய பூஜை பண்ணிண்டு வரேளே! இதையெல்லாம் ஒங்களுக்கு குரு ஸ்தானமா இருந்து சொல்லி வெச்சது யாரு?’’

‘‘பேஷா’’ என்ற சிவாச்சார்யர் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘
ravi said…
இதுக்கெல்லாம் காரணம் என் அத்திம்பேர் (அக்கா புருஷன்) காலஞ்சென்ற கங்கா ஜடேச சிவாச்சார்யர்தான். அவர் பொண்ணையே நேக்கு கல்யாணம் பண்ணி வெச்சார். அவர் ஸ்ரீவித்யா உபாசகர். அவர் காலமாறதுக்கு சில நாட்கள் முன்னால, ஒரு வெள்ளிக்கிழமை. மிக மதுரமாக லலிதா சகஸ்ர நாமாவளியை அவர் சொல்ல, என்னை அம் பாளுக்குக் குங்குமார்ச்சனை பண்ணச் சொன்னார். அர்ச்சனை முடிந்ததும் அருகில் அழைத்து என் இரண்டு கைகளையும் புடிச்சுண்டு, ‘தட்சிணாமூர்த்தி! இந்த அம்மா அபிராமிய ஒங்கிட்ட ஒப்படைக்கிறேன். பேசற தெய்வம்டா இவ… மடி, ஆசாரம், பக்தியோட காலந்தவறாம பூஜை பண்ணிண்டு வா. நோக்கு நெறய ‘தன’த்த (பணம்) கொடுக்கிறாளோ இல்லையோ… நல்ல ஞானத்தைக் கட்டாயம் குடுப்பா’னு சொல்லிப்ட்டு, அம்பாளின் ரண்டு திருவடிகளையும் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொள்ளச் சொன்னார். அப்படியே செய்தேன். அந்த நேரத்துல என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியல. அத்திம்பேரோட ரண்டு கால்களையும் புடிச்சுண்டு அழ ஆரம்பிச்சுட்டேன். அவர் சமாதானம் பண்ணினார்.

ravi said…
அவர் எத்தனையோ நல்ல விஷயங்கள எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதுல ஒண்ணு… கர்ப்பக்கிரகத்துக்கு உள்ளேர்ந்து பூஜை முடிச்சுண்டு வெளில வரச்சே ஸ்வாமி- அம்பாளுக்கு நம்ம பின்புறத்த காமிச்சுண்டு வரப்படாதுங்கறது. அம்பாள பாத்துண்டே பின்புறமா நடந்து வரணும்பார். அதை இன்னி வரைக்கும் கடைப் புடிச்சுண்டு வரேன்!’’ என்று சொல்லி முடித்த சிவாச்சார்யரின் கண்கள் பனித்தன.

ravi said…
நிவேதனங்கள் தயாராகி விட்டன. அர்ச்சனைக்கு எழுந்தார் சிவாச்சார்யர். சகஸ்ரநாமார்ச்சனை முடிய ஒரு மணி நேரமாயிற்று. தீபாராதனை முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம். இரவு பத்து மணி. ‘இரவு தங்கிவிட்டுக் காலையில் ஊர் திரும்பலாமே’ என்றார் சிவாச்சார்யர். நான் மறுத்து விட்டேன்.

வயல் வரப்பு வழியாக ஊருக்கு நடையைக் கட்டினோம். நல்ல நிலா வெளிச்சம்! திடீரென நிலவைப் பெரிய மேகம் ஒன்று மறைக்க வெளிச்சம் குறைந்தது. தட்டுத் தடுமாறி நடந்தோம். நெடு நேரம் ஆகியும் விட்டலூர் கிராமம் வந்த பாடில்லை. பிறகுதான், திசை மாறி வந்து விட்டது தெரிந்தது. மனைவி அழுதே விட்டாள். வேறு வழியின்றி அங்கேயே அமர்ந்தோம். நான் துக்கத்தை அடக்கியபடி, ‘அபிராமி… ஒன்ன தரிசனம் பண்ணிட்டு வர்றப்ப, எங்களை இப்படித் தவிக்க விடலாமா? சரியான பாதையைக் காட்டும்மா!’ என்று பிரார்த்தித்தேன். அபிராமி மனமிரங்கினாள் போலும்!

திடீரென பெருங்காற்று. மேகக் கூட்டம் வேக வேகமாக விலக… நிலவு வெளிப் பட்டது. எங்களுக்கு நேர் எதிர் திக்கில், தெரு விளக்கின் ஒளி. ஆம், அது விட்டலூர் கிராமம்தான்! உடனே அந்த திசை நோக்கிப் பயணித்து, மருத்துவக்குடிக்கும் வந்து சேர்ந்தோம். மறு நாள் காலை மீண்டும் இலந்துறை சென்று அம்பாளுக்கு சகஸ்ரநாமார்ச்சனை நடத்தி வர வேண்டும் என்ற சங்கல்பத்துடன் இரவு கண்ணயர்ந்தோம்!

மறு நாள். நாங்கள் இலந் துறையை அடைந்த போது காலை 9:30 மணி. கோயில் வாசலில் சிவாச்சார்யர் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தார். அவரிடம் முதல் நாள் இரவு நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தேன். பிறகு, ‘‘குருக்களே… ஏன் ஒரு மாதிரி இருக்கேள்?’’ என்று தயக்கத்துடன் கேட்டேன்.

அவர் சற்று துக்கம் தோய்ந்த குரலில், ‘‘மனசு சரியால்லே! நேத்திக்கு இந்த ஊர்ப் பையன் ஒருத் தன்கிட்ட ரூவாயக் கொடுத்து மளிக சாமான் வாங்கிண்டு வரச் சொல்லிருந்தேன். நேத்திக்குப் போனவன் இன்னும் வந்து சேரலை. இப்போ ஸ்வாமி நிவேதனத்துக்கு ஒரு மணி பச்சரிசிகூட இல்லே!’’ என்று கண் கலங்கினார். அவரைச் சமாதானப் படுத்தி ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றோம். அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர், சாக்கு மூட்டை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கியபடி உள்ளே வந்தார்.

அம்பாள் சந்நிதிக்கு முன் அந்த மூட்டையை இறக்கி வைத்தார். நாங்கள் முகத்தில் கேள்விக் குறியோடு அவரைப் பார்த்தோம். அவர் பேச ஆரம்பித்தார்: ‘‘எனக்கு கும்பகோணம். ஹரிஹரன்னு பேரு. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலம் இந்தக் கோயில் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதான் இன்னிக்குக் காத்தால கிளம்பி னேன். விட்டலூர் வழியா வந்துண் டிருந்தேன். வழியில் அம்பது வயசு மதிக்கத் தக்க பெண் ஒருவர் இந்த மூட்டைய தூக்க மாட்டாம தூக்கிண்டு வந்தார். அவர் என்னிடம், ‘ஐயா… ஒங்களப் பாத்தா எலந்துற கோயிலுக்குப் போறாப்ல தெரியுது. நானும் அங்கதான் வாரேன். இந்த மூட்டைக்காக குருக்களய்யா கோயில்ல காத்துட்டிருப்பாரு!

இவ்ளோ தூரம் தூக்கியாந்துட்டேன். தல கனக்குது. எனக்காக இதக் கொஞ்சம் கோயில் வரைக்கும் சொமந்து கிட்டு வர முடியுமா’னு கேட்டாள். என்னால தட்ட முடியல. அந்தம்மா மாநிறம். நெத்தியில ஒரு முழு ரூவா அளவு குங்குமப் பொட்டு. அடர்ந்த கூந்தல்ல மல்லிப் பூவும், தாழம்பூவும் வெச்சுண்டிருந்தா. மூட்டையை என் தலைல ஏத்தி விட்டுட்டு, ‘நீங்க முன்னால போய்ட்டேருங்க… நா பின்னாலயே வர்றேன்’னு சொன்னா!’’ என்றார் ஹரிஹரன்.

மூட்டையைப் பிரிக்கச் சொன்னார் குருக்கள். அதில் பொன்னி பச்சரிசியுடன் நிறைய வெல்லம், உளுந்து, பயறு, முந்திரி, திராட்சை, மிளகு, கடுகு, சீரகம், நல்லெண்ணெய், சுத்தமான நெய் ஆகியவை தனித் தனி பாக்கெட்டுகளில் இருந்தன. உடனே ஸ்வாமி- அம்பாளுக்கு நிவேதனம் தயார் பண்ண திருமடப்பள்ளிக்கு விரைந்தார் சிவாச்சார்யர்.

இதற்குள், முன் தினம் சிவாச்சார்யரிடம் பணம் வாங்கிச் சென்ற நபரும் மளிகைச் சாமான்களோடு வந்து சேர்ந்தார்! நாங்கள், மூட்டையைக் கொடுத் தனுப்பிய அந்தப் பெண்ணின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கடைசி வரை அவள் வரவேயில்லை. பிறகு வெயில் தாழ நாங்கள் கிளம்பினோம். புறப்படும் போது அந்தப் பெண்மணி கொடுத்தனுப்பிய கோணிப்பை என் கண்ணில் பட்டது. அதில், ‘அபிராமி அரிசி மண்டி’ என்று கொட்டை
எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது!

சக்தி விகடன்
வெளியீடு.
ravi said…
*அபிராமி பட்டர் சிறப்பு பதிவு*

78 பாடல்கள் பாடியாகி விட்டது ..

கார்மேகங்கள் கொஞ்சமும் விலகவில்லை ...

முழு சந்திரன் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை ..

மழை சீறிக்கொண்டு வருவதுபோல் மேகங்கள் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டன ..

இடை இடையே அவைகள் தங்கள் பற்களை காட்டி பேசியதால்

பற்களின் வெளிச்சம் மின்னலாய் தெளித்து சிதறியது ..

சரபோஜி ராஜா தன் அமைச்சர்களுக்கு சைகை காண்பித்தார் ..

உடனே புரிந்து கொண்டு அபிராமி பட்டரை தீண்ட இருக்கும் அக்னி, மழையில் அணைந்து விடாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன .

அரண்மனைக்கு உள்ளே இன்னொரு அக்னி வளர்த்து அதில் அவரை வீழ வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட வண்ணம் இருந்தன .

மழை வருகிறதோ இல்லையோ பட்டர் உயிர் இழப்பது நிச்சயம் என்பது ஊர்ஜிதமானது ...

எல்லோரும் சிரித்து க் கொண்டனர் ..

பைத்தியக்காரன் ... உலறினேன் என்று ஒப்புக்கொள்ளமல் உயிர் விட சித்தமாக இருக்கிறானே ..

இவன் போல் சித்தம் கலங்கியவன் உண்டோ ...

78 பாடல்களில் வராதவள் இனி எங்கு வரப்போகிறாள் ?

அபிராமி பட்டர் காது படவே பலர்
இரைச்சல் போட்டனர்
ravi said…
அம்மா .. நா குழைகிறது .. காது பஞ்சு அடைக்கிறது...
கண்கள் சொருகுகின்றன வார்த்தைகள் சொற்கள் பொருள் கலந்து வர மறுக்கின்றன ... அம்மா இங்கு இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ..

நீ கண்டிப்பாய் வருவாய் ...

அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ...

இந்த சவால் எனக்கு போடப்பட்டது அல்ல

என்னில் உறையும் உனக்கு ...

எனவே நீ கண்டிப்பாய் வருவாய் ...

*விழிக்கே துணை உண்டு ...*

மேலே வார்த்தைகள் வரவில்லை ..

நெஞ்சம் விம்மியது

கண்களில் இருந்து சிந்திய தண்ணீர் நெருப்பில் பட்டு ஆவியாகி மேகங்களில் கலந்து போய் கொண்டிருந்தன

*அம்மா* ... கொடு தாயே வார்த்தைகளை

சொல்லும் பொருளும் என நடமாடும் உன் துணைவருடன் வா *அம்மா*

இக்கயவர் தம்மோடு இனி என்ன கூட்டணியே ...

தட்டு தடுமாறி 79 வது பாடலை முடிக்கும் நேரம் ...
ravi said…
இருண்ட வானம் சிவந்து போனது ...

கூடி கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த மேகங்கள் சிதறி தாமரை மலர்களாயின..

உறங்கி கொண்டிருந்த ஆதவன்

தன் இரு கண்களை திறந்து பார்ப்பதைபோல் இருண்ட வானத்தில் உதய சூரியன் நிலவாக உதித்தான் ...

அவன் தொட்டு வணங்கிய பாதம் அபிராமி பட்டரின் கண்களில் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்தது ...

பாதத்தாமரைகள் படர்ந்து இதய தாமரைக்குள் நுழைந்து

சஹஸ்ர தாமரைகளாய் *மந்தஸ்மிதம்* என்ற பெயரில் அபிராமியின் இதழ்களில் மலர்ந்தன ...

அழகுக்கு எவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகி சிவந்த பாதாம் புயத்தாள்

ஜகத்ஜோதியாய் விடை ஏறும் பாகனுடன் காட்சி கொடுத்தாள் ..

வானம் எங்கும் பூரண நிலவுகள் ...

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்

கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்

வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்

வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்

அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

வையகம் ஸ்தம்பித்து நின்றது ...

அபிராமியின் கருணை பட்டரின் பக்தி எல்லா எல்லைகளையும் கடந்தது ...

*நம்பியோர்களை அபிராமி கை விட்டதாய் சரித்திரமே இல்லை* 🙏🙏🪷🪷🪷
ravi said…
Sri Mathre Namaha 🙏

Shyamala Navarathri starts from 22-1-23.

Shyamala Devi is the mantrini Devi in the Darbar of Lalitha Devi .

She is said to have been born from the sugar cane bow of Lalitha Devi .

' *Mano rupekshu kodanda* '

Her bow is in the form of Mind

Mind is tuned by mantra.

The authority for mantra is Manthrini.

Mantrini Devi is Matangi/ Shymala

Lalitha Mata is mantra rupini and can be attained only by the grace of Shyamala Devi .

Let's make use of these special auspicious days of Navaratri by worshipping Manthrini Devi.

🙏🙏🙏
ravi said…
தை அமாவாஸ்யை விஷேஷ பதிவு:

திருக்கடவூர் உறையும் அபிராமஸுந்தரி வைபவம் :

"அபிராமா" அல்லது "அபிராமி" எனும் நாமம் மந்த்ர மயமானது என்பது திண்டீச்வரம் எனும் திண்டுக்கல் க்ஷேத்ர மாஹாத்ம்யத்தில் விஷேஷமாக விளங்குகின்றது. ஶ்ரீபத்மாசலேச்வரர் ஸஹஸ்ரமுக காளியாக விளங்கிய பராசக்தியை "அபிராமா" எனும் அழகிய வடிவத்தில் காக்ஷியளிக்க வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்து கொள்ள அம்பாள் ரௌத்ர பாவத்தை விட்டு ஶாந்த ஸ்வரூபத்தை அடைந்தாள் என்பது க்ஷேத்ர மாஹாத்ம்யத்தில் விளங்குகின்றது. அதே போல் அகஸ்த்யர் பூஜித்த "அபிராமா பஞ்சதசாக்ஷரி" எனும் மஹாமந்த்ரத்தில் வைபவமும் திண்டீச்வர க்ஷேத்ர மாஹாத்ம்யத்தில் விளங்குகின்றது. இத்தகைய வைபவத்துடன் ஶ்ரீவித்யா மந்த்ர விக்ரஹமாக ஶ்ரீயந்த்ர பைந்தவத்தில் அபிராமாம்பிகை விளங்குகின்றாள்.

ravi said…
போலே ஶ்ரீசக்ராகாரமாகவே விளங்கும் திருக்கடவூர் ஶ்ரீஅபிராமி அம்பாள் ஆலயத்தில் ஶ்ரீவித்யா மந்த்ர ஸ்வரூபிணியாய் ஒளிர்கின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளாய், நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாராயணனும், அயனும் பரவும் பாதத்தை உடையவளாய் ஶ்ரீபராஶக்தி எனும் நாமத்தினுடைய ப்ரத்யக்ஷ வடிவுடையவளாய் ஶ்ரீராஜராஜேஶ்வரியாகவே ஶ்ரீஅபிராமஸுந்தரி ப்ரகாசிக்கிறாள்.

அம்பிகையின் ஸ்வரூபம் ஸ்தூலத்தில் அக்ஷமாலை, நீலோத்பலம் வராபயத்துடன் விளங்கினாலும், ஸூக்ஷ்மத்தில் ஶ்ரீஅபிராமவல்லியின் ஸ்வரூபத்தை "பனிமலர் பூங்கணையும், கருப்புச்சிலையும், பாஶாங்குஶமும்" ஏந்திய ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாகவே விளங்குவதை ஶ்ரீபட்டர் தன்னுடைய அந்தாதியின் இரண்டாவது செய்யுளிலேயே விவரிக்கின்றார்.

பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே என்று ஆறாதாரங்களில் விளங்கும் ஶ்ரீபராசக்தியான அபிராமஸுந்தரியின் ஸ்வரூபத்தையும் பட்டர் சொல்கிறார்.

"தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆகினள் ஆகையினால்"

என்று பட்டர் கூறுவதால் சங்கரர்க்கு பாதிமேனியாகிய சக்தியும் இவளே. ஶிவஶக்தி தத்வங்கள் தோன்றிய மூலமான பராஸம்வித் வடிவுடையவளும் இவளே என்பதும் தெளிகிறது.

ஏதோ பட்டர் மட்டும் இந்த கருத்தைக் கூறவில்லை. ஶ்ரீஅபயாம்பாள் பட்டரும் தன் ஶதகத்தில்

"முன்னம் அவனை ஈன்றவளே முடிவில் அவனை ஆண்டவளே" என்று கூறுவதை ஒப்பு நோக்குக.

ஆக ஸம்வித் வடிவாக விளங்கும் ஆதிஶக்தியான ஶ்ரீலலிதா பரமேஶ்வரியே லீலையாக ஶிவம் ஶக்தி என்று இரு வடிவங்களை ஏற்றுக்கொண்டு விளங்குகின்றாள் என்பது மஹான்களின் துணிபு.

இதையே சட்டமுனி சித்தரும்

"அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்
அப்புறத்தே நின்றவொரு ஐயா பாதம்"

என்று உமையைப் போற்றிப் பின் பரமனாரைப் போற்றும் பாங்கையும் காணலாம்.

இத்தகைய மஹாத்ரிபுரஸுந்தரியான ஶ்ரீஅபிராமி தேவியானவள் தன்னுடைய பக்தனான ஸுப்ரமண்ய பட்டருக்கு இரங்கி தை அமாவாஸ்யை அன்று பௌர்ணமி நிலவை வரவழைத்த சரித்ரம் மிகப் ப்ரஸித்தம். தன் குழந்தைக்காக அம்பாள் காலத்தையும் மாற்றுவாள் என்பது ப்ரஸித்தமானது.

காலம் எல்லோரையும் பக்ஷிக்கும் தன்மை கொண்டது. ஆனால் அந்த காலத்தையே பக்ஷிப்பவள் ஸாக்ஷாத் ஶ்ரீபராசக்தியான ஶ்ரீஅபிராமவல்லி.

இதே போன்ற நிகழ்வுகள் பூனாவில் மைதிலோட்ரத்தில் ஶ்ரீநிவாஸ தீக்ஷிதருக்காக ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அனுக்ரஹம் செய்துள்ளாள். அதே போல் வட தேசத்தில் தாட்டியா எனும் பீடத்திலுள்ள ஒரு தாந்த்ர உபாஸகருக்கு ஶ்ரீபகளாமுகி தேவி அனுக்ரஹித்துள்ளாள் எனீபதும் ஒப்பு நோக்கத்தக்கது.

அபிராமி அந்தாதி பரம ஶ்ரீவித்யா க்ரந்தம். ஶ்ரீவித்யையின் பொக்கிஷமாகத் தமிழிலே விளங்கும் நூல். த்வாதச ஶ்ரீவித்யோபாஸகர்கள், காமகலா த்யானம் முதற்கொண்ட ஶ்ரீவித்யையின் ஸகல ரஹஸ்யங்களும் விளங்கும் நூல்.

இந்த நூலை தை அமாவாஸ்யை மட்டுமல்லது அனைத்து நாட்களிலும் பாராயணம் செய்து பரம கருணாமூர்த்தியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஶ்ரீஅபிராமவல்லி அம்பாளின் பரம கருணைக்குப் பாத்திரர்கள் ஆவோம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

-- மயிலாடுதுறை ராகவன்
ravi said…
[21/01, 06:43] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 463* 🙏🙏🙏started on 7th Oct 2021
[21/01, 06:44] Jayaraman Ravilumar: *195 दोषवर्जिता - தோஷவர்ஜிதா-*

எந்த விதமான தோஷமும் தன்னை நெருங்க விடாதவள் அம்பாள்.

ப்ரம்மத்திடம் எந்த தோஷம் நெருங்கும்?
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 61*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
समया सान्ध्यमयूखैः समया बुद्धया सदैव शीलितया ।
उमया काञ्चीरतया न मया लभ्यते किं नु तादात्म्यम् ॥ ४४॥

44. Samayaa saandhyama yukhia, samayaa budhyaa sadaiva sheelathayaa,

Umayaa Kanchi rathayaa na mayaa labhyetha kim nu thadhathmyam.

ஸமயா ஸான்த்யமயூகைஃ ஸமயா புத்தயா ஸதைவ ஶீலிதயா |

உமயா காஞ்சீரதயா ன மயா லப்யதே கிம் னு தாதாத்ம்யம் ||44||
ravi said…
அம்பா,

நீ சந்தியா காலத்தில், தகதக வென பொன்னிறத்தில் ஜொலிக்கும் சூரிய கிரணங்கள் போன்றவள்.

எண்களைப்போல் எப்போதும் மாறி மாறி தவிக்கும் மனதைப் போல் இல்லாமல் ,

என்றும் ஒரே நிலையான, சமமான மனதை, புத்தியை கொண்டவள்,

சதா ஸர்வ காலமும் பக்தர்களால் உபாசிக்கப் படுபவள்,

காஞ்சி க்ஷேத்ரத்தின் மீது தனியாக ஒரு அபிமானம், பிரியம் கொண்டவளே,

உமாதேவியே, உன்னோடு ஐக்யமாகவும் பாக்யம் எனக்கு கிடைக்குமா?
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முன்னோர்களின் ஆசி கிடைக்கும் தை அமாவாசை பற்றிய பதிவுகள் :*

தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றது.

அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்காரகனான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான, தை மாதத்தில் பிறக்கும் அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

பெரும்பாலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதன்படி இந்த வருடம் தை 7ஆம் தேதி அதாவது ஜனவரி 21ஆம் தேதி, சனிக்கிழமை தை அமாவாசை தினமாகும்.

ஒருவன் தன் பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்காவிட்டால், மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை.

அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இந்த அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

*தை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்?*

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவது வழக்கம்.

அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.

*தானம் அளித்தல் :*

இந்த தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவற்றை நாம் தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனால் நாம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

*பலன்கள் :*

தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்துருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமில்லாமல், நாம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தனித்தனியாக (ஒரு நேர்க்கோட்டில்) நின்ற ஏழு மரங்களை (துளைத்துச்செல்லும் வண்ணம்)
அன்று -
எய்த ஒரு வில்
அம்பெய்த திறமையான வில்லாளனே !

இரட்டை மருத மரமாக நின்ற இரு மரங்களுக்கு
நடுவே போன முதல்வாவோ -

இடையே (உரலை இழுத்தபடி நடந்து) சென்ற ஆதி முதல் நாயகனே !

(நீருண்ட) கனம் மிக்க மேகங்களை ஒத்த
களிறு சேரும் திருவேங்கடத்தானே -

(கருமையான) யானைகள் சேர்ந்து திரியும் திருமலையில் எழுந்தருளிய அண்ணலே !

வலிமை மிக்க ஸ்ரீசார்ங்கம் எனும் வில்லைத் தாங்கிய (எம்பிரானான)


உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? -

உனது திருவடிகளை அடியேன் அணுகிப் பற்றுவது என்றைக்கோ?👣👣
ravi said…
மூலமே நீயன்றோ தாய்மைக்கு வேறு பெயர் உண்டோ ?

தவிக்கும் மீன்களுக்கும் தங்க கண்களில் இடம் கொடுப்பவளே !!

மிரளும் மான்களுக்கும் விழியில் மேய விடுபவளே !!

தோகை விரிக்கும் மயில்களுக்கும் ஆயிரம் கண்களை பொறுத்தியவளே !!

கர்ஜிக்கும் சிங்கத்திற்கும் பாயும் புலிக்கும் பாடம் சொல்லி தருபவளே !!

உன் மாணிக்க உள்ளமதில் உன் மலர் தாமரை பாதங்களில்

தஞ்சம் புக இடம் தந்து அருள்வாயோ தாயே !!💐💐💐
ravi said…
*❖ 89 மூல கூடத்ரய கலேவரா =* மூல மந்திரத்தை (பஞ்ச தசாக்ஷரி மந்திரம்) தனது சூக்ஷ்ம உடலின் முப்பகுதிகளாக கொண்டுள்ளவள்
ravi said…
பஞ்ச தசாக்ஷரி என்ற பதினைந்து அக்ஷர மந்திரம் மூன்று முகடுகளாக பிரித்து விளங்குகிறது.

க – ஏ – ஈ – ல – ஹ்ரீம்

ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம்

ஸ – க – ல – ஹ்ரீம்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

47 –
தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாசலா (அ)
ravi said…
அருணாசலா , நீயே சத்தியம் நீயே நிரந்தரம் நீயே நித்தியம் ... உன் உண்மை நிலை நானும் உணரும் படி செய்வாயோ அருணாசலா

எது உண்மை எது நிரந்தரம் என்று அறியாமல் உழலுகிறேன் ... நீ மட்டுமே உண்மை என்று தெரிந்தும் உன்னில் சேராதது நான் பொய்மையின் முழு உருவம் என்று ஆகிவிடும் ... அப்படி செய்து விடாதே *அருணாசலா* 🙏
ravi said…
ஸ்லோகம் 25.நாமம் 229 (ஆவர்த்தனோ) நிவ்ருத்தாத்மா___ பிரக்ருதியை கடந்த சொரூபத்தை உடையவர்.நிவ்ருத்தி தர்மத்தை கடைபிடிப்பவர்களின் இதயத்தில் இருப்பவர்.
ஸ்லோகம் 48 நாமம் 452.(விமுக்தாத்மா). சப்த ஆதி தேசங்களையும் மனத்தினால் துறந்தவர். பற்றில்லாதவர். எல்லா ஆசைகளையும் துறந்தவர்.
ravi said…
ஸ்லோகம் 64. நாமம் 597. நிவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களின் தலைவர். எதிலும் பற்றில்லாதவர. சம்சாரசாகரத்திற்கு அப்பாற்பட்டவர்.
ஸ்லோகம் 83. நாமம் 774. எங்கும் நிறைந்திருப்பவர்.எதிலும் சேராமல் தனித்தன்மையை தனித்த மனதை உடையவர். உலக விஷயங்களிலிருந்து தள்ளி இருப்பவர்.
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_


எல்லோரும் தனக்கு
ஒரு இதயம் இருக்கிறது
என்பதை உணர்வதே,

யாரோ ஒருவரின் அன்பை
ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான்..!

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ravi said…
புத்திசாலித்தனமா பேசுறவங்க குறைவு தான். ஆனால் புத்திசாலினு நினைச்சு பேசுறவங்கதான் இங்கு அதிகம்.

எடுத்துக்காட்டை சொல்லி விளக்குவது எளிது. அதன்படடி வாழ்வது தான் கடினம்.

நலம் விசாரிப்பதோடு வார்த்தைகளை முடித்து கொண்டால் ஒரு சில உறவுகள் நீடிக்கும்.

வார்த்தைகளின் எல்லைகளை பொறுத்தே ஆயுட்காலமும் அதிகரிக்கும். எனவே வார்தைகளில கவனமாக இருங்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
கதவை தட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் தட்டிவிடுங்கள். கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகள் உங்களை அறியாமலே நீங்கள் இழந்திருக்கலாம்.

தோல்வி நேர்ந்து விடுமோ என்ற
பயத்தில் எதுவும் சாத்தியம் இல்லை,
நம்மால் முடியாது என்று எண்ணி
ஆரம்பத்திலேயே ஒதுக்கி விடாதீர்கள்.

ஏனென்றால், இந்த உலகில் சாத்தியம்
இல்லாதது எதுவுமே இல்லை என்று
நம்பி, தொடர்ந்து முயற்சி
செய்கின்றவர்கள் தான், பல்வேறு
கண்டுபிடிப்புகளையும்,
சாதனைகளையும் செய்து, இறுதியில்
தங்கள் வாழ்க்கையில் வெற்றி
கண்டுள்ளனர்.

நம்பிக்கையும், முயற்சியும்
திருவினைஆக்கும் என்பதை ஒரு
போதும் மறந்து விடாதீர்கள்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
உங்கள் திறமையைக் கொல்லும் முதல் எதிரி உங்களின் தயக்கம் தான். தயக்கத்தை விட்டொழியுங்கள்.

எந்தவொரு மோசமான சூழ்நிலையும் உங்களை பலவீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக, நீங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமான மனநிலையோடு தன்னை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்து பாருங்கள் உங்கள் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
ரவி வெங்கட் ராமனின் அனுபவம் இது!

சரணடைந்தோரை மிக ஆபத்தான கால கட்டங்களிலும் காப்பாத்துவா பெரியவா என்பது சத்ய வாக்கல்லவா?
ravi said…
சிறு வயது முதலே பெரியவாளிடம் அதீத பக்தி பூண்டவர். குடும்பம் மொத்தமுமே பெரியவாளின் பக்தியில் திளைத்தவர்கள். எந்த ஒரு காரியத்துக்கும் பெரியவா அனுமதியின்றி செய்ததில்லை இவர் குடும்பத்தினர்! இவர் மூத்த சகோதரரை இவர் தாயார் கருவுற்றிருக்கும் போது
பிரஸவத்தை எங்கே வைத்துக் கொள்வது என்பது முதற்கொண்டு அவர் ஆக்ஞையின்படி தான் அவர்கள் இறங்குவார்கள். அது போலவே நிறை மாத கர்ப்பிணியாக இவரைச் சுமந்திருந்த இவர் தாயார் இளையாத்தங்குடியில்
பெரியவா குடி கொண்ட வேளையில் எங்கு
பிரஸவத்தை வைத்துக் கொள்வது என்று கேட்க
திருச்சியில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவாயிற்றாம்.
ravi said…
இப்படிப்பட்ட அனுக்ரஹத்துடன் பிறந்தவர் ரவிசங்கர்
என்ற ரவி வெங்கட் ராமன்! பிலானியில் பொறியியல் படித்து முடித்து வந்த சமயம். 1984 ஆம் ஆண்டு படித்து முடித்து திருச்சி திரும்பினார். விடுமுறை முடிந்து பரீக்ஷை ரிஸல்ட் வந்தவுடன் மறுபடி பிலானிக்கு சான்றிதழ்களை வாங்கச் சென்றார். டெல்லி வரை சென்று அங்கிருந்து பிலானிக்கு பஸ்ஸில் சென்றபோது, ஆபத்தும் உடன் வருவதை அவர் உணரவில்லை. பக்கத்தில் இருந்த இவரது வயது ஒத்த இளைஞனிடம் பேசிக் கொண்டு வந்தார். பின் சீட்டில் இரண்டு வாலிபர்களும் இருந்தனர். அந்த சில மணி நேரத்தில் கள்ளம் கபடு இல்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களிடம் சொல்லி வந்தார்.
நடு வழியில் அந்த நண்பர்கள் இறங்கிவிட ரவி மட்டும் பிலானி சென்று தன் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கிக் கொண்டு அன்றிரவு கல்லூரி விடுதியில் தங்கி மறுதினம் காலையில் டெல்லி செல்லும் பஸ்ஸுக்காகக்
காத்திருந்தார்.
ravi said…
காலேஜ் லீவானதால் அங்கு கூட்டம் இல்லை. திடீரென முதல் நாள் பார்த்த அதே நண்பர்கள் அங்கே வந்தனர். ரவிக்கு ஆச்சரியம்! வியப்புடன் அவர்களை விசாரித்ததற்கு மௌனமே பதில்!
திடீரென அவர்கள் நடவடிக்கை அச்சமூட்டுவதாக இருந்தது. ''நீ மரியாதையோடு எங்களுடன் வந்து விடு'' புத்திசாலித்தனமா ஏதாவது செய்தால் நாங்க சும்மா விடமாட்டோம் ஜாக்ரதை'' என்ற மிரட்டல்! முதலில் விளையாடுகிறார்கள் என்று நினைத்தவருக்கு பின் அது சீரியசான விஷயம் என்று தெரிந்து மிகவும் பயந்து போனார். முன்பின் தெரியாதவர்களிடம் நம்
சமாசாரம் எல்லாம் சொல்லி இப்படி மாட்டிக் கொண்டோமே என்ற பயத்துடன் அவர்கள் சொல்படி நடப்பது தவிர வேறு வழியில்லை என அவர்களைப் பின் தொடர்ந்தார். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் ரவியையும் அதில் ஈடுபடுத்த வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். மிகவும் பயந்த நிலையிலும் மஹாபெரியவாளையே
நினைத்து வந்த அவருக்கு அவர் அருளால் ஓர் யோஜனை தோன்றியது! தன் குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி அவர்களிடமே கொடுத்து போஸ்ட் செய்யச் சொன்னார். அவர்களும் இவருடைய நல்ல காலம், போகும் வழியில் அதனை போஸ்ட் செய்தனர். டெல்லியிலிருந்து கடத்திக் கொண்டு ஒரு பஸ் ஏறி ரிஷிகேஷ் வந்தடைந்தனர்.
பயந்த நிலையிலும் பெரியவா ஸ்மரணையிலேயே
இருந்தார் ரவி. அவர் ப்ரார்த்தனையைக் கண்ட அவர்கள் கேலி செய்தனர்.
அவர்களிடமிருந்து தப்ப நினைத்ததெல்லாம்
வீணாயின. சுமார் 1 1/2 நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல்
பயணித்தது பசியால் தாங்க முடியாமல் அவர்களிடமே ஏதாவது சாப்பிட வாங்கித் தருமாறு கேட்க வைத்தது. ரவியின் புண்யம் வீணாகவில்லை! அவர்கள் ரவியிடமே அவர் பணத்தைக்
கொடுத்து அவரையே ஏதாவது தமக்கும் சேர்த்து வாங்கி வருமாறு பணித்தார்கள்.
அது அவரது நல்ல காலம்! சாலை குறுகல்! சாலையைக் கடந்து எதிரே இருக்கும் கடையில் வாங்குவதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கலக்க மனத்துடன் பசி உடலை வருத்த கடையை நோக்கிச்
செல்கையில் இன்பத்தேனாக தமிழ் மொழி காதில் விழுந்தது! திரும்பிப் பார்க்கையில் ஒரு மிலிடரி ட்ரக் .. அதிலிருந்த இரண்டு சிப்பாய்கள்தான் தமிழில் பேசினது! தான் கடத்திக் கொண்டு போகப்படுவதை அவர்களிடம் விளக்கிச் சொன்னார் ரவி. பஸ் அந்தப் புறம்! நடுவில் ட்ரக் அதன் பின் கடை அதனால் ரவி பேசியது
அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த ஜவான்கள் ரவியிடம் ''பஸ்ஸில் போய் உட்கார்'' என்று சொல்லவும் ரவிக்குப் பெருத்த ஏமாற்றம்! சரி வேறு வழியில்லை என நினைத்து பெரியவாளை
மனதில் த்யானித்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்!
ஆப்போது திடீரென் அந்த மிலிடரி ட்ரக் பஸ்ஸுக்கு முன்
வந்து வழி மறைத்து நின்றது! அந்த தமிழ் சோல்ஜர்களோடு இரண்டு பேர் வந்து பஸ்ஸை நிறுத்தி ''யார் உள்ளே டெர்ரரிஸ்ட் என்று கேட்க ரவி ஜாடையால்
இவர்களைக் காண்பிக்க, அந்த மூவரும் அதிர்ச்சி அடைந்து ஓட ஆரம்பித்தனர்; ஜவான்கள் வழி மறைத்து அவர்களை சிறை பிடித்தனர். அவர்களில் ஒருவர் பெயர் முருகன். முருகனாக ஸ்வாமினாதனாக பெரியவாதான் அங்கு வந்து தன் பக்தரைக் காப்பாற்றினார் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை! இதற்குள் இவரது பெற்றோருக்கு இவர் எழுதிய கடிதம் கிடைத்து பயத்துடன் பெரியவாளச் சரணடைந்தனர்.
அந்தக் கடிதத்தில் ''நான் இனி திரும்ப முடியாது.. என்ற வாசகம் அவர்களைக் கலங்கச் செய்து சரணாகதியாக ஓடி வந்திருக்கிறார்கள். பெரியவாளிடம் விஷயத்தைச்
சொன்ன போது, ''ரிஷிகேசில் நம் மடத்து ராஜகோபாலைத்
தேடச் சொல்'' என்ற உத்தரவு பிறந்தது! அது மட்டுமில்லாமல்
இவா ஊருக்குப் போகட்டும் என்ற கட்டளை வேறு! அன்று மதியம் உறவினர் வீட்டில் தங்கியபோது ரவி கிடைத்துவிட்டார் என்ற மங்களகரமான தகவல் கிடைத்தது. பெரியவா திருவாக்குப்படி ரவி ரிஷிகேஷிலிருந்தே
மீட்கப்பட்டார்! அதைத் தந்தி மூலம் இவர்களுக்கு
அறிவிக்கப்பட்டது!பெற்றோர்கள் கரங்கள் காஞ்சி நோக்கித் தன் கரங்களைக் குவித்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
ஹர ஹர சங்கர...
ஜெய ஜெய சங்கர...
ravi said…
[21/01, 16:51] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 65 started on 6th nov

*பாடல் 22* ...💐💐💐
[21/01, 16:51] Jayaraman Ravilumar: *பாடல் 22 ... காளைக் குமரேசன்*

(தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்)

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்

வேளைச் சுர பூபதி, மேருவையே.
[21/01, 16:53] Jayaraman Ravilumar: இநதப் பாட்டை மேல் நோக்காகப் பார்க்கும்போது மிகவும் சாமான்யமான
கருத்தைக் கொண்டதுபோல்தான் தோன்றும்.

வள்ளி மணாளன்தான்
முருகக்கடவுள் என்கிற உண்மையை யாவரும் அறிவர்.

வள்ளி கல்யாணம்
என்பது புராணக் காலத்தில் நடந்த சம்பவம் அல்ல.

இன்றும் நடந்து
கொண்டிருக்கும் நிகழ்ச்சியே.

ஞானத்திலோ பக்தியிலோ பக்குவம்
அடைந்த ஆன்மாக்களை இறைவனே வலிய வந்து ஆட்கொள்வான்.

இதற்கு சாட்சியாக தன்னையே கூறுகிறார் ..

பேற்றைத்தவம் சற்றும்
இல்லாத தன்னையும் ஆட்கொண்டு சிவபோகத்தை அடையச் செய்த
அதிசயத்தை மிகுந்த பூரிப்புடன் பறைசாற்றுகிறார் அருணை முனிவர்.

பக்குவப்பட்ட ஆன்மாக்களை ஆட்கொள்வதில் முருகன் அளப்பரிய
ஆவல் கொண்டுள்ளான் என்பதை நாயகி நாயகன் பாவத்தில் என்றும்
இளைஞனாகவே இருந்து சிவ மணம் புரிகிறான் என்கிற கருத்தை
மனத்தில் அவனை ' *குமரன்* ' என விளித்துக் கூறுகிறார்.

தன்னுடைய சரித்திரத்தையும் வள்ளி திருமணத்தையும் சேர்த்து
கின்னங் குறித்து .. ' எனத் தொடங்கும் கந்தர் அலங்காரப் பாடலில் (24),
வள்ளி கல்யாணம் என்ற பேரில், பிரணவ உபதேசம் செய்ததை

.. ஓது குறமான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து
ஓம் எனும் உபதேச விதத்தோடு அணைவோனே ..

... என்பார்.

இந்த ரகசியத்தை என் செவியில் நீ சொன்ன அற்புதம் எப்பேற்பட்டது
என எண்ணி எண்ணி வியக்கிறார்.
ravi said…
[21/01, 16:48] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை

60
[21/01, 16:49] Jayaraman Ravilumar: தீ³ன꞉ ஒரு ஏழையானவன்

*தா⁴ர்மிகம் ப்ரபு⁴ம்* – தர்மசிந்தனையுள்ள ஒரு பிரபு கிடைப்பானா?

நம்ப அவனை போய் பார்த்து ஏதாவது யாசிக்கலாம் என்று எப்படி விரும்புவானோ

*ஸந்தமஸ: ஆகுல:* கடுமையான இருளால் துன்புற்றவன்

*தீ³பம்:* ஒரு தீபம், தீடீர் ஒரு இருட்டில், ஒண்ணுமே தெரியவில்லை,

தடுக்கி விழுந்துண்டு இருக்கோம்,

அந்த torchlight எங்க பா? அப்படினு கேட்க மாட்டோமா? அந்த மாதிரி, தீபத்தை எப்படி கும் இருட்டில் பயந்தவன் விரும்புவானோ.
ravi said…
[21/01, 16:40] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 448* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[21/01, 16:40] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[21/01, 16:46] Jayaraman Ravilumar: ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமிக்கு திருமண வயதில் ஓர் பெண் இருந்தாள் . தனது எழ்மையிலும் அவளை செல்வந்தனாய் வளர்த்தாள்.

வறுமை என்றால் என்ன என்று அவளுக்கு தெரியாத வண்ணம் குடும்பம் நடத்தினார் ...

ஓட்டுப்போட்ட துணி எவ்வளவு நாள் உழைக்கும் ?

திருமணமும் நிச்சயம் ஆனது ...

பிள்ளை வீட்டார் கேட்ட தொகை இவர் இன்னும் 100 ஜென்மங்கள் எடுத்தாலும் சேகரிக்க முடியாது ...

பெண்ணுக்கு பிடித்துப்போனது என்ற ஒரே காரணத்தால் அகல கால் வைத்தார்

மூன்றடி அகல கால் வைத்தவன் மீது தன் முழு நம்பிக்கையையும் வைத்து ...
ravi said…
ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.

ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.

மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது.

வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்.
ravi said…


*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானின் சப்தவிடங்க தலங்கள் பற்றிய பதிவுகள் :*

உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தான் சப்த விடங்க தலங்கள் இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன.

ravi said…
விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள்.

1. திருவாரூர் வீதிவிடங்கர் - அசபாநடனம்.

2. திருநள்ளாறு நகரவிடங்கர் - உன்மத்தநடனம்.

3. திருநாகைக்காரோகணம் சுந்தரவிடங்கர் - தரங்கநடனம்.

4. திருக்காறாயில ஆதிவிடங்கர் - குக்குடநடனம்.

5. திருக்குவளை அவனிவிடங்கர் - பிருங்கநடனம்.

6. திருவாய்மூர் நீலவிடங்கர் - கமலநடனம்.

7. திருமறைக்காடு புவனவிடங்கர் - அம்சபாதநடனம்.

இந்த சப்த விடங்க தலங்களைப் பற்றியும் அந்த நடனங்கள் பற்றியும் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ravi said…
1. அசபாநடனம் திருவாரூர் :

கும்பகோணத்தில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். இது சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள ஈசன் ‘வீதி விடங்கர்’ என்று அழைக்கப்படு கிறார்.

இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் ‘அசபா நடனம்’ எனப்படுகிறது. உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

ravi said…
2. உன்மத்த நடனம் திருநள்ளாறு :

கும்பகோணத்தில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநள்ளாறு பிராணேஸ்வரி உடனாய தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில். இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

இங்குள்ள ஈசன் ‘நகர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘உன்மத்த நடனம்’ ஆகும். இது பித்தனைப் போன்று ஆடுவது ஆகும். சனி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபடலாம்.
ravi said…

3. தரங்கநடனம் திருநாகைக்காரோணம் :

கும்பகோணத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகைக்காரோணம். இங்குள்ள ஆலய இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் என்றும், இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி என்றும் பெயர் பெற்றுள்ளனர்.

இங்குள்ள ஈசன் ‘சுந்தர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய தாண்டவம் ‘தரங்க நடனம்.’ கடல் அலைகள் எழுவது போன்று ஆடுவது இதன் நடன முறையாகும்.

இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து வழிபட்டால், பாவங்களுக்கு மன்னிப்பும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.
ravi said…

4. குக்குடநடனம் திருக்காறாயில் :

கும்பகோணத்தில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்குள்ள இறைவன் - கண்ணாயிரநாதர் என்றும், இறைவி - கயிலாயநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பிரம்மனுக்கு ஆயிரம் கண்களுடன் ஈசன் அருளிய தலம் இது.

இங்குள்ள ஈசன் ‘ஆதி விடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘குக்குட நடனம்.’ கோழியைப் போல் ஆடுவது இதன் அசைவாகும். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.
ravi said…

5. பிருங்கநடனம் திருக்குவளை :

கும்பகோணத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் கோவில். இறைவன் -பிரம்மபுரீஸ்வரர், இறைவி - வண்டமர் பூங்குழலம்மை. இங்குள்ள ஈசன் ‘அவனி விடங்கர்.’

இவர் ஆடியது ‘பிருங்க நடனம்.’ வண்டு மலருக்குள் குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவக்கிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்யலாம்.

6. கமலநடனம் திருவாய்மூர் :

கும்பகோணத்தில் இருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருவாய்மூர். இங்குள்ள இறைவன் - வாய்மூர்நாதர், இறைவி - பாலினும் நன்மொழியம்மை. பிரம்மன் மற்றும் சூரியன் சாபம் தீர்த்த தலம் இது.

இங்குள்ள ஈசன் ‘நீலவிடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘கமல நடனம்.’ தாமரை மலர் அசைவது போன்றது இந்த நடனம். இத்தல இறைவனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். கல்வி மற்றும் செல்வம் பெருகும்.

7. அம்சபாதநடனம் திருமறைக்காடு :

கும்பகோணத்தில் இருந்து 106 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருமறைக்காடு. இங்குள்ள இறைவன் - மறைக்காட்டுநாதர், வேதாரண்யேஸ்வரர்; இறைவி - யாழினும் இனிய மொழியாள், வேதநாயகி. அப்பரும் சம்பந்தரும் தங்கள் பாடல் களின் மூலம்,

கதவை திறந்தும், மூடியும் காட்டிய திருத்தலம். இத்தல ஈசன் ‘புவன விடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘அம்சபாத நடனம்.’ அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது போன்றது இந்த நடனம். இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும்.

மன அமைதி, தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை தரிசிக்கலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ravi said…
22.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 11)

Sanskrit Version:

अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि।।1.11।।

English Version:

ayaneshu cha sarveshu
yathaabhagamavasthitaah |
Bhishmamevabhirakshantu
bhavan sarve eva hi ||


Shloka Meaning

Duryodhana siad; therefore, in the rank and file, let all generals standing firmly
in their respective divisions, guard Bhishma alone.

Bhishma was the most powerful and pretty capable of taking care of himself.
Why then this extra attention to Bhishma

The son of Drupada, Shikhandi, was first a eunuch. Bhishma has pledged that he would
never face a eunuch in battle. If the Pandavas should place Shikhandi at the foremost
point in the army, Bhishma would not face it, and so his power would get partially
neutralized. Taking advantage of this, rivals could injure and kill him.

So he directs all his generals to ensure that Shikhandi is out of the way, so that
Bhishma can fight to his ability.

Hence the directions to protect Bhishma at all costs.

Jai Shri Krishna 🌺
ravi said…
🌹🌺" *புரியாத* , *தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் என்பதை..... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹 ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் பரமசிவம் என்பவர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார்.

🌺பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள்.

🌺பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார்.

🌺பண்டிதர் பரமசிவம் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம்.

🌺இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார்.

🌺‘அய்யா! நான் குதிரைக்காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

🌺புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

🌺பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது பண்டிதருக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்காக மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

🌺தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா எடுத்துரைத்து பிரமாதப் படுத்திட்டார் பண்டிதர். பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் பண்டிதர்.

🌺‘அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.

🌺முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்… பண்டிதர் பரமசிவம் ஒன்றும் பேசாமல் மௌனமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார் .

🌺மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்…புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் .

🌺பக்தியில் ஒருவனுடைய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்திற்கு தகுந்தாற்போல் ஒருவருக்கு படிப்படியாக உபதேசத்தை தர வேண்டும். !!!

🌺ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…

பழனிக் கடவுள் துணை -22.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-36

மூலம்:

மனமான பேய்க்குரங்கு மாயை வனத்தில்
தினமோடிப் பாயத் திகைத்தேன் – சனகாதி
நால்வர்தொழும் ஈசன்விழி நல்குபுதல் வா! பழனி
வேல்வயவா என்னை விரும்பு (36).

பதப்பிரிவு:

மனமான பேய்க்குரங்கு மாயை வனத்தில்
தினமோடிப் பாயத் திகைத்தேன் – சனகாதி
நால்வர் தொழும் ஈசன் விழி நல்கு புதல்வா! பழனி
வேல் வயவா!! என்னை விரும்பு!!! (36).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பழனிமலையில் நின்று அருளும் வேலுடை வீரனே! நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் (ஜாதகம், கோளம், நிமித்தம், ப்ரஸ்னம், முகூர்த்தம் மற்றும் கணிதம்) வல்லவர்கள் ஆன, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்றும் சனகாதி முனிவர்கள் என்றும் அழைக்கப்படுகிற பிரம்மாவின் புத்திரர்கள் நால்வர் தொழும் பரமேஸ்வரனின் விழியில் விளைந்த புதல்வனே! ஆண் ஈன்ற அதிசய மைந்தனே! மனமான பேய்க்குரங்கு மாயை என்னும் வனத்தில் தினம் நித்தம் ஓடிப் பாய்ந்து, என்னைத் துன்புறுத்தத் திகைத்தேன்! இளைத்தேன்! அத்துணை மாயையும் ஒரு நொடியில் வெல்லும் வேலுடைப் பழனிக் கடவுளே! என்னை விரும்பி என்னை எல்லா மாய வினையில் இருந்தும் கா!

என் மனப் பேயைத் தினம் சாய்க்கும், எந்த மாயையும் அண்டா ஞான தண்டாயுதபாணியே! உன் சேயின் துயர் களை! என் தாயே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
நடிகர் நாகேஷின் பழைய பேட்டி ஒன்றை தற்செயலாக படிக்க நேர்ந்தது.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவுக்கு 'பிசி'யாக இருந்த நாகேஷின் குஷியான பேட்டி இது.

நகைச்சுவையும் நக்கலும் துள்ளி விளையாடுகிறது நாகேஷின் பதில்களில் !

கேள்வி : “உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?”

நாகேஷ்: “எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்...
இதுமாதிரி நிறைய படங்கள் இருக்கு.”

கேள்வி: “நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களை கேட்டேன்.”

நாகேஷ்: “இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க.”

இப்படியே கலகலப்பாக போகிறது இந்த பேட்டி.

ஆனால் இதே வேளையில், என்னை கலங்க வைத்த இன்னொரு செய்தியும் என் கண்ணில் பட்டது.

ஒரு முறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம், "உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே. எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?"என்றாராம்.

அதற்கு சிரித்தபடியே நாகேஷ் சொன்ன பதில் :

"உங்க வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா, அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா ? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும்.
என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் 'அம்மை' என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனாலதான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது...”

முகத்தில் ஒரு பரு வந்தாலே,
முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்து விடும் இந்த சமூகத்தில்,
தன் முகத்தில் தழும்புகளை ஏற்படுத்தி விகாரப்படுத்திய இயற்கையை, இறைவனை குறை ஏதும் சொல்லாமல் அதை நிறைவோடு ஏற்றுக் கொண்டு, இறைவனை போற்றியதோடு, எதிர்நீச்சலும் போட்டு திரை உலகில் வெற்றி பெற்ற நாகேஷை நினைக்கையில், அவர் நடித்த 'எதிர்நீச்சல்' பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

"வெற்றி வேண்டுமா
போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு
எது கிடைக்காதது?"
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை...*

*_✍️ 22, Sunday, Jan., 2023_*

*🧿''நிம்மதி இழப்பது எதனால்?..''*


*♻️''தன்னிடம் இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம்.*

*♻️எத்தனை கிடைத்தாலும் மனம் திருப்தி,, நிம்மதி அடைவது இல்லை..*

*♻️நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுகிறது..*

*♻️இருப்பதை கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும் போதாது தான்.!*

*♻️ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம்கூட நிம்மதியே இல்லை...என்ன காரணம் என்பது புரிய வில்லை? என்று கேட்டார்.*

*♻️அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை. அங்கே அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.*

*♻️அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.*
*குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.*

*♻️அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.*

*♻️தன்னுடைய ஒருகையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.*

*♻️ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக் கண்டு அந்த குழந்தை அழுதது.*

*♻️இதை கவனித்துக் கொண்டு இருந்த அந்த பணக்காரரிடம் அந்த அறிஞர்,*

*♻️"இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா?" என்றார்.*

*♻️அதே போன்றுதான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை வாரது.நிம்மதி கிடைக்கும் தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்த பணக்காரருக்கு புரிந்து விட்டது.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️தங்களிடம் உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..*

*அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝

https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…
[22/01, 10:48] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 62*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[22/01, 10:48] Jayaraman Ravilumar: जन्तोस्तव पदपूजनसन्तोषतरङ्गितस्य कामाक्षि ।

वन्धो यदि भवति पुनः सिन्धोरम्भस्सु बम्भ्रमीति शिला ॥ ४५॥

45. Janthothsava pada poojana santhosha ragithasya kamakshi,

Bandho yaadhi bhavathi puna sindhorambhasu babrameethi shilaa.

ஜந்தோஸ்தவ பதபூஜனஸன்தோஷதரங்கிதஸ்ய காமாக்ஷி |

வன்தோ யதி பவதி புனஃ ஸின்தோரம்பஸ்ஸு பம்ப்ரமீதி ஶிலா ||45||
[22/01, 10:49] Jayaraman Ravilumar: அம்மா, நான் ஒரு பிராணி. உனது தாமரைத் திருப்பாதங்களை பணியும் வழிபடும் சந்தோஷம் நிறைந்த ப்ராணி.

உன் பாதம் பணிவோர்க்கு மறு பிறவி, புனர்ஜன்மம் உண்டு என்று யார் சொல்லமுடியும்?

அப்படிச்சொன்னால், அது ஜலத்தில் பெரிய கற்பாறை மிதக்கும் என்று சொல்வது போல் அசம்பாவிதமாக அல்லவோ இருக்கும்?
ravi said…
[22/01, 10:43] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 464* 🙏🙏🙏started on 7th Oct 2021
[22/01, 10:46] Jayaraman Ravilumar: *195 दोषवर्जिता - தோஷவர்ஜிதா-*


துளியும் தோஷம் இல்லாதவள் .. தோஷங்களுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை ..

நம் வாழ்வில் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஒரே பரிகாரம் அவள் திருநாமத்தை தினமும் முடிந்த வரை சொல்வது ஒன்றுதான் 🙏
ravi said…
கண்ணா

கடைந்த இடத்தில் கடல்நீர் அதிவேகமாக சுழன்றதால் ஏற்பட்ட பெரும்சக்தி வாய்ந்த வெளி நோக்கிப் பாய்ந்த விசையானது (centrifugal force),

மலைகளிலிருந்து கடல் நோக்கிப்பாயும் ஆறுகளை,

புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் திருப்பி, மலைகளில் ஏறி ஒடும்படியாகச் செய்தது!

இதனால் பேரொலிகள் எழுந்தன.

அடுத்த பேரொலிகள் உராய்வு விசை (Frictional force) சார்ந்தன்றோ

பாற்கடலைக் கடைகையில்,

மந்தர மலையைச் சுற்றிய பிரம்மாண்ட அரவின் உடலானது, மலையையோடு உராய்கையில் உண்டான பெரும் சப்தம்

கடையப்பட்ட கடலானது, மாறி மாறி சுழன்றதால், கடல் நீர் ஏற்படுத்திய பேரிரைச்சல். சூரியனைச் சுற்றிவரும் பூமி, தனது அச்சிலும் (மேற்கிலிருந்து கிழக்காக) சுழல்வது தெரிந்ததே.

பரமன் ஆனவன் நன்மை உண்டாகும்படியாக அமுதத்தைக் கொணர்ந்த காலத்திலே!
ravi said…
நஞ்சுண்டான் நாயகன் நானிலம் காக்கவே

பஞ்சுகொண்டாள் மேனியில் எங்கும் பரபரப்பு நடம் ஆடியதே

அஞ்சுண்டாள் ஆரணங்கு நஞ்சுண்டோன் மேனி சாய்ந்து விடுமோ என்றே

கஞ்சம் தந்த மேனி வஞ்சம் கொண்டு வாடிடுமோ பஞ்சம் வந்தே பார் தனை நசுக்கிடுமோ

எஞ்சி இருக்கும் நேரமதில் கண் உறங்காள்
பாகம் பிரியாள்

மதியிடம் சொன்னாள் சென்று முடி மேல் அமர ...உஷ்ணம் கொஞ்சம்
குறைந்திடவே

அமுதம் சிந்தும் கரங்கள் கொண்டே பதியின் கண்டமதை தடவியே நஞ்சு தனை முறித்தாள் நடு வழியில் நின்றிடவே

வந்த கண்டம் ஈசன் கண்டமதில் பண்டம் என அமர்ந்தே பரி ஓட்டியதே

மேனியில் தவழ்ந்த நாகங்கள் எல்லாம் விஷம் முறிக்க தெரியாமல் திணறும் கண்டமதில்

தேவியின் திருக்கரங்கள் திருவிளையாடல் புரிந்தே தில்லையம்பதியை திருநாட்டுக்கு திரும்பி தந்ததுவே 🙏🙏🙏
ravi said…
❖ 90 குலாம்ருதைக ரசிகா = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் 'குல' என்ற அம்ருதத்தில் விருப்பமுள்ளவள்

(சஹஸ்ர சக்ரம் என்பது ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்டு உச்சந்தலையில் இடம்பெற்றுள்ளது)
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

48 –
தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா* ...

குருவாய் வந்தாய்
தாயாகி வந்தாய்
வேடனாய் வந்தாய்

விறகுவெட்டியாய் வந்தாய்
பிட்டுக்கு மண் சுமந்தாய்

நண்பனாய் வந்தாய் துணைவனாய் வந்தாய்
பெற்றவனாய் வந்தாய்

தெய்வமாய் வந்தே உன்னை உணர வைத்தாய் ...

என் அகம் அழிய அரசனாய் என் உள்ளமதில் கோலோச்சுகிறாய் ..

என் சொல்வேன் உன் கருணை *அருணாசலா*
ravi said…
🌹🌺" *உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்* ...
*ஆச்சரியம் ஆனாலும் உண்மையே* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺1. *மரணம்*
என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள்,
எதைப்பற்றியும்
கவலைப்படாமல்,
தன் கடமைகளைச்
செய்யாமல்
சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்...

🌺2.ஒரு நாளில் உலகில் காணும் *பொருள்கள்* அனைத்தும்
அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன்,அந்த பொருள்களின் மீது
மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்...

🌺3 எந்த ஒரு *செயலும்*
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது
ஆச்சரியம்...

🌺4. *மறுமை* வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...

🌺5. *நரகம்* போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல்
தொடர்ந்தும் மேலும் மேலும்
பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்...

🌺6. *இறைவன் ஒருவனே*
என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை
நிறை வேற்றுவது ஆச்சரியம்...

🌺7. *சுவர்க்கம்* போன்ற மன நிறைவான வாழ்க்கையை பற்றி அறிந்த மனிதன்,
புண்ணியங்களை
சேர்க்க மறந்து

🌺உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்...
ஆச்சரியம் ஆனாலும் உண்மையே*🌹

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "A simple story that explains that saying things that we don't understand and don't need only makes us fools 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 There was a very famous Pandit Paramasivam in a town. Born in a traditional family, he is all learned and famous.

🌺 He was invited for Upanyasa in the neighboring town. They had invited thousands of people to advertise all over the town.

🌺 They sent a horseman to fetch Pandit. That day there was a terrible rain in that town. Most of the people who were invited to the Upanyasa did not turn up. Those who came returned home saying that Pandit can never come in this rain.

🌺 When Pandita Paramasivam came there was no one there. A Panditharko who came from far away for Upanyasa is disappointed.

🌺 Don't feel like preaching just for an existing horseman. 'What can we do?' he asked the horseman.

🌺 ``Sir! I'm a horseman... I don't know anything. But know one thing… I raise thirty horses.

🌺 When you go to graze, all the horses go out and be proud that there is only one horse. I will return to cut the grass needed by that one horse.'

🌺 It was like slapping Polernu to Pandit. He saluted the horseman and started his sermon just for him.

🌺 The Pandit was amazing by expounding on philosophy, mantra, sin, virtue, heaven and hell. The sermon is over. 'How was my speech?' Pandit asked him proudly.

🌺 ‘Sir… I am a horseman. I don't know anything. But know one thing... If there is only one horse where I am going to graze, I will graze only for it.

🌺I will not pour grass for thirty horses on that one horse!'I said. That's it... Pandit Paramasivam left the place silently without saying anything.


🌺 Let us say only what is needed by the religious people, or what is said and understood.


🌺One should be given gradual instruction as befits one's involvement and progress in Bhakti. !!!


🌺 Hare Krishna Hare Krishna

Krishna Krishna Hare Hare

Hare Rama, Hare Rama,

Rama Rama, Hare Hare🌹


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan

🌷🌹🌺

--------------------------------------------------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை*

✍️ *23/01/2023*

*யாரையும் இழந்து விடாதீர்கள்*

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார். சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா?'
என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

*நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்*

*நல்ல நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப்பட்ட பலூன் போன்றவர்கள். நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்*

*பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*


*உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை. மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!*

*எனவே, வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!*

*வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!*!

*நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!*

*நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!*

*மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப் பட்டவர்கள். நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்...!*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…

பழனிக் கடவுள் துணை -23.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-37

மூலம்:

விரும்பும் மனமயல்போய் மேதகுநின் தாளில்
இரும்புண்ட நீராவ(து) என்றோ – துரும்பொன்றால்
வானரை வென்றபிரான் மைந்தா! மலைபழனிக்
கானவனே உண்மை கழறு (37).

ravi said…
பதப்பிரிவு:

விரும்பும் மனமயல் போய் மேதகு நின் தாளில்
இரும்பு உண்ட நீராவது என்றோ? – துரும்பு ஒன்றால்
வானரை வென்ற பிரான்** மைந்தா! மலை பழனிக்
கானவனே*! உண்மை கழறு!! (37).

*மலை பழனிக்கு ஆனவனே! உண்மை கழறு!!

*மலை பழனிக் கானவனே என்பதை மலை பழனிக்கு ஆனவனே என்றும் பிரிக்கலாம், அது இன்னும் ஏற்புடையதாக இருக்கும் என்பது சிறியேன் கருத்து.

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

கானவனே- தவ வடிவமுற்றவனே!

ravi said…
இந்தப் பாடலில் ஐக்க முக்தியை மிக அற்புதமான ஒரு உதாரணத்தால் விளக்குகிறார் நம் சுவாமிகள். காய்ந்த இரும்பில் விட்ட சிறு துளி நீர் வேறாக இராமல், ஒன்றுபட்டு நிற்பது போல், நம் உயிர் இறைஅருளில் ஒன்று பட வேண்டும், அதுவே ஐக்க முக்தி.

ravi said…
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் தானே யாகிய தயாபரன் எம்மிறை என்ற திருவாசகம்-கீர்த்தித் திருவகவலில் உள்ள வரலாறு இங்கு துரும்பு ஒன்றால் வானரை வென்ற பிரான் என்ற அடியில் குறிக்கப்படுகிறது. இந்த வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துரும்பு ஒன்றால் வானரை வென்ற பிரான், சிவபெருமானின் மைந்தனே! பழனி மலைக்கே ஆனவனே! பழனி மலையில் வாழும் தவ வடிவமுற்றவனே! விரும்புகின்ற மனக் குழப்பம் அனைத்தும் நீங்கி, மகா மேன்மை பொருந்திய, நின் அருள் நிறைத் திருத்தாளில், இரும்பில் விட்ட சிறு துளி நீர் வேறாக இராமல், ஒன்றுபட்டு நிற்பது போல், என்உயிர் உன் அருளால் உன்னில் ஒன்று பட வேண்டும். ஒன்றுபடும் நாள் விரைவில் வாய்க்குமா என் ஐயனே!? நீயே இந்த உண்மை புகல்!! கருணாச்சல மூர்த்தியே! ஐக்க முக்தி பெற நின்னருள் கூடி வர வேண்டும்!

ravi said…
துரும்பால் வென்ற சிவமைந்த! கரும்பென இனிக்கும் உன் திருவடியே விரும்பும் வரம் தா!

**- "அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை"

மூலம்:

விரும்பும் மனமயல்போய் மேதகுநின் தாளில்
இரும்புண்ட நீராவ(து) என்றோ – துரும்பொன்றால்
வானரை வென்றபிரான் மைந்தா! மலைபழனிக்
கானவனே உண்மை கழறு (37).

பதப்பிரிவு:

விரும்பும் மனமயல் போய் மேதகு நின் தாளில்
இரும்பு உண்ட நீராவது என்றோ? – துரும்பு ஒன்றால்
வானரை வென்ற பிரான்** மைந்தா! மலை பழனிக்
கானவனே*! உண்மை கழறு!! (37).

*மலை பழனிக்கு ஆனவனே! உண்மை கழறு!!

*மலை பழனிக் கானவனே என்பதை மலை பழனிக்கு ஆனவனே என்றும் பிரிக்கலாம், அது இன்னும் ஏற்புடையதாக இருக்கும் என்பது சிறியேன் கருத்து.

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

கானவனே- தவ வடிவமுற்றவனே!

இந்தப் பாடலில் ஐக்க முக்தியை மிக அற்புதமான ஒரு உதாரணத்தால் விளக்குகிறார் நம் சுவாமிகள். காய்ந்த இரும்பில் விட்ட சிறு துளி நீர் வேறாக இராமல், ஒன்றுபட்டு நிற்பது போல், நம் உயிர் இறைஅருளில் ஒன்று பட வேண்டும், அதுவே ஐக்க முக்தி.

அந்தமில் பெருமை அழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் தானே யாகிய தயாபரன் எம்மிறை என்ற திருவாசகம்-கீர்த்தித் திருவகவலில் உள்ள வரலாறு இங்கு துரும்பு ஒன்றால் வானரை வென்ற பிரான் என்ற அடியில் குறிக்கப்படுகிறது. இந்த வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துரும்பு ஒன்றால் வானரை வென்ற பிரான், சிவபெருமானின் மைந்தனே! பழனி மலைக்கே ஆனவனே! பழனி மலையில் வாழும் தவ வடிவமுற்றவனே! விரும்புகின்ற மனக் குழப்பம் அனைத்தும் நீங்கி, மகா மேன்மை பொருந்திய, நின் அருள் நிறைத் திருத்தாளில், இரும்பில் விட்ட சிறு துளி நீர் வேறாக இராமல், ஒன்றுபட்டு நிற்பது போல், என்உயிர் உன் அருளால் உன்னில் ஒன்று பட வேண்டும். ஒன்றுபடும் நாள் விரைவில் வாய்க்குமா என் ஐயனே!? நீயே இந்த உண்மை புகல்!! கருணாச்சல மூர்த்தியே! ஐக்க முக்தி பெற நின்னருள் கூடி வர வேண்டும்!

துரும்பால் வென்ற சிவமைந்த! கரும்பென இனிக்கும் உன் திருவடியே விரும்பும் வரம் தா!

**- "அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை"

தேவர் பலரும் கூடி ஒருகால் அசுரரை வென்று பெருமிதம் கொண்ட காலை, மால், அயன், இந்திரன், அக்கினி, வாயு முதலிய பலரும், `வெற்றி என்னால் விளைந்ததே` எனத் தனித்தனியே ஒவ்வொருவரும் கூறித் தம்முட் கலாய்த்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் அளவற்ற பேரழகுடன் ஓர் யட்சனாய்த் தோன்றி ஓரிடத்தில் துரும்பு ஒன்றை நட்டு, அதன் அருகில் இறுமாந்து அமர்ந்திருந்தார். அவ்யட்சனை இன்னான் என்று அறியாத தேவர்கள், `நீ யார்? உனக்கு இத்துணை இறுமாப்பிற்குக் காரணம் என்னை?` என்று வினவினர். சிவபெருமான் `நான் யாராயினும் ஆகுக; உங்களில் யாரேனும் இத்துரும்பை அசைத்தல் கூடுமோ?` என்று வினவினார். தேவர்கள் அவரது வினாவைக் கேட்டு நகைத்து அத்துரும்பை அசைக்க முயன்றனர். அஃது இயலவில்லை. இந்திரன் வச்சிராயுதத்தால் வெட்டியபொழுது, வச்சிராயுதமே கூர்மழுங்கிற்று. அக்கினிதேவன் அத் துரும்பை எரிக்க முயன்றான்; வாயுதேவன் அசைக்க முயன்றான்; பிறரும் வேறு வேறு முயன்றனர். ஒருவராலும் அத் துரும்பை ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனால், தேவர் பலரும் நாணமுற்றிருக்கையில் பெருமான் மறைந்தருளினான். `வந்தவன் யாவன்!` என்று, தேவர்கள் திகைத்தனர். அப்பொழுது அவர்கள்முன் அம்பிகை வெளிப்பட்டு நின்று, `வந்தவர் சிவபெருமானே` என்பதை அறிவித்து, `ஒரு துரும்பை அசைக்க மாட்டாத நீங்களோ அசுரரை வென்றீர்கள்; உங்களுக்கு வெற்றியைத் தந்தவன் சிவபெருமானே` எனக் கூறி மறைந்தாள். அதனால் தேவர்கள், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது` என்று உணர்ந்து தம் செருக்கு நீங்கினர். இதனைக் காஞ்சிப் புராணம் விரித்துக் கூறும்.
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -22.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-36

மூலம்:

மனமான பேய்க்குரங்கு மாயை வனத்தில்
தினமோடிப் பாயத் திகைத்தேன் – சனகாதி
நால்வர்தொழும் ஈசன்விழி நல்குபுதல் வா! பழனி
வேல்வயவா என்னை விரும்பு (36).

பதப்பிரிவு:

மனமான பேய்க்குரங்கு மாயை வனத்தில்
தினமோடிப் பாயத் திகைத்தேன் – சனகாதி
நால்வர் தொழும் ஈசன் விழி நல்கு புதல்வா! பழனி
வேல் வயவா!! என்னை விரும்பு!!! (36).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பழனிமலையில் நின்று அருளும் வேலுடை வீரனே! நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் (ஜாதகம், கோளம், நிமித்தம், ப்ரஸ்னம், முகூர்த்தம் மற்றும் கணிதம்) வல்லவர்கள் ஆன, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்றும் சனகாதி முனிவர்கள் என்றும் அழைக்கப்படுகிற பிரம்மாவின் புத்திரர்கள் நால்வர் தொழும் பரமேஸ்வரனின் விழியில் விளைந்த புதல்வனே! ஆண் ஈன்ற அதிசய மைந்தனே! மனமான பேய்க்குரங்கு மாயை என்னும் வனத்தில் தினம் நித்தம் ஓடிப் பாய்ந்து, என்னைத் துன்புறுத்தத் திகைத்தேன்! இளைத்தேன்! அத்துணை மாயையும் ஒரு நொடியில் வெல்லும் வேலுடைப் பழனிக் கடவுளே! என்னை விரும்பி என்னை எல்லா மாய வினையில் இருந்தும் கா!

என் மனப் பேயைத் தினம் சாய்க்கும், எந்த மாயையும் அண்டா ஞான தண்டாயுதபாணியே! உன் சேயின் துயர் களை! என் தாயே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
Why go to temple?

I think this is fantastic, I just love the guy's answer, enjoy it and pass it on .

If you're spiritually alive, you're going to love this!

If you're spiritually dead, you won't want to read it.

If you're spiritually curious, there is still hope!

A temple goer wrote a letter to the editor of a newspaper and complained that it made no sense to go to temple atleast once a week.

He wrote: "I've gone for 30 years now, and in that time I have heard something like 3,000 satsangs, but for the life of me, I can't remember a single one of them. So, I think I'm wasting my time, the preachers and priests are wasting theirs by preaching to us about the Almighty".

This started a real controversy in the "Letters to the Editor" column.

Much to the delight of the editor, it went on for weeks until someone wrote this clincher:

"I've been married for 30 years now. In that time my wife has cooked some 32,000 meals. But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals."

"But I do know this: They all nourished me and gave me the strength I needed to do my work. If my wife had not given me these meals, I would be physically dead today."

"Likewise, if I had not gone to temple for nourishment, I would be spiritually dead today!
That is what going to temple and praying to GOD does ... it keeps you spiritually alive!!"

When you are DOWN to nothing, God is UP to something!

Faith sees the invisible, believes the incredible and receives the impossible!

Thank God for our physical and our spiritual nourishment!

IF YOU CANNOT SEE GOD IN ALL, YOU CANNOT SEE GOD AT ALL!

When you are about to forward this to others, the devil will discourage you.

So go on! Forward this to people who are DEAR to you and TRUST GOD.
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 34*

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்

*பொருள்*

ஒருவன் கல்வி கற்கவில்லை என்றாலும், அவன் கையில் பொருள் இருந்தால் அவனுடன் எல்லாரும் சென்று உறவாடுவர். கையில் பணம் இல்லாதவனை வீட்டில் இருக்கும் மனைவியும் மதிக்க மாட்டாள், பெற்றெடுத்த தாயும் வேண்டாள். அவன் சொல்லும் வார்த்தை செல்லாது, சபையில் எடுபடாது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[23/01, 07:32] +91 96209 96097: * *ப்ராணாய நமஹ*🙏
தன்னை அண்டியவர்களை வாழ வைப்பவர
[23/01, 07:32] +91 96209 96097: சின்மய்யீ *பரமானந்தா³* விஜ்ஞானக⁴னரூபிணீ🙏

போகம் முதலிய பதினாறு செல்வத்தையும் கொடுப்பவள்
ravi said…
23.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 12)

Sanskrit Version:

तस्य संजनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्।।1.12।।

English Version:

tasya samjayanharsham
kuruvruddah pitaamah: |
simhanaadam vinadyochhaih:
shankham dadhmau prataapavaan |

Shloka Meaning

Then the glorious Bhishma, the pitamahah, God father, the oldest person of the Kaurava army,
raised his war cry and blew the conch to the great delight of Duryodhana.

Additional details:

Bhishma is referred to here as the prataapavaan (glorious). He is the oldest among
the living Kauravas.

Bhishma raised the battle cry and blew the conch (shankam) much to the delight of
Duryodhana who was looking for inspiration from his team.

Seeing that Duryodhana was slightly agitated state of Duryodhana (despite his bravado),
Bhishma took it upon himself to psyche up Duryodhana and blew the conch at its
highest pitch to motivate the Kaurava army and their leader Duryodhana.

Blowing the conch indicates the start of impending battle .

Jai Shri Krishna 🌺
ravi said…
22.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 11)

Sanskrit Version:

अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि।।1.11।।

English Version:

ayaneshu cha sarveshu
yathaabhagamavasthitaah |
Bhishmamevabhirakshantu
bhavan sarve eva hi ||


Shloka Meaning

Duryodhana siad; therefore, in the rank and file, let all generals standing firmly
in their respective divisions, guard Bhishma alone.

Bhishma was the most powerful and pretty capable of taking care of himself.
Why then this extra attention to Bhishma

The son of Drupada, Shikhandi, was first a eunuch. Bhishma has pledged that he would
never face a eunuch in battle. If the Pandavas should place Shikhandi at the foremost
point in the army, Bhishma would not face it, and so his power would get partially
neutralized. Taking advantage of this, rivals could injure and kill him.

So he directs all his generals to ensure that Shikhandi is out of the way, so that
Bhishma can fight to his ability.

Hence the directions to protect Bhishma at all costs.

Jai Shri Krishna 🌺
ravi said…
இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
*அதுர்பரம் மே’* – இந்த சாப்பாடு தூக்கறதுக்கு weight ஏ கிடையாது.

ஊருக்கு trainல போனா luggage கூட சாப்பாடு மூட்டை ஒண்ணு heavyஆ இருக்கும்.

இதை தூக்கறதுக்கு கவலையே பட வேண்டாம் நீங்க.

weightஏ இல்லாத சாப்பாடு.

இதோட taste எப்படி இருக்கும்னா, அமிர்தம் போல இருக்கும்.

அப்பேற்பட்ட சாப்பாட்டை நான் இந்த லோக யாத்திரைக்காக வெச்சிண்டிருக்கேன்.

அது என்ன தெரியுமா? ‘ *ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம்* ’

அது பேரு ஸ்ரீ க்ருஷ்ணம்ன்கிற நாமாம்ருதம்.

அது தான் என்னோட பாக்கியம், செல்வம். அதை நான் எடுத்துண்டு போறதுனால லோக யாத்திரை எனக்கு கொஞ்சம் கூட பாரம் இல்லாம, களைப்பு இல்லாம, பசி இல்லாம நான் பண்றேன்னு சொல்றார்.🙌🙌🙌
ravi said…
*❖ 91 குல சங்கேத பாலினி =*

தன்னை(மஹாசக்தியை) அடைவதற்கான பாதையையும் வழிமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவள் (வழிபாட்டு நெறிமுறைகள்

உயர்ந்த மஹான்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே புலப்படுபவையாக வைத்திருப்பவள்)
ravi said…
அம்மா ... திருநாமம் சொல்லும் இப்படி ...

எப்படி தொழுதாலும்

உன் நாமம் இனிக்கும்
கரும்பின் சாறு படி ...

பதினெட்டு படி வாழ் பாலகனும்

கௌபீனம் கட்டும் கட்டழகுனும்

உச்சி மலை மீதே அமர்ந்திருக்கும் வேதம் வேழமாய் இருக்கும் சுந்தரனும்

அம்மா என்று மட்டும் தானே உனை அழைப்பர் ...

வேதம் அறியேன் விளக்க உரை அறியேன் ...

மந்திரங்கள் அறியேன் மாத்திரங்கள் புரியேன்

மண்ணில் ஒன்றே அறியேன் ... அம்மா நீ யே என்று ... வழி பாட்டு முறைகள் தெரியாவிடினும் நீ தாய் என்பதை மறவேன் ...

மழலை இதை உன் குழவி இதை

மடியில் அன்னை என்றே சுமப்பாயோ... சுமை இல்லா சுந்தரியே 🙏🙏🙏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

49 –
தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா (அ)
ravi said…
அருணாசலா ... தேடாமல் கிடைத்தாய்

தேடியும் ஓடியும் நாடியும் அலைந்தோர் கோடி ...

இருப்பின் எனை தேடி வந்தாய்

தேனீ தேடி செல்லும் மலர் போல் ,

கடல் தேடி செல்லும் நதி போல

மதி தேடி சென்ற வானம் போல்

மழை தேடி சென்ற மேகம் போல்

பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்றே என் அப்பன் ஆனேயே

என் சொல்லி வாழ்த்துவேன்?

பொருள் தேடும் சொல் போல் எனை நீ ஆக்கிவிட்டாயே *அருணாசலா*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 465* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*196 सर्वज्ञा - ஸர்வஜ்ஞா* -

சகல ஞானமும் இருப்பிடமாக கொண்டவள் ப்ரம்ம ஸ்வரூபிணி அம்பாள்.

அவளறியாதது என்ன இருக்கிறது? சகலமும் அறிந்தவள்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 63*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।

गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥ ४६॥

46. Kundali Kumaari Kutile Chandi Chara chara savithriChamunde,

Guninee Guhaarini guhye Guru murthe thwam namami Kamakshi.

குண்டலி குமாரி குடிலே சண்டி சராசரஸவித்ரி சாமுண்டே |

குணினி குஹாரிணி குஹ்யே குருமூர்தே த்வாம் னமாமி காமாக்ஷி ||46||
ravi said…
காமாக்ஷி அம்பிகே, ஆஹா எவ்வளவு அழகிய தாடங்கங்களை, செவியில் அணிந்து அழகுக்கு அழகூட்டுகிறாய்.

பச்சிளம்
குழந்தையாக, பாலையாக உன் திவ்ய சௌந்தர்யம் மனதை கொள்ளை கொள்கிறதம்மா.

குண்டலினி ஸ்வரூபியே, நீயல்லவோ, பூவுலகில் சகல தாவர ஜங்கம வஸ்துக்களும் உயிரினங்களும் தோன்ற காரணமானவள் .

அவற்றை ரக்ஷிப்பவள்.

புஜகநிபம் அத்யுஷ்டவலயம் என்று சொல்லும்படியான மூன்று சுற்றுகளைக் கொண்டு சுருண்டு நிற்கும்
ஸர்ப்பம் போன்ற குண்டலினி தேவி,

சண்டியாக பக்தர்களின் விரோதிகளை அழிப்பவளே,

சாமுண்டேஸ்வரி, த்ரிகுணங்களையும் தன்னில் கொண்டவளே,

அஞ்ஞான இருள் போக்குபவளே ,

ஹ்ருதய குகையில் வாசம் செய்பவளே,

சகல தேவ தேவதைகளுக்கும் குருவே,

காஞ்சி காமாக்ஷி உன்னை தியானித்து வணங்குகிறேன் அம்மா.🙌🙌🙌
ravi said…
என் தந்தையாய்

என் செவிலித்தாயாய்

என்னைப் பெற்றத் தாயாய்

பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் —

தங்கம், மணி (மாணிக்கக்கல்), முத்து என்ற மூன்றின் தன்மைகளைக் கொண்ட
என்னப்பனுமாய் —

எம்பிரானும்

பிரகாசிக்கின்ற பொன் மதிள்களால் சூழப்பட்ட
திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன் —

தனக்கு நிகர் என்று எவருமில்லாத அப்பனும் ஆனவன்

தனது திருவடி நிழலில் எனக்குச் சரண் அளித்தான்!
ravi said…
[22/01, 19:41] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 66 started on 6th nov

*பாடல் 23* ...💐💐💐
[22/01, 19:42] Jayaraman Ravilumar: *பாடல் 23 ... அடியைக் குறியாது*

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.
[22/01, 19:44] Jayaraman Ravilumar: நினது திருவடியையே நான் அடைய வேண்டிய இலக்காகக் கொள்ளாமல்,

அஞ்ஞானத்தில் மூழ்கிப் போவது சரியா?

இது நியாயமாகுமா?

கூரிய
வெற்றிவேல் பெருமாளே, மின்னல் கொடி பொன்ற வள்ளியைச்
சேருகின்ற குணக்குன்றே.🙏
ravi said…
[22/01, 19:39] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை

60
[22/01, 19:40] Jayaraman Ravilumar: *வ்ருʼஷ்டிதோ பீ⁴த:*

போயிண்டே இருக்கும் போது மழை கொட்டுகிறது திடீர்னு.

ரொம்ப ஜாஸ்தியாகி பயமாயிருக்குனா, அவன்

*ஸ்வஸ்த²க்³ருʼஹம் –* ஒரு வீட்டில் போய் நிம்மதியாக, மழையிலிருந்து தப்பிச்சு ஒதுங்கமாட்டோமா ?, என்று எப்படி விரும்புவானோ,

*அதிதி²: க்³ருʼஹஸ்த²ம் –*

ஒரு அத்தியானவன், ப்ரயாணி, ஒரு கிரஹஸ்தனோட வீட்டை பார்த்தால், சரி இங்க போனால் நமக்கு சாப்பாடு கிடைக்கும்.

அந்த காலத்தில் வாசல் வந்து, அதிதி யாராவது வருவாளானு பார்த்துண்டு, ஒரு அதிதிக்கு சாப்பாடு போட்ட பின்ன தான், தான் சாப்படறதுனு வச்சுண்டுஇருந்தா.

அதனால், அதிதிகள் யாரு ஆகத்துக்கு வேணாலும் போகலாம், அப்படினு இருந்தது
ravi said…
[22/01, 17:41] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 448* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[22/01, 17:41] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[22/01, 17:44] Jayaraman Ravilumar: *100 ஸர்வாதி*

எல்லா பலன்களையும் தருபவன்
ravi said…
ஆசு கவி எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் ... காஞ்சி வரதன் கை விட மாட்டான் என்பதே அவனது பூர்வீக சொத்து ...

பையன் கிடைத்து விட்டான் ... லௌகீக விஷயங்கள் பேசியாகி விட்டது ... ஒப்புக்கொண்ட விஷயங்கள் அவர் கையை கடித்த வண்ணம் இருந்தன ..
காஞ்சிபுரத்தில் திருமணம் வரும் வெள்ளிக்கிழமை ....

திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு

மாப்பிளை வீட்டார் திருக்கடையூர் வரவே இல்லை .. ஆசு கவிக்கு இருப்பே இல்லை ... என்ன இது எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொண்டேனே ... இப்படி ஒருவரும் வரவில்லை யே .. கடிதம் போட்டு விவரம் அறிய குறைந்த பக்ஷம் ஒரு மாதம் ஆகுமே ... என்ன செய்வது

வாசலில் மேள சப்தம் .. வரதன் சிரித்துக்கொண்டு அவர் வீட்டு வழியாக வந்தான் .... சுவாமி புறப்பாடு கொஞ்சம் தள்ளி நின்று சேவை செய்யுங்கோ ... சாஸ்திரிகள் குரல் மேள சத்தத்தில் அடங்கி போனது ...

வரதா நான் வேண்டுவதும் உன் காதில் விழாமல் போகுமோ ....

கண்ணீர் வாசல் கோலத்தை அழித்துக் கொண்டிருந்தது 🙏
ravi said…
The best way to predict the future is to invent it. Alan Kay



Some people want it to happen, some wish it would happen, others make it happen. Michael Jordan



The truth is more important than the facts. Frank Lloyd Wright



The one exclusive sign of thorough knowledge is the power of teaching. Aristotle



Action is the foundational key to all success. Pablo Picasso



The one with the vision of perfection constantly experiences progress.



I will always find myself when I lose myself in the service of others.






ravi said…
EXCLUSION CULTURE



They bring nine chairs for ten children, and they tell the children that the winner is the one who gets the chair, and whoever remains without a chair is out of the game.



Then they reduce the number of chairs each time and a child comes out every time.



Until one child remains and he is declared the winner.



The child learns the culture of “Myself, myself, and in order to succeed, I must remove others.”



And in Japanese kindergartens, they play the game of chairs too.



And they also come with nine chairs for ten kids, with a difference.



That they tell the children that you have more chairs.



If one of you remains without a chair, everyone loses.



All the children try to hug each other.



So that ten children can sit on nine chairs.



And then they reduce the number of chairs successively.



With the rule remaining that they must make sure that no one remains without a chair, or else they will all lose.



The child learns culture, "I cannot succeed without the help of others to succeed".



From Exclusion to Inclusion
ravi said…
Shall we try to be a source of light to others? Read on, this amazing learning - for me.

Years ago, in the streets of a village in India, a blind woman used to carry a lamp while she was moving near her house at night. This aroused the curiosity of people in her neighborhood. and of course many indulged in making fun of her; 'She cannot see in the daytime when there is sunlight; why does she need a lamp in the night? ... and so on'. The village head could not resist his temptation, and asked the lady as to why she - a blind person - carries a lamp howl moving about at night. Her response stunned him, and those within earshot. Her reply, 'Lamp is not for me, and I am conscious of that; however, it is for others - who are not blind like me, and who are not used to moving in the dark without a light.'

The village honoured her, at the next big event.

There may be many parallels for all of us, reading this experience!!!

Have a Sunday extending Support to others.
ravi said…
Magic of Sanskrit; The Language of Ancient India

Languages are the soul of a nation, and Indian languages are a reflection of our unity in diversity. India is the only country having "Unity in Diversity". With so many languages, cultural change, functions etc etc.. Hindu civilization is the oldest civilization and the only one which is still existing from the past 6000 years ( As Civilizations like Mesopotamian, Egyptian, Roman, Greek etc. perished with time).
ravi said…

The thought that languages are the soul of a nation would only help to unite and cement the bonding and feeling of belongingness. No country in the world comes close to matching the linguistic diversity of India just the number of ‘mother tongues’ in the country.

Languages are linked to each other by shared words or sounds or grammatical constructions. All Indian scripts come from the same script Brahmi. Writing came much later to India than to other parts of the world. Hence, both Tamil and Sanskrit have extremely strong oral traditions. The Sanskrit language is called Devbhasha. The theory is that the members of each linguistic group have descended from one language, a common ancestor.

ravi said…
Hindi (mother language from Sanskrit) is so concocted language and has progressively subsumed many original languages by classifying them as 'dialects'. Language is an ever lasting emotion. It seems we feel much comfort when we communicate in our mother tongue (Native language).

ravi said…
Indian languages have been in existence and use for many centuries, and are well established. Their uniqueness lies in their originality, authenticity in terms of structure/grammar, richness in content and meaning belongs to Sanskrit. All Indian languages fall into one of these 4 groups; Indo-Aryan, Dravidian, Sino-Tibetan and Afro-Asiatic. Sanskrit is classical language of South Asia that belongs to the Indo-Aryan branch of the Indo-European languages.

ravi said…
Sanskrit is also widely used in Jainism, Buddhism, and Sikhism. Hindi was known by different names at different stages of its evolution in different eras. It was known as Apabhramsa at its earliest stage. Sanskrit is most logical language which follows a well structured grammar system using separate tenses for one person, two persons and multiple persons.

ravi said…
Quantum physics has now revealed to us, anything and everything consists of vibration. It is said that the language of Sanskrit itself arises from these vary root sounds or vibrations of the Universe.

The various vowels and consonants that make up Sanskrit words represent these core sounds, known as bijas. A Sanskrit word, is therefore not merely a word chosen to name something, but an actual reflection of the inherent ‘sound’ of that object, concept or phenomena. In fact, proper, or rather, perfect, pronunciation of Sanskrit words, it is told, can replicate the exact nature, or essence, of that which it is referring too.

ravi said…
Sanskrit is a language which is used as Speech Therapy. Sanskrit has five different classes of word: Kanthya (Spoken from throat), Talavya (Spoken while touching tongue to jaw), Dantya (Spoken while touching tongue to teeth), Murdhanya (Spoken by twisting tongue), Ostya (Spoken by lips). Sanskrit basic root facts are :

Phonetics: The swaras and vyanjanas are organized based on how the voice is produced by the respiratory system and the organs of the mouth that interact to produce that sound. Eg Dental: त थ द ध न, Bilabial: प फ ब भ म

ravi said…
Grammar: The grammar is mostly mathematical, hence consistent, intutive and with minimal exceptions. No wonder it's the ideal language to program in, it's a scientific fact.

Script: Though it is now written in various scripts, but the Devnagri script, which is most followed, has helped derive numerous other alphabets.

Vocabulary: You'd be well aware of a lot of common English words that have a Sanskrit root. Reverse order of words in a sentence doesn't change meaning. Ramasya pustaka = book of Rama. Pustaka ramasya also means the same. Every word has a derivative meaning. Putra = pum Nama narakat trayathe putra. No swear words in Sanskrit.

ravi said…
Emphasis on pronunciation. Its the same for anyone. Unlike other languages which have different pronounciations for dialect or accent, there's no such thing for sanskrit. Sanskrit is a magical language. There is no need of particular sentence structure for Sanskrit.

In English:- Subject +Verb + Object
Ex:- I am writing an answer. But in Sanskrit there is no need for particular structure.

अहं उत्तरम् लिखामि (I am writing an Answer.)
लिखामि अहं उत्तरम् (I am writing an Answer.)
अहं लिखामि उत्तरम् (I am writing an Answer.) .

ravi said…
Sanskrit uses many synonyms for each subject. Elephant word has 4000 synonyms in Sanskrit, some of them: कुञ्जरः, गजः, हस्तिन्, हस्तिपकः, द्विपः, द्विरदः, वारणः, करिन्, मतङ्गः, सुचिकाधरः, सुप्रतीकः, अङ्गूषः, अन्तेःस्वेदः, इभः, कञ्जरः, कञ्जारः, कटिन्, कम्बुः, करिकः, कालिङ्गः, कूचः, गर्जः, चदिरः, चक्रपादः, चन्दिरः, जलकाङ्क्षः, जर्तुः, दण्डवलधिः, दन्तावलः, दीर्घपवनः, दीर्घवक्त्रः, द्रुमारिः, द्विदन्तः, द्विरापः, नगजः, नगरघातः, नर्तकः, निर्झरः, पञ्चनखः, पिचिलः, पीलुः, पिण्डपादः, पिण्डपाद्यः, पृदाकुः, पृष्टहायनः, पुण्ड्रकेलिः, बृहदङ्गः, प्रस्वेदः, मदकलः, मदारः, महाकायः, महामृगः, महानादः, मातंगः, मतंगजः, मत्तकीशः, राजिलः, राजीवः, रक्तपादः, रणमत्तः, रसिकः, लम्बकर्णः, लतालकः, लतारदः, वनजः, वराङ्गः, वारीटः, वितण्डः, षष्टिहायनः, वेदण्डः, वेगदण्डः, वेतण्डः, विलोमजिह्वः, विलोमरसनः, विषाणकः।

अहिः = सर्पः
अहिरिपुः = गरुडः
अहिरिपुपतिः = विष्णुः
अहिरिपुपतिकान्ता = लक्ष्मीः
अहिरिपुपतिकान्तातातः = सागरः
अहिरिपुपतिकान्तातातसम्बद्धः = रामः
अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ता = सीता
अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरः = रावणः
अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयः = मेघनादः
अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्ता = लक्ष्मणः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदाता = हनुमान्

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजः = अर्जुनः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखा = श्रीकृष्णः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतः = प्रद्युम्नः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतः = अनिरुद्धः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतकान्ता = उषा

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतकान्तातातः = बाणासुरः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतकान्तातातसम्पूज्यः = शिवः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतकान्तातातसम्पूज्यकान्ता = पार्वती

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतकान्तातातसम्पूज्यकान्तापिता = हिमालयः

अहिरिपुपतिकान्तातातसम्बद्धकान्ताहरतनयनिहन्तृप्राणदातृध्वजसखिसुतसुतकान्तातातसम्पूज्यकान्तापितृशिरोवहा = गङ्गा,

ravi said…
Magha was a great Sanskrit Poet and Author. He was an expert in writing a whole Sloka with one-two-three-four consonants. Here is just an example from his book Shishupala Vadha:- In 144th stanza, he writes whole sloka with only one consonant.

दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।
दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥

(Translation:- Sri Krishna, the giver of every boon, the scourge of the evil-minded, the purifier, the one whose arms can annihilate the wicked who cause suffering to others, shot his pain-causing arrow at the enemy.)

Also, he was an expert in writing palindromes. He writes in 44th stanza:-

वारणागगभीरा सा साराभीगगणारवा ।
कारितारिवधा सेना नासेधा वारितारिका ॥

(
ravi said…
Translation:- It is very difficult to face this army which is endowed with elephants as big as mountains. This is a very great army and the shouting of frightened people is heard. It has slain its enemies.)

The book "Sri Raghava Yadhaveeyam" is written in such a way that you will enjoy the story of Rama when you read it in forward way while you will enjoy the story of Krishna when you read it from backward.

Forward:-
वन्देऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥

(Translation:- I pay my obeisance to Lord Shri Rama, who with his heart pining for Sita, travelled across the Sahyadri Hills and returned to Ayodhya after killing Ravana and sported with his consort, Sita, in Ayodhya for a long time.)

Backward:-
सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देहं देवं ॥

(Translation:- I bow to Lord Shri Krishna, whose chest is the sporting resort of Shri Lakshmi; who is fit to be contemplated through penance and sacrifice, who fondles Rukmani and his other consorts and who is worshipped by the gopis, and who is decked with jewels radiating splendour)

ravi said…
Each planet relates to a certain type of sound in the alphabet;

To the Sun belong the vowels. Vowels traditionally represent the spirit, soul our inner Self as they can be pronounced without the aid of consonants. In Sanskrit there are sixteen vowels: अ आ इ ई उ ऊ ए ऐ ओ औ, ऋ, अं ...

The Moon governs the semi-vowels and spirants (s and h sounds). These are intermediate between vowels and consonants in their quality. There are nine of these: य र ल व श ष स ह

Of the two groups the semi-vowels generally govern the prime elements. Earth-lam, Water-vam, Fire-ram, Air-yam, Ether-ham, and the five corresponding chakras of the subtle body, from the root or muladhara chakra to the throat.

ravi said…
The Sanskrit letter S governs inhalation, and the letter H governs exhalation. The letter S also governs time or duration, and the letter H governs space or prana (life-force).

Mars is said to govern the five gutturals (pronounced in the region of the throat): क ख ग घ न

Venus is said to govern the five palatal consonants (pronounced in the region of the soft palate): च छ ज झ ञ

Mercury is said to govern the five cerebral consonants (pronounced with the tongue curled back toward the roof of the mouth): ट ठ ड ढ ण

Jupiter is said to govern the five dental consonants (pronounced with the tongue against the teeth): त थ द ध न

Saturn is said to govern the five labial consonants (pronounced using the lips): प फ ब भ म

ravi said…
Overall, the Sun represents the sixteen vowels, the Moon the nine semi-vowels and spirants, and the five planets represent the five sets of consonants (five each), making up the fifty letters of the Sanskrit alphabet. These sets of sounds are also related to the elements. The Mars group governs fire, the Venus group water, the Mercury group earth, the Jupiter group ether and the Saturn group air.

There is language called Pali which is said to have natural origin that has many phonetics which resembles to the natural sound emerging from any living being. Each corner of Akhand Bharat is witnessing that their common conversing language was their own local dilect. Where was Sanskrit then. Moreover,the word ऋ has added to the Indian language very recent. There is no trace of this alphabet in pali-Brahmi.

Sanskrit has been identified as the most suitable programming languages for computers to understand. Research is going on to make a programming language in Sanskrit which can be compiled and executed million times faster than other programming languages. Sanskrit is supposed to belong to the same family as Latin. That is why there are many words ending in ‘um’ in both languages.

Sanskrit is the state language of Uttarakhand. Kannada language has the second oldest written tradition of all vernacular languages of India and Tamil following Third. More than a thousand notable Rishis (ancient writers) have contributed to the wealth of the language. In Mattur village in Karnataka, people speak in Sanskrit to each other.

Sanskrit is the most technology advanced computer friendly language. About 14 universities in Germany offer Sanskrit as a subject. NASA scientist Rick Briggs said that Sanskrit is the only unambiguous language in existence. Sadly, it needs to be revived. Researchers, scholars & scientists have recently found that Sanskrit could be or is by far the best language for Computers, Machine Learning and Artificial Intelligence development. Shorter the algorithm, faster it can run and Sanskrit does that. Maybe it will help to decode Master algorithms and solve various mysteries of life on earth or in space.

Govt of India has awarded the distinction of classical language to Tamil, Sanskrit, Kannada, Telugu, Malayalam, and Odia due to their long history of 1500-2000 years. The 120 Languages of India with speakers of about 10000 different ascent sub-linked visualized. All European languages ​​seem inspired by Sanskrit. All the universities and educational institutions spread across the world consider Sanskrit as the most ancient language. सा मां पुनातु इति अन्वयः

#SpiritualBharat #JaiHind #language #संस्कृत #हिंदी #india #Sanskrit #devagiri #hindiwriting #cultureofindia #hindustan #Spoken #hindi #bangla #telgu #tamil #Odia #marathi #gujrati #DrAnadiSahoo #translation #writing #saskrut #G20India #NewIndia #knowyourworth #knowledgeispower #BarathMathaKiJai
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம் பற்றிய பதிவுகள் :*

உலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பெரும்பாலும் கல், மரம் மற்றும் உலோகத்தினால் ஆனவை. மரகதம் (பச்சை), ஸ்படிகம், சாளக்கிராமத்தினால் ஆன சிவலிங்கங்கள் சில ஆலயங்களில் மட்டும் காணக்கிடைக்கின்றன.

பொதுவாக தென்னிந்தியாவில் ஸ்படிக லிங்கங்கள் குறைவு. ராமேஸ்வரத்தில் மிகச்சிறிய ஸ்படிக லிங்கம் இருக்கிறது. சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் பூசிக்கப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்படிக லிங்கம் கர்நாடக மாநிலத்தில் இருப்பது சிலர் மட்டுமே அறிந்தது.

இது உத்தர கன்னடம் ஹாவேரி ஜில்லாவில் ராணிபென்னூரு தாலூகாவில் லிங்கத ஹள்ளி என்ற கிராமத்தில், ஹிரே மடத்தில் உள்ளது. இந்த லிங்கம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் மட்டுமல்ல, உலகின் பத்து பெரிய ஸ்படிக லிங்கங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

ஸ்படிக லிங்கம் ஏன் மற்ற லிங்கங்களைவிடச் சிறப்பானவை?

ஸ்படிகத்திற்கு எதிர்மறை அதிர்வுகளைக் களைந்து நேர்மறை அதிர்வுகளை வளர்க்கும் சக்தி இருக்கிறது. விஞ்ஞான ஆய்வுகளும் ஸ்படிகத்திற்கு உடல் மற்றும் மனோரீதியான ஆரோக்கியத்தை அதிகரித்து உடல் உஷ்ணத்தைச் சமநிலையில் வைக்கும் சக்தி இருப்பதாகச் சொல்கின்றன. இதே காரணத்தினால் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் ஸ்படிக மாலை தரித்து தியானம், ஜபம் செய்கின்றனர்.

யஜுர் வேதத்தில் ‘ஜ்யோதி ஸ்பாடிக லிங்க’ என்று, சிவன் ஸ்படிக ரூபத்தில் இருப்பதாகச் சொல்கிறது. ‘சுத்த ஸ்படிக சங்காஸம், வித்யா ப்ரதாயகம் சுத்தம் பூர்ண சிதானந்தம் சதாசிவமஹம் பஜே’ என்று ருத்ராத்யாயத்தின் தியானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சுத்தமான ஸ்படிகத்தின் ஒளியுடையவரும், வித்யையைக் கொடுப்பவரும், சுத்தம், பூர்ணத்துவம், சித்தத்தில் ஆனந்தமுமான சதாசிவனைத் துதிக்கிறேன்’ என்பது இதற்கான பொருள்.

சூர்யோதயம், அஸ்தமன நேரங்களில் ஸ்படிக லிங்க பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். ஹிரே மடத்தில் எந்த பேதமுமின்றி அனைத்து மத பக்தர்களுக்கும் ஸ்படிக லிங்கத்தைப் பூஜித்துப் பயனடையும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க அற்புத சக்திவாய்ந்த ஸ்படிக லிங்கத்தை மஹா சிவராத்திரியன்று, ஸ்ரீ வாலை சித்தர் பீடம் மற்றும் ஸ்ரீ கைலாசநாத சிவசக்தி பீடமும் இணைந்து 108 ஸ்படிக லிங்கங்கள் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த மஹா சிவராத்திரி அன்று நான்கு சாம பூஜையில் வைத்து பூஜிக்கப்படும் ஸ்படிக லிங்கத்தை நீங்கள் பெற விரும்பினால் உடனே முன்பதிவு செய்யவும்.

*வீட்டில் வைத்து பூஜிப்பதற்கு ஏற்ற இந்த ஸ்படிக லிங்கத்தின் விலை ரூபாய் 6000 /- Rs*

🌐 wa.me/+916369199775

📞 916369199775
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதிலே, ‘பாரம்பர்யமாக இன்னின்ன பண்ணிக்கொண்டு போ’ என்று இருப்பதை மாற்றி, இந்த (பரம்பரை)த் தொழிலைவிட இன்னொன்று உத்தமமாயிருக்கிறதென்று நினைத்து அதற்குப் போகாதே என்று பகவான் சொல்கிறார். ஸ்வதர்மமே பண்ணு, பிறன் தர்மத்துக்குப் போகாதே என்று அவர் இதைத்தான் சொல்கிறார். ஸ்வதர்மத்திலே இருந்தால்தான், இறந்தாலுங்கூடத்தான் அதுவே ச்ரேயஸ்; பரதர்மம் பயத்தை – அதாவது ஸம்ஸாரத்தை – உண்டுபண்ணும் என்கிறார்.
ravi said…
ஏன் இதைவிட நல்லது என்று இன்னொன்றுக்குப் போகப்படாது என்றால், பிறப்புப்படி தனக்கு வாய்த்த கர்மத்தை விட்டு இன்னொன்றை இவன் தேர்ந்தெடுக்கிறான் என்னும் போதே இவனுக்கு என்று ஸொந்த அபிப்ராயம், ஸ்வயேச்சைப்படி செய்வது என்பவை ஏற்படுகின்றன என்று அர்த்தம். இப்படிச் சொன்னால் தனி மனஸின் ஆசை வந்துவிட்டதாகத் தானே ஆகிறது? வாய்த்ததைச் செய்வது என்று தன்னிச்சை இல்லாமல் செய்வது போய், இவனாக ஒன்றை விரும்பித் தேர்ந்தெடுக்கிறானென்றால், choice வந்துவிட்டது,
ravi said…
option வந்துவிட்டது என்றால், கூடவே கூடாது என்று ஒழித்துக் கட்டவேண்டியதான ஆசைக்கு இடம் கொடுக்கிறானென்றுதான் அர்த்தம். கர்மாவைத் தேர்ந்தெடுப்பதிலேயே இஷ்டம், ஆசை என்பது வந்துவிட்டபோது அது காம்ய கர்மமாகிவிடுகிறது. அப்புறம் அதன் பலனை த்யாகம் செய்வதால் மட்டும் அதை நிஷ்காம்ய கர்மமாக்கிக் கொண்டுவிட முடியாது. எப்போது நம்முடையதைவிட நல்லது என்று ஒன்றை விரும்பித் தேர்ந்தெடுத்தானோ அப்போது அதன் பலனில் ஒரு ஸந்துஷ்டியை மனஸ் தேடிப் பெறத்தான் செய்யும். கர்மாவால் மனஸானது தன்னையறியாமலே சுத்தியாவது என்பது தவிர வேறு எந்த ஸந்துஷ்டியைத் தேடி அறிந்து பெறுவதும் அதை அசுத்தி செய்வதுதான்.
பிறன் தர்மத்துக்குப் போகப்படாது என்பதற்கு ஸாதகனை வைத்துக் காட்டுகிற காரணம் இது. லோகத்தை, ஜன ஸமூஹத்தை வைத்தும் ஒரு காரணம் உண்டு.
ravi said…
நல்ல அழுத்தமான காரணம். லோக க்ஷேமத்துக்காகப் பலவிதமான கார்யங்கள் செய்யவேண்டியிருக்கிறது. புத்தியால் பாடம் புகட்டுவதிலிருந்து உடம்பால் உழைத்துக்கொட்டுவது வரை அநேகம் செய்யவேண்டியிருக்கிறது. சுத்தமான நெய்யை மங்களமான மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டு ரொம்பவும் பவித்ரமாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும் அக்னியில் ஆஹுதி செய்வதிலிருந்து, ‘பிடி!விடாதே! வெட்டு!குத்து!’ என்று கத்தியை வைத்துக்கொண்டு சத்ருவோடு யுத்தம் செய்வது, அல்லது திருடனைப் பிடித்து ரத்தக் காயப்படுத்துவதுவரை பலவிதமான தொழில்கள் செய்யவேண்டியிருக்கிறது. இப்படியிருக்கும்போது, இந்த எல்லா தொழில்களும் சீராக நடப்பதற்காகத்தான் பாரம்பர்யமாக கர்மாக்களைக் கொடுத்து வெவ்வேறு ஸ்வதர்மங்களை வைத்திருக்கிறது.
ravi said…
இந்தக் கார்யங்களைப் பார்க்கும்போது ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்று தோன்றினாலும், ஸமூஹ நலனை விளைவிப்பது என்ற பலனைப் பார்த்தோமானால் எல்லாமே ஸமம்தான். உசத்தியுமில்லை தாழ்த்தியுமில்லை என்று தெரியும். எந்த ஜாதிக்காரனின் தொழில் நின்று போனாலும் ஜன ஸமூஹத்தின் நல்வாழ்வு பாதிக்கப்படத்தான் செய்யும். அது ஸரிவர நடப்பதற்கு, தாழ்த்தியாகத் தோன்றுகிற கார்யங்களும் நடந்தே தீரவேண்டும். ஒட்டன் ஸ்ட்ரைக் செய்தால் ஊரே நாறிப் போகிறது, காலராவும் வைசூரியும் பரவுகின்றன.
ravi said…
இதுகளிலிருந்து ஸமூஹத்தைக் காத்து ரக்ஷிக்கும் கார்யத்தை அவன் செய்கிறானென்னும்போது அவனுடைய அந்த ஸ்வதர்மம் எப்படித் தாழ்ந்ததாக இருக்கமுடியும்? அதனால் வாய்த்ததைச் செய்வது என்றில்லாமல் உசத்தி தாழ்த்தி கல்பிப்பதே பிசகு.
இப்படி ஸொந்த choice -ன்படி (தாமாகத் தேர்ந்தெடுத்து) தொழில்களைச் செய்வது என்றால், எல்லாத் தொழிலிலும் இப்போது பாரம்பர்ய முறையினால் அததற்குத் தேவைப்படும் விகிதாசாரப்படி ஜனங்கள் ‘டிஸ்ட்ரிப்யூட்’ (பங்கீடு) ஆகியுள்ளது போல இருக்காது. ஏதோ ஒரு தொழிலுக்கு ஜாஸ்திப்பேர் போவார்கள். இன்னொன்றை யாரும் சீந்தாமல் விடுவார்கள். அல்லது எதற்கும் உபயோகமற்றவர்களை அதில் போடுவோம். அந்தக் கார்யங்கள் நன்றாய் நடக்காமல் ஸமூஹம் பாதிக்கப்படும். பாரம்பர்யமாக வரும் குணம், குடும்பச் சூழ்நிலை முதலியவை ஸ்வதர்ம அநுஷ்டானத்தக்குப் ‘பெர்ஃபெக்ஷன்’ தருவதுபோல அப்போது இருக்காது. புதிதாக ஜனங்கள் இஷ்டப்படி எடுத்துக்கொண்ட தொழில்கள் பெர்ஃபெக்டாக நடக்காமல் போகலாம். அதோடு தொழில்களில் ஜனங்கள் பங்கீடாகும் ப்ரபோர்ஷன் ஏறுமாறாக ஆகி, போட்டி, பொறாமை, ஏமாற்றம் எல்லாம் ஏற்படும். மொத்தத்தில் ஸமூஹ நலனுக்காகக் கார்யங்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்காமல் லோக க்ஷேமமே பாதிக்கப்படும்.
இப்படியாகத் தன் ஸொந்த இஷ்டம் என்று ஒன்றின் மேல் ஸ்வதர்மத்தை விடுகிற தோஷம், அப்படி விட்டதால் லோக க்ஷேமம் பாதிக்கப்படுவதற்கு இடமேற்படுத்துகிற தோஷம் என்ற இரண்டு பெரிய தப்புக்கள் பரதர்மத்துக்குப் போகிறவனைச் சேர்கின்றன. இப்படி தோஷத்தைச் சேர்த்துக் கொண்டபின் இவன் எப்படி சுத்தியாகி ஸம்ஸார நிவ்ருத்தி பெறுவது? அதிலேயே (ஸம்ஸாரத்திலேயே) மேலும் ஆழமாகப் புதைய வேண்டியதாகத்தான் ஆகும். அதனால்தான் (க்ருஷ்ண பரமாத்மா) `பரதர்மம் பயத்தைத் தருவது’ என்றார்.
இதற்கப்புறம்தான் தேவாஸுர யுத்தம் என்று ஆரம்பித்தேனே, அந்த ஸமாசாரம் வருகிறது.
பகவான் இப்படி, ‘செத்தாலும் ஸ்வதர்மத்தைப் பண்ணு; அதுதான் ச்ரேயஸ், அதாவது ஸம்ஸார நிவ்ருத்திக்கு ஸஹாயம் செய்வது, பரதர்மம் ஸம்ஸார பயத்தை ஜாஸ்தியாக்குவதே’ என்று சொன்னவுடன் அர்ஜுனன் யோசித்துப் பார்த்தான்.
ravi said…
தினம் ஒரு திருவாசகம் பார்ப்போம் இன்றிலிருந்து ... உண்மையில் இது போல் ஒரு பக்தி சித்தி நூல் 4000 திவ்விய பந்தம் நீங்கலாக வேறு கண்டதில்லை ...

உங்கள் உள்ளம் உங்கள் அனுமதியின்றி உருகும் ... 🙌🙌🙌
ravi said…
*தினம் ஒரு திருவாசகம் பார்ப்போம்* *இன்றிலிருந்து* ...

உண்மையில் இது போல் ஒரு பக்தி சித்தி நூல் 4000 திவ்விய பந்தம் நீங்கலாக வேறு கண்டதில்லை ...

உங்கள் உள்ளம் உங்கள் அனுமதியின்றி உருகும் ... 🙌🙌🙌
ravi said…
*வேண்டுவது*

உற்றாரை யான் வேண்டேன்,

….ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,

கற்றாரை யான் வேண்டேன்,

….கற்பனவும் இனி அமையும்,

குற்றாலத்து அமர்ந்து உறையும்

….கூத்தா, உன் குரை கழற்கே

கற்று ஆவின் மனம்போலக்

….கசிந்து உருக வேண்டுவனே!

*நூல்: திருவாசகம்* *(திருப் புலம்பல்)*

*பாடியவர்* : *மாணிக்கவாசகர்*
ravi said…
திருக் குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,

எனக்கு உற்றார், உறவினர்கள் வேண்டாம்,

ஊர் வேண்டாம்,

பேர் வேண்டாம்,

நன்கு படித்த அறிஞர்களுடன் பழக்கம் வேண்டாம்,

இனிமேல் புதிதாக எதையும் படித்துத் தெரிந்துகொள்ளவும் வேண்டாம்…

நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்,

ஒலி செய்கின்ற கழல்களை அணிந்த உன்னுடைய திருவடிகள்
மட்டும்தான்.

கன்றின்மீது அன்பு செலுத்தும் தாய்ப்பசுவைப் போலக் கசிந்து உருகி உன்னை வேண்டுகிறேன்,

நான் கேட்டதைத் தருவாயா?🙏🙏🙏🙏🙏
ravi said…
[23/01, 18:20] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 67 started on 6th nov

*பாடல் 23* ...💐💐💐
[23/01, 18:20] Jayaraman Ravilumar: *பாடல் 23 ... அடியைக் குறியாது*

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.
ravi said…
*வடி விக்ரம வேல் மகிபா* ...

கூர்மையும் வலிமையுமுடைய
வேலாயுதத்தை ஏந்தி மகிமை பெற்றவனே,

*குறமின் கொடியைப் புணரும் ...*

குறவர் குலத்து வளர்ந்த மின்னல்
கொடி போன்ற வள்ளி நாயகியைச் சேர்கின்ற,

*குண பூதரனே ...*

குணக் குன்றமே,

*அடியைக் குறியாது ...*

உனது திருவடியைத் தியானிக்காமல்,

*அறியாமையினால்* ... அறிவின்மையினால்,

*முடியக் கெடவோ ...* அடியேன் அடியோடு அழிந்து போகலாமோ.,

*முறையோ* முறையோ ... இது நீதியோ? இது நீதியோ?
ravi said…
[23/01, 18:15] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை

60
[23/01, 18:16] Jayaraman Ravilumar: ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ

தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ

க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .

தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ

ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ

வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்
ravi said…
*தீ³ன꞉* ஒரு ஏழையானவன்

*தா⁴ர்மிகம் ப்ரபு⁴ம் –* தர்மசிந்தனையுள்ள ஒரு பிரபு கிடைப்பானா?

நம்ப அவனை போய் பார்த்து ஏதாவது யாசிக்கலாம் என்று எப்படி விரும்புவானோ

*ஸந்தமஸ: ஆகுல:*

கடுமையான இருளால் துன்புற்றவன்

*தீ³பம்:*

ஒரு தீபம், தீடீர் ஒரு இருட்டில், ஒண்ணுமே தெரியவில்லை,

தடுக்கி விழுந்துண்டு இருக்கோம், அந்த torchlight எங்க பா? அப்படினு கேட்க மாட்டோமா?

அந்த மாதிரி, தீபத்தை எப்படி கும் இருட்டில் பயந்தவன் விரும்புவானோ.

*ஶீதாவ்ருʼத* : – குளிரினால் பீடிக்கப்பட்டவன்
ravi said…
[23/01, 18:06] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 449* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[23/01, 18:06] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
ஆசு கவி வரதனைப் பார்த்து கதறி அழுகிறார் ...

பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த வரதன் நேராக பேச ஆரம்பித்தான்

ஆசு கவியே ... என்னிடம் உள்ள பக்தி கொஞ்சம் நஞ்சம் அல்ல ...

இருப்பினும் என் ராமாவதாராத்தில் நடத்திய நாடகம் ஒன்றை சொல்கிறேன் ...

உங்களுக்கு விஷயம் தெளிவாகும் ... 🙏🙏🙏
ravi said…
பாதாரவிந்த சதகம் !

71.உபாதிக்ஷத் தாஷயம் தவ சரண நாமா குருரஸௌ
மராலானாம் ஸங்கே மஸ்ருண கதி லாலித்ய ஸரணௌ!
அதஸ்தே நிஸ்தந்த்ரம் நியதமமுனா ஸக்ய பதவிம்
ப்ரபன்னம் பாதோஜம் ப்ரதி தததி காமாக்ஷி குதுகம்

காமாக்ஷி! உன் திருவடி எனும் குரு (தன் அருகாமைபெற்ற)
ஹம்ஸர்களுக்கு மென்னடை முறையில் திறமையைப் புகட்டுகிறார்
என நினைக்கிறேன். அதனால்தான், அவர்கள் அயர்வின்றி எப்போதும்
முனைந்து உன் திருவடியைச் சார்ந்த தாமரை மீது நட்பு நிலை
கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஹம்ஸ - அன்னப்பறவை, பற்றற்றதுறவி. அன்னப்பறவை நட்புடன் தாமரையைச் சூழ்ந்து நிற்கும். பரமஹம்ஸர்கள் தேவியின் திருவடியைச் சூழ்வர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
_*இரவு சிந்தனை ��*_

*வார்த்தைகளுக்குள்ளும் வாழ்க்கை இருக்கிறது*......

*வார்த்தைகள் இதமானால் வாழ்க்கை வசமாகும்*......

*வார்த்தைகள் கனமானால் வாழ்க்கை திசை மாறும்*......!!

*இரவு இனிதாகட்டும் ��*
*விடியல் நலமாகட்டும்��*


╔•═•-⊰❉⊱•��•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
[24/01, 02:58] +91 96209 96097: Good Day to you All have Blessed Tuesday ����
[24/01, 06:28] Rajamani: Thirumanikoodam Varatharaja Perumal.

1288.
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.������
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை (24.01.2023)*
…………………………………………….................................

*‘’சிரித்து வாழ வேண்டும்."*
......................................................
உலக வாழ் உயிரனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்க முடியும். நோய்விட்டுப் போக மனம்விட்டு சிரியுங்கள் என்பார்கள். ஆம்
சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி. மனதை மயக்கும் மந்திர சக்தி. அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி...

பூமியில் வாழும் எந்த உயிரினங்களுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டுமே அமைந்த விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு...
.
சிரிப்புக்கு மொழி, சாதி, மதம், ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லை. அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரே மொழி சிரிப்பு மட்டும்தான்...

சிரிப்பு நம்மிடம் இருக்கும் போது கோபம், பொறாமை, அச்சம், வெறுப்புணர்வு காணாமல் போய் விடுகிறது...

வாழ்க்கை என்பது ஒரு தராசு போன்றது. ஒவ்வொரு நாளும் தராசு நம்முன் துாக்கிப் பிடிக்கப்படுகிறது. ஒரு தட்டில் மகிழ்ச்சியை வைக்கிறோம்...

மறுதட்டில் கோபம், எரிச்சல், ஆத்திரம், சோம்பேறித்தனம் போன்றவைகள். நமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களாவோ அடுக்கப்படுகிறது...

மகிழ்ச்சி தட்டை விட இந்த தட்டு கனம் அதிகமாகி கீழே இறங்கிவிடுவதால், அந்த நாள் மகிழ்ச்சியற்ற நாளாக கடந்து போய் விடுகிறது...

ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியை அவரவர் மனமே தீர்மானிக்கிறது. அந்த மனம் பக்குவப்பட, மனம் மிதமாக நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தான் சிரிப்பு...

என்னதான் பணம், பதவி, உறவுகள் என எல்லாம் இருந்தாலும், நாம் விலை கொடுத்து வாங்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் மகிழ்ச்சி...

நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ஒரே மணித்துளிகளில் கோபப்பட வைத்துவிடலாம்...

ஆனால்!, அந்த நபரை சில விநாடிகளுக்குள் சிரிக்க வைக்க முடியாது. அதுதான் கோபத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள பெரிய வேறுபாடு...

*ஆம் தோழர்களே...!*

🟡 *இந்நிலை மாற, குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க, வீடுதோறும் புன்னகை என்ற மலரை நடுங்கள்...!*

🔴 *அதற்கு தண்ணீர் என்ற மலரை இதயங்களுக்குள் பாய்ச்சுங்கள்...!!*

⚫ *கவலை என்ற களைக் கொல்லியை வேரோடு பிடுங்கி, ஆனந்தம் என்ற மலரைத் தூவினால், இல்லம் மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கும்...!!!✍🏼🌹*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝

https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…

பழனிக் கடவுள் துணை -24.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-38

மூலம்:

கழகப் புலவன்மொழி காதலித்தாய்க்(கு) யான் சொல்,
மழலைமொழி, கொண்டால்வசையோ, தழலுமிழ்கண்
வேழமுடன் ஆடூர்தல் மெய்யன்றோ வேலைநிகர்
ஆழநன்னீர்ச் சீர்வயலூ ரா (38).

பதப்பிரிவு:

கழகப் புலவன் மொழி காதலித்தாய்க்கு யான் சொல்,
மழலைமொழி, கொண்டால் வசையோ? தழல் உமிழ் கண்
வேழமுடன் ஆடூ ஊர்தல் மெய்யன்றோ? வேலை நிகர்
ஆழ நன்னீர்ச் சீர் வயலூரா!!! (38).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மற்றும் ஒரு மிக அற்புதமான வெண்பா அந்தாதி. எம் பெருமான் பழநியாண்டவன் அடியவர் பால் உருகுபவன். எளி வந்த பெருமாள் அவன் போல் மற்றும் ஒரு தெய்வம் எங்கும் இல்லை. அவன் எளிவந்த தன்மையைப் பறைசாற்றும் பாடல் இது.

புய வகுப்பில் அருணகிரிப்பெருமானின் வாய்மொழியான- "அரியதொர் தமிழ் கொடுரிமையொடடி தொழுதே கவிமாலையாக அடிமை தொடுத்திடு புன்சொல் ஒன்று நிந்தியாமற் புனைந்தன" என்னும் அடியை ஒத்த கருத்தை உடையது இந்தப் பாடல். இதே கருத்தைப் பல இடங்களில் நம் குருநாதர் அருணகிரிப் பெருமான் பகிர்கிறார்.

வேலை நிகர்த்த ஆழமான நன்னீர் பாயும் பெரும் புகழுடைய பழன வயல்கள் சூழ்ந்த செழிப்பு மிகுந்த பழனிமலைக்கு உரியவனே! கடைச் சங்கத் தலைவரான நற்கீரர் பாடிய ஆற்றுப்படை. வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினார் வழிபட, பிணிமுகம் என்னும் யானையில் ஏறி வருகின்ற நீ, ஆட்டிலும் பவனி வருகிறாய். அது போல், உயர்ந்த ஆற்றுப்படையை ஏற்ற நீ, எளியவன் என் பாடலையும் ஏற்றாய்! என்னே உன் எளி வந்த தன்மை! என்னே கருணை மழை!

சட்டை செய்ய ஆள் இல்லா இந்த மட்டையை, பட்டி மாட்டை, ஆட் கொண்டாயே! பழனிவேலா!கருணைக்கு நீயே எல்லை! கருணையில் உன்போல் யாருமே இல்லை!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 "Sri Madanagopala mantra that gives success in all things..." A simple story explaining 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Kanna, Krishna brings joy to everyone. By praising such a beloved Krishna, the happiness that we all experience in life is creeping.

🌺 How much honey-like taste this two-tablet word Krishna-na produces.

🌺 When the holy name of Krishna is chanted it appears to dance on the tongue. We wish to have lots and lots of numbers (to chant).

🌺 When this Sri Krishnamantra word enters the ear canal, we wish to have many crores of ears.

🌺 When the holy name dances in the arena of the heart, it conquers the actions of the mind. So all the senses are dead.

🌺 Shri Krishna mantras will remove all the difficulties in our life and bestow good grace and prosperity. Some Sanskrit mantras are given here. Let them say,

🌺 Sri Madanagopala Mantra:🌹
“Om Srim Hreem Kleem Krishnaya Govindaya Gopijanavallabaya Swaha ||”

🌺 This mantra belonging to Shri Krishna has rare power. This can be properly taught by Guru. Chanting this mantra lakhs of times will bring success in all matters.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாக்கும் ஸ்ரீ மதனகோபால மந்திரம்* ...... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கண்ணா, கிருஷ்ணர் என்றாலே அனைவருக்கும் ஒரு ஆனந்தம் ஏற்படும். அப்படிப் பட்ட செல்ல கிருஷ்ணரை துதிப்பதன் மூலம் நம் எல்லோர் வாழ்விழும் ஆனந்தம் தவழும்.

🌺கிருஷ்-ண என்ற இந்த இரண்டு மாத்திரை சொல் எத்தனை தேன் போன்ற சுவையை உற்பத்தி செய்கிறது என்பது எனக்கு தெரியாது.

🌺கிருஷ்ணரின் புனித நாமம் ஜெபிக்கப்படும் போது அது நாவில் நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது. நமக்கு நிறைய நிறைய எண்ணிக்கைகள் (ஜபிக்க) வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

🌺காதின் துவாரத்தில் இந்த ஸ்ரீ கிருஷ்ணமந்திர சொல் நுழையும் போது நிறைய கோடி கோடி காதுகள் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

🌺புனித நாமம் இதயமாகிய அரங்கத்தில் நடனம் ஆடும் போது அது மனதின் செயல்களை வெற்றி கொள்கிறது. அதனால் அனைத்துப் புலன்களும் செயலிழந்து இருக்கின்றன.

🌺ஸ்ரீ கிருஷ்ணர் மந்திரங்கள் நம் வாழ்க்கையின் எல்லா கஷ்டத்தையும் நீக்கி, நல் அருளும், வளமும் வழங்குவார். சில சமஸ்கிருத மந்திரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவற்றை கூறலாம்,

🌺 *ஸ்ரீ மதனகோபால மந்திரம்:* 🌹
“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா ||”

🌺ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய இந்த மந்திரம் அபூர்வ சக்தி கொண்டது. இதை முறையாக குருவிடம் உபதேசம் பெற்று சொல்லலாம். இந்த மந்திரத்தை லட்சம் முறை ஜெபித்தால் எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


*
ravi said…
ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும்

ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் மிகச் சிறந்த தேவி உபாசகர்கள். நம்மை வாழ்விக்க வந்த மகான்கள்.
வாழ்ந்த காலம் வெவ்வேறாயினும், உணர்வால் ஒன்றுபட்ட இவ்விரு மகான்களும் தாங்கள் மனக் கண்ணால் கண்ட அம்பிகையின் திவ்ய ரூபக் காட்சியை ஒரேமாதிரியாக வர்ணித்திருப்பதைப் பார்க்கலாம்

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா
(சௌ.ல.7)

'தேவி,சிறிய மணிகளை உடைய ஒட்டியாணம் தரித்தவள். யானையின் மத்தகம் போன்ற ஸ்தன பாரத்தால், சற்றே வணங்கின தோற்றமுடையவள். சிறிய இடையுள்ளவள். அவள் முகமே பூர்ண சந்திரன். கைகளில் கரும்பு வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் முதலியவற்றைத் தரித்தவள். இத்தகைய பரதேவதை, எங்கள் எதிரில் எப்போதும் நின்று காட்சியளிக்கட்டும்' என்பது இதன் பொருள்.

இதே பொருளை, அந்தாதியின், 100வது பாடலிலும் காணலாம்.

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம். (சௌ.ல.32)

இதில், 'ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷரீ' எனும் மந்திரத்திலமைந்த, சிவன், சக்தி, காமன், ப்ருத்வி, சூரியன், சந்திரன், ஆகாசம், இந்திரன், ஹரி போன்ற தெய்வங்களின் பீஜங்களும், மூன்று ஹ்ரீம்காரங்களின் பீஜங்களும், ரகசியமாக விளக்கப்படுகின்றன. குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். மேலோட்டமாகப் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தேவதைகள் யாவரும், அம்பிகையின் திருநாமத்தின் உறுப்புகளே என்ற பொருள்தான் தோன்றுகிறது.

இதைப் போல், அபிராமி அந்தாதியில்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

பக்தியின் உச்சநிலையில், பக்தர்கள், தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால், தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும், நடப்பது உண்பது படுப்பது உட்பட, அவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமென, ஆதிசங்கரர்,

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்
(சௌ.ல.27)

என்ற ஸ்லோகத்தில் பிரார்த்திக்கிறார்.

ravi said…
24.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 13)

Sanskrit Version:

ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्।।1.13।।

English Version:

tatah shankaascha Bhiaryascha
paNavaanagomukhaah |
sahasaivaabhyanyanta
shadbastumulobhavat ||

Shloka Meaning

Soon after the pitamahah Bhishmah triggered the war cry with his conch,
taking a clue from Bhishmah's aggressive intent,
all the other warriors suddenly
blew their conches, trumpets, drums and horns, all at once.

Additional details:

The sound filled all the sides and was at a very high decible renting the air.

The instruments used to rouse the Kaurava camp were as follows

shankha - the conch shell
Bhairyah - the kettle drum
paNava - Tabor
anaga - Drums
gomukha - Cow faced musical instrument"

Jai Shri Krishna 🌺
ravi said…
அம்பாள் பேதமில்லாதவளாகவும், பேதங்கள் உள்ளவளாகவும், சித் ஸ்வரூபிணியாகவும், சித் ரூபமே இல்லாதவளாகவும், அஹங்காரமே உருவானளாகவும், அஹங்காரம் சற்றும் இல்லாதவளாகவும், பல வித குணங்கள் உடையவளாக, நிர்குணமாகவும் உள்ள சாஸ்வத மாய ஜகத் காரிணி. ஒரு சிறந்த நடிகை பல வித குணாதிசயங்களை காட்டுபவது போல் அல்லவா காமாக்ஷி காட்சி தருகிறாள்.
ravi said…
இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
இந்த முகுந்தமாலை, இந்த ஒரு ஆவர்த்தி படிச்சு, இதை ஸ்மரிச்சதுல, இந்த குலசேகராழ்வாருக்கு பகவானோட நாமங்கள்ல எவ்வளவு பக்தின்னு தெரிஞ்சுது.

அப்படி ஒவ்வொரு ஸ்லோகத்துலயும் அந்த நாமத்தோட மஹிமையை சொல்லி இந்த கடைசி, பூர்த்தி ஸ்லோகத்துலயும், இப்பேற்பட்ட பாக்கியம் என் கிட்ட இருக்கு. கெட்டுப் போகாத உணவு என்கிட்ட இருக்கு.

இதை எடுத்துண்டு இந்த லோகயாத்திரையை நான் ஸுகமா கழிச்சுடுவேன்னு சொல்லி, நாமத்தோட மஹிமையை சொல்லி முடிக்கிறார்.

இந்த நாமத்தை மஹான்கள் ஏன் ரொம்ப stress பண்ணி சொல்றான்னா, நம்மோட உலக யாத்திரைக்கு பல விஷயங்களை நம்பறோம்.
1 – 200 of 359 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை