Posts

Image
 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52

Image
48 மஹா லாவண்ய ஷேவதி மஹா = மஹத்துவம் பொருந்திய லாவண்ய = லாவண்யம் = எழில் ஷெவதீ = பொற்கிடங்கு  பேரழகின் பொற்கிடங்காக விளங்குபவள்  Mahā-lāvanya-śevadhiḥ महा-लावन्य-शेवधिः (48) She is the treasure house of beauty.   Saundarya Laharī  (verse 12) says “The best of thinkers such as Brahma and others are at great pains to find a suitable comparison to your beauty.   Even the celestial damsels, out of great eagerness to get a glimpse of your splendour, mentally attain a condition of absorption into  Śiva , which is unobtainable even by penance.” ❖ 49 ஸர்வாருணா =  ஸர்வ = எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும்  அருண = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு  ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள் Sarvāruṇā सर्वारुणा (49) Sarvam + aru ṇ am  = everything in red.  Everything associated with Her is red.   This fact has been highlighted in various  nāma- s.   Saundarya Laharī  (verse 93) says  karuṇā kācid aruṇā  meaning that Her compassi

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

Image
  46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா; சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும் மணி = முத்துகள் - மணிகள் - ரத்தினங்கள்  மஞ்ஜீர = கொலுசு மண்டித = அழகூட்டும்  ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள்  அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற  பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள். Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46) She is wearing anklets made out of precious gems that shine. It is to be noted that five  nāma- s 42 to 46 describe only about Her feet.  When Her feet alone are described in such a detailed manner, it is beyond human comprehension to think about Her powerful form.   This is made so by  Vāc Devi -s, to impress about Her  prākaśa vimarśa   mahā māyā svarūpinī  form .  47 மராலீ மந்தகமனா மராலீ = அன்னப்பறவை  மந்த = மெதுவான = மென்மையான  கமனா = நடை - நடையழகு - புறப்பாடு  அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள். Marālī-manda-gamanā मराली-मन्द-गमना (47) Her walking gait is like a female swan.  Wh

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 44 நக தீதிதி& 45 பதத்வய பதிவு 50

Image
 ❖ 44 : நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா நகங்களின் காந்தியாலேயே மண்டியிருக்கும் இருளென்ற அஞ்ஞானத்தை போக்க வல்லவள்   (பக்தர்களின் புத்தியை மூடி,  நரகத்தில் மூழ்கச் செய்யும் அஞ்ஞானம்)  நக = நகங்கள்  தீதிதி = மினுமினுப்பு  ஸஞ்சன்ன = மறைந்திருக்கும்  ந = அல்லாத  மஜ்ஜன = மூழ்குதல் - நரகத்தில் மூழ்குதல்  தமோ = இருள் / அஞ்ஞானம்  குணா = குணம் The rays of Her nails remove the ignorance of those who bow before Her.  When  Dev a -s and  asur a -s (demons) pay their reverence to Her by bowing, the rays of the gems emanating from their crowns are in no comparison to the rays emanating from the nails of Her feet.   The rays that come out of Her nails destroy the  tamo  guṇa  (inertia) and ignorance of those who worship Her . It is also said that She does not bless with Her hands, but with Her feet.  She does not have  abhaya  and  varada  hands.   Normally one can notice that most of the Gods have four hands, out of which one is meant for blessings and another for giving boons.   Lalitai  does not h

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

Image
           ❖ 42 கூட குல்ஃபா    பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள் குல்ஃபா = கணுக்கால்கள்    அம்பாளின்  கணுக்கால்கள் வட்டமாக  உருண்டு இருக்குமாம்.   அந்த கணுக்கால்கள் அவளை தினமும் சுற்றி வந்து வணங்குவதற்காக வட்டமாக உருண்டையாக இருக்கிறதோ 👌 She has round and well shaped ankles that are hidden.                       =======💐💐💐💐💐 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா கூர்ம = ஆமை  ப்ருஷ்ட = பின்புறம்  ஜயிஷ்னு = வென்ற - வெல்லுதல் - விஞ்சுதல் ப்ரபதா = பாதத்தின் வளைவு  அன்விதா = அழகுற விளங்குதல்  43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா ; =  ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள் Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता (43) The arch of her feet is more beautiful and curvier than tortoise’s shell.  But  Śaṇkarā  expresses his anger for comparing Her feet to that of tortoise shell, which is hard.   Saundarya Laharī  (verse 88) says “The toes of your feet is the one that sustains this universe (he is not even

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா- பதிவு 48

Image
  41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்.) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள். குறிப்பு () கூட = மறைக்கப்பட்ட குல்ஃபா = கணுக்கால்கள் இந்திரகோபம் ஒரு வகை பூச்சி.  பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* . சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு. சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள். மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்ததுபோல் மினுமினுக்கும் மன்மதனுடைய அம்புறாத்துணிகள் அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம். சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை?அல்ல! அல்ல! மன்மதனைத் தன்பணிக்குக் காமேசுவரியான அன்னை சேர்த்துக்கொண்ட தயை என்றே கொள்ளவேண்டுமன்றோ? மின்மினிகள் மேலாம்போல் மின்னு

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 40 *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* - பதிவு 47

Image
  *40*  माणिक्यमकुटाकारजानुद्वयविराजि ता -  *மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா* - இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்பபெறுபவள்  அம்பாளின் தேஹ லாவண்யம் எவ்வளவு நேர்த்தி என்று சொல்கிறது இந்த நாமம். ஜானு = முழங்கால்  த்வய = இரண்டு , இருமை  விராஜிதா = எழிலுடன் விளங்குதல்                 ============================================================

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 39.-காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா-பதிவு 46

Image
  39  कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद् वयान्विता - காமேசஜ்ஞாதஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா -- இடையழகை தொடர்ந்து வாக் தேவிகள் அவள் தொடையழகை வர்ணிக்கிறார்கள்.  அவள் தொடையழகு அவளது பிராண நாதன் காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார்கள்  நாம் பாதத்தை வணங்கி அருள் பெறுபவர்கள்.. *காமேஷ* = ஈஸ்வரன் - மஹாதேவன்    *ஞாத* = அறிந்த - உணர்ந்த    *சௌபாக்ய* = மங்கலமான - அழகான    *மார்தவ* = மென்மை - கனிவான    *ஊரு* - தொடைப்பகுதி    *த்வய* = இரண்டு - ஜோடி    *அன்விதா* = அழகாய் அமைந்திருத்தல்    *39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; =*  அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள் 👏👏

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 38.-ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -பதிவு 45

Image
 **38* . रत्नकिङ्किणिकारम्यरशनादामभूषि ता - ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா - நமது பெண்கள் அக்காலத்தில் ஒட்டியாணம் என்று ஒரு பட்டை யான தங்க ஆபரணம் அணிவார்கள். பயமுறுத்துவார்கள்.  அம்பாள் அணியும் விதமே வேறு.  மெல்லிய நூல் மாதிரி மெலிந்த பொன் கயிறு அவள் இடுப்பை அலங்கரிக்கும்.  அதில் சுநாதம் எழுப்பும் சிறிய மணிகள் அசைந்து அழகும் ஒளியும் ஒலியும் சேர்க்கும். *ரத்ன* = ரத்தினங்கள் பதிந்த    *கிண்கிணிகா* =   சிறு மணிகள்    *ரம்யா* = ரம்யமாக - இதமாக    *ரஷனா*  = ஒட்டியானம் -  அதை அணியும் *இடை தாம* = மாலை - சங்கிலி    *பூஷிதா* = அணிந்திருத்தல் - அலங்கரித்திருத்தல் 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 37 -அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ --பதிவு 44

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  44 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ  இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்  என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று சிந்தூ அருண விக்ரஹாம் இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியான ஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம்  . சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம். இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியதால் உண்டானது.  அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான். அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள். ஏன் உருவத்தோடு தோன்றினாள். அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ?  அவள் எப்படியிருப்பாள் ? " "தாம் அக்னி வ

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 36 -பதிவு 43

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  43 36.स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா - அம்பாளின் இடையில் வயிறு பாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக் கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம். அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம் ஸ்தனபார = கனக்கும் மார்பகங்கள் தலன் = ஒடிவது மத்ய = வயிற்றுப்பகுதி - இடை பட்டபந்த = ஒட்டியானம் வலித்ரயா = மூம்மடிப்புகள் ❖ 36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும், மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள். ஸ்தனங்களின் அழகையும் பாரத்தையும் குறிப்பிடும் இடங்களில் பிரபஞ்சத்திற்கே அமுதூட்டும் கனத்த மார்பகத்தின் அழகை, உலகன்னையின் பரந்த அன்பின் அம்சமாகக் காணலாம். பதிவு  44 37 . அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள் 🌷🌷🌷 என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அ