ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52

48 மஹா லாவண்ய ஷேவதி

மஹா = மஹத்துவம் பொருந்திய லாவண்ய = லாவண்யம் = எழில் ஷெவதீ = பொற்கிடங்கு 

பேரழகின் பொற்கிடங்காக விளங்குபவள் 


Mahā-lāvanya-śevadhiḥ महा-लावन्य-शेवधिः (48)

She is the treasure house of beauty.  

Saundarya Laharī (verse 12) says “The best of thinkers such as Brahma and others are at great pains to find a suitable comparison to your beauty.  

Even the celestial damsels, out of great eagerness to get a glimpse of your splendour, mentally attain a condition of absorption into Śiva, which is unobtainable even by penance.”


49 ஸர்வாருணா

ஸர்வ = எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும்  அருண = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு 

ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள்


Sarvāruṇā सर्वारुणा (49)

Sarvam + aruam = everything in red.  Everything associated with Her is red.  

This fact has been highlighted in various nāma-s.  Saundarya Laharī (verse 93) says karuṇā kācid aruṇā meaning that Her compassion which is red in colour is beyond comprehension.

The same nāma is in Lalitā Triśatī (138).  

Yajur Veda (4.5.1.7) ‘saysasau yastāmro aruṇa uta babhruḥ sumangalaḥ’ (this comes under Śrī Rudraṁ 1.7) which says that aruṇa (the colour of the sun at the time of dawn) is copper red in colour which is auspicious.

 ‘The colour of red is auspicious’ says Śruti (Veda-s).   No other authority is needed to ascertain Her complexion. 


        👍👍👍👍👌👌👌👌💐💐💐





Comments

ravi said…
#நந்திதேவர்

நந்தி என்றால் ‘பிறரை மகிழ்விப்பவர்’
ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று அர்த்தம்.

பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.

அவை பத்மநந்தி, நாகநந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தியாகும்.

நாக நந்தி

ravi said…
சிவபெருமானின் விடைவாகனம் வெள்ளிப் பனிபோல் திகழ்வதால், அது நாக நந்தி எனப்படுகிறது. ஸ்ரீசைலம் - நந்திதேவர் மலை வடிவாக நிற்கும் தலமாகும். தேவாரத்திலும் நந்தி வாகனம் வெள்ளிப் பனி மலைபோல் இருப்பதாக பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.
சில இடங்களில் நந்தியின் முதுகில் நாகம் இருப்பது போன்று வடித்துள்ளனர்.
காசியில் விஸ்வநாதர் ஆலயத்தின் முதன்மை நந்தி இந்தக் கோலத்திலேயே உள்ளது. சிவபெருமானே பாம்பு வடிவில் நந்தியின் முதுகில் வீற்றிருக்கிறார் என்றொரு விளக்கமும் தருவார்கள். சிவனாரின் இடையில் திகழும் நாகமே... நந்தியின் மீது அமர்ந்துகொண்டு அவரைப் போன்றே சிவனாரை நோக்கி தவம் செய்து கொண்டும், சிவனாரின் ஏவலுக்காக காத்துக் கொண்டும் இருப்பதாக சிலர் விளக்குவார்கள்.
எது எப்படியோ,.... நந்தியின் கொம்புகளுக்கு இடையே பாம்பரசன் படமெடுத்து இருப்பது போன்ற சிலைகளைப் பல இடங்களில் வடித்துள்ளனர்.
இந்த அமைப்பில் திகழும் நந்தியை நாக நந்தி என்பார்கள்.

ravi said…
பாடல்பெற்ற சிவாலயங்களில் ஐந்து நந்தி இருக்கும்.

அவை

1. இந்திரநந்தி
2. பிரம்மநந்தி
3. விஷ்ணுநந்தி
4. ஆத்மநந்தி
5. தருமநந்தி

1. இந்திரநந்தி ( போகநந்தி) – கோவிலுக்கு வெளியே இறைவனை ( சிவபெருமானை) நோக்கி இருப்பார்.
5 ம் பிரகாரத்தில் இருப்பார்.

2. பிரம்மநந்தி ( வேதநந்தி) –

இவர் மிக பெரிய நந்தி இதற்கு வேத நந்தி ( அ) வேதவெள்விடை என்று பெயர் பெரிய மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருப்பார்.

காஞ்சி ராமேஸ்வரம் திருவிடைமருதூர் தஞ்சை திருவாவடுதுறை கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய தலங்களில் பெரிய நந்தியாக உள்ளது

3. விஷ்ணுநந்தி –

மால்விடை சிவபெருமான் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு
இடப வடிவமெடுத்து அவரை ( சிவபெருமானை) ஏந்தியது ஆகும் சிவன் சன்னதி அருகில் உள்ளார்.

4. ஆத்மநந்தி – கொடி மரத்தருகில் இருப்பார் ( இறைவன் – பதி, ஆத்மநந்தி – பசு, கொடிமரம் – பாசம்) பிரதோச காலத்தில் வழிபாட்டிற்குரியவர் இவர் ஆத்மநந்தி ( அ ) சிலாத நந்தி.

5. தருமநந்தி –

தருமம் நந்தியாக நிலைத்திருப்பது தரும நந்தி மகா மண்டபத்தில் இருப்பார்.

சுவாமி ( சிவபெருமான்) அருகில் உள்ளது சிறியதாக மூலவரின் வயிற்றுப்பகுதியான தொப்புள் பகுதியை உயிர்நிலையாகக்கொண்டு அதன் மட்டத்திலிருந்து நேராக நந்தி நாசி அமைந்து மூலவருக்கு உயிர்நிலை தருவதாக அமைந்து என்றும் ஆனந்த நிலையில் உள்ளார் இதன் மூச்சு காற்று சுவாமியின் ( சிவபெருமானின்) மீது படுகிறது

ravi said…
மேலும் 2 நந்திகள் சிவாலயத்தில் இருக்கின்றன.

1. அதிகார நந்தி
2. விருஷப நந்தி

1. அதிகார நந்தி – உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பவர்.

கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்தி, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் பெற்றார்.

2. விருஷப நந்தி – கருவறை பின்புறம் இருப்பார்.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

சிவபெருமான் கற்பித்த அகமிக் மற்றும் தாந்த்ரீக ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதி தேவியிடமிருந்து நந்தி பெற்றார்.

தனது எட்டு சீடர்களுக்கு
சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோக முனி ஆகியோருக்கு
அந்த தெய்வீக அறிவை நந்திதேவர் கற்பித்தார்.

இந்த அறிவைப் பரப்புவதற்காக இந்த எட்டு சீடர்களும் நந்தி தேவரால் உலகின் எட்டு வெவ்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

`நந்தி’ என்ற வார்த்தையுடன் `ஆ’ சேரும்போது `ஆநந்தி’ என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!’ என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
ravi said…
🌹🌺"A simple story to explain about "'Ejumalai is not to get even a drop of mercy rain, every devotee longs for... 🌹🌺
-------------------------------------------------- -----------

🌹🌺A rich man and a very poor man
Went to Tirupati. Venkatavan
They visited for blessings.
It is festival time. therefore,
than a regular meeting
Two and a half times the crowd.

🌺 They finished their darshan, for laddu
Waited in line.
Four lattes for the rich man
Got it. The same for the poor
I was able to buy only one.
He is very sad.
Coming back on the mountain pass
Then, he met a monk.

🌺""Swami! By the wealthy
Everything can be bought.
Because of the sin of being born poor
By me, a latte is too much
Couldn't buy,''.
He said miserably
Hearing this, the Guru smiled.
spoke quietly,

🌺""Son! To that rich man
Maybe got four lattes.
But he can't do it
Can't eat. He is sugar
sick person But, he is
Do you know why you bought them!

🌺 To his relations and friends
To share..! Purpose of devotion
You know what? to others
It's sharing!

🌺 To him
As much as possible
So much for others
should be distributed.
Not only that! Here is another one
Philosophy is also buried.

🌺 Tirupati Lattu is like nectar
Delicious. This to anyone
Even if given a small piece,
Can't get another piece
Makes you yearn. of God
So is mercy.

🌺 Seven hills in the rain of grace
Can't you get even a tiny drop?
That is, every devotee
longs for

🌺This one latte you got
You take the small piece.
Share the rest with others
give Seven hills to your home
He will come,'' he said.
The poor man's mind was clear.🌹🌺


🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 🙏

ராமுண்டு³ கோ⁴ர பாதக விராமுடு³ ஸத்³கு³ணகல்பவல்லிகா
ராமுடு³

ஷட்³விகாரஜய ராமுடு³ ஸாது⁴ஜனாவனவ்ரதோ
த்³தா³முண்டு³

ராமுடே³ பரம தை³வமு மாகனி மீ யடு³ங்கு³ கெ³ம்
தா³மரலே

பு⁴ஜிஞ்செத³னு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 24 ॥

சக்கெரமானிவேமுதி³ன ஜாலினகைவடி³ மானவாத⁴முல்
பெக்குரு ஒக்க

தை³வமுல வேமறுகொ³ல்செத³ரட்ல காத³யா
ம்ரொக்கினநீகு ம்ரொக்கவலெ மோக்ஷ

மொஸங்கி³ன நீவயீவலெம்
த³க்கினமாட லேமிடிகி தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 25 ॥🙏🙏🙏
--
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 97🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
சம்பாதி உயர உயர பறந்து மேகங்களுடன் கலந்துவிட்டார் -

அண்ணாந்து பார்த்துக்
கொண்டிருந்த வானரங்கள், கழுத்து வலிக்கவே தங்கள் தலைகளை தொங்கபோட்டன....

ஜபிக்கும் ராம நாமம் குனிந்த தலைகளை பெருமையுடன் நிமிர்த்துக்
கொண்டிருந்தது.....

உடனே வருகிறேன் என்ற சொன்ன சம்பாதி வராமல் போகவே அதிகமான கவலை ஜாம்பவானின் முகத்தில் பார்க்க முடிந்தது --

ஜாம்பவானின் கவலை சம்பாதி இன்னும் திரும்ப வில்லையே என்பதில் அல்ல -

ரொம்ப நாட்களுக்குப்பிறகு பறந்திருக்கிறார் -

பத்திரமாக திரும்பி வரவேண்டும் -

ராம நாமம் அவரை மீண்டும் சூரியமண்டலம் வரை கொண்டு செல்லக்கூடாது -

ராமனை மனதார வேண்டிக்கொண்டார்

-- ஐயனே நமக்காக சென்றிருக்கும் சம்பாதிக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக்கூடாது -

நீ தான் அவர் கூடவே இருக்கவேண்டும் ----🦅💐
ravi said…
எதிலுமே ஈடுபடாமல் அங்கே ஒரு ஞான ஜோதி -

*ராம் ராம்* என்று சொல்லிக்கொண்டே இருந்தது --

ஓவ்வொரு நாமாவிற்கும் ஆஞ்சநேயரின் முகத்தில் பிரகாசம் அதிகமாகிக்
கொண்டே வந்தது -

மேலே இருக்கும் சூரியன்தான் அவர் முகத்தில் வந்து அமர்ந்து விட்டானோ என்று நினைக்கும்படி அவர் முகத்தில் கதிரவனின் ஆயிரம் கரங்கள் படர்ந்து இருந்தது --- 🐒🙏💐
ravi said…
Shriram

16th July

*The Highest duty is to Obey the Sadguru*

Many are the means to attain to God, but one should only follow the path prescribed by the sadguru. If you follow it for a while and then shift to another, you will not reach the goal. If you change your doctor, naturally the responsibility of the first ends. The moment you are initiated by a sadguru, all your worldly and spiritual responsibilities become his, and all you have to do thenceforward is to obey him, provided of course, you sincerely feel so.

A poison is a poison, whether fed through this dish or that; similarly, self-conceit is harmful in practical as in spiritual life. If you realize your real self you have realized God, for the two are the same. God is infinite and attributeless, and we must also become so if we want to realize Him. In other words, we have to give up the sense of our individual self, or ego. To understand anything thoroughly requires that we identify ourselves with it, merge completely into it. To realize God, therefore, we should equip ourselves with similar characteristics, and put away those that are different, divergent. If by spiritual practice and discipline, we divest ourselves of all sin, we shall see the world also as sinless.

If we concentrate on God as having a certain form and certain qualities, we may realize Him in that form and possessing those characteristics; but by repeating and concentrating on the nama, we shall realize Him in his entirety. The nama therefore, is superior to all other types of sadhanas or spiritual practices.

Let us, then, live in nama, for therein we find all bliss. And what do we strive for in life but unalloyed, permanent bliss? I myself strove and searched for such bliss, and I found it, so I can say with the confidence of self-experience, that such bliss can only arise where there is unbroken awareness of God. I am perfectly, undisturbably contented and so should you, be. I repeat, in conclusion, what I said at the beginning: whatever you may be, never give up nama, never forget nama. Do as much nama-smarana as you can; and what you cannot do leave to the care of Rama. He will certainly come forward to fulfil this desire.

* * * * *"
ravi said…

பழனிக் கடவுள் துணை - 16.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-11

திருவருள் சித்து அருளாமையால் என் மனவாட்டம் அறியாயோ?

மூலம்:

எண்ணம் ஒத்(து) அருட்பே றீகுதும்என நீ
இயம்பிய வாறொரு சிறிதும்
மண்ணவர் அறியப் புரிந்திலை, அதனால்
மனமிக வாடல்ஓர் கிலையோ ?
தண்ணளித் தகைஓ ரணுவும்எய் திலராம்
தகுவர் தங் குலம்அறத் தடிவான்
பண்ணவர் சேனைத் தலைமைபெற் றவிர்ந்தாய் !
பழனிமா மலைக்குரு பரனே (11).

பதப்பிரிவு:

எண்ணம் ஒத்து அருள் பேறு ஈகுதும் என நீ
இயம்பியவாறு ஒரு சிறிதும்
மண்ணவர் அறியப் புரிந்திலை, அதனால்
மனமிக வாடல் ஓர்கிலையோ ?
தண்ணளித் தகை ஓர் அணுவும் எய்து இலராம்
தகுவர் தம் குலம் அறத்து அடிவான்
பண்ணவர் சேனைத் தலைமை பெற்று அவிர்ந்தாய் !
பழனி மா மலைக் குருபரனே!! (11).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

ஓர்கிலை - உணர மாட்டாயோ? ஸ்ரீ கம்ப ராமாயணம், கிட்கிந்தா காண்டத்தில் அவனும் - அண்ணல் அனுமனை, 'ஐய! நீ, புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ? என்பர் கம்பநாடர்.

குளிர்ந்த கருணை என்பது ஓர் அணுவளவும் இல்லாத அசுரர்களின் குலம் முழுதும் மாள, அவர்களை வேரோடு அறக் களைந்து, பண்ணவர்களாம் தேவர்களின் சேனைத் தலைவன், இந்திரன், தன் ஊரையும், உயிரையும், அரசையும் அவன் பெற அருளியவனே! பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப் பழநி என்னும் மா மலையில் மகிழ்ந்து நின்று அருளும் பழனிக் குருபரனே!! "எண்ணம் ஒத்து அருள் பேறு, அதாவது உலகநலம் செய்வதற்கேற்ற திருவருட்சித்து உனக்குத் தருவேன்!" என எல்லாம் வல்ல எம்பெருமானே, நீ எனக்கு இயம்பியவாறு, ஒரு சிறிதும் கூட இந்த உலகத்தோர் அறிய எனக்குத் திருவருள் புரிந்திலையே ! அதனால், என் மனம் மிகவும் வாட்டம் அடைந்ததை உணர மாட்டாயோ? எல்லாம் அறிந்த நீ, என் மனதை மட்டும் அறியாதவனாய் எப்படி இருப்பாயோ? எனக்கு அருள இரங்காய், எம்பெருமாளே!

மண்ணுண்டவன் மருக! மருவுமடியார் மருளெல்லாம்
மாயவருள் மழைபொழியும் மயிலவனே!
தண்ணருளே தரணியில் தன்னிடம் தஞ்சமென்றவர்க்குத்
தந்தருளும் தன்னிகரில்லாத் தண்டபாணியே!
விண்ணுலகோர் விரும்பி வணங்கிப்பணியும் வேலாயுத!
வேல்கொண்டெம் வேதனையகற்று வேன்மகனே!
பண்ணறியாப் பாவியிப் பித்தனெனையும் பண்பட்டவனாய்ப்
பண்ணுவாய்! பழனிவித்தக! பணிவேனுனையே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
🌹🌺"A simple story to explain about "'Ejumalai is not to get even a drop of mercy rain, every devotee longs for... 🌹🌺
-------------------------------------------------- -----------

🌹🌺A rich man and a very poor man
Went to Tirupati. Venkatavan
They visited for blessings.
It is festival time. therefore,
than a regular meeting
Two and a half times the crowd.

🌺 They finished their darshan, for laddu
Waited in line.
Four lattes for the rich man
Got it. The same for the poor
I was able to buy only one.
He is very sad.
Coming back on the mountain pass
Then, he met a monk.

🌺""Swami! By the wealthy
Everything can be bought.
Because of the sin of being born poor
By me, a latte is too much
Couldn't buy,''.
He said miserably
Hearing this, the Guru smiled.
spoke quietly,

🌺""Son! To that rich man
Maybe got four lattes.
But he can't do it
Can't eat. He is sugar
sick person But, he is
Do you know why you bought them!

🌺 To his relations and friends
To share..! Purpose of devotion
You know what? to others
It's sharing!

🌺 To him
As much as possible
So much for others
should be distributed.
Not only that! Here is another one
Philosophy is also buried.

🌺 Tirupati Lattu is like nectar
Delicious. This to anyone
Even if given a small piece,
Can't get another piece
Makes you yearn. of God
So is mercy.

🌺 Seven hills in the rain of grace
Can't you get even a tiny drop?
That is, every devotee
longs for

🌺This one latte you got
You take the small piece.
Share the rest with others
give Seven hills to your home
He will come,'' he said.
The poor man's mind was clear.🌹🌺


🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"' *ஏழுமலையானது கருணை மழையில் சிறுதுளியாவது கிடைக்காதா என்றுதான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺ஒரு பணக்காரரும், பரம ஏழையும்
திருப்பதி சென்றனர். வேங்கடவன்
அருள்வேண்டி தரிசனம் செய்தனர்.
அது திருவிழா காலம். எனவே,
வழக்கமான கூட்டத்தை விட
இரண்டரை மடங்கு கூட்டம்.

🌺தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக
வரிசையில் காத்து நின்றனர்.
பணக்காரருக்கு நான்கு லட்டுகள்
கிடைத்தது. ஏழையால் ஒன்றே
ஒன்று தான் வாங்க முடிந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தம்.
மலைப்பாதையில் திரும்பி வரும்
போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.

🌺""சுவாமி! செல்வந்தர்களால்
எல்லாமே வாங்க முடிகிறது.
ஏழையாய் பிறந்த பாவத்தால்
என்னால், ஒரு லட்டு கூட அதிகமாக
வாங்க முடியவில்லை,''.
அவன் பரிதாபமாக சொன்னது
கேட்டு, குரு சிரித்தார்.
அமைதியாய் பேசினார்,

🌺""மகனே! அந்த பணக்காரனுக்கு
நாலு லட்டு கிடைத்திருக்கலாம்.
ஆனால், அவரால் துளிக்கூட
உண்ண இயலாது. அவர் சர்க்கரை
வியாதிக்காரர். ஆனாலும், அவர்
அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா!

🌺தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்
பகிர்ந்தளிக்க..! பக்தியின் நோக்கம்
என்ன தெரியுமா? பிறருக்கு
பகிர்ந்தளித்தல் தான்!

🌺அவரவருக்கு
கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ
அவ்வளவை மற்றவர்களுக்கு
பகிர்ந்தளிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல! இதிலே இன்னொரு
தத்துவமும் புதைந்து கிடக்கிறது.

🌺திருப்பதி லட்டு அமிர்தம் போல்
சுவையானது. இதை யாருக்காவது
சிறு துண்டு கொடுத்தால் கூட,
இன்னொரு துண்டு கிடைக்காதா
என ஏங்க வைக்கும். இறைவனின்
கருணையும் அப்படித்தான்.

🌺ஏழுமலையானது கருணை மழையில்
சிறுதுளியாவது கிடைக்காதா
என்றுதான், ஒவ்வொரு பக்தனும்
ஏங்குகிறான்.

🌺உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில்
சிறு துண்டை, நீ எடுத்துக்கொள்.
மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து
கொடு. ஏழுமலையான் உன் வீட்டிற்கே
வந்து விடுவான்,'' என்றார்.
ஏழையின் மனம் தெளிந்தது.🌹🌺

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
*வாழ்க்கை என்னும் பரமபத விளையாட்டில்,,,,*

சரணாகதி என்ற ஏணியில் ஏறி,,,,

கர்மாக்கள்,,,
நரகம் என்கிற பாம்பிலிருந்து தப்பித்து.....

பரந்தாமன் திருவடிகளை சேர,,,,

உடையவர் காட்டிய வழியில்...,
உலகத்தாரே உய்யவாரும்.....🙏🥰🎉

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஆச்சாரியர் திருவடிகளே சரணம் 🙇‍♀️...
காரிமாறன் திருவடிகளே சரணம்...👣
லட்சுமி நாராயணன் திருவடிகளே சரணம் 👣🐚🐄🦅.....

அடியேன் ராமானுஜ தாசன்... 👣🐚

srimahavishnuinfo.org
ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 84*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 54*

ஸோமபோ அம்ருதபஸ் ஸோம : புருஜித் புருஸத்தம :
விநயோ ஜயஸ் ஸத்ய ஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி :

505. ஸோமப: ஸோமரசபானம் பண்ணுபவன்.

506. அம்ருதப: அமிருதத்தை அருந்துபவன்.

507. ஸோம: அமுதிலும் இனியவன்.

508. புருஜித்- யாவரையும் வெற்றிகொண்டு வசப்படுத்துபவன்.

509. புருஸத்தம: சான்றோர்களிடம் நிலைத்திருப்பவன்.

510. விநய: தண்டித்துத் திருத்துபவன்.

511. ஜய: தன்னை அண்டியவர்களிடம் தோற்று, அவர்களுக்கு வெற்றியை அளிப்பவன்.

512. ஸத்யஸந்த: வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி உடையவன்.

513. தாசார்ஹ: அடியவர்கள் இவனிடம் தமது ஆத்மாவைச் சமர்ப்பிப்பதற்கு உரியவன்.

514. ஸாத்வதாம் பதி: சாத்வீக குணமுடைய பாகவதர்களுக்குத் தலைவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*மேலும் விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
ravi said…
கல்லான என் மனதில்

கருணைப் பதம் வைத்து

அம்மா நீ அருள் செய்ய வாராயோ

என் உள்ளே உயிர் உருகத் தாராயோ

கள் போல உன் நாமம் பருகிக் கிறங்கிடவும்

உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பெருகிடவும்

தஞ்சம் என்றுனை அடைந்தேன்

தவறாமல் வர வேண்டும்

தாயே உன் பதமலரைத் தர வேண்டும்

மாயே நீ மறுக்காமல் வர வேண்டும்🙏🙏🙏
ravi said…
பஞ்ச = ஐந்து

ப்ரேத = சவம்

ஆசீனா = அமர்ந்திருத்தல்

❖ *249 பஞ்ச ப்ரேதாசனாசீனா =* ஐந்து சவங்களின் மேல் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவள்

இயக்கங்கள் அற்ற நிலையில் (பஞ்ச ப்ரம்மாக்களின் செயலற்ற நிலை) சக்தி ஸ்வரூபமான மாயாரூபிணி,

இயக்கமற்ற பஞ்சப்ரமத்தின் மேலமர்ந்தபடி தன் இருப்பை வெளிப்
படுத்துகிறாள்.

சக்தி ஸ்வரூபமும், சிவமான ஆத்ம ஸ்வரூபமும், இயக்கம் அற்ற நிலையிலும் அப்பாற்பட்டு விளங்கும் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

சிவமாகிய ஈஸ்வரன் தோற்றத்தின் ஆதாரம்.

அம்பிகையே துணை காரணம் என்பது புரிதல்.

அவள் ஈடுபாடு அல்லது துணையின்றி எங்கும் ஸ்தம்பித்த நிலையே என்பது இந்த நாமத்தின் விளக்கம்.🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

காரிய சக்தியை நம்மிடமும், ரக்ஷண சக்தியை தேவர்களிடமும் பகவான் கொடுத்திருக்கிறார். லோகத்திலும் இப்படியே இரண்டு பிரிவுகள் இருக்கன்றன.

வயல், ஃபாக்டரி இவை காரியம் பண்ணும் இடம். போலீஸ், கோர்ட், மற்ற ஆபீஸ்கள் எல்லாமே ஒருவிதத்தில் ரக்ஷணை (காப்பு) தருகிற இடங்கள்தான். வயலிலும் ஃபாக்டரியிலும் காரியம் பண்ணி உண்டாக்கினது வீட்டுக்கு நியாயமாக வந்து சேரும்படி செய்வதற்குத்தான் ஆபீஸ்கள் இருக்கின்றன. ஆபீஸில் பதார்த்தங்கள் (ப்ராட்யூஸ்) இல்லை; சாகுபடியில்லை. மெஷின் சத்தமும், மாட்டுச் சாணியும், புழுதியும், இல்லை. நகத்தில் அழுக்குப் படாமல் பங்களா, ஃபான், நாற்காலி என்ற சௌகரியங்கள் ஆபீஸில் இருக்கின்றன. உடம்பால் உழைக்க வேண்டியதில்லை. எல்லாம் பேனா வேலைதான். தேவலோகம் இப்படித்தான் இருக்கிறது. அது ஸர்வலோகங்களுக்கும் ரக்ஷணைக்கான ஆபீஸ். ஆபீஸ்காரர்கள் உழவில்லை, மிஷினைப் பிடித்துச் சுற்றவில்லை என்று நாம் குற்றம் சொல்வோமா ? அவர்கள் இதைச் செய்ய ஆரம்பித்தால், நம் ரக்ஷணை போய்விடுமே! தேவர்கள் இப்படி அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

ravi said…
பூலோகம்தான் வயல், ஃபாக்டரி. ஒரே சேறும் சகதியும்; இல்லாவிட்டால் கடாமுடா என்று சத்தம்! எண்ணெய்ப் பிசுக்கு, தூசி, தும்பு எல்லாம்! உடம்பு வருந்த உழைத்துக் கொட்டவேண்டும். இப்படித்தான் நாம் எல்லோரும் கர்மாநுஷ்டானம் பண்ணவேண்டும். ஹோமப்புகை, பசி, பட்டினி, எல்லாவற்றோடும் வேர்த்துக் கொட்டிக் கொண்டு பண்ணவேண்டும்.

இதனால் தேவர்கள் உசத்தி, நாம் தாழ்த்தி என்று பகவான் நினைக்கவில்லை. ஆபீஸில் ஜோராக உட்கார்ந்திருப்பவனுக்கு இந்த விவசாயியும், (ஃபாக்டரி) தொழிலாளியும்தான் சாப்பாடும், மற்ற ஸாமான்களும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் அவன் பட்டினிதான்; அவனுக்கு ஒரு ஸாமானும் கிடைக்காது. அதே மாதிரி அவனுடைய ரக்ஷணையால்தான் இவன் உழவு பண்ணின தானியமும், உற்பத்தி பண்ணிய சரக்கும் இவன் வீட்டுக்கு வருகிறது; சமூகத்திலும் எல்லாருக்கும் அவை கிடைக்கின்றன. ஆபீஸில் உட்கார்ந்திருக்கிற என்ஜினீயர் தான் வயலுக்கான கால்வாய் வெட்ட உத்தரவு போடுகிறார். விவசாய அதிகாரி பூச்சி மருந்து கொடுக்கிறார். ஒரு ஃபாக்டரி என்றால், லைசென்ஸ் தருவதிலிருந்து அதற்கான மூலச்சரக்குகளை வரவழைப்பது முதலான எல்லாம் ஆபீஸ் அனுமதியால்தான் நடக்கிறது. அப்புறம் சர்க்காரும், போலீஸும், கோர்ட்டும்தான் இவை நியாயமாக எல்லாருக்கும் விநியோகமாகும்படி சகாயம் பண்ணுகின்றன. (நடைமுறையில் எப்படியிருந்தாலும், ராஜாங்கம் என்பது இதற்காக இருப்பதாகத்தான் பேர்.) இப்படி ஒருத்தரை ஒருத்தர் நம்பி, இவனால் அவனுக்கு ஸுகம், அவனால் இவனுக்கு ஸுகம் என்றிருக்கிறது.

இதனாலெல்லாந்தான் “பரஸ்பரம் பாவயந்த:” என்றார். ஆனாலும், தேவர்கள் நம்மை எதிர்ப்பார்ப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்மைவிட உயர்ந்த உயிரினம் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்களிடம் மரியாதையுடன் இருக்கவேண்டும்.

பிற மதங்கள் எல்லாம், ஒரே ஸ்வாமியைத்தான் நேராக வழிபடும். ஒரே கடவுளிடத்தில் நேராகப் பிரார்த்தனை செய்யும். பல தேவசக்திகளைப் பிரீதி செய்கிற யாக யக்ஞங்கள் மற்ற மதங்களில் இல்லை.

நம்முடைய மதத்தில் சந்நியாசிகள்தாம் சாக்ஷாத் பரமாத்மாவையே நேராக வழிபடலாம். மற்றவர்கள் தேவதைகளைப் பிரீதி பண்ணி தெய்வங்களுடைய அனுக்கிரகத்தினால் நன்மை அடைய வேண்டும். தேவதைகளைப் பிரீதி பண்ணத்தான் பல ஹோமங்கள், யக்ஞங்கள் எல்லாம் பண்ணுகிறோம்.

ஒரு பெரிய ராஜா இருந்தால், எல்லாரும் ராஜாவிடமே நேரில் போக முடியுமா? அந்த ராஜாவின் பரிபாலனத்திற்கு உட்பட்ட உத்யோகஸ்தர்களிடம் குடிமக்கள் நெருங்கித் தங்களுக்கு வேண்டிய அநுகூலங்களைப் பெறுகிறார்கள். உத்தியோகஸ்தர் தாங்களாகச் செய்வதில்லை; அரசன் உத்தரவுப்படிதான் ஜனங்களுக்கு அநுகூலம் செய்கிறார்கள். ஆனாலும் ‘அரசன்தானே செய்கிறான்?’ என்று அரசனிடத்தில் குடிமக்கள் நேராக போகமுடியாது.

அப்படித்தான் நம் மதத்தில் சில வழக்கங்கள் இருக்கின்றன. பரமேச்வரன் மகாசக்ரவர்த்தி. ஸகல ஜனங்களும் குடிமக்கள். வருணன், அக்கினி, வாயு போன்ற பல தேவதைகள் சக்ரவர்த்தியின் உத்தியோகஸ்தர்கள். இவர்கள் மூலமாக நாம் பல நன்மைகளை அடையவேண்டும். அதற்காகவே, தேவர்களுக்குச் சக்தி அளிக்க யாகம் பண்ணுகிறோம். அக்னி முகமாக நாம் கொடுக்கிற ஹவிஸ்கள் தேவர்களுக்குச் சேர்ந்து ஆஹாரமாகின்றன: “அக்நிமுகா: தேவா:”.

‘நம்முடையது அன்று’ என்று நாம் கொடுக்கிற பொருள்கள் தேவதைகளுக்குப் போய்ச் சேருகின்றன. அக்கினியில் போடுவதுதான் நம்முடையது இல்லை என்று து போகும். போடும்போது ‘ ந மம’ என்று சொல்லிப் போடுகிறோம். ‘ந மம’ என்றால், என்னுடையது அல்ல என்று அர்த்தம். தேவர்களுக்கு ஆகாரம் போய்ச் சேருகிற வழிதான் அக்னி.

இப்படியே நாம் எந்த வம்சத்தில் பிறந்தோமோ அந்த வம்சத்திலுள்ள பித்ருக்களைப் பிரீதி செய்யப் பல காரியங்களைச் செய்கிறோம். இதற்கும் வேதத்தில் வழி சொல்லியிருக்கிறது.
ravi said…
[16/07, 09:46] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 606* 🙏🙏🙏started on 7th Oct 2021

*304 வது திருநாமம்*
[16/07, 09:47] Jayaraman Ravikumar: *304* *हेयोपादेयवर्जिता - ஹேயோபாதேய வர்ஜிதா --*

அவளிடம் உள்ள தன்மையில் எதையுமே கொள்ளவும் முடியாது தள்ளவும் முடியாது. பூரண ப்ரம்மம் அவள்.

சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்டவள்.🙏
ravi said…
[16/07, 09:49] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 192*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[16/07, 09:49] Jayaraman Ravikumar: महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता-
पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
[16/07, 09:49] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
[16/07, 09:51] Jayaraman Ravikumar: நம்ம சேர்ந்தவாள பத்தி ரெண்டு விதத்தில் கவலை படறோம்.

அவா கஷ்டப்பட்டா கவலைப்படறோம்,

அவா தப்பு பண்ணா கவலைப்படறோம்.

ரொம்ப பெரியவாளுக்கே, அவாளை சேர்ந்தவா, தப்பு பண்ணி, அவமானத்தை ஏற்படுத்தறதும், அவாளை சேர்ந்தவா, தன்னை மீறிண்டு வினைகளை அனுபவிச்சு துன்பப்படறதும் இருக்க தான் செய்கிறது.

அவா அந்த மமதை இல்லாததுனால், அதை தள்ளிண்டு போறா, தாங்கிண்டு போறா. அந்த மமதை இருந்தா,

உடம்புக்கு கெடுதல் மட்டும் இல்லை, நம்மளும் ஏதாவது ஒரு தப்பு பண்ணிவிடுவோம்.

நம்ம பாசத்தினால் ஏதாவது ஒரு பாப வழியில் போகாம தப்பு பண்ணாம இருக்கணும்னா, அவா தப்பு பண்ணும்போது அதுக்கு துணைக்கு போகாம, இது தப்பு, அப்படினு சொல்றதுக்கு ஒரு தைர்யம் வேணும்னாலே, நமக்கு மமதை இருக்க கூடாது🙏
ravi said…
என்ன வரம் வேண்டும் எதுவானாலும் தருகிறேன்

தந்தை சொல் அது மந்திரம் ... தந்திரம் தரும் வரும் ... நங்கூரம் என வரம் கேட்டான் ராமன்

இழந்தேன் தாயை ... துறந்தேன்
என் முன் பிறந்தோரை ... வாழ்கிறேன் யந்திரமாய் ...

அப்பா தருவாயோ இவர்களை மீண்டும் எனக்கே ...

உருகி போனார் தந்தை ..

இதோ மீண்டும் உயிர் தருகிறேன் ...

துறக்கம் தழுவிய உயிர்கள் மீண்டும் மலர்ந்தன ...

ராமன் குதித்தான் ஆகாயம் தொட்டான் அதள பாதாளம் தொட்டான் ...

மது அருந்திய வண்டு போல் பறந்தான் தாயை கண்டு .... தம்பி அண்ணன் களை கண்டு

ஈன்றவள் இருகரம் கூப்பி ஜமதக்னி யை வணங்கி நின்றாள் ...

பூ சொரிய பூங்குழலாள் பூத்து நின்றாள்

தாயென தழுவிக்கொண்டாள் ராமனை ..

நின்ற பால் மீண்டும் சொரிந்தது அளவின்றி அங்கே 🙏🙏🙏
ravi said…
[15/07, 18:53] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 91*💐💐💐💐🙏🙏🙏
[15/07, 18:53] Jayaraman Ravikumar: आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
[15/07, 18:55] Jayaraman Ravikumar: ஞானம் கிடைத்து விட்டது. இனிமேல் ,

“ஸ்ரீ கரம்” ஸ்ரீனா செல்வம், ஸ்ரீனா மங்களம் .. எல்லா மங்களங்களையும் அளிக்க கூடிய,

” *முக்தேர்பா⁴ஜனம்”* முக்திக்கு இருப்பிடமான,

“ *த்வத்பதா³ப்³ஜம்”* .. உன்னுடைய திருவடி தாமரையை,

“ *நித்யம் ஸேவே”* எப்பவும் இனிமே நான் சேவிச்சுண்டு இருக்க போறேன்,

“ *பா⁴வே* ” அதையே த்யானம் பண்ணிண்டு இருக்க போறேன்

அப்படினு இந்த 91 வது ஸ்லோகம்.🙏
ravi said…
[15/07, 18:49] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[15/07, 18:52] Jayaraman Ravikumar: *சுசி* ’ என்றால் மங்களகரமான என்று பொருள்.

‘ *ச்ரவா* :’ என்றால் கேட்பவன்.

அடியார்கள் பேசும் வார்த்தைகளில் உள்ள அமங்களமான அம்சங்களை விலக்கி
மங்களமானவற்றை மட்டும் கேட்டு அவர்களுக்கு அருள்புரிவதால் திருமால் ‘ *சுசிச்ரவா* :’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 119-வது திருநாமம்!” என்றார்.

“ *சுசிச்ரவஸே நமஹ:”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, அன்னப்பறவையைப் போல்
சாரமான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் உயரிய பண்பைத் திருமால் அருள்வார்.
ravi said…
Ramachandraprabhu raghuvamsa rama

Sitapate jaya janaki rama

Ahalyodharaka sagunabhi rama

Ravana samhara kodanda rama

Ayodhya rama pattabhi rama
Nava nava komala Sri Sitarama

Sitapate jaya janaki rama
ravi said…
மிக மிக அருமையான விளக்கம். அபிராமியின் பூரண கடாக்ஷம் அனைவருக்கும் கிடைக்கட்டும். நன்றி மாமா.
Gayatri said…
Awesome explanation for 79th song . Never thought on that angle 🙏🏻

Kayavaodu enakku ini enna kootuinye
Kayavarodu

I was of the impression on bad influence and negative people
So much in-depth meaning
Thank you 🙏🏻

Thinking about my lucky stars how I got in touch with you 🙏🏻🙏🏻🙏🏻

I have made subbu also to listen to this.
He is also enjoying . First two days he wasn’t paying attention

Today he himself asked why I haven’t played the recording
ravi said…
ஸ்ரீ குருப்யோ நம ।

*லலிதாயனம்*

மேருவாகி உருவாகியிருந் *தாய்*
எங்களை நல்பாதையில் வழி வகுத் *தாய்*

‌ஸ்ரீபுரத்தில் வீற்றிருந் *தாய்*
எங்களை *லலிதாயனத்தில்* கொண்டு வந் *தாய்*

ஸ்ரீசக்ரத்தில் அமர்ந்திருந் *தாய்*
எங்களை உன் நாமாக்களை சொல்ல வைத் *தாய்*

மகாராஞியாக உலகத்தை ஆட்சி செய் *தாய்*
எங்கள் மனத்தையும் சுத்தமாக்கி வைத் *தாய்*

சஹஸ்ரநாமாக்களை துதிக்க வைத் *தாய்*
சஹஸ்ர வரங்களை அருளி தந் *தாய்*

தாயாகி தாயாகி உயர்ந்திருந் *தாய்*
எங்களை எப்போதும் காத்திருந் *தாய்*

ஸ்ரீ லலிதாம்பிகாயை நம ।
ravi said…
[17/07, 13:37] Jayaraman Ravikumar: We have too many inside enemies ... Jealousness , pride , superiority complex , richness so on and so forth .

Need to develop a detached attachment like lotus leaf ..

Though it is in water it does not get wet . If the mind occupies HER thoughts only then SHE rushes to give dharshan 🙌
[17/07, 13:38] Gayatri uk: So true. Our mind makes it believe that all negativity is outside
ravi said…
அன்னையே அருந்துணையே அகிலாண்ட நாயகியே

உண்மையே உறுதுணையே

உலகாளும் ஈஸ்வரியே

சரணென் றுனை அடைந்த பின்னே சஞ்சலங்கள் ஏதம்மா?

மரணம் வந்து தழுவும் போதும் நாமம் சொல்லும் நாவம்மா

உனதன்பே அனுதினமும் நான்வேண்டும் வரமாகும்

உன்நினைவே என்னோடு கூடவரும் துணையாகும்

கள்ளமில்லா பிள்ளையன்பை உன்றன்மீது தரவேண்டும்

உன்னையன்றி பிறநினைவெல்லாம் என்னைவிட்டு அறவேண்டும்🙌🙌🙌
ravi said…
*❖ 250 பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணீ =*

பஞ்ச-பிரம்மத்தின் தோற்றவடிவாகத் திகழ்பவள் அம்பிகையின் உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கும் விதமாக இந்நாமம் அமைந்துள்ளது.

அவளே பிரபஞ்ச தோற்றத்தின் மூல காரணங்களில் ஒன்று.

அவளே பஞ்ச-ப்ரம்மமாகவும் விரிந்திருக்கிறாள்.🌷🌷🌷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, பக்தியோடு செய்ய வேண்டும். பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

ravi said…
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன்:

ravi said…
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயணம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ‘தென்புலத்தார்’ என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்….. ‘ உத்தராயணம்’ என்பதில் மூன்று சுழி ‘ண ‘ போட்டும், ‘ தக்ஷிணாயனம் ‘ என்னும்போது இரண்டு சுழி ‘ன’ போட்டும் சொல்ல வேண்டும். ‘அயனம்’ என்றால் மார்க்கம், வழி என்றும் அர்த்தம். ‘உத்தர’ என்பதில் வருகிற ‘ர’ காரத்தினால் ‘ன’ என்பது ‘ ண ‘ வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது…

ravi said…
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்.

நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

ravi said…
பிரதக்ஷணம் பண்ணுவது” என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ‘யக்ஞோபவீதம்’ என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ‘ப்ராசீனாவீதம்’ என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ‘நிவீதம்’ என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1). அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், “நிவீதம் மநுஷ்யாணாம்” – “மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது [பூணூலை] மாலையாக[ப் போட்டுக்கொள்ள வேண்டும்] ” என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பஹூகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.
ravi said…
கல்லான என் மனதில்

கருணைப் பதம் வைத்து

அம்மா நீ அருள் செய்ய வாராயோ

என் உள்ளே உயிர் உருகத் தாராயோ

கள் போல உன் நாமம் பருகிக் கிறங்கிடவும்

உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பெருகிடவும்

தஞ்சம் என்றுனை அடைந்தேன்

தவறாமல் வர வேண்டும்

தாயே உன் பதமலரைத் தர வேண்டும்

மாயே நீ மறுக்காமல் வர வேண்டும்🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 85*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 55*

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமித விக்ரம:
அம்போநிதிர் அநந்தாத்மா மஹோ ததிஸயோ அந்தக:

515. ஜீவ: வாழவைப்பவன்.

516. விநயிதா: காப்பவன்.

517. ஸாக்ஷீ: பார்த்துக் கொண்டிருப்பவன்.

518. முகுந்த: முக்தி அளிப்பவன்.

519. அமித விக்ரம: அளவற்ற ஆற்றலை உடையவன்.

520. அம்போநிதி: நீருக்குள் (ஆமையாய்) இருப்பவன்.

521. அநந்தாத்மா: பாம்பு வடிவமாக இருந்து, அதன் ஆத்மாவாக உலகங்களைத் தலைமேல் தாங்குபவன்.

522. மஹோததிசய: பரந்து காணப்படும் மகா சமுத்திரத்தின் மேல் உறங்கிக் கொண்டிருப்பவன்.

523. அந்தக: அழிப்பவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*மேலும் விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
ravi said…
Shriram

17th July

*Implicit Observance of the Guru's Dictates*
Many are the means to attain to God, but one should only follow the path prescribed by the sadguru. If you follow it for a while and then shift to another, you will not reach the goal. If you change your doctor, naturally the responsibility of the first ends. The moment you are initiated by a sadguru, all your worldly and spiritual responsibilities become his, and all you have to do thenceforward is to obey him, provided of course, you sincerely feel so.

A poison is a poison, whether fed through this dish or that; similarly, self-conceit is harmful in practical as in spiritual life. If you realize your real self you have realized God, for the two are the same. God is infinite and attributeless, and we must also become so if we want to realize Him. In other words, we have to give up the sense of our individual self, or ego. To understand anything thoroughly requires that we identify ourselves with it, merge completely into it. To realize God, therefore, we should equip ourselves with similar characteristics, and put away those that are different, divergent. If by spiritual practice and discipline, we divest ourselves of all sin, we shall see the world also as sinless.

If we concentrate on God as having a certain form and certain qualities, we may realize Him in that form and possessing those characteristics; but by repeating and concentrating on the nama, we shall realize Him in his entirety. The nama therefore, is superior to all other types of sadhanas or spiritual practices.

Let us, then, live in nama, for therein we find all bliss. And what do we strive for in life but unalloyed, permanent bliss? I myself strove and searched for such bliss, and I found it, so I can say with the confidence of self-experience, that such bliss can only arise where there is unbroken awareness of God. I am perfectly, undisturbably contented and so should you, be. I repeat, in conclusion, what I said at the beginning: whatever you may be, never give up nama, never forget nama. Do as much nama-smarana as you can; and what you cannot do leave to the care of Rama. He will certainly come forward to fulfil this desire.

* * * * *"
ravi said…
Excellent excellent
Abirmavalli 🙇🏻‍♀️🙇🏻‍♀️🌹🌹🌹🌹🌹
ravi said…
சவிதா
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 98🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 98🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
கொஞ்சம் கழுத்து வலி சரியான வானரங்கள் எல்லாம் மீண்டும் ராம நாமத்தை சொல்லிக்கொண்டே மேலே பார்க்க ஆரம்பித்தன.....

வானத்தில் இருந்து ஒரு தீப ஜோதி கீழே இறங்கி வருவதைப்போல சம்பாதி இறங்கி வந்தார் ---

எல்லோருக்கும் ஒரே சந்தோஷம் - ஆரவாரம் -

அலைகளின் சப்தத்தைவிட ஜே சம்பாதி! ஜெய் ஸ்ரீராம் - ஜெய் சீதா பிராட்டிக்கு ---- என்ற சப்தம் அந்த பக்கம் ஸ்ரீலங்காவரை, இந்தப்பக்கம் அயோத்தி வரை கேட்க ஆரம்பித்தன.🌷🌷🌷🌹🌹🌹
ravi said…
பறந்து வந்த சம்பாதியை தன் இரு கரங்களாலும் வாரி அணைத்தார் ஜாம்பவான்.....

சம்பாதி! சற்றே அமருங்கள் --

மூச்சு அதிகமாக வாங்குகிறது உங்களுக்கு -

மேலே பறந்த அனுபவம் எப்படி இருந்தது - ??

ஒரு ஆபத்தும் இல்லாமல் நீங்கள் திரும்பி வந்ததிற்கு அதோ ஒன்றுமே தெரியாமல் ஒரு ஞானி அமர்ந்துகொண்டு ராம நாமத்தை உங்களுக்காக சொல்லிக்
கொண்டிருக்கின்றானே அவன் தான் காரணம் --

நானாவது என் கவலைகளை முகத்தில் காட்டி கொண்டு விடுவேன் -

ஆனால் நம் ஆஞ்சநேயர் இருக்கிறாரே -

எல்லா வலியையும் ராம நாமத்தில் நுழைத்து, கவலைகளை அதில் நனைத்து தேனிலும் இனிய குரலால் கவலைகளை ராம பாதத்தில் போட்டுவிட்டு,

வேறு என்ன தொண்டு செய்யலாம் ? யாருக்கு உதவி செய்யலாம் என்று சந்தோஷமாக யோசித்துக்
கொண்டிருப்பார்.....

வாருங்கள் அவரை எழுப்பலாம் -

நீங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று,

சொல்லும் ராம நாமத்தில் தன் கவலைகளை சேர்த்துக்கொண்டிருக்கிறார் --- 💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

கோவிலில் ஏன் ஸம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்? தமிழில் சொன்னால் என்ன?’ என்ற ஒரு கேள்வி ஸமீபத்தில் வந்ததல்லவா? அப்போதுதான் நன்றாகப் படித்த தமிழ்ப் புலவர்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு விளக்கிச் சொன்னார்கள். ‘மந்திரங்களைப் பொறுத்தமட்டில் எந்த பாஷை என்று பார்ப்பது அடிப்படையிலேயே தப்பு; இங்கே பாஷை, அர்த்தமெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். சப்த மாத்திரத்திலேயே ஏற்படுகிற பலன்தான் மந்திரங்களுக்கு விசேஷம். வைதிகமான மந்திரங்களுக்கு இப்படி சப்தத்தினாலேயே கௌரவம், சக்தி இருக்கிறது என்று தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார்’ என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
அந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள், இங்கே நான் இன்னொன்றையும் சொல்லி விட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவே தப்பு. வேத பாஷைக்கு ‘ஸம்ஸ்க்ருதம்’ என்று பேர் இல்லை. அதற்குப் பேர் ‘சந்தஸ்’ என்பதுதான். சந்தஸ் என்றால் சந்தம் (meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட ‘சந்தஸ்’ என்றே பேர். வேதம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்பட எல்லா விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷைக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ். ‘வேத பாஷையில் இப்படி இருக்கிறது’ என்று சொல்லுமிடங்களில், வியாகரண சாஸ்திரம் எழுதிய பாணினி, ‘இதி சந்தஸி’ என்பார். மற்றபடி ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது ‘இதி லோகே’ என்பார்.
ravi said…
ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட – பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். ‘கிருதம்’ என்றால் ‘செய்யப்பட்டது’ என்று அர்த்தம். ‘ஸம்ஸ்கிருதம்’ என்றால் நன்றாக செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே! அது தானாக flash ஆனது (பளிச்சிட்டது) என்றுதானே இத்தனை நாழி கதை சொன்னேன்? அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில் ஏற்படவில்லை.
வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை என்பதே, இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத ஸ்தானம் ஸம்ஸ்கிருதத்துக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேத வித்யையை ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்! இரண்டு கால் பிராணி, நாலு கால் பிராணி ஆகிய அனைத்துக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணும் சலனங்களை உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடையதான வேத பாஷையும், மற்ற அநேக மந்திர சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நடைமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக்கோ உரியன இல்லை. ஸமஸ்தப் பிரபஞ்சத்துக்குமான பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாம். சந்திரன் எல்லா தேசத்துக்கும் ஜிலுஜிலு என்ற நிலா அடிக்கிறது; சூரியன் லோகம் பூராவுக்கும் ஜீவஸத்தைத் தருகிறது. “எந்த தேசத்து சந்திரன்? எந்த தேசத்து சூரியன்? எங்களுக்கு இது வேண்டாம்” என்பார்களா?
தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லி, “இப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றி இந்த தொல்காப்பியத்தில் நான் சொல்லப் போவதில்லை. இங்கே சாதாரண மனிதர்களின் காதுக்கு எட்டும் வைகரி சப்தங்களை மட்டுந்தான் விவரிக்கப் போகிறேன். மற்றது, உள் விஷயம், மந்திராக்ஷரம், ‘அந்தணர் மறைத்தே’ என்று எழுத்ததிகாரத்தில் (102-ம் சூத்திரம்) சொல்லியிருப்பதாகவும், ஆதலால் ஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது என்றும், அந்தத் தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் காட்டினார்கள் .
ravi said…
*❖ 251 சின்மயீ =*

சுத்த-சைதன்ய இருப்பாக i.e பிரக்ஞையாக விளங்குபவள்🌷🌷🌷
ravi said…
மெய்ப்பொருள் அறியேனை,

திருப்பதம் பணியேனை

விருப்புடன் ஏற்றிடு வாயோ அம்மா?

பொய்ப்பொருள் தனில் ஆழ்ந்து,

வினைக்குழி தனில் வீழ்ந்து

மறுகிடும் எனைக்கண்ணால் பாராய் அம்மா

மலைபோல் துயரங்கள் எனைச்சூழ்ந் திருக்கையிலும்

மழைபோல் அழுதிருந்தேன்

மங்கையுனை நினைக்கவில்லை

கடல்போல் துயரங்கள் எனைச்சூழ்ந் திருக்கையிலும்

கலங்கித் தவித்திருந்தேன்

கன்னியுனை நினைக்கவில்லை

வேதங்கள் யாகங்கள் ஏதும் அறியேனம்மா

யோகமும் தியானமும் செய்யத் தெரியேனம்மா

ஏதுமறியா எனக்கும் உன்னருள் கிடைத்திடுமோ?

பதமலர் சேரும்(அ)ந்த சுகவரம் கிடைத்திடுமோ?🙌🙌🙌
ravi said…
[18/07, 08:29] Chandramouli: மிக தத்ரூபமாக அம்பாளை கண் முன் காண்பித்தமைக்கு மிக்க நன்றி🙏🙏
[18/07, 08:30] Chandramouli: 🙏🙏🙏
[18/07, 08:50] Chandramouli: மிக அழகிய தமிழ் நயம்👌
[18/07, 08:53] Chandramouli: ஞானம் மட்டுமே கிடைக்க அம்பாள் அருள் செய்ய வேண்டும்🙏🙏
[18/07, 09:04] Chandramouli: அம்பாளின் நினைவு மட்டுமே சாஸ்வதம். எப்போதும் நல்ல நட்பு கிடைக்க வேண்டும்🙏🙏
Savitha said…
Arumai
ravi said…
தீர்த்த யாத்திரை ராமனை வரவேற்றது ... விண்ணில் வாழும் தேவன் மண்ணில் தன் உருவம் கண்டான் ...

சிதறி விழுந்த கற்கள் சிற்பியின் கைப்பட்டு ரவி வர்மா ஓவியமாயின...

கற்கள் தனில் சயனம் செய்யும் தன் உருவம் கண்டு சிரித்தான் ..

கல்லில் காணும் கலை வண்ணம்

இரு கண் பார்வை மறந்தோர்க்கும் காணும் வழி வகுக்க

பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் மனிதன்

அவர்
பேச்சையும் மூச்சையும்
பார்வையில்.. வைத்தான் தான் படைத்த மனிதன் என்றே வியந்தான் ராமன்

சிவாலயங்கள் கோடி சுற்றி வந்தான்

ஒரு…பக்கத்தில் இன்னிசை மேளம் முழுங்க

பருவத்தில் இளமேனி பொங்க

அரங்கேறி நடமாடும் மங்கை போல்

அம்மா என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்..
என்றே புகழ்ந்தான் ராமன் பாகம் பிரியாளை 🪷🪷🪷
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 🪷🪷🪷

அண்டஜ³வாஹ நின்னு ஹ்ருத³யம்பு³னநம்மின வாரி பாபமுல்
கொண்ட³லவண்டிவைன

வெஸகூ³லி நஶிம்பக யுன்னெ ஸன்த தா

க²ண்ட³லவைப⁴வோன்னதுலு க³ல்க³கமானுனெ மோக்ஷ லக்ஷ்மிகை

த³ண்ட³யொஸங்க³குன்னெ துத³ தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 29 ॥

சிக்கனிபாலபை மிஸிமி ஜென்தி³ன மீக³ட³ பஞ்சதா³ரதோ

மெக்கினப⁴ங்கி³ மீவிமல மேசகரூப ஸுதா⁴ரஸம்பு³ நா
மக்குவ

பல்த்³லேரம்பு³ன ஸமாஹித தா³ஸ்யமு நேடிதோ³ யிடன்

த³க்கெனடஞ்சு 🙌🙌ஜுர்ரெத³னு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 3௦ ॥
--
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 99🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 99🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஆஞ்சநேயரே* - ராமரை கொஞ்சநேரம் தனியாக விட்டுவிடும் --

இதோ நம் சம்பாதி - அவர் சொல்வதை கேட்போம்.

சம்பாதி சொல்ல ஆரம்பித்தார்

" சகோதரர்களே முதலில் உங்கள் எல்லோருக்கும் தலை வணங்குகிறேன் --

உங்கள் உதவியினாலும், ராம நாமத்தின் சக்தியினாலுமே எனக்கு இழந்த சிறகுகள் மீண்டும் கிடைத்தன ---

இலங்கை இங்கிருந்து 1000 காத தூரத்தில் உள்ளது -

தெற்கு மேற்காக 45 டிகிரி கோணத்தில் உள்ளது -

மேலே இருந்து இணைத்துப்
பார்க்கும் பொழுது ஒரு ஓம் என்ற வடிவத்தில் அமைந்துள்ளது -

காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ளது -

கடலின் ஆழத்தையும் அது எடுத்துக்காட்டுகிறது

- கடலின் உள்ளே பல உயர்ந்த மலைகள் இருக்கின்றன ....

தெற்கு மேற்காக முதலில் பறந்து பிறகு வடக்கு கிழக்காக 100 காததூரம் பறக்கவேண்டும் --

கடலின் மீது பறக்கும் போது இறங்கி ஏறி பறக்கக்கூடாது --

ஒரே சீராக 15000 அடி உயரத்தில் பறக்கவேண்டும்

---பறக்கும் போது நடுவில் பல தடைகள் வரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன -

மனம் தளராமல், ஒரே நோக்கத்தில் பறக்கவேண்டும் -

எங்காவது ஒய்வு எடுக்க விரும்பினாலும் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை ----

ராம நாமத்தை சொல்லிக்கொண்டே பறந்தால் களைப்போ, ஓய்வோ வர வாய்ப்பு இல்லை
- பசியும் எடுக்காது.....

கீழே இறங்கும் போது வேகத்தை படிப்படியாக குறைத்துக்கொண்டு இறங்க வேண்டும். 🦅🦅🦅
ravi said…
[18/07, 09:18] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 607* 🙏🙏🙏started on 7th Oct 2021

*306 வது திருநாமம்*
[18/07, 09:20] Jayaraman Ravikumar: *306 ராஜ்ஞீ* --

ஸ்ரீ காமேஸ்வரனின் மஹாராணி என்கிறது இந்த நாமம்.

இந்த பிரபஞ்சத்தை ஆள்பவள்.

*மா* என்று எல்லோராலும் போற்றப்படும் தாய்.🙌🙌🙌
ravi said…
[18/07, 09:22] Jayaraman Ravikumar: महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता-
पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
[18/07, 09:22] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
[18/07, 09:22] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 194*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 36*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
ravi said…
இந்த மமதாங்கிற பிசாசு அவ்ளோ சுலபமா நம்மால ஓட்டவே முடியாது.

மஹாபெரியவா ‘ *ஶிவ ஶிவ பஶ்யந்தி சமம்’* அர்த்தம் சொல்லும் போது, ஒரு பாச்சை விழுந்தா கூட உடம்பு உலுக்கறது,

அந்த அளவுக்கு உடம்பில் ‘ *நான்* ’ங்கிற எண்ணம் இருக்கு.

ஏன் இந்த ஒரு தூண் மாதிரி நினைச்சுப்போமே, இந்த உடம்பில் நான் என்ன, நான் எங்க வந்தது, அப்படினு சொல்றார்.

அவரால சொல்ல முடியும். நம்மால வந்து உடம்பை இந்த தூண் மாதிரி நினைச்சுக்க முடியுமா?🌷🌷🌷
ravi said…
[17/07, 19:54] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 91*💐💐💐💐🙏🙏🙏
[17/07, 19:55] Jayaraman Ravikumar: आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
[17/07, 19:57] Jayaraman Ravikumar: குருவுக்கோ, தெய்வத்துக்கோ வழிபாடு பண்ணும் போது,

நமக்கு உலகத்தில போய் “success” அடைஞ்சு என்ன திருப்தி கிடைக்கறதோ, அதில இல்லாத ஒரு திருப்தி கிடைக்கறது.

அதனால தான் foreignல இருக்கற CEO கூட இங்க ஒரு குருவை தேடிண்டு வரா ..இல்லையா ..

அந்த ego குறையும் போது, கிடைக்கற ஆனந்தம் ego boost ஆகும் போது கிடைக்கறது இல்லை.

egoவை விட்ட போது கிடைக்கற ஒரு திருப்தி .. அது அனுபவிச்சா அதுவும் வேணும் போல இருக்கு நமக்கு..🌷🌷🌷
ravi said…
[17/07, 19:50] Jayaraman Ravikumar: *120. அம்ருதாய நமஹ (Amrutaaya namaha)*🌷🌷🌷
[17/07, 19:52] Jayaraman Ravikumar: திருவரங்கத்தில் நம்பிள்ளை என்னும் ஆச்சாரியர்,

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருளை
விளக்கிக் கொண்டிருந்தார்.

அதில் ஐந்தாம் பத்தின் எட்டாம் திருவாய்மொழியின் முதல் பாசுரம்,

“ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே

நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!”

என்பது.

இப்பாசுரத்தின் பொருளை விளக்குகையில், நம்பிள்ளை அங்கு கூடியிருந்தோரைப் பார்த்து,

“இப்பாசுரத்தில் ஆழ்வார் திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆராவமுதே! – திகட்டாத அமுதமே! என்று அழைக்கிறார்.

ஆனால் யாருக்கு ஆராவமுது என்பதைக் குறிப்பிடவே இல்லையே.

‘தேவர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ,

‘அடியவர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ,

‘அமரர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ

சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.

‘ஆராவமுதே!’ என்று மட்டும் அழைத்தால் யாருக்கு ஆராவமுது?” என்று கேட்டார்.🪷🪷🪷
ravi said…

பழனிக் கடவுள் துணை - 18.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-13

உன் பித்தன் பெருங்களிப்புறச் செய்நாள் உளதோ?

மூலம்:

இத்தரை மகள்கோ எனக்கத றிடல்ஓர்ந்(து)
இரங்கும்மெய் உணர்விலார் தாமும்
பித்தன்என் றிகழப் பரதவித் திடும்நான்
பெருங்களிப் புறச்செய்நாள் உளதோ ?
மைத்தடங் கிரியென்(று) அம்புயப் புதுப்பூ
வனத்தொடு கிடந்தென வளைபற்
பைத்தலைப் பாம்பிற் றுயில்பவன் மருகா !
பழனிமா மலைக்குரு பரனே (13).

பதப்பிரிவு:

இத் தரைமகள் கோ எனக் கதறிடல் ஓர்ந்து
இரங்கும் மெய் உணர்விலார் தாமும்
பித்தன் என்று இகழப் பர தவித்திடும் நான்
பெரும் களிப்புறச் செய்நாள் உளதோ?
மைத்தடம் கிரியென்று அம்புயப் புதுப்பூ
வனத்தொடு கிடந்தென வளை பல்
பைத்தலைப் பாம்பில் துயில்பவன் மருகா !
பழனி மாமலைக் குருபரனே!! (13).

பொருள் விளக்கம்:

திருமாலின் மருகன் என்று திருமலைப் பற்றிப் பேசும் பொழுது, ஓர் மிக அரிதான, அற்புதமான நயத்தைக் கையாள்கிறார் நம் சுவாமிகள் இவ்விருத்தத்தில்.

நீலமலை ஒத்தப் பெரிய திருமேனியில், வாய், கண், கை, பாதம், கண் இவை தாமரைப்பூ மலர்ந்தது போல், அழகு செய்யும்படி கூறிய வளைந்த பற்களுடைய ஆதிசேஷனிடத்துத் துயிலும் திருமாலின் அன்பிற்குரிய மருகனே! செயில் சேல் விண் உடுவினொடு பொரப் போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி மாமலையின் அதிப! பழனிக்குருபரனே!!பூமிதேவியின் கோ என்னும் கதறிடல் தெரிந்து, அறிந்து இரங்கும் மெய் உணர்வு அற்றோர் தாமும், என்னைப் பித்தன் என்று இகழ, பர தவித்திடும் நான், பெரும் களிப்புறச் செய்யும் நாள் என்று உளதோ பெருமாளே? அடியேன் களிப்புறும்படிக் கண் பார்த்தருள்வாய் பழனிப் பெம்மானே!

பத்திரரேணு* பத்திரமாய்க்காத்த தெய்வயானை கேள்வ!
பத்திராசிரயமணி** பழனிப் பண்ணவனே!!
தத்தியமான தெய்வமே! தாவென்று கேட்குமுன்னமே
தாராளமாய்த் தந்தருளும் தண்டபாணியே!
சத்தியமாய்ச் சொல்வேன்சாமி! பழனியில் நின்றருளும்
குருபரனுனையன்றி இப்பிரபஞ்சமதை நம்பேனுன்
பித்தன்! பார்வதியாயியின் பெரும்பேறே!பழனியோனே!
எப்பொழுதும் உன்னடியே பற்றப்பேரருளீ!

* பத்திரரேணு- ஐராவதம்; **பத்திராசிரயமணி- சந்தனம்.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
17.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 14)

Sanskrit Version:

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः।।3.14।।

English Version:

annad bhavanti bhutaani
parjanyaadammasamBhavah: |
yajnaadbhavati parjanyo
yajnah: karmasamudBhavah: ||


Shloka Meaning

Beings are born of food, food is produced from rain, rain arises from yajna, yajna is born of action,

Dharma Chakra

Brahmam -> Veda -> Karma -> Yajna

This is the order of creation. So, in yajna, Brahma is established. Yajna is an act of self purification
which leads to the realisation of the Divine Supreme.
Jai Shri Krishna 🌺
ravi said…
Shriram

18th July

*A Detached Outlook Makes Life Free from Misery*

So long as the ‘body-am-I’ feeling persists, that is, so long as a person identifies himself with the body, he must suffer from anxiety. He can conquer all feeling of anxiety only if and when he ceases to be subjective, and acquires an objective outlook on himself and the world. This he can do only when there is entrenched in him the conviction that God is his sole and never-failing support.

The planets and their positions in a horoscope can influence the body and the mundane matters which pertain to it. Thus, an astrologer may predict how much money one is destined to acquire in his life. He may even be able to indicate whether the person has a devotional inclination, and how much; but whether he will attain to God cannot be foretold, for the stars have no control in this regard. And if one fails to realize God, it is really a dire tragedy for the precious human life. Indeed, all other achievements and acquisitions count for nothing so far as the soul is concerned.

The yearning to realize God has to be genuine and of a high intensity, if it is to be fruitful. Real yearning borders on franticness, and makes a man overwrought; he is only calmed down when he meets a saint.

Saints do not avert the calamities or unpleasant incidents for their devotees; what they do is to eradicate the fear of them; for, it is this apprehension of calamity that more deeply unnerves a person than even the calamity itself.

Saints do not yield to passions and sensual pleasures, but control them, rule over them as masters. This conquest of one’s own self is far more arduous than even subjugating the whole world. Thus freed of serfdom to mundane attractions, they are able to look at themselves and the world objectively, and thus remain unaffected both by pain and pleasure.

We should leave office and business thoughts and worries at the workplace, and not carry them home. The domestic atmosphere should be free from fear and suspicion. Simplicity and straightforwardness of mind are a great asset; they are an inheritance from a previous life as sadhaka.

* * * * *"
ravi said…
🌹🌺"' *பெருமாளின் தலையிலிருந்து ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டுத் தெறித்தது.." ...என்பதை பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்.

🌺இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர்.

🌺கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உற்சவருக்கு அணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார்.

🌺மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உற்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான்.

🌺அவரும் பெருமாளின் தலையிலிருந்து ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறை உணர்ந்தான்.

🌺திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின் அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சவுரி முடியுடன் காட்சி தந்தார்.

🌺அன்று முதல் உற்சவருக்கு தலையலங்காரம் சவுரிமுடியுடன் தான், பெயரும் சவுரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று.

🌺இத்தலத்தில் உள்ள உற்சவர் ‘சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி' என்றும், ‘அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

🌺7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.

🌺கிருஷ்ணாபுரம் அன்று அழைக்கப்பட்ட இவ்வூரானது பின்னர் திருக்கண்ணபுரம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது.

🌺(திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம் மற்றும் திருக்கோவலூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்கள் என்றே போற்றப்படுகின்றன.)

🌺க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.

🌺பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் ஆகும். 🌹

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*WHY GO TO THE TEMPLE*

A 'devotee' goer wrote a letter to the editor of a newspaper and complained that it made no sense to go to the Temple.

'I've gone for 30 years now, he wrote, and in that time I have heard something like 3,000 mantras.

But for the life of me, I can't remember a single one of them. So, I think I'm wasting my time and the Gurus are wasting theirs by giving services at all.

This started a real controversy in the 'Letters to the Editor' column much to the delight of the editor. It went on for weeks until someone wrote this clincher:

I've been married for 30 years now. In that time my wife has cooked some 32,000 meals.

But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals. But I do know this...

They all nourished me and gave me the strength I needed to do my work.

If my wife had not given me these meals, I would be physically dead today. Likewise, if I had not gone to the Temple for nourishment, I would be spiritually dead today!

When you are down to nothing, God is up to something! Faith sees the invisible, believes the incredible and receives the impossible!

Thank God for our physical and our spiritual nourishment!🪷🪷🪷
ravi said…
#ஆலயதரிசனம்...🙏🙏ஆடி மாதத்தில் தினம் ஒரு அம்மன் கோவில் தரிசனம் 🙏🙏🙏 இன்று

அருள்மிகு
பத்திர காளியம்மன் திருக்கோயில்🙏🙏🙏🙏🙏 மடப்புரம்,. மதுரை அருகே உள்ள திருப்புவனம் பக்கத்தில் மடப்புரம் உள்ளது.

மூலவர் : பத்ரகாளி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம்
ஊர் : மடப்புரம்
மாவட்டம் : சிவகங்கை

ravi said…
திருவிழா...

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம். தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.

தலசிறப்பு..

அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்.

திறக்கும் நேரம்..

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்..

தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயில் அருகில் அமைந்துள்ளது.

இங்கு அய்யனார் காவல் தெய்வமாகவும், விநாயகர் வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்.

ravi said…
பிரார்த்தனை...

செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.

பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.

நேர்த்திக்கடன்..

ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது. அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.

தலபெருமை...

பத்ரகாளியம்மன் தோற்றம்..
சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது. காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.

அடைக்கலம் காத்த அய்யனார்.. மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும். இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்.

தலபெருமைகள்..

அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு. ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.

தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தல வரலாறு..

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கேதிருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள். அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.

மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.

சிறப்பம்சம்..

அதிசயத்தின் அடிப்படையில்: அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்...
ravi said…
#ஆலயதரிசனம்...🙏🙏ஆடி மாதத்தில் தினம் ஒரு அம்மன் கோவில் தரிசனம் 🙏🙏🙏 இன்று

அருள்மிகு
பத்திர காளியம்மன் திருக்கோயில்🙏🙏🙏🙏🙏 மடப்புரம்,. மதுரை அருகே உள்ள திருப்புவனம் பக்கத்தில் மடப்புரம் உள்ளது.

மூலவர் : பத்ரகாளி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம்
ஊர் : மடப்புரம்
மாவட்டம் : சிவகங்கை

திருவிழா...

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம். தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.

தலசிறப்பு..

அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்.

திறக்கும் நேரம்..

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ravi said…
பொது தகவல்..

தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயில் அருகில் அமைந்துள்ளது.

இங்கு அய்யனார் காவல் தெய்வமாகவும், விநாயகர் வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்.

ravi said…
பிரார்த்தனை...

செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.

பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.

ravi said…
நேர்த்திக்கடன்..

ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது. அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.

தலபெருமை...

பத்ரகாளியம்மன் தோற்றம்..
சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது. காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.

அடைக்கலம் காத்த அய்யனார்.. மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும். இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்.

தலபெருமைகள்..

அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு. ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.

தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தல வரலாறு..

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.

மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கேதிருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள். அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.

மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.

சிறப்பம்சம்..

அதிசயத்தின் அடிப்படையில்: அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்...
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்*

ஸிருலிட³ஸீத பீட³லெக³ ஜிம்முடகுன்
ஹனுமன்துடா³ர்திஸோ
த³ருடு³ ஸுமித்ரஸூதி

து³ரிதம்பு³லுமானுப ராம நாமமும்
க³ருணத³லிர்ப

மானவுலகா³வக³ ப³ன்னின வஜ்ரபஞ்ஜரோ
த்கரமுக³தா³

ப⁴வன்மஹிம தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 31 ॥

ஹலிகுலிஶாங்குஶத்⁴வஜ ஶராஸன ஶங்க³ரதா²ங்க³ கல்பகோ

ஜ்வலஜலஜாத ரேக²லனு ஸாம்ஶமுலை

கனுபட்டுசுன்ன மீ
கலிதபதா³ம்பு³ஜ த்³வயமு

கௌ³தமபத்னி கொஸங்கி³னட்லு நா
தலபுன

ஜேர்சிகாவக³தெ³ தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 32 ॥
--
🌷🌷🌷
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 100🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
சம்பாதி சொல்ல சொல்ல அவர் அருகில் பெரிய மலையை யாரோ கொண்டு வந்து வைத்ததைப்போல இருந்தது மற்ற வானரங்களுக்கு

----- முகத்தில் கவலைகள் மொத்த இடத்தையும் குத்திகை வாங்கியதைப்போல் இருந்தது....

சம்பாதி முடித்துக்கொண்டார்

-- "ஜாம்பவான் அவர்களே! இங்கிருக்கும் வீரர்கள் அனைவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை.

ஒரு சரியான வீரனை இவர்களுக்குள் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பவும்.

உங்கள் எல்லோருக்கும் ஜெயம் உண்டாகட்டும்.

இந்த நல்ல முயற்சி வெற்றியுடன் முடிய நான் எல்லா சிவ ஆலயங்களுக்கும், 106 வைணவஸ்தலங்களுக்கும் சென்று வேண்டிக்கொள்ளப் போகிறேன்.

பிறகு மீண்டும் இங்கு உங்களுடன் சேர்ந்து கொண்டு என் ராமனைப்பார்க்க வருகிறேன்.

நான் விடை பெற அனுமதி தாருங்கள். ".🦅🦅🦅🦅🦅🦅🦅
ravi said…
ஜாம்பவான் மனதில் பெருமைப்பட்டுக்கொண்டார்.

எவ்வளவு உயர்ந்த ஞானி சம்பாதி ...

அனுமாரை அனுப்பவும் என்று நேரிடையாக சொல்லாமல்,

மற்றவர்கள் மனது புண்படாத வண்ணம், நாசுக்காக ஒரு நல்ல வீரனை தேர்ந்தெடுத்து அனுப்ப சொல்கிறாரே ...

ஓவ்வொரு நிமிடமும் இவரிடம் இருந்து 1000 விஷயங்களுக்கும் மேலே கற்றுக்கொள்ளலாம் போலிருக்கிறதே!!

எல்லோரையும் கட்டிக்கொண்டார் சம்பாதி....

கடைசியில் அனுமாரையும் கட்டிக்கொண்டு காதில் ரகசியமாக சில விஷயங்களை சொன்னார்....

அதைக்கேட்ட வாயு மைந்தனின் உடல் சிலிர்த்தது.🦅🦅🦅
ravi said…
கார்த்த வீரியனின் ஆயிரம் பிள்ளைகள்

குருதிக்கு குருதி கண்ணுக்கு கண் என்றே பழி வாங்கத் துடித்ததே ...

யாரும் இல்லா நேரம்
மறலி வருகின்ற நேரம்

வழி மறைக்க யாரும் இல்லா காலம் ...

வந்தே ஜமதக்னியின் தலை வெட்டினரே ...

மனைவியின் தலை தனை வெட்டியவர்

தன் தலை தப்பிக்க வழி வகுக்க வில்லை ...

வந்து அணைத்தது மரணம் ..

அத் தருணம் அடங்கா தீயை ராமனுள் விதைத்ததே 🔥🔥🔥
ravi said…
[19/07, 09:27] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 195*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 36*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[19/07, 09:28] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
[19/07, 09:30] Jayaraman Ravikumar: அவ்வளோ நமக்குள்ள அந்த உடம்பில் என்னதுங்கிற எண்ணம் இருக்குங்கிறத பெரியவா புரிஞ்சுண்டு,

விஷயங்கள் எல்லாம் என்னுடையதுங்கிற எண்ணம் இருக்குங்கிறதை பெரியவா புரிஞ்சுண்டு அந்த levelல இருக்கறவனை, அம்பாளுடைய சரண த்யானத்தினால் காமம் எல்லாம் அறுந்து போய் விடும்.

அந்த சரண த்யானத்தை நம்ப பண்ணா, நம்ப நிறைஞ்சு இருக்காளாம், அப்படின்னு சொல்றார்.🌷🌷🌷
ravi said…
[19/07, 09:25] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 607* 🙏🙏🙏started on 7th Oct 2021

*307 வது திருநாமம்*
[19/07, 09:27] Jayaraman Ravikumar: *307 ரம்யா -*

ரம்யமாக இருக்கிறது என்றால் எல்லோரையும் மகிழ்விப்பது.

அம்பாளின் திருநாமத்தை சொல்லும்போது மனம் இனிக்கிறதல்லவா?

அழகின் சிகரம் மகிழ்விக்காதா?💐💐💐
ravi said…
[18/07, 17:45] Jayaraman Ravikumar: *120. அம்ருதாய நமஹ (Amrutaaya namaha)*🌷🌷🌷
[18/07, 17:47] Jayaraman Ravikumar: இதை மேலும் விளக்கும் விதமாக நம்பிள்ளை அழகான எடுத்துக்காட்டும் கூறினார்.

“கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில் உற்சவ மூர்த்தியான சார்ங்கபாணிப் பெருமாள், ஆராவமுதாக இருக்கும்
தனது திருமேனி வடிவழகைத் தானே பல கோணங்களிலிருந்து அனுபவிக்க விழைந்தார்.

தன் முன்னழகை அனுபவிப்பதற்காகச் சந்நதிக்கு முன்னே கருடனாக வடிவெடுத்து அவரே அமர்ந்து கொண்டார்.

தனது பக்கவாட்டின் அழகை ரசிப்பதற்காக ஸ்ரீதேவி, பூதேவியாக வடிவெடுத்து இருபுறங்களிலும் அமர்ந்து கொண்டார்.

தனது பின்னழகை அனுபவிக்க அவரே மூலவராக ஆதிசேஷனில் பள்ளி கொண்டார்.

இப்படி அனைத்துத் திசைகளிலிருந்தும் தன்னுடைய அழகைச் சார்ங்கபாணிப் பெருமாள் அனுபவிக்கிறார்.

அவராலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி ஆராத அமுதாக அவரது அழகு விளங்குகிறது!” என்றார்.🌷🌷🌷🌷
ravi said…
[18/07, 17:42] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 91*💐💐💐💐🙏🙏🙏
[18/07, 17:42] Jayaraman Ravikumar: आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
[18/07, 17:44] Jayaraman Ravikumar: நம்ம உலகத்தில , நம்மோட egoவை வெச்சு காரியங்கள் பண்ணிண்டு தான் இருக்க வேண்டியிருக்கு. material worldல தான் நம்ம இருக்கோம்.

ஆனா அப்பப்போ போய், இந்த மஹான்களுடைய சேவையைப் பண்ணிட்டு வந்தா, நமக்கு battery recharge ஆகிறது.

இது “ *பதா³ப்³ஜம் ”* .. என்னென்ன மங்களங்களைக் கொடுக்கும், எப்படி அஞ்ஞானத்தை போக்கும், ஞானத்தை கொடுக்கும்னு சொன்னார்.

அடுத்த ஸ்லோகத்தில, எல்லா கெடுதல்களும் போயிடுத்து, இந்த பகவானுடைய அனுகிரஹத்துனால அப்படினு சொல்றார்.
ravi said…
*WHY GO TO THE TEMPLE*

A 'devotee' goer wrote a letter to the editor of a newspaper and complained that it made no sense to go to the Temple.

'I've gone for 30 years now, he wrote, and in that time I have heard something like 3,000 mantras.

But for the life of me, I can't remember a single one of them. So, I think I'm wasting my time and the Gurus are wasting theirs by giving services at all.

This started a real controversy in the 'Letters to the Editor' column much to the delight of the editor. It went on for weeks until someone wrote this clincher:

I've been married for 30 years now. In that time my wife has cooked some 32,000 meals.

But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals. But I do know this...

They all nourished me and gave me the strength I needed to do my work.

If my wife had not given me these meals, I would be physically dead today. Likewise, if I had not gone to the Temple for nourishment, I would be spiritually dead today!

When you are down to nothing, God is up to something! Faith sees the invisible, believes the incredible and receives the impossible!

Thank God for our physical and our spiritual nourishment!🪷🪷🪷
ravi said…
19.07.2023:
"Gita Shloka (Chapter 3 and Shloka 15)

Sanskrit Version:

कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्।।3.15।।

English Version:

karma brahmodBhavam viddhi
brahmaaksharasamudBhavam |
tasmaatsarvagatam brahma
nityam yajne pratishtitam ||

Shloka Meaning

Action arises from Vedas.
Vedas are born from the imperishable paramatma, therefore know that the
supreme being is established in Yajna.

The chronological sequence are as follows

From Brahma Veda, from Veda, Karma and from Karma, yajna - this is the order of cration.
So in yajna, Brahma is established. Yajna is an act of self purification which leads to the realization of the supreme.

Yajna and other righteous works are not ordinary actions, because the all pervading Brahman
is directly present in them. Let all seekers take refuge in them and cross the ocean
of samsara.


It is said that yajna produces rain, and its non performance is the cause of drought and other
evils from which mankind suffers.

Performance of a yajna is an act of human welfare and personal redumption."

Jai Shri Krishna 🌺
ravi said…
மாசறு பொன்னே வருக

மாசறு பொன்னே வருக

திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

மாதவன் தங்காய் வருக

மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும்

குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்

விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக

திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்

உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே

பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே

திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே

பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட

ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்

சோதியென ஆதியென அடியவர் தொழும்

மாசறு பொன்னே வருக

திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

மாதவன் தங்காய் வருக

மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென

நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக🙌🙌🙌
ravi said…
🌹🌺"' *ஒரு சனிப் பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். ...என்பதை பற்றி விளக்கும் எளிய கதை 🌹* 🌺
-------------------------------------------------------------

🌹🌺பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ளவேண்டும்.

🌺வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

🌺உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன்.

🌺இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.

🌺இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

🌺ஒரு சனிப் பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.🌹

🌺பிரதோஷம் அன்று 108 லிங்ககேஸ்வரர் போற்றி சொல்லி வழிபடுவோம்
லிங்ககேஸ்வரர் போற்றி

🌺ஓம் லிங்கமே போற்றி
ஓம் அங்க லிங்கமே போற்றி
ஓம் அபய லிங்கமே போற்றி
ஓம் அம்ருத லிங்கமே போற்றி
ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
ஓம் அனாதி லிங்கமே போற்றி
ஓம் அகண்ட லிங்கமே போற்றி
ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
ஓம் அப்பு லிங்கமே போற்றி
ஓம் ஆதி லிங்கமே போற்றி🌺

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
மாசறு பொன்னே வருக

மாசறு பொன்னே வருக

திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

மாதவன் தங்காய் வருக

மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும்

குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்

விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக

திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்

உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே

பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே

திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே

பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட

ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்

சோதியென ஆதியென அடியவர் தொழும்

மாசறு பொன்னே வருக

திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

மாதவன் தங்காய் வருக

மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென

நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக🙌🙌🙌
ravi said…
*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌*

*06.புண்ணியம்‌ திரும்ப வரும்‌-தொடர்கிறது*

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக குளிக்கச்‌ சென்றார்‌.

அவரது அம்பறாத்‌ தூணியில்‌ ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.

அந்த அம்பைப்‌ படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப்‌ பூமியிலே குத்தி வைத்தார்‌.

“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு.

அம்பை ஊன்றிய ராமபிரான்‌, கங்கையில்‌ குளித்து விட்டுக்‌ கரையேறினார்‌.

ஊன்றிய அம்பை எடுத்தார்‌

அதிலொரு தேரைக்‌ குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக்‌ குஞ்சை அவர்‌ அறியாமல்‌ குத்திவிட்டார்‌.

தேரைக்‌ குஞ்சு சாகும்‌ தருவாயிலிருந்தது.

ராமபிரான்‌ கண்கள்‌ கலங்கிவிட்டன.

“ஐயோ, தேரையே! நான்‌ குத்தும்போது நீ கத்தியிருந்தால்‌ காப்பாற்றி இருப்பேனே, ஏன்‌ கத்தவில்லை? ” என்றார்‌.

அதற்குத்‌ தேரை சொன்னது:

“பெருமானே! யாராவது எனக்குத்‌ துன்பம்‌ செய்யும்‌ போதெல்லாம்‌ நான்‌ ராமா ராமா' என்றுதான்‌ சத்தமிடுவேன்‌. அநத ராமனே என்னைக குத்துகிறார்‌ என்னும்போது. யார்‌ பெயரைச்‌ சொல்லி ஓலமிடுவேன்‌?”

ராமபிரான்‌ கண்ணீரோடு சொன்னார்‌:

“தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான்‌ அறியாமல்‌ செய்த பிழை. ”

தேரை சொன்னது,

“பெருமானே! அறியாமல்‌ செய்கின்ற பிழைகள்‌ அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன' என்று சொன்னது உன்‌ வாக்குத்தானே! ”

தேரையின்‌ ஆவி முடிந்தது.

நான்‌ பாவம்‌ என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல்‌ செய்த பிழைகளை எல்லாம்‌ பாபககணக்கில்‌ சேர்க்காதே.

சிறுவயதில்‌ கடன்தொல்லை தாங்காமல்‌ நான்‌ 'திருடியிருக்கிறேன்‌'- என்‌ தாயின்‌ பணத்தைததான்‌.

திருடிவிட்டு நிம்மதியில்லாமல்‌ இருந்திருக்கிறேன்‌.

கடவுளை வேண்டியிருக்கிறேன்‌ - “இறைவா மன்னி” என்று.

அந்தத்‌ தவற்றைக கடவுள்‌ மன்னிக்கவில்லை என்றால்‌ இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில்‌ என்னிடம்‌ உதவி பெறாதவர்கள்‌ குறைவு.

உதவி பெற்றவர்களில்‌ நன்றியுடையவர்கள்‌ குறைவு.

என்னுடைய ஊழியர்களில்‌ என்னை ஏமாற்றாதவர்கள்‌ குறைவு.


ஏமாற்றியவர்களில்‌ நன்றாக வாழ்கின்றவர்கள்‌ குறைவு.

எழுத்தின்‌ மூலமே சம்பாதித்தவர்களில்‌ என்னைப்போல்‌ சம்பாதித்தவர்கள்‌ குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைதததில்‌, என்னைப்போல்‌ அள்ளி இறைததவர்கள்‌ குறைவு.

இவ்வளவு அறியாமைக்கடையிலேயும்‌, ஏதோ ஒரு சுடரொளி என்னைக்‌ காப்பாற்றுகிறது.

ஏன்‌ காப்பாற்றுகிறது? எதனால்‌ அது என்னைக்‌ காப்பாற்றுகிறது?

என்‌ தாய்‌ - தகப்பன்‌ செய்த தருமங்களை நினைக்கிறேன்‌.

“தர்மம்‌ தலைகாக்கும்‌' என்ற இந்துக்களின்‌ பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம்‌ தலையிலடிககிறது - செய்த புண்ணியம்‌ தலையைக்‌ காக்கிறது.

ஆம்‌, செய்த புண்ணியம்‌ திரும்பி வருகிறது.

புண்ணியம்‌ என்பது, என்றும்‌ எதிலும்‌ நீ செய்யும்‌ நன்றி!

பாவத்தில்‌ முதற்பாவம்‌, நன்றி கொல்லுதல்‌.

கஷ்டகாலத்தில்‌ எனக்கு ஒரு ரூபாய்‌ உதவியவரை நான்‌ ஞாபகத்தில்‌ வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்‌.

அந்த நாயகன்‌ அறிய நான்‌ நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம்‌ செய்யாமல்‌, புண்ணியம்‌ செய்து கொண்டே இறைவனைத்‌ தியானித்தால்‌ உன்‌ வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம்‌ காத்திருககிறது.

நான்‌ தத்துவம்‌ பேசவில்லை; அனுபவம்‌ பேசுகிறது.

இந்து மதத்தின்‌ ஒவ்வொரு அணுவையும்‌ நான்‌ உணர்வதற்கு எதையும்‌ நான்‌ படிக்கவில்லை.

சாதாரணப்‌ பழமொழிகளும்‌ அனுபவத்தில்‌ அவற்றின்‌ எதிரொலிகளுமே, இந்துமதத்தில்‌ ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாககியிருக்கன்றன.

*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌-07.விதிப்படி பயணம் திங்கள்கிழமை தொடரும்….*
ravi said…
Shriram

19th July

*The Four Aspects of Sadhana*

When performing bhajan, I used to be oblivious of everything except God. I want you to be so, too, when you perform bhajan; and I say this with the full confidence that you can develop this single-pointed concentration.

You should frequently introspect to find out your own faults and defects, and realizing their mountainous proportions, make strenuous efforts to eradicate them. It is common human nature quickly to notice faults in others, and to belittle, even justify and condone one’s own. Two things should be done to counter this tendency. One is, to stop forthwith making any calumnious reference to others. The other is, to take stock, at bed-time every night, of the time and energy spent during the day on the effort to attain God and, conversely, that spent on maligning others. This two-pronged effort will quickly purify the mind.

Associating with the godly is another means to purify the heart. Now, it is by no means easy to spot a saint in life. An easier and surer thing is to take recourse to a saint’s discourses or book, such as the Dasabodha. Shree Samartha has categorically assured the reader, that one who reads it with complete faith will get the benefit of association with him (that is, Shree Samartha himself). Saints, indeed do not truly manifest themselves in the corporeal body so much as in their teaching, the sadhana they advocate. Shree Samartha has advised four-fold sadhana. One aspect is that we should adopt saguna worship, which alone can eventually lead us to realizing nirguna; for, though it is the Ultimate Reality, nirguna cannot be directly encompassed or realized. The second aspect of sadhana is humility of spirit. Pride puts God away, while one who approaches Him with humility becomes dear to Him. The third part of sadhana is distribution of food, anna-daan, to the best of one’s capacity; this is most essential in the present degenerate age. The fourth part is ceaseless remembrance of nama. This is the invaluable gift the saints have devised for us.

One who has in the true sense met a saint, a sadguru, will cease to feel that he has anything yet to achieve. He has no sadhana to perform except doing what the sadguru orders or desires. That, in fact, constitutes a pilgrimage or paramartha for him. Nothing else ever even enters his mind.

* * * * *"
ravi said…
[20/07, 08:56] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 608* 🙏🙏🙏started on 7th Oct 2021

*308 வது திருநாமம்*
[20/07, 08:58] Jayaraman Ravikumar: *308* *ராஜீவலோசநா* --

தாமரைக்கண்ணாள் என்கிறார் ஹயக்ரீவர்.

மான் விழி, கயல்விழி, என்றும் சொல்லலாம்.

ராஜீவ என்றால் மான், மீன் என்றும் அர்த்தம்.

மற்றெதுவுடனும் ஒப்பிட முடியாத அழகிய விழிகள்.

அவள் கடைக்கண் பார்வையே உலகை ரக்ஷிக்கிறது.💐💐💐👀👀👀👀👀👀👀👀
[20/07, 08:59] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 196*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 36*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[20/07, 08:59] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
[20/07, 09:03] Jayaraman Ravikumar: காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.

அப்படின்னு எல்லாத்தலையும் நம்மளை பார்க்க கத்துண்டா நான் என் மேலே, நம்ப உடம்புமேல, நம்ப குழந்தேள் மேல வைக்கிற அன்பை, உலகத்தில் எல்லா மேலயும் வைக்க கத்துண்டா, நோக்க நோக்கக்களி யாட்டம்.

உலகத்தில் எதை பார்த்தாலும் நமக்கு களியாட்டமாக இருக்குமே அப்படின்னு குரு சொல்லி தரார்.

இது ஒரு ஞானி சொல்லிகொடுத்து அனுக்கிரஹம் பண்ணா, நமக்கு மாறாத அனுபவமா ஆகும், அது தான் காமாக்ஷியோட சரணம் பண்ற அனுக்கிரஹம்🌷🌷🌷
ravi said…
தாரத்தின் தலையை மண்ணில் உருண்டோட செய்தவன்

தன் தலையை காக்க முடியா தலையை சாய்த்தான் மண்ணில்...

சாய்ந்த தலை ராமனை காணாமல் ஏங்கியது ....

பழிக்கு பழி வாங்கும் என் மகன் இன்னும் பல தலைகளை மண்ணில் சாய்ப்பானே

என் செய்வேன் ...?

வீதி எங்கும் குருதி ஓட

விளக்குகள் எல்லாம் வேதனை சிந்த

காக்கையும் கழுகும் உடல் தின்ன

அண்டம் தின் பண்டாமாய் ஆகுமே என் செய்வேன் ?

*ராமா* ...

பரசு வேண்டாம் பாசம் கொள்

பகைக்கு பகை புகையைத் தூண்டும் ..

சிகை கொண்ட தலைகள் சீழ் கொள்ளும் மண்ணில் ...

ஒத்திகை வேண்டாம் பொதிகை வீசம் இடமிதில் வைகை கோபம் கொள்ளலாகுமோ ... ?

வாய் முணு முணுக்க மூச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் ஜமத்கினி முனியே 🙌🙌🙌
ravi said…
[19/07, 17:43] Jayaraman Ravikumar: *120. அம்ருதாய நமஹ (Amrutaaya namaha)*🌷🌷🌷
[19/07, 17:44] Jayaraman Ravikumar: அப்போது ஒரு பக்தர் எழுந்திருந்து,

“சார்ங்கபாணி கோயிலில் மூலவர் திருமழிசைப் பிரானுக்காக ஆதிசேஷனில் இருந்து
சற்றே எழுந்தபடி காட்சி தருகிறார் அல்லவா?” என்று கேட்டார்.

அதற்கு விடையளித்த நம்பிள்ளை, “ஆம். அதிலும் ஒரு சுவாரஸ்யம் உள்ளது!

உற்சவ மூர்த்தியின் பின்னழகாகிய அமுதைப்
பருகிக் கொண்டிருந்த மூலவருக்கு உற்சவரின் முன்னழகைக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

அதற்கு என்ன வழி என யோசித்துக் கொண்டிருந்தார்.

திருமழிசைப் பிரான் குடந்தைக்கு வந்து பெருமாளைப் பார்த்து,
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு என அழைக்கவே, அவருக்காக எழுந்தது போல எழுந்த மூலவர்,

உற்சவரின் முன்னழகை ரசிக்கும் நோக்குடன் எட்டிப் பார்த்தபடி உத்தான சயனத்தில் எழுந்தருளியுள்ளார்!

தனது அழகாகிய ஆராவமுதத்தில் ஆழ்ந்தபடியால் இன்றும் ஆராவமுதாழ்வான் என்றே அவர் அழைக்கப்படுகிறார்!” என்று கூறினார்
ravi said…
[19/07, 17:38] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 92*💐💐💐💐🙏🙏🙏
[19/07, 17:39] Jayaraman Ravikumar: दूरीकृतानि दुरितानि दुरक्षराणि

दौर्भाग्यदुःखदुरहङ्कृतिदुर्वचांसि ।

सारं त्वदीयचरितं नितरां पिबन्तं

गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः

தூ³ரீக்ருʼதானி து³ரிதானி து³ரக்ஷராணி

தௌ³ர்பா⁴க்³யது³꞉க²து³ரஹங்க்ருʼதிது³ர்வசாம்ʼஸி .

ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்ʼ நிதராம்ʼ பிப³ந்தம்ʼ

கௌ³ரீஶ மாமிஹ ஸமுத்³த⁴ர ஸத்கடாக்ஷை꞉
[19/07, 17:41] Jayaraman Ravikumar: *ஹே கௌ³ரீஶ ”* .. உமா பதியே,

“ *து³ரிதானி”* .. என்னுடைய பாவங்கள்,

“ *து³ரக்ஷராணி”* ..

ப்ரஹ்மா என் தலையில் எழுதிய கெட்ட தலை எழுத்துக்கள்,

“ *தௌ³ர்பா⁴க்³ய து³க² து³ரஹங்க்ருʼதி”* ..

என்னுடைய துரதிருஷ்டம், என்னுடைய துக்கங்கள் , என்னுடைய துர் அகங்காரம்,

“ *து³ர்வசாம்ʼஸி”* .. கெட்ட வார்த்தைகள்..

இந்த அகங்காரத்துனால ஏதாவது ஒரு வார்த்தை சொல்வோம்.

அது பெருசா ஒரு vicious circleயா நம்மளை பிடிச்சிண்டிரும்,

இது எல்லாத்துல இருந்தும்,

“ *தூ³ரீக்ருʼதானி ”* அவற்றில் இருந்து மீண்டு விட்டேன்,
ravi said…
Shriram

20th July

*Unbroken Contentment in Nama, the Sadguru's grace*

One who keeps his mind riveted at the feet of Rama has really no other sadhana to perform. No one can escape the destined travails of the body, but a Ramabhakta will not feel troubled by them. You, who have now found a sadguru, may rest assured you have nothing further to strive for, beyond maintaining faith in Rama. The true sign of a sadguru is that he, and whoever becomes his, find complete peace and contentment in nama alone.

Surrender wholly to Rama; rest assured that He will shower His grace on you. Leave the body to its lot, keeping the mind at peace and in happiness. Everything in the perceptible world should be treated as shadowy, unreal; and the mind should always be held fixed at the feet of Rama. Ask of God nothing but the love of nama; Rama will assuredly shower His grace on you. Never let anything disturb your peace of mind. Hold to nama dearly, just as a miser clings to money. While not chanting nama, one should feel restless like a fish out of water.

There is no sadhana but tacit obedience to the sadguru. There is no need to mortify the body by undertaking the trouble of any other sadhana. Only keep the mind fixed in Rama and in nama, day and night. One who trusts in Rama and Rama alone, will not expect danger of any kind from any quarter.

One who treats Rama as the only true friend and succour will never feel fear, nor anxiety, nor pain of any kind. There is no better service to one’s self than serving Rama. He alone achieves the real aim and purpose of human life who surrenders his mind in its entirety to God. To ascribe all doership to Rama destroys all possible cause for anxiety. Chanting nama ceaselessly will impart a sense of satiation. Contemplating nama without cessation, living in the presence of God, and implicitly obeying the sadguru — these constitute the mark of a true disciple. There is no other way to attain permanent contentment. One who firmly adheres to these things need do no other sadhana ; for him God is never far. Never for a moment think that anything but nama will secure your ultimate interest. Seek not to find me in anything but nama, for it is in nama that I reside; indeed, I am one with nama.

* * * * *
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம், அதாவது மனஸின் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும், அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசியில் தேகவியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.

ravi said…
யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஓடவே முடியக் கூடாது. அப்படி ஓடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போதும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்ந்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.

நதி இருக்கிறது. அதன் மூலம்—உண்டான இடம்—என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாகப் போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும், இது அடைய வேண்டும் என்கிற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவன் யோகி இல்லை, அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.

யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆடக் கூடாது, அசையக் கூடாது, அழக்கூடாது. இப்படியில்லாமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.

அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதிலெல்லாம் அவனுக்குத் ‘தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும்—எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும்—சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப் பழக்கினால்தான், கோடாநு கோடி ஜனங்களை இந்தமாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.
ravi said…
கழுத்தின் மாலையிலே மலர்சிந்தும் சிரிப்பு

கமலமனைய வதனத்தில் மலர்ந்ததொரு சிரிப்பு

கண்களின் பார்வையில் காரூண்ய சிரிப்பு

கண்கண்ட தெய்வமுனை வணங்குதலே சிறப்பு

கார்மேகம் போல் கருணை பொழியும் காமகோடி

கோடிகள் சேரினும் நாடி நரம்புகள் நலியினும் உனை மறவா தோணி நான்

கரை சேர்க்க உனையின்றி என் கறை நீங்குமோ

நுரை பொங்கும் வாய் இதனில் மறை போற்றும் உன் நாமம் வரை இன்றி நின்றே அருளாதோ
ravi said…
திருவடி மலரினை மனவண்டு சுற்றும்

மறுபடி மறுபடி மலரடி பற்றும்

அவளடி எழிலினில் மயங்கிடும் சித்தம்

இணையடி நிழலினை நாடிடும் நித்தம்

கிண்கிணிச் சலங்கைகள் எங்கெங்கும் ஒலிக்கும்

பொன்மணி பாதங்கள் பூக்களைப் பழிக்கும்

வெண்பிஞ்சுப் பதங்களை வேதங்கள் துதிக்கும்

தண்மலர் திருவடி நெஞ்சினில் இனிக்கும்

பொன்னடி போற்றிட பைங்கிளி வருவாய்

கண்மணியே என்றன் கருத்தினில் நிறைவாய்

உன்புகழ் பாடிட திருவருள் புரிவாய்

ஒவ்வொரு நொடியுமென் உள்ளத்தில் உறைவாய்🤝🤝🤝🌷🙌
ravi said…
*விஞ்ஞானகன = தூய அறிவு*

❖ *253 விஞ்ஞானகன ரூபிணீ* =

தூய அறிவாற்றலின் வடிவாக வியாபிப்பவள்🌷🌷🌷
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்*

ஜலனிதி⁴லோனதூ³றி குல ஶைலமுமீடி த⁴ரித்ரிகொ³ம்முனம்

த³லவட³மாடிரக்கஸுனி யங்க³முகீ³டிப³லீன்த்³ருனின் ரஸா

தலமுனமாடி பார்தி⁴வக த³ம்ப³முகூ³ற்சின மேடிராம நா

தலபுனநாடி ராக³த³வெ தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 33 ॥

ப⁴ண்ட³ன பீ⁴முடா³ ர்தஜன பா³ன்த⁴வுடு³ஜ்ஜ்வல பா³ணதூணகோ

த³ண்ட³கல்தா³ப்ரசண்ட³ பு⁴ஜ தாண்ட³வகீர்திகி ராமமூர்திகின்

ரெண்ட³வ ஸாடிதை³வமிக லேட³னுசுன்

க³ட³க³ட்டி பே⁴ரிகா
டா³ண்ட³ ட³டா³ண்ட³ டா³ண்ட³ நினத³ம்பு³ லஜாண்ட³முனிண்ட³ மத்தவே

த³ண்ட³மு நெக்கி சாடெத³னு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 34 ॥
-- 🌷🌷🌷
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 101🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[20/07, 06:35] Jayaraman Ravikumar: சம்பாதி யார் காதிலும் விழாமல் ஆஞ்சநேயரிடம் மட்டும் சொன்னார் "

ஆஞ்சநேயரே - அன்னையை பார்த்தவுடன் என் பணிவான நமஸ்காரங்களை சொல்லவும் -

இப்பொழுதுதான் ராமருக்கு உங்கள் உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது ..

உங்களை வரவேற்க முன்னதாகவே இங்கு வந்து உங்களுக்காக காத்திருப்பேன் -

உங்களுக்கு ஜயம் உண்டாகட்டும் - வருகிறேன்!!" 🦅🦅🦅
[20/07, 06:36] Jayaraman Ravikumar: அன்னையை பார்த்தவுடன்" என்று சம்பாதி சொன்ன வார்த்தைகள் அனுமானை ஒரு வினாடி கட்டிப்போட்டு விட்டது -

அன்னையே சம்பாதி ரூபத்தில் வந்து அவருக்கு ஆறுதல் தந்ததைப்போல் இருந்தது ...

கண்களில் கண்ணீர் மல்க சம்பாதிக்கு விடை கொடுத்தார்

--- மேலே மேலே சம்பாதி பறந்து செல்வது அவருக்கு விஷ்ணு கருடனின் மீது அமர்ந்து செல்வதைப்போல் தெரிந்தது.

மீண்டும் ராம நினைவு வரவே , ஆழ்ந்த தியானத்தில் அனுமார் ஊறிப்போனார் ...

ஜாம்பவானும் அனுமாரை தான் மட்டும் தேர்ந்தெடுக்கக்கூடாது , அப்படியே செய்தால் , ஏன் எனக்கில்லையா அந்த வீரம் , என்னால் இந்த கடலை தாண்ட முடியாதா என்ன என்று ஏதாவது ஒரு வானரம் நினைத்து விட்டாலும் அது ராம பணிக்கு உகந்தது அல்ல ;

அந்த வீரனின் மனம் நோகும் படி என் முடிவு இருந்துவிடக்கூடாது என்று சொல்லிக்கொண்டே ஜாம்பவான் எல்லா வீரர்களையும் அழைத்தார் ---🐻🐻🐻
ravi said…
*காவிரி வடகரையில் விளங்கும் வைணவத் திருத்தலம், பாவங்களையும் போக்கும் பெருமாள், மன்னர்களும், மகான்களும் போற்றி வணங்கிய தலம், தோஷங்கள் நீங்கும் தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது,*

*நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள கோழிக்குத்தியில் ஶ்ரீ வானமுட்டி ஶ்ரீனிவாசப்பெருமாள் திருத்தலமாகும்*

*
ravi said…
தல வரலாறு :*

பழங்காலத்தில் குடகுமலைப் பகுதியை, நிர்மலன் என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவன் தொழு நோயால் பாதிக்கப்பட்டான். இதற்குப் பல்வேறு நாட்டின் மருத்துவர்களும் முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்திய மன்னன், மனம் போன போக்கில் பயணமானான்.

அப்போது வழியில் முனிவர் ஒருவர், வீணையை இசைத்து பாடிக் கொண்டு இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய நிர்மலன் தன் நிலையை எடுத்துக் கூறித் தனக்கு வழிகாட்டுமாறு வேண்டி நின்றான். முனிவரும் அதற்கு மனமிரங்கி ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார். ‘இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் வழி கிடைக்கும்’ என்று கூறினார்.

ravi said…
அதன்படி மன்னன் அதை நாள்தோறும் ஜெபித்தபோது, அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. ‘உனக்கு கடுமையான தோஷம் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் உன்னைப் பற்றியுள்ளது. காவிரிக்கரை வழியே பயணம் செய்து, வழியில் தென்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்தத் தீர்த்தத்தில் உனக்கு நோய் தீர்ந்து சரியாகிறதோ, அங்கேயே தங்கியிருந்து இறைவனை வழிபடு’ என்றது.

ravi said…
இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன், அசரீரி கூறியது போலவே, காவிரிக் கரையில் உள்ள பல்வேறு திருக்கோவில்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்குளங்களில் நீராடினான். பின்னர் அடுத்த ஆலயத்தைத் தேடி பயணம் மேற்கொண்டான். ஆனாலும் மன்னனின் நோய் குணம் பெறவில்லை. மனம் சோர்ந்து மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கே மார்க்கசகாயேஸ்வரரை வணங்கி வேண்டி நின்ற போது, மீண்டும் அசரீரி ஒலித்தது.

‘நிர்மலா! மனம் கலங்காதே! உன்னுடைய தோஷம் நீங்கி, நீ பூரண குணமடையும் காலம் கனிந்துள்ளது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு! அதுவே உனக்கு விடுதலையைத் தரும்’ என்றது.

ravi said…
அதனால், மனம் மகிழ்ந்த நிர்மலன் ஆலயமாகத் திருக்குளத்தினைத் தேடிய போது, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அழகிய திருக்குளம் தென்பட்டது. அதில் ஆனந்தமாக நீராடி எழுந்த போது நோய் தீர்ந்து, உடல் பொன் நிறமாய் காட்சியளித்தது.

இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன் சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் நன்றி கூறி அங்கேயே வழிபடலானான்.

அப்போது அவன் முன்பாக அத்திமரம் ஒன்று தோன்றியது. அதில் பிரமாண்ட வடிவில் சீனிவாசப்பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி தந்து அருள் வழங்கினார்.

நிர்மலன் இதே தலத்தில் தங்கி ரிஷியாக மாறினான். பிற்காலத்தில் பிப்பில மகரிஷி என அழைக்கப்பட்டார். இவர் நீராடி பேறு பெற்ற தீர்த்தம் ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

*அத்திமரப் பெருமாள்* :

பிப்பில மகரிஷியின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், இத்தலம் வந்து பெருமாளைத் தரிசித்தான். தனக்கு போர்களின் மூலம் ஏற்பட்ட தோஷத்தை போக்கியருள வேண்டும் என்று வேண்டி நின்றான். இந்த மன்னனுக்கும், பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார்.

மனம் மகிழ்ந்த மன்னன் தான் கண்ட காட்சியை சிலையாக வடிக்க விரும்பி பதினான்கு அடி உயர அத்திமரத்தில் அழகிய பெருமாளின் திருவுருவை அமைத்து புதிய ஆலயமும் எழுப்பினான் என்பது தலவரலாறு.

*மூலவர் அத்திமரப் பெருமாள்* :

வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத அதிசயமாக, இங்கே மூலவர் சீனுவாசப்பெருமாள் தனது திருக்கரங் களில் சங்கு, சக்கரம், கதை, அபய முத்திரையுடன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கி காட்சியளிக்கிறார். 14 அடி உயர அத்தி மரத்தில் பிரமாண்ட வடிவில் நின்ற கோலத்தில் அவர் அருள்கிறார். இத்தல இறைவன் மூலிகை வண்ணங்களால் மெருகேற்றப்பட்டுள்ளார். அத்தி மரத்தின் வேரே திருவடியாக அமைந்து நிற்பது அதிசய நிகழ்வாகும்.

இங்கு அதே பெருமாள் பதினான்கு அடி உயரத்தில் வானை முட்டி நிற்கும் கோலத்தில் காட்சி தருவதால் இறைவனுக்கு வானமுட்டி பெருமாள் என்ற திருப்பெயரும் வழங்கப்படுகிறது. இவருக்கு பக்தப்பிரியன், வரத ராஜன் என்ற திருநாமங்களும் வழங்கப்படுகின்றன. (காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் திருக்குளத்தில் எளிய வடிவ அத்திவரதர் இருப்பது நினைவு கூரத்தக்கது.)

*ஆலய அமைப்பு :*

கிழக்கு நோக்கிய எளிய ராஜகோபுரத்தினைக் கொண்டு சிறிய ஆலயமாக அமைந்துள்ளது. கடந்த 2007–ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் விமானம் குடை போன்ற அமைப்புடைய சந்திரவிமானம் அமைக்கப்பட்டுள்ளது. உள்மண்டபத்தில் மூலவருக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும், இடதுபுறம் யோக நரசிம்மரும், கிழக்கு நோக்கி காட்சி தர, தெற்கு முகமாய் நர்த்தன கிருஷ்ணன் காட்சி தரு கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், விசுவக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி காட்சி தருகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி காயத்ரி மந்திரம், சீனிவாசப் பெருமாளின் தியான ஸ்லோகம் ஆகியவை ஆலய வழிபாட்டின் போது ஓதப்படுகிறது.

*சப்தஸ்வர அனுமன் :*

இக்கோவிலில் அமைந் திருக்கும் அனுமன் சிலையைத் தட்டினால், ஏழு ஸ்வரங்கள் ஒலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் சப்தஸ்வர அனுமன் என அழைக்கப்படுகிறார். வாலைச் சுருட்டி தலையில் வைத்துள்ள கோலத்தில் காட்சியளிக்கிறார். வாலின் நுனியில் மணி தொங்குவது கண்டு ரசிக்கத்தக்கது. இவர் இசை நாட்டியத்திற்கு ஆசி வழங்குபவர் என்பது கூடுதல் சிறப்பு. தலமரம் அத்திமரமாகும்.

தலத் தீர்த்தம் விஸ்வ புஷ்கரணி. கோடான கோடி பாவங்களையும் தீர்க்கும் இறைவராக வாரனமுட்டி பெருமாள் விளங்குகின்றார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கண்கண்ட தலமாக இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கலைத்துறையினருக்கு புகழும், வளமும், சேர்க்கும் ஆலயமாகவும் இது போற்றப்படுகிறது. காலை 6 மணிக்கு நண் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இங்கு ஆலய தரிசனம் செய்யலாம்.

*அமைவிடம் :*

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், கோழிக்குத்தி அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சோழன்பேட்டையை ஒட்டி அமைந்துள்ளது, கோழிக்குத்தி. மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் சோழன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே அரை கிலோமீட்டர் நடைபயணத்தில் கோழிக்குத்தி திருக்கோவிலை அடையலாம்.

*Post by //.*
www.mahavishnuinfo.org
ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 88*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 58*

மஹா வராஹோ கோவிந்தஸ் சுஷேண : கநகாங் கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர:

542. மஹாவராஹ: மகாவராக மூர்த்தி (பெருங்கேழலர்)

543. கோவிந்த: பூமியை உடையவன்.

544. ஸுஷேண: சதுரங்க பலமுடையவன்.

545. கநகாங்கநீ: தங்கத்தாலான திருஆபரணம் அணிந்தவன்.

546. குஹ்ய: மறைக்கப்பட்டவன்.

547. கபீர: கம்பீரமான வடிவமுடையவன்.

548. கஹந: (அறியமுடியாத) ஆழமானவன்.

549. குப்த: (விசுவாமித்திரர், அநந்தன், கருடன் போன்றவர்களால்) காப்பாற்றப்பட்டவன் (பாதுகாக்கப்பட்டவன்.)

550. சக்ரகதாதர: சக்ரம், கதை முதலான பல திவ்ய ஆயுதங்களை உடையவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*மேலும் விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க* 👇
https://bit.ly/3p4CZlj
ravi said…
🌹🌺"' *அய்யா...பழத்தில் பாதியை சிறுவன் எனக்கு ஸமர்ப்பித்தான். பாதியைத்தான் அவன் உண்டான். அதனால் எனக்கும் தண்டனையில் பங்கு உண்டு...என்ற குருவாயூரப்பன்" ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺ஒரு முறை ஒரு ஏழை சிறுவன், பசியின் கொடுமை தாங்காமல் ஒரு பழக்கடையில் இருந்து வாழைப்பழம் ஒன்றைத் திருடினான்.

🌺குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட அவன், கோவிலுக்குச் சென்று, தான் திருடிய பழத்தில் பாதியை உண்டியலில் போட்டுவிட்டு, மற்றொரு பாதியைத் தின்றான்.

🌺அப்போது, கடைக்காரர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்தார். அவனும் பசியினால் திருடியதாக ஒப்புக் கொண்டான். கடைக்காரருக்கு அந்த சிறுவனைத் தண்டிக்க மனமில்லாவிட்டாலும், அவனுக்குப் பாடம் கற்பிக்க நினைத்தார்.

🌺அவர் அவனிடம், " நீ இவ்வாறு தவறு செய்ததால், கோவிலை 108 தடவை பிரதக்ஷிணமாகச் சுற்றி வா" என்று கட்டளையிட்டார்.

🌺அந்த சிறுவனும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தான். அப்போது கடைக்காரர் ஸ்ரீ குருவாயூரப்பனும் அந்தப் பையனைத் தொடர்ந்து பிரதக்ஷிணம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒன்றும் புரியாமல் வீடு திரும்பினார்.

🌺அன்றிரவு கடைக்காரரின் கனவில் தோன்றிய அப்பன், " அய்யா...பழத்தில் பாதியை சிறுவன் எனக்கு ஸமர்ப்பித்தான். பாதியைத்தான் அவன் உண்டான். அதனால் எனக்கும் தண்டனையில் பங்கு உண்டு. நானும் கோவிலைச் சுற்றினேன்" என்று கூறினார்.

🌺இதிலிருந்து ஸ்ரீ அப்பன், அப்பாவி மக்களின் எளிமையையும், அன்பையும் நேசிக்கிறான் என்று அறியலாம்.

🌺 *பாடல்* 🌹

குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா

குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்

🌺திருநாள் தானப்பா
திருநாள் தானப்பா
குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா - தினமும்
திருநாள் தானப்பா!

🌺எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம்
எங்கும் உந்தன் திருநாமம்

🌺எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்

சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…

பழனிக் கடவுள் துணை - 20.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-15

முத்தமிழில் விருப்பற்றவர் பால் செல்லா வழிவகை அருள்!

மூலம்:

மருப்பொலி கடம்பும் செச்சையும் குரவும்
மானும்முத் தமிழ்களிற் சிறிதும்
விருப்பமில் லவர்தம் பாலும்நா டொறும்போய்
மெலிவுறா விரகளித் தருள்வாய் !
ஆருட்பொலி விளையாட் டனந்தம்ஆர் தரலால்
அணிபொழிற் சிகையுடை யனவாம்
பருப்பத முழுதும் பார்த்துநா ணியசீர்ப்
பழனிமா மலைக்குரு பரனே (15).

பதப்பிரிவு:

மருப் பொலி கடம்பும் செச்சையும் குரவும்
மானும் முத்தமிழ்களில் சிறிதும்
விருப்பமில்லவர் தம்பாலும் நாள் தொறும் போய்
மெலிவுறா விரகு அளித்து அருள்வாய் !
அருள் பொலி விளையாட்டு ஆனந்தம் ஆர் தரலால்
அணிபொழில் சிகை உடையனவாம்
பருப்பதம் முழுதும் பார்த்து நாணிய சீர்ப்
பழனி மாமலைக் குருபரனே!! (15).

பொருள் விளக்கம்:

திருவருள் பொலியும், பேரானந்தம் நிறைந்து விளங்கும் சித்து விளையாட்டை மகிழ்ந்து அருள்வதால், பேரெழில் பொழியும் உச்சியில் சோலையுள்ள சிகை உடையவனே! தான் மகிழ்ந்து அமரும் மலைகள் முழுதும், தன் பேரெழில் மற்றும் பெருமை பார்த்து நாணும், மகா மாண்புடைப் பெருமாளே! சுக குறமகள் ம ளனென மறை பலவும் ஓதித் தொழ முது பழநி மேவும் பழனி மாமலை ஞானகுருபரப் பெருமாளே!
நறுமணம் வீசும் உனக்குகந்த மலர்களான கடம்பு, வெட்சி, குரவு மலர்களை ஒத்த முத்தமிழ்களில், சிறிதும்
விருப்பமில்லாதவர் தம்பாலும் நாள் தோறும் போய், நான் நொந்து, மெலிந்து விடாது, எனக்கு வழிவகை அளித்து அருள்வாய்! முத்தமிழ் வித்தகப் பெருமாளே! அருள்வாய்!

பொருப்புகள் தோறும் நின்றுவிளையாடும் முருகா!
பழனிமலையில் மகிழ் பரமகுருபரனே!
தருப்பைநிறை சரவணத்தில் உதித்த சரவணபவ!
தனிமைகழியத் தண்ணருள்புரி தண்டபாணியே!
விருப்பெல்லாம் உன்தாளொன்றிலே வைத்து நாளெல்லாம்
விண்ணுமண்ணும் வணங்குமுனையே வணங்கருள்
கருப்புகாதுதித்த ஆண்மகனே! பர்வதங்களில் நின்றெமைக்
காத்தருளும் கந்தசாமியே! கண்பார்த்தருள்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
20.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 16)

Sanskrit Version:

एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति।।3.16।।

English Version:

evam pravartitam chakram
naanuvartayatIha yah: |
aghaayurindriyarAmo
mogham pArTha sa jIvati ||

Shloka Meaning

The man who does not follow the cycle thus set revolving, is a sinner rejoicing in sense pleasures
and he lives in vain.

It is already said that yajna and other selfless acts of worship and service are necessary
for the purification and protection of all beings, because the supreme begin is directly present
in them. Such men who follow the chakra are purified and attain moksha.

The rest live a useless life. They forgot God, they are enslaved by earthly pleasures, they have
no purity and so their life is a waste, and they go down into the bottomless pit of samsara.

One way of life is pure and blessed, another way of life is sinful and useless.

Jai Shri Krishna 🌺
ravi said…
ஸ்ரீமத் பாகவதம் அனைத்து வேதாந்த இலக்கியங்களின் சாராம்சமாகும்

பாகவத புராணத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் ச்லோகங்கள். பன்னிரண்டு ஸ்கந்தங்கள். சுமார் 335 அத்தியாயங்கள். இது புராணத்தின் சிறப்பு.

பகவானுடைய அவதாரங்கள்; நாம் வாழ்க்கை வாழ வேண்டிய முறை; நாம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்; வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்ந்த குணங்கள் – இவற்றை எல்லாம் பாகவதம் கூறும்.

பாகவத புராணத்தின் சாராம்சம் பக்திக்கும் முக்திக்கும் ஆதாரமாக கருதப்படுகிறது.
ravi said…
ஹரே கிருஷ்ணா🙏
கேள்விக்கான விடைகள் பின்வருமாறு:


1. துவாரகா தாமத்தை நெருங்கி வருவதை கேள்விப்பட்ட மக்கள் யாருக்காக காத்திருந்தனர்?
அ) பலராமன்
ஆ) அக்ரூரர்
இ) கிருஷ்ணர்
ஈ) உக்ரசேனர்

பதில்: கிருஷ்ணர்

2. மன்னன் சூரசேனனின் மகன்;
தேவகியின் கணவன்;
கிருஷ்ணர், சுபத்ராவின் தந்தை;
குந்தியின் சகோதரர்,
யார் இவர்?
அ) ஜாம்பவான்
ஆ) வாசுதேவர்
இ) நந்தகோபர்
ஈ) கம்சன்

பதில் : வாசுதேவர்

3. விருஷ்னி வம்சத்தின் தளபதி மற்றும் கிருஷ்ணரின் சிறந்த பக்தர் யார்?
அ) சாருதேஷ்ணன்
ஆ) அக்ரூரர்
இ) சால்வன்

பதில் : அக்ரூரர்

4. பகவான் கிருஷ்ணர் மற்றும் ருக்மணிக்கு பிறந்த மகன் யார்?
அ) பிரத்யும்னன்
ஆ) அனிரூத்தன்
இ) சம்பா

பதில் : பிரத்யும்னன்

5. பகவான் கிருஷ்ணர் மற்றும் ஜாம்பவதிக்கு பிறந்த மகன் யார்?
அ) சாருதேஷ்ணன்
ஆ) சம்பா
இ) சிசுபாலன்

பதில் : சம்பா

6) விலைமாது பெண்ணான சிந்தாமணியிடமிருந்து சிறந்த பக்தி தொண்டை உணர்ந்தவர் யார்?
அ) விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர்
ஆ) ஸ்ரீ விஷ்ணு சித்தர்
இ)ஸ்ரீ வில்வ மங்கள தாகூர்

பதில் : ஸ்ரீ வில்வ மங்கள தாகூர்

7)அனைத்து ______ & ________நிகழ்ச்சிகளும் பரம இறைவனின் மனிதாபிமான செயல்களை மையமாகக் கொண்டிருந்தன, இதனால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ந்தனர்.

பதில் : நாடக மற்றும் யாத்திரை

8)சாதாரண மனிதனின் ஆன்மிக ஞானத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள்?
அ) நாடக வல்லுநர்கள்
ஆ) நடனக் கலைஞர்கள்
இ) பாடகர்கள்
ஈ) பேச்சாளர்கள்
உ) மேலே கூறிய அனைவரும்

பதில்: மேலே கூறிய அனைவரும்
ravi said…
ஶ்ரீமத் பாகவதம் பகவானின் இலக்கிய அவதாரமான ஶ்ரீ ல வியாசரால் தமது குருவான நாரதரின் அறிவுரைப்படி இயற்றப்பட்டது.
12 ஸ்கந்தம் 18,000 ஸ்லோகங்கள் கொண்டது.
வியாச பகவானின் மகனான சுகதேவ கோஸ்வாமி யால் கங்கை நதிக்கரையில் உயிரை விட கூடி இருந்த பரிக்ஷித் மஹா ராஜாவிற்கு உபதேசிக்கபட்டது.
அங்கு கூடி இருந்த முனிவர்களில் ஒருவரான சூத கோஸ்வாமி சௌனக ரிஷியின் தலைமையில் நைமிஷாரண்ய வனத்தில் யாகம் செய்ய கூடி இருந்த முனிவர்களுக்கு தாம் கேட்ட ஶ்ரீமத் பாகவதத்தின் பெருமைகளை விளக்கி கூறினார்.
பகவத் கீதை பகவானால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கபட்டது.
ஶ்ரீமத் பாகவதம் அதன்படி வாழ்ந்து காட்டியவர்கள் பற்றி எடுத்துரைக்கிறது.
இக் கலி யுகத்தில் இதை படிப்பதாலோ கேட்பதாலோ அறியாமை என்னும் இருளை விலக்கி ஆன்மீக உணர்வு என்னும் ஒளியை பெற முடியும். பகவானின் ரூபம்,குணம்,லீலைகளை கேட்பது மூலம் பக்தி தொண்டில் ஈடுபட்டு தன் உணர்வு பாதையில் வெற்றி பெறலாம்.
ஹரே கிருஷ்ணா நன்றி 🙏
ravi said…
Shriram

21st July

*Nama is Eternal and Divine, Just Like the Vedas*
It is stated in the scriptures that in the Kritayuga God could be attained by long and deep contemplation; in the Tretayuga by performing arduous sacrifices; and in the Dwaparayuga by elaborate worship, In the present, Kaliyuga, none of them is possible, but God can be attained by the simple means of chanting nama, provided it is done sincerely and ceaselessly. Saints verified for themselves the truth of this, and assured all that repeating nama three-and-a-half crore times will purify the heart, and a thirteen-crore repetition will unfailingly bring about a darshana of God. You may not take my word for it, but I vouch this in the name of Dnyaneshwar Maharaj, Ekanath Maharaj, Tukarama Maharaj, and Samartha Ramadasa Swami, whose word is unimpeachable. The Ultimate Reality, which is inaccessible even to the Vedas, is realized by the saints by becoming it. Religious and moral restrictions are but scantily respected and observed in the present degenerate age, and therefore the saints exhort us to take to nama.

The Vedas seek to describe God, the Ultimate Reality; nama, too, delineates His existence. Every Vedic hymn commences with ‘Hari Om’, which is nothing but nama. The origin of the Vedas is beyond known antiquity; so is the origin of nama beyond antiquity. Both, equally, are eternal and divine, nama is resorted to by none less than Lord Shiva; so it is obviously the most ancient of sadhanas. Restrictions of diet and behaviour control restrict Vedic and other sadhanas, while chanting of nama is singularly free of restrictions and restraints of any kind.

When the Ultimate God gave voice to the Vedas, He first uttered the Elemental Syllable ‘Om’. Nama is identical with Om. The true import of the Vedas can only be comprehended by chanting nama. The Vedas are essentially praises of God. While reciting the Vedas, therefore, attention should be centered on the meaning rather than on the words. Even if we do not understand the meaning, our attention should be on God, whose praises we are singing. The pity is, we forget God and mechanically do all the rest. For purification of the heart, Vedic acts do not suffice; they must be accompanied by nama-smarana to make up for shortcomings.

* * * * *
ravi said…
🌹🌺"'Ayyanmir....says that one's mind engages in namasmarana only because of the merits done in crores of births.. A simple story explaining about Tulsidasa... 🌹🌺
------------------------------------------------------------------------------

🌹🌺 Saying Lord's Naama (Name) is easier than all these Mantra, Stotra and Homam. What is the difficulty in saying *Rama, Krishna*! Elders say that this does not yield immense results.

🌺 Sages say that it is best to pray the divine name *Namasmaranam* to overcome Kaliyuga.

🌺 Sages like Narada, Sukabrhamma, Pragaladhar, Uddhavar, etc., in the early days brought the glory of God's name to the world.

🌺 Sages like Kabirdasar, Surdasar, Tukaram, Gnaneswarar, Eknath, Sokamelar, Jakubhai, Meera etc. have incarnated in Kali Yuga and established the glory of Namasangeerthan.

🌺Bothendra Swamis, Satguru Sridhara Ayyavall, Maruthanallur Satguru Swami spread the bhajan tradition in the south.

🌺 The largest ocean in the ocean is the ocean. Those who engage in Namasmarana easily cross the ocean of birth. Ayyanmeer...Thulsidasara says that one's mind engages in Namasmarana only as a result of merits done in crores of births.

🌺 There is no restriction in praying Harinama. No need to watch time. Anyone can pray. This will keep wealth in the house. Gnaneswarar mentions that the house itself will become Vaikuntam.

🌺 Ramanuja preached and blessed the Ashtakshara mantra "Om Namo Narayanaya" so that everyone can go to Moksha.

🌺 Sridhara Aiyaval mentions that the Rig, Yajur, Sama and Atharvana Vedas have ceased to be able to glorify the Lord's name.

🌺 Thirumangaiyalvar extols the glory of Narayananam, an eight-letter mantra, "I have found the name Narayana, the word that gives healing."

🌺 Vallalar says that if you pray the Lord's name, your soul and soul will melt.
It is certain that the Lord will come looking for us when we do namasangeerthan alone or in a group with devotion from the depth of the heart.

🌺 When we perform namasangeerthan with music, the Lord also dances to our music. In the temple of our hearts he sits on a throne of stones. Then bliss will spring into us.

🌺 This blissful experience cannot be explained to others. No matter how you describe the sweetness of sugarcane in words, no one can feel it except the one who has tasted the sugarcane.

🌺The splendor of God's Name is called ``Namarushi''.It is only when we relish it that our birth is meaningful.

🌺🌹 Vayakam Valga 🌹 Vayakam Valga🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"' *அய்யன்மீர்* .... *கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் நாமஸ்மரணத்தில் ஈடுபடும் என கூறுகிறார்.. துளசிதாசர்... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺மந்திரம், ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது. *ராமா, கிருஷ்ணா* என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது என பெரியோர்கள் கூறுகின்றனர்.

🌺கலியுகத்தைக் கடப்பதற்கு *நாமஸ்மரணம்* என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.

🌺நாரதர், சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.

🌺கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.

🌺போதேந்திர சுவாமிகள், சத்குரு ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குருசுவாமி பஜனை சம்பிரதாயத்தை தென்னகத்தில் பரப்பினர்.

🌺கடலிலேயே பெரிய கடல் பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். அய்யன்மீர்....கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் நாமஸ்மரணத்தில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.

🌺ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.

🌺ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, "" *ஓம் நமோ நாராயணாய* ' என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார்.

🌺ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.

🌺எட்டெழுத்து மந்திரமான நாராயணநாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், ""நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,'' என்று போற்றுகிறார்.

🌺இறைநாமத்தை ஜெபித்தால் உயிரும் உள்ளமும் உருகுவதாக கூறுகிறார் வள்ளலார்.
இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும்போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.

🌺இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தினசிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.

🌺இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் *கரும்பைச்* சுவைத்தவரைத் தவிர மற்றவர்க்கு அதனை உணரமுடிவதில்லை.

🌺இறைநாமத்தின் சிறப்பை " *நாமருசி* ' என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
We are brave in our willingness to carry on even as our pounding hearts say, “You will fail and land on your face.”

Brave in our terrific tolerance for making a hundred mistakes. Day after day.

*We are brave in our persistence.*

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
மரண அறிவிப்பு போஸ்டரைப் பார்த்துச் சிரித்தார், ஒரு நாத்திக நண்பர்.

என்ன சிரிக்கிறீர்கள் என்றேன்.

இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது.

மரணமடைந்தவர்களை இறைவனடி சேர்ந்தார், சிவலோகப் பிராப்த்தி அடைந்தார், வைகுண்ட ப்ராப்தி பெற்றார் என்று குறிப்பிடுவது அவரவர்கள் நம்பிக்கைதானே என்றேன்.

அவர்களுக்கே அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை பாருங்கள், இறந்தவர்கள் அப்படி அங்கு செல்கிறார் என்றால் இவர்களெல்லாம் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும், அதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்று சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தார்.

நானும் எனது பங்குக்குக் கொஞ்சம் சிரித்துவிட்டு அவரிடம் கேட்டேன். உங்களுக்குப் பெண் இருக்கிறாரா, அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா, என்று.

ஆமாம் பெண்ணிற்கு திருமணமாகிவிட்டது, நல்ல இடத்தில் கொடுத்திருக்கிறேன். மாப்பிள்ளை ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஏன் கேட்கிறீர்கள் என்றார்.

திருமணம் முடிந்து உங்கள் மகள் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றபோது எப்படி உணர்ந்தீர்கள் என்றேன்.

*ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தால்கூட ஏனோ ஒரு இனம் புரியாத வருத்தம் இருந்தது. யாருக்கும் தெரியாமல் விக்கிவிக்கி அழுதேன் என்று சொன்ன அவரது கண்களில் அப்போதும் ,லேசாக கண்ணீர் வந்தது.*

இப்படித்தான் சார், அவர்கள் இறைவனடி சேர்ந்ததற்கான வருத்தமல்ல அது மிகவும் சந்தோஷமான விஷயந்தான், ஆனால் இத்தனை நாள் நம்மோடு இங்கு இருந்தவர் இனி இருக்கமாட்டாரே என்ற வருத்தந்தான் என்றேன்.

சரிதானே நண்பர்களே?
*நம்பிக்கைகள் கேலி பேச அல்ல!*
ravi said…
[21/07, 09:13] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 609* 🙏🙏🙏started on 7th Oct 2021

*309 வது திருநாமம்*
[21/07, 09:14] Jayaraman Ravikumar: *309 ரஞ்ஜநீ -*

தன்னுடைய சிவந்த நிறத்தால் சிவனையும் சிவப்பாக்குபவள்.

சிவன் பளிங்கு, நிறமற்றவர்.

எதையும் பிரதிபலிப்பவர்.

எனவே அம்பாளின் ஒளி அவரை சிவந்து காட்டுகிறது.

மறுபிறப்பெனும் துன்பமில்லாமல் நம்மை காப்பவள்.
ravi said…
[21/07, 09:15] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 197*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 36*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[21/07, 09:17] Jayaraman Ravikumar: அப்படி அந்த மமதா பிசாசு கிட்ட இருந்து என்ன விடுவிக்கனும் அம்மா, அப்படின்னு இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிப்போம்.

மஹாமந்த்ரம்ʼ கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம்ʼ நக²ருசிமயம்ʼ பா⁴ஸ்மனரஜ꞉ |
நதானாம்ʼ காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா-
பிஶாசீம்ʼ பாதோ³(அ)யம்ʼ ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம்🔥🙌🪷
ravi said…
திரும்பி வந்தான் தீர்த்தக்கரை சென்றவன் ...

தெருவெல்லாம் குருதி ...

தந்தை சொன்ன மந்திரம் ரத்தமாய் வீடெங்கும் ...

தூண்டிய தலையை க் கண்டான் ...

துடிக்கும் தாயைக் கண்டான் ...

கொதித்த உறவுகளை கண்டான் ...

பாவம் தீர்த்தவன் புதிய பாவம் சேர்க்கத் துணிந்தான் ...

வெங்காலன் வெப்பம் தந்தான் ...

அக்னியும் கதிரவனும் கண்களாக வந்தனர் ...

ரௌத்திரம் ருத்திரன் பரிசாக தந்தான் ...

கர்ஜனை நரசிம்மன் தந்தான் ...

ஈசன் கொடுத்த பரிசு அந்த பரசு அரசு ஆளும் தலை முறைகளை தவிடு பொடியாக்கியது .... 🔥🔥🔥
ravi said…
[20/07, 20:12] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 92*💐💐💐💐🙏🙏🙏
[20/07, 20:12] Jayaraman Ravikumar: दूरीकृतानि दुरितानि दुरक्षराणि

दौर्भाग्यदुःखदुरहङ्कृतिदुर्वचांसि ।

सारं त्वदीयचरितं नितरां पिबन्तं

गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः

தூ³ரீக்ருʼதானி து³ரிதானி து³ரக்ஷராணி

தௌ³ர்பா⁴க்³யது³꞉க²து³ரஹங்க்ருʼதிது³ர்வசாம்ʼஸி .

ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்ʼ நிதராம்ʼ பிப³ந்தம்ʼ

கௌ³ரீஶ மாமிஹ ஸமுத்³த⁴ர ஸத்கடாக்ஷை꞉
[20/07, 20:14] Jayaraman Ravikumar: தௌ³ர்பா⁴க்³ய து³க² து³ரஹங்க்ருʼதி” ..

என்னுடைய துரதிருஷ்டம், என்னுடைய துக்கங்கள் ,

என்னுடைய துர் அகங்காரம்,

“து³ர்வசாம்ʼஸி” .. கெட்ட வார்த்தைகள்..

இந்த அகங்காரத்துனால ஏதாவது ஒரு வார்த்தை சொல்வோம்.

அது பெருசா ஒரு vicious circleயா நம்மளை பிடிச்சிண்டிரும்,

இது எல்லாத்துல இருந்தும்,

“தூ³ரீக்ருʼதானி ” அவற்றில் இருந்து மீண்டு விட்டேன்,🌷🌷🌷
ravi said…
[20/07, 20:02] Jayaraman Ravikumar: *120. அம்ருதாய நமஹ (Amrutaaya namaha)*🌷🌷🌷
[20/07, 20:10] Jayaraman Ravikumar: இக்கருத்தை வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, ஆராவமுதப் பெருமாள் குறித்து எழுதிய ஒரு ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.

“ *சேஷே* *சயாநஸ்தவ ப்ருஷ்டபாகே*
*த்வமேவ பூயஸ்தநு ரம்யபாவம் |*

*ஆலோகிதும் ஸாதரம் ஈஷதேவம்*
*உத்தாநபாவம் தநுஷே முகேந ||*
என்று.

இவ்வாறு எம்பெருமானுடைய அழகு பிறரை மட்டுமல்ல, எம்பெருமானையே மயக்கும்படியான ஆராவமுதமாக விளங்குகிறது.

அத்தகைய திகட்டாத அமுதம் போன்ற அழகுடன் விளங்குவதால், திருமால் ‘ *அம்ருதஹ* ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 120-வது திருநாமம்.
“ *அம்ருதாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஒவ்வொரு நாளும்
அமுதம் போலத் தித்திக்கும்படி எம்பெருமான் அருள்புரிவான்.🪷🪷🪷
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 🌷🌷🤝🤝

அவனிஜ கன்னுதோ³யி தொக³லன்து³

வெலிங்கெ³டு³ ஸோம, ஜானகீ
குவலயனேத்ர

க³ப்³பி³சனுகொண்ட³ல நுண்டு³ க⁴னம்ப³ மைதி⁴லீ

நவனவ யௌவனம்ப³னு வனம்பு³குன்

மத³த³ன்தி வீவெகா
த³விலி பஜ⁴ின்து

நெல்லபுடு³ தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 35 ॥

க²ரகரவம்ஶஜா வினு முக²ண்டி³த பூ⁴தபிஶாசடா⁴கினீ
ஜ்வர

பரிதாபஸர்பப⁴ய வாரகமைன ப⁴வத்பதா³ப்³ஜ நி
ஸ்புர

து³ருவஜ்ரபஞ்ஜரமுஜொச்சிதி, நீயெட³ தீ³ன மானவோ

த்⁴த⁴ர பி³ருத³ங்க மேமறுகு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 36 ॥
-- 🍁🍁🍁
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 102🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[21/07, 08:59] Jayaraman Ravikumar: சகோதர்களே! உங்களில் ஒருவரை லங்கைக்கு அனுப்ப விழைகிறேன் --

உங்களில் நான் யாரை அனுப்புவது?

- இந்த நல்ல காரியம் செய்ய உங்களில் யார் அதிகமான பாக்கியவான்?

மருதம் என்ற வானரம் முன்னுக்கு வந்தது -

ஜாம்பவானுக்கு ஒரே சந்தோஷம் -- வாருங்கள் மருதம் - உங்களைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்தேன் ---

மருதம் கண்களில் தடுக்க முடியாத கண்ணீர் ... "

ஜாம்பாவானே -- என் முட்டி இன்னும் சரியாகவில்லை --

நான் என்னையே தாண்ட முடியாத நிலையில் இருக்கும் போது இந்த கடலை எப்படித்
தாண்டுவேன் -??

எனக்கு அந்த பாக்கியம் இல்லை என்று சொல்லவே முன்னாடி வந்தேன் - மன்னிக்கவும் ... 🐒🐒🐒
[21/07, 09:00] Jayaraman Ravikumar: அந்த வானரங்களில் இளமையான விட்டல் என்ற வானரம் ஓடி வந்தது

--- " ஜாம்பவான் அவர்களே என்னால் இந்த கடலை தாண்ட முடியும் --

சொல்லி முடிப்பதற்குள் விட்டல் ஜாம்பவானின் கழுத்தில் இருந்தார்

-- ஜாம்பவான் ராம் ராம் என்று சொல்லிக்கொண்ட அவரை கழுத்தில் வைத்துக்கொண்டு ஆடிக்
கொண்டிருந்தார் ---

ஜாம்பவான் அவர்களே கொஞ்சம் கீழே இறக்கி விடுங்கள்,,

நான் என்ன சொல்லவந்தேன் என்பதை முடிக்கவேயில்லை🐒🐒🐒 ---
ravi said…
1.

பரமனின் புண்ணியமெல்லாம்
பொதுவென ஒன்றாய் கூடி

கரஞ் சிரம் கொண்டது போல் காஞ்சியில் நின்றனள் தேவி !

முழுமதி போலே பொலியும் திருமுகம் தனையும் தாங்கி

தொழுதிடும் இந்திரன் முதலார் தேவரின் குலமும் காத்து

உரைத்திட இயலாதவராம்
ஊமையர்க் கெல்லாம் கூட

கரை புரண்டோடும் கங்கை நதி போல்
வாக்கும் தந்து

உத்தமர் எதிர்கொள் துன்பம் உடனுடன் கலைந்தே செய்து

அத்தனை அழகாய் ஒளிர்வாள் அம்பிகை ஸ்ரீ காமாட்சி
ravi said…
*த்யாத்ரு* = சிந்தனையாளர் (இவ்விடத்தில் தியானிப்பவர்) *த்யேய* = தியானிக்கப்படும் பொருள்

❖ 254 *த்யான த்யாத்ரு த்யேய ரூபா* =

தியானமாகவும், தியானிப்பவராகவும், தியானிக்கப்படும் பொருளாகவும் ஊடுருவியிருப்பவள்🪷🪷🪷
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 89*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 59*

வேதாஸ்ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோத்ருடஸ் ஸங்கர்ஷணோ அச்யுத:
வருணோ வாருணோ வ்ருக்ஷ :புஷ்கரா÷க்ஷõ மஹாமநா :

551. வேதா: மங்களகரமானவன்.

552. ஸ்வாங்க: ஆளுகின்ற அரசாங்கத்தைப் பெற்றவன்:

553. அஜித: வெற்றி கொள்ள முடியாதவன்.

554. கிருஷ்ண: கண்ணன் என்னும் கருநிறத்தோன்.

555. த்ருட: திடமானவன்.

556. ஸங்கர்ஷண: சித், அசித்
ஆகியவற்றை ஒரே அடியாகத் தன்னிடம் ஈர்ப்பவன் (வியூக வாசுதேவன்)

557. அச்யுத: தனது நிலையிலிருந்து நழுவாதவன்.

558. வருண: எல்லாவற்றையும் மூடி மறைந்திருப்பவன்.

559. வாருண: பக்தர்களிடம் எப்போதும் இருப்பவன்.

560. வ்ருக்ஷ: மரம் போல் நிழல் தந்து காப்பவன்.

561. புஷ்கராக்ஷ: வலிமையான கண்ணோக் குடையவன், (கருணை பொழியும் கண்களை யுடையவன்)

562. மஹாமநா: பரந்த மனம் படைத்தவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*மேலும் விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
ravi said…
[21/07, 07:25] +91 96209 96097: *தேவேசாய நமஹ*🙏🙏
தேவர்களுக்கு தலைவர்
[21/07, 07:25] +91 96209 96097: நிஸ்ஸீமமஹிமா. நித்யயௌவனா *மத³ஶாலினீ*
இல்லத்தரசியாக இருப்பதில் பெருமை கொண்டு சுமங்கலி வடிவமாக தோன்றி அருள்பவள்
ravi said…
21.07.2023:
"Gita Shloka (Chapter 3 and Shloka 17)

Sanskrit Version:

यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते।।3.17।।

English Version:

yastvaatmaratireva syaat
aatmatrptashcha maanavah: |
aatmanyeva cha samtushtah
tasya kaaryam na vidyate ||

Shloka Meaning

But he who rejoices, who is contented, who finds happiness in Atma only, has no work to perform.

Except the paramahamsa who has directly experienced the supreme self, for all others Karma Yoga is the inevitable law. In this verse, Shri Krishna describes the liberated sage. He finds all joy in
atma, all satisfaction in atma, all contentment in atma. He is forever fixed in the atma and does
not move out of it. For him, the law of karma does not apply because he has already realized
the highest form of karma (that is moksha). So he is released from the operation of the law of karma.
But still, if he works, he does so for the benefit of mankind. There is no harm whether he works or
does not work.

Such realized sages are very rate indeed. All others must work. They should endeavor to attain the highest state by diligent performance of yagna. They should understand what they are, where they are,
how they live, and avoid the dangerous delusion of giving up karma before reaching the goal.

Jai Shri Krishna 🌺
ravi said…
*இரவு நேர சிந்தனை*🤔

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.

எல்லோருடைய வலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலே போதும்.

வெறுப்பு, விரக்தி, சுயநலம் இவை எல்லாம் நமக்குள் வரக் கூடாது.

மீறி வந்தாலும் விருந்தாளி போல் இரண்டொரு நாளில் சென்று விட வேண்டும்.

உங்களுக்கு எல்லாமே தெரியும் என்று பெருமையாக சொல்லிக் கொள்வதில் தவறில்லை.

ஆனால் அடுத்தவருக்கு ஒன்றுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

எலிகள் வாழ்வதும், பூனைகள் வாழ்வதும்
ஒரே வீட்டில் தான்.

புலிகள் வாழ்வதும், புள்ளிமான்கள் வாழ்வதும்
ஒரே காட்டில் தான்.

ஆகையால் வாழ்க்கையில் சிந்தித்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

*நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.*

*இனிய இரவு வணக்கம்*

www.positivequotestamil.com
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 90*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 60*

பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதி ராதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதி ஸத்தம:

563. பகவான்: வழிபாட்டுக்குரியவன்.

564. பகஹா: நற்குணவான்.

565. நந்தீ: நந்த கோபன் குமரன்.

566. வநமாலீ: வனமாலை என்னும் திருவாபரணம் அணிந்தவன்.

567. ஹலாயுத: கலப்பையை ஆயுதமாக உடையவன்.

568. ஆதித்ய: தேவகியின் (அதிதி) புதல்வன்.

569. ஜ்யோதிராதித்ய: ஒளி வடிவினன்.

570. ஸஹிஷ்ணு: பொறுத்துக் கொள்பவன்.

571. கதிஸத்தம: தரும வழியைக் காட்டுபவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*மேலும் விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
ravi said…
ஓம் குருப்யோ நமஹ: 🙏

இந்த 7 நாமத்தை சொல் போதும். ஆயிரம் நாமங்கள் சொல்லிய பலன் உனக்கு கிடைக்கும். 👍

மஹா பெரியவா மிக மிக எளிமையான பரிகாரத்தை பக்தர்களிடம் சொல்லி அவர்களின் தலையெழுத்தை பலமுறை மாற்றி இருக்கிறார். 🙏

அவ்வகையில் லலிதா சகஸ்ரநாமம் பற்றிய மகத்துவத்தையும் அவற்றை தொடர்ந்து பாராயணம் செய்தால் நன்மைகள் உண்டாகும் என்று கூறி உள்ளார்.

மஹா பெரியவா கூறிய விளக்கம் :

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி மீது பாடப்பட்ட இந்நூல் ஹயக்ரீவரால், சித்தர்களில் தலைமை சித்தராக விளங்கக் கூடிய அகத்திய மாமுனிக்கு உபதேசிக்கப்பட்டதாகும். லலிதா திரிபுர சுந்தரி என்பது சிவ - சக்தியின் ஐக்கியமாகவும், இதற்கு மேல் ஒரு தெய்வம் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

லலிதா சகஸ்ரநாமத்தை ஒரு முறை உச்சரித்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பார்கள். ஆனால் தினமும் அன்னையின் ஆயிரம் நாமங்களை சொல்லி வழிபட முடியுமா என கேட்டால் இன்றைய கால கட்டத்தில் அது கொஞ்சம் கடினமான ஒன்று தான்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இருந்து தொகுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியே ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி. மிகவும் சக்தி வாய்ந்த இந்த 7 மந்திரங்களை உச்சரித்தாலே லலிதா சகஸ்ர நாமம் முழுவதையும் படித்த பலன் கிடைத்து விடும். இது அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலனை தருவதால், லலிதா சகஸ்ரநாமம் அனைத்து நாமாவளிகளிலும் தலைசிறந்ததாக கருதப்படுகிறது.

ஆகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை மாலை தவறாது சொல்லி திரிபுரசுந்தரியை வணங்கி வழிபட்டு வந்தால் சுபிட்சமாக இருக்கலாம்.

1. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ! 🔱

2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 🔱

3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ 🔱

4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 🔱

5. ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 🔱

6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 🔱

7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ ! 🔱

ஓம் மஹா பெரியவா திருவடிகளே சரணம். 🙏

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.🙏

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.🙏
ravi said…
மனதில் மறைத்து வைத்திருக்கும் நியாயமான கேள்விகள் எல்லாம் மறைக்காமல் கேட்டு விட்டால்...!!!
மருந்துக்குக் கூட ஒரு உறவுகள் கூட நிலைக்காது...!!
🌹💐🌷🌹💐🌹🌷
🙏 *என் இனிய* *காலை* *வணக்கங்கள்* 🙏
ravi said…
[22/07, 09:28] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 610* 🙏🙏🙏started on 7th Oct 2021

*310வது திருநாமம்*
[22/07, 09:30] Jayaraman Ravikumar: *310 ரமணீ =* மகிழ்ச்சியானவள்-
இன்பமானவள் ( மகிழ்விப்பவள் - இன்பம் தருபவள் )🪷🪷🪷
ravi said…
இந்த ஸ்லோகத்தில் தேவியின் பாதங்களே மந்திரவாதி,

நூபுற சப்தங்கள் மந்திரங்கள் !

நகங்களின் வெண்ணிற காந்தியே விபூதி என்று வர்ணிக்கிறார் மூல கவி !

என்ன அழகான கற்பனை ?

தேவியை நமஸ்கரிக்க பக்தர்களின் மமதை என்ற பிசாசை விரட்டி அடிக்கும் மந்த்ரவாதியாக இங்கு அவள் பாதம் வர்நிக்கப் படுகிறது !

அவளை துதிப்பவர்கள் மமாகாரம், அகங்காரம் அடியோடு விலகிவிடுவதாகச் சொல்கிறார் கவி !

எத்தகைய உண்மை !
Total surrender to Her Holy Feet makes you humble !

That can be experienced only by true dedicated bhakti ,!
பக்தி என்னதான் செய்யாது!!💐💐💐
ravi said…
Sharadamba - Truly a divine masterpiece😍🙏🏼

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

Fantastic depiction of Sringeri Sharada, the presiding deity of the Sri Yantra.

She is beautifully sitting in padmasana pose, holding the
amrita kalasham, vedas, japa-mala with chin-mudra is thatroopam🙏🏼

Her compassionate eyes, lustrous smile, radiant face, glittering ornaments adorning her head to toe is simply amazing.

An elegant beauty with her saree perfectly pleated with minute designs.

The conical style dupatta adorning her back is a perfect representation of Sringeri Sharada.

The lucky parrot totally mesmerised by her stunning beauty😍

Sankara's Sharada Bhujangam is priceless🙌🙌🙌🙌
ravi said…
[21/07, 17:05] Jayaraman Ravikumar: *121. சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ (Shaashvathassthaanavey namaha)*
[21/07, 17:06] Jayaraman Ravikumar: கச்யபப் பிரஜாபதிக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவிகள்.

ஒரு பந்தயத்தில் கத்ருவிடம் தோற்ற வினதை,
அதனால் அவளுக்கு அடிமையானாள். அந்த வினதையின் மகனான கருடன், தன்னுடைய தாயை மீட்க
என்ன வழி எனக் கத்ருவிடமும் அவளது பிள்ளைகளான நாகப் பாம்புகளிடமும் கேட்டார்.

“நீ பெரிய பலசாலியாக இருக்கிறாயே! நீ தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடு!
அவ்வாறு நீ தந்தால் உன் தாயை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கிறோம்!” என்று அவர்கள் கூறினார்கள்.
ravi said…
[21/07, 16:49] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 92*💐💐💐💐🙏🙏🙏
[21/07, 16:50] Jayaraman Ravikumar: दूरीकृतानि दुरितानि दुरक्षराणि

दौर्भाग्यदुःखदुरहङ्कृतिदुर्वचांसि ।

सारं त्वदीयचरितं नितरां पिबन्तं

गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः

தூ³ரீக்ருʼதானி து³ரிதானி து³ரக்ஷராணி

தௌ³ர்பா⁴க்³யது³꞉க²து³ரஹங்க்ருʼதிது³ர்வசாம்ʼஸி .

ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்ʼ நிதராம்ʼ பிப³ந்தம்ʼ

கௌ³ரீஶ மாமிஹ ஸமுத்³த⁴ர ஸத்கடாக்ஷை꞉
[21/07, 16:51] Jayaraman Ravikumar: *ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்*

” ..மிகவும் சுவை மிகுந்த, சாரமான உன்னுடைய சரிதம் ,

“ *நிதராம்ʼ பிப³ந்தம்”* ..

அதை இடைவிடாது பருகிக்கொண்டு, வீண் பேச்சுகளிலிருந்து விலகி, உன்னுடைய

சரிதத்தை படிக்கறதுக்கு எனக்கு இங்கேயே, இப்பவே அனுக்கிரஹம் பண்ணனும் அப்படினு சொல்றார்.
ravi said…
One of my relatives is in the process of demolishing their house and to convert into an apartment... My sentiments 👇

*Permanent Address*

Our joint family home housed 14 of us from age 5 to 95 years.

Today I watched both the houses abandoned and nature taking over the garden my mother used to tend for hours every day.

The Jamun, the Drumstick a few Ashok, Neem and Peepal have survived but all beauty is both transient and fragile and the law of entropy is powerful.

ravi said…
The lovely flowers of myriad colours are all gone.

I wonder what happened to the peacock family that came everyday and ate from my moms hand.

The Bulbul, the sparrows, the parrots, spotted flycatchers, Cuckoos, a huge troop of monkeys that once in a month would upset the order of the place.

*Once people leave, a home becomes a house*.

Initially I didn’t feel like selling and now I don’t feel like going.

Time has taken away ten of its fourteen occupants.
ravi said…
The lovely flowers of myriad colours are all gone.

I wonder what happened to the peacock family that came everyday and ate from my moms hand.

The Bulbul, the sparrows, the parrots, spotted flycatchers, Cuckoos, a huge troop of monkeys that once in a month would upset the order of the place.

*Once people leave, a home becomes a house*.

Initially I didn’t feel like selling and now I don’t feel like going.

Time has taken away ten of its fourteen occupants.
ravi said…
[23/07, 07:24] +91 96209 96097: மத³கூ⁴ர்ணி தரக்தாக்ஷீ *மத³பாடலக³ண்ட³பூ⁴꞉*
சிறந்த கன்னங்களை கொண்டு அஷ்ட காளி ரூபமாக தன் குலத்தைக் காப்பவள்
[23/07, 07:24] +91 96209 96097: *குரவே நமஹ*🙏🙏
தேவர்களுக்கு ஹயக்கிரீவராக வேதங்களை உபதேசித்தqவர்
ravi said…
I don't want you to think you've been forgotten by creation. Sometimes it takes a long road for things to become clear. It's not a failure. It's an unveiling and so much more powerful because of your wait.

Focus your energy on the positive moments, because wherever you focus your energy, you feed. Focusing energy is a tremendous nourishment to the object you focus upon.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்*

ஜுர்ரெத³மீக தா²ம்ருதமு ஜுர்ரெத³மீபத³கஞ்ஜ

தோ யமுன்
ஜுர்ரெத³ ராமனாமமுன

ஜொப்³பி³லுசுன்ன ஸுதா⁴ரஸம்ப³ நே
ஜுர்ரெத³

ஜுர்ருஜுர்ருங்க³ ருசுல் க³னுவாரிபத³ம்பு³ கூ³ர்பவே

துர்ருலதோடி³ பொத்திட³க தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 37 ॥

கோ⁴ரக்ருதான்த வீரப⁴ட கோடிகி கு³ண்டெ³தி³கு³ல் த³ரித்³ரதா

காரபிஶாச ஸம்ஹரண கார்யவினோதி³

விகுண்ட² மன்தி³ர
த்³வார கவாட பே⁴தி³ நிஜதா³ஸ

ஜனாவல்தி³கெல்ல ப்ரொத்³து³ நீ
தாரகனாம மென்னுகொன

தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 38 ॥
--
👏👏👏
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 104🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[23/07, 10:12] Jayaraman Ravikumar: ஆஞ்சநேயர் ஒளி பொங்கும் கண்களை திறந்தார்

-- ஜாம்பவான் முதற்கொண்டு எல்லா வீரர்களும் அனுமான் சொல்லப்போகும் ஒரு வார்த்தைக்காக ஆவலுடன் இமை கொட்டாமல், வாயில் ஈ புகுவதும் தெரியாமல், சுட்டெரிக்கும் சூரியஒளியின் கதிர்களை கண்டு கொள்ளாமல் காத்திருந்தனர் --- 🐒🐒🐒🐻🐻🐻🐻🐒
[23/07, 10:13] Jayaraman Ravikumar: சங்கர சுவனன் அமைதியாக , ஆர்ப்பாட்டம் இல்லாமல் , தன்னை எல்லோரும் ஒரு மனதாக தேர்ந்து எடுத்துள்ளார்கள் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லாமல் பேச ஆரம்பித்தார் --

இதற்கு முன் ராமர் அவரை கூப்பிட்டது , கணையாழியை கொடுத்தது , சில ரகசியங்களை பகிர்ந்துகொண்டது எதுவுமே அவர் ஞாபகத்தில் இல்லை -

எதை எப்பொழுது சொல்ல வேண்டுமோ அந்த சமயத்தில் மட்டுமே ஞாபகம் பெறக்கூடிய அதிசயத்தை வரமாக பெற்றவர் -- ராமர் -

சீதையின் ரகசியங்கள் சீதையை பார்க்கும்பொழுது மட்டுமே தேவையானால் மட்டுமே ஞாபகத்திற்கு கொண்டு வரவேண்டியவை ---

அதனால் அதையே அசைப்போட்டுக்
கொண்டிருக்கும் மனப்பான்மை ஆஞ்சநேயரிடம் கிடையவே கிடையாது -

நம்பி அவரிடம் நாம் எதுவேண்டுமானாலும் சொல்லலாம் - நலமாக இருக்கலாம் .... 🙌🙌🙌
ravi said…
[23/07, 10:31] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 199*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 36*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[23/07, 10:33] Jayaraman Ravikumar: அருணகிரிநாதர் பல பாடல்களில்
திருவடியின் சிறப்பை வர்ணிக்கிறார் !

ஒரு பொழுதும் இரு சரண நேசத் தேவை துனரேனே என்றும்,
வெகு மலறது கோடு வேண்டியாகிலும், ஒரு மலரிலை கொடி மோர்ந்து யானுமை பரிவோடு வீழ்ந்து தாழ்தொழ அரு லவாயே என்ட்ரும்,

சேமக் கோமள பாதத் தாமரை எனவும், மறை போறறறிய ஒளியாய்ப் பரவு மலர் தாட்கமலம் என்றும் போற்றுகிறார் !

எல்லாவிதத்திலும் ஆண்டவனின் பாதம் பற்றினால் எந்த வினையும் எந்த விட மும் , படரும்

எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும் எந்த இகள்வுங்கொடிய எந்த வசியும் சிறிதும் அணுகாது என்று சொல்கிறார் அருணகிரியார்.!
ஜய ஜய ஜாகதம்பா சிவே🌷🌷🌷🙌🙌🙌
ravi said…
[23/07, 10:29] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 611* 🙏🙏🙏started on 7th Oct 2021

*311வது திருநாமம்*
[23/07, 10:31] Jayaraman Ravikumar: *311* *ரஸ்யா --* எல்லாமே கரைத்து குடித்தவர் என்று ஒருவரை சொல்கிறோமே என்ன அர்த்தம்.??

சகலமும் அறிந்தவர் என்று தானே.

ஸ்ரீ லலிதை எல்லாவற்றின் ஸாரமானவள்.

ஆத்மாவின் ரஸம் அவள்.

தைத்ரிய உபநிஷத் ஒரு வார்த்தை சொல்லும்: (II.vii) '' *ரஸோ வை ஸா ''* -- ' இனிப்பானது, சுவையானது என்றால் அது தான்'' . ஆத்மாவை தான் சொல்கிறது.💐💐💐
ravi said…
சத்திரியர்களை பிடிக்கவில்லை

சாகசம் செய்வோரை காக்க வில்லை

சத்தியம் மறப்போரை வீழ்த்த மறக்கவில்லை ...

மன்னிப்பு கேட்போரை மிதிக்க வில்லை ...

புதியதாய் மணம் செய்வோரை வாழ்த்த தவறவில்லை ...

பழைய தம்பதிகளை வாழ அனுமதிக்க வில்லை ...

மாசு படிந்த பரசுவை கங்கையில் கழுவினான் ராமன் ...

கங்கை கதறி ஈசனிடம் முறையிட்டாள்

என் புண்ணியம் இனி உண்டோ சம்போ ...

எல்லா பாவங்கள் என் மீது மிதக்கின்றனவே

சிரித்தான் ஈசன் ... ஜமத்கனியை அழித்த பாவம்

அதை தீர்க்கும் ராமன் புரிந்த பாவம் ...

பாவம் பாவத்துடன் மோத பாவம் தன் அகம்பாவம் அழியக்கண்டதே 🙌
ravi said…
[22/07, 19:37] Jayaraman Ravikumar: *121. சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ (Shaashvathassthaanavey namaha)*
[22/07, 19:38] Jayaraman Ravikumar: உடனே தேவலோகத்தை நோக்கிப் புறப்பட்டார் கருடன்.

அமுதத்தை எடுக்கச் சென்ற கருடனை எதிர்த்துத் தேவர்கள்
அனைவரும் போரிட்டார்கள்.

அவர்கள் அனைவரையும் தனி ஒருவனாக எதிர்கொண்ட கருடன் அந்தக் கடும்போரில் வெற்றி பெற்றார்.

இறுதியாக இந்திரன் கருடனைத் தாக்க வந்தான். அவனையும் வீழ்த்திவிட்டு அமுதத்தை எடுத்துக் கொண்டு திரும்ப வந்தார் கருடன்.🦅
ravi said…
[22/07, 19:33] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 93*💐💐💐💐🙏🙏🙏
[22/07, 19:34] Jayaraman Ravikumar: அடுத்து 93வது ஸ்லோகத்தில,

सोमकलाधरमौलौ कोमलघनकन्धरे महामहसि ।

स्वामिनि गिरिजानाथे मामकहृदयं निरन्तरं रमताम् ||

ஸோமகலாத⁴ரமௌலௌ

கோமலக⁴னகந்த⁴ரே மஹாமஹஸி .

ஸ்வாமினி கி³ரிஜாநாதே²

மாமகஹ்ருʼத³யம்ʼ நிரந்தரம்ʼ ரமதாம்

அப்படினு சொல்றார்.
[22/07, 19:35] Jayaraman Ravikumar: ஸோமகலாத⁴ரமௌலௌ” .. சந்திரனை சிரசில் சூடி உள்ளவரும்,

“கோமலக⁴னகந்த⁴ரே” .. கரிய மேகம்போல கருத்த கழுத்தை உடையவரும்,

“ஸ்வாமினி” .. என்னுடைய தலைவரும் ,

“கி³ரிஜாநாதே²” … பார்வதி நாதருமான ,

“மஹாமஹஸி” .. பரஞ்சோதி .. பெரிய ஒரு ஒளி .. அந்த வடிவில் ,

“மாமகஹ்ருʼத³யம்” .. அந்த பரமேஸ்வரனிடத்தில் என்னுடைய ஹ்ருதயமானது ,

“நிரந்தரம்ʼ ரமதாம்” … இடை விடாது அந்த பகவானிடத்தில் என்னுடைய மனசு ரமிக்க வேண்டும் அப்படினு பிரார்த்தனை பண்றார் .
ravi said…
[23/07, 10:16] Jayaraman Ravikumar: விஷ்வ = அண்டம் ❖ *256 விஷ்வரூபா* = பேரண்ட ரூபமானவள்👏👏 விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் நாமம் விஸ்வம்... 🙌🙌🙌
[23/07, 10:17] Jayaraman Ravikumar: 3

அவனியின் அகமும் புறமும் அலைந்திடும் அம்பிகை தேவி !

சிவனெனும் ஈசன் பெருமை வடிவென ஆகிய தேவி

அழகிய நகராம் காஞ்சி
பெரியவர் எல்லாம் பணியும்

அமிருதக் தாரை நனைந்த அன்னையை மனதில் வைத்தேன் !
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

காமம் குரோதம்’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருக்கிறார்.

.
ravi said…
ஒரு வஸ்துவிடம் ஆசை உண்டாகி விட்டால், அதைத் தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப்பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்குப் பெரிய சத்ரு. அதே போன்ற இன்னொரு சத்ருவே கோபம். நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காதபொழுது இதற்குத் தடையாக இருந்தவர்கள்மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது.

ravi said…
ரப்பர் பந்தைச் சுவரில் ஏறிகிறோம். அது எதிர்த்துக் கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வருகிறபோது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனசு இரண்டுக்கும் கோபத்தினால் பெரிய கிலேசம் உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் ரௌத்ராகாரமாகச் சத்தம் போடும்போது நம்மை யாரேனும் போட்டோ பிடித்து, அப்புறம் நம்மிடம் காட்டினால் போதும். கோபாவேசத்தில் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு வெட்கப்படுகிறோம்.

ravi said…
சாதாரணமாக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களைத் தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாச மயமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டுச் செல்கிற பண்டங்களை எல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக் கொண்டு போகிறது. இதனால் நெருப்புக்கு ‘கிருஷ்ண வர்த்மா’ என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. காமமும் இப்படிப்பட்ட ‘கிருஷ்ண வர்த்மா’ தான். அது தீயாக எரிகிறது; அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது; அது நம் மனசையே கறுப்பாக்கிக் விடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிற போது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும் சந்தோஷத்தையும் குலைத்துக் கொண்டு அழுகையையும் கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை துக்கத்தில் உண்டாவது.

நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தாம் துக்கமும் கோபமும். நம் ஆசையின் நிறைவேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் நம்மைவிடக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்து விட்டால் கோபித்துக் கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியைவிடப் பெரியது. இதை நள சரித்திரமான ‘நைஷதம்’ வெகு அழகாகச் சொல்கிறது. கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாகக் காமனும் குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? ‘காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்தக் கோட்டைக்குள்ளும் இந்தக் குரோதன் குடி கொண்டிருக்கிறானாக்கும். அது எந்தக் கோட்டைத் தெரியுமா? துர்வாஸருடைய இதயம்தான்’ என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாஸ மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்று தாத்பரியம்.

நாம் இந்த மகாபாவியான குரோதனிடம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் நமக்கே தெரியும்; யாரையும் கோபித்துக் கொண்டு சத்தம் போட நமக்கு சிறிதும் யோக்கியதை இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக் கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகளை, அதைவிடப் பெரிய தவறுகளைக்கூட செய்தவர் நாம் என்பதும் நம் அந்தராத்மாவுக்குத் தெரியும். அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்தச் சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

குரோதன் நம்முடைய பெரிய சத்ரு. அவனை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
ravi said…
கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.!" -பாலகிருஷ்ண ஜோஷி

"என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"

--(மேற்படி பாலக்ருஷ்ண ஜோஷியிடம் என் மனைவி மூக்குத்தி வாங்கியிருக்கிறாள்.2000 ஆண்டு காலமாகி விட்டார்.இந்த விவரம் அவர் மகன் ஸ்ரீதர் ஜோஷியிடம் கேட்டு அறிந்தேன்.பார்க்டவுனில் கடை இருக்கு. வரகூரான்.நாராயணன்).

ravi said…
ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை. அவன் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும் அவனைப் பற்றி விஜாரித்து விட்டு, "இந்த ஊர்ல இருக்கற கோவில் எல்லாத்தையும் தரிசனம் பண்ணிட்டு ஊருக்கு போ" என்றார்.

பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியமாக "நன்னா புரியறது பெரியவா. உங்க உத்தரவுப்படியே எல்லாக் கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு, திரும்ப மடத்துக்கே வந்துடறேன்"

பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே " அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ.......ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டு
ravi said…
👏👏

பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே " அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ.......ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிட்டியாக்கும்? பேஷ்.! பேஷ்!" என்றார்.

ஜோஷியின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது "ஏம்பா அழறே?"

"கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே............"

"என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"

சாஷ்டாங்கமாக பெரியவா சரணத்தில் விழுந்தான் "பெரியவா அப்படி சொல்லப்படாது. நேக்கு மடத்துல தங்கி, ஒங்களுக்குகொஞ்ச நாள் கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு"

"நேக்கு கைங்கர்யம் பண்ண நெறைய பசங்கள் இருக்கா. நீ கெளம்பற வழியப் பாரு"

ஜோஷி மடத்தைவிட்டுப் போகவில்லை. நான்கு நாட்கள் விடாமல் பெரியவா கண்ணில் படுவதுபோல், அவர் அறை வாசலில் கால் கடுக்க நிற்பான், அவர் போகுமிடமெல்லாம் போவான். ஐந்தாம் நாள் "நீ இன்னும் மெட்ராஸ் போகலை?" தெரியாதவர் போல் கேட்டார்.
ravi said…
இல்லை பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து கெளம்பறச்சே ஒரு சங்கல்பம் பண்ணிண்டு கெளம்பினேன்"

"அப்படி என்ன சங்கல்பமோ?" கிண்டலாக கேட்டார்

"கொஞ்ச காலம் உங்களோட பாதாரவிந்தங்கள்ள சேவை பண்ணறதுதான் பெரியவா"

"சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப்படாது" அங்கிருந்து போய் விட்டார். ஜோஷி மனஸ் தளரவேயில்லை.

ரெண்டு நாள் கழித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த பெரியவாளின் மனஸ் நெகிழ்ந்தது

"ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா? வியாபாரமா?"

"வைர வியாபாரம் பெரியவா"

"ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்ல நீயும் பெரியா வைர வியாபாரியா வருவே. அப்போ......நீ நேர்மையான வைர வ்யாபாரிங்கற பேரை வாங்கணும். சரி! சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கைங்கர்யம் பண்ணிட்டு போ" பச்சைக் கொடி காட்டினார் பெரியவா.
ravi said…
இரவில் பெரியவா சயனிக்கும் அறைக்குள்ளேயே படுத்துக் கொள்ளும் பாக்யம் பெற்றான். ஒரே சந்தோஷம்! மூன்றாம் நாள் பெரியவா சொன்னார் " பாலக்ருஷ்ண ஜோஷி.....நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூர எங்கூட இருந்து மத்தவா மாதிரி கைங்கர்யம் பண்ணு. ராத்திரி வேளைல மட்டும் நீ இங்க படுத்துக்க வேணாம்......." சொல்லி முடிப்பதற்குள் பதறிப்போன ஜோஷி "பெரியவா அப்படி மட்டும் சொல்லிடாதீங்கோ! நானும் மத்தவா மாதிரி இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். க்ருபை பண்ணணும்" அழுதான்.

"நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்"

"சரி கேக்கறேன்" மனசில்லாமல் ஒத்துக் கொண்டான்.

"அப்டி சொல்லு. ராத்திரி நேரா சமையல்கட்டுக்கு போ! அங்க அடுப்புக்கு பக்கத்ல ஒரு பெரிய மர பெஞ்ச் கெடக்கும். அதுல சௌகர்யமா படுத்துண்டு தூங்கு. விடியக்காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு.......என்ன புரியறதா?" கறாராக கட்டளையிட்டார்.

மற்ற பையன்கள் இங்கே இருக்க, தன்னை மட்டும் சமையல்கட்டுக்கு ஏன் அனுப்பினார்? மனஸ் பாரமாக, ஒரு பையனிடம் "ஏண்டா, உங்கள்ள யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரி கோட்டை அடுப்பங்கரைல போய் தூங்க சொல்லியிருக்காளா?"

"சேச்சே! எங்க யாரையும் பெரியவா அப்படி சொன்னதே கெடையாது" முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான்.
ravi said…
சொன்னதுக்கு, நீ இப்பிடி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே........நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதை சொல்லலேப்பா ......சின்னப் பையன் தப்பாப் புரிஞ்சுண்டுட்டியே ! இதுக்கு விசேஷ காரணமெல்லாம் இல்லேடா ஜோஷி........நல்ல வேளை. சொன்னியே...அதுக்கு ஒரே காரணம். இதோ பாருடா"......என்று கூறி, தான் இடையில் கட்டியிருந்த வஸ்த்ரத்தை தொடை வரை நகர்த்தி காட்டினார். ஆச்சார்யாளின் தொடைகளில் அடை அடையாய் கொசுக்கடி தழும்புகள்!!

"கொழந்தே! ஜோஷி........இதெல்லாம் என்னன்னு தெரியறதோ நோக்கு? ராத்திரி வேளைல கொசு கடிச்ச தழும்பு. நான் ஒரு சந்நியாசி. பொறுத்துக்குவேன். நீ....கொழந்தை! ரெண்டு நாள் ராத்திரி நீ கொசுக்கடில ரொம்ப ஸ்ரமப்பட்டதை பாத்தேன். என்னாட்டம் நோக்கும் சேப்பு [சிவப்பு] ஒடம்பு. அவஸ்தைப்படாம நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேன்னுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன். அடுப்பு உஷ்ணத்துக்கு கொசு அங்க எட்டிக் கூட பாக்காது! நன்னா தூங்குவே! நீ என்னடான்னா........வேற விதமா, விபரீதமா நெனச்சுண்டுட்டியே!......" பெரியவா முடிக்கவில்லை.."ஹோ" வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி.

"பெரியவா என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. ஒங்களோட கருணையை புரிஞ்சுக்காம நான் ஏதேதோ ஒளறிட்டேன்"

காருண்யமூர்த்தி கைதூக்கி ஆசிர்வதித்தார் "ஜோஷி. பிற்காலத்ல நீயும் சிறந்த வைர வியாபாரிய வருவே. ஞாயமான வெலைக்கு வித்து நல்லபடி வியாபாரம் பண்ணு" ஆசிர்வதித்தார்
ravi said…

பழனிக் கடவுள் துணை - 23.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-18

வேந்தருக்கிறைவர் கண்டொல்கும் நாள் அருள்!

மூலம்:

நீந்தரும் துயர்சால் கலிப்பெருங் கடலில்
நெடுதிளைத்(து) உனைநினைந் துளநான்
வேந்தருக் கிறைவர் கண்டுகண் டொல்கும்
வியன்றிறல் பொருந்தும் நாள் உளதோ ?
மாந்தளிர், வில்வம், அறுகு, நீர், கரந்தை,
மதி, விளா, விதிதரு சடையிற்
பாந்தளும் புனையும் பரமர்கண் மதலாய் !
பழனிமா மலைக்குரு பரனே (18).

பதப்பிரிவு:

நீந்த அரும் துயர் சால் கலிப் பெரும் கடலில்
நெடுது இளைத்து உனை நினைந்து உள நான்
வேந்தருக்கு இறைவர் கண்டு கண்டு ஒல்கும்
வியன் திறல் பொருந்தும் நாள் உளதோ?
மாந்தளிர், வில்வம், அறுகு, நீர், கரந்தை,
மதி, விளா, விதிதரு சடையில்
பாந்தளும் புனையும் பரமர் கண் மதலாய்!
பழனி மாமலைக் குருபரனே!! (18).

பொருள் விளக்கம்:

மாந்தளிர், வில்வம், அறுகு, நீர், கரந்தை, மதி, விளா, விதிதரு சடையில் பாம்பையும் புனையும் பரமேஸ்வரன் கண்ணீன்ற அருமை மிகும் குழந்தையே! சுரலோக பரிமள கற்பகாடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய பழனிக்குருபரனே!! நீந்த முடியாத, அரும் துயர் நிறைந்த இந்தக் கலியுகம் என்னும் மாபெரும் கடலில் நீண்ட காலம் நீந்தி, இளைத்து, எல்லாம் வல்ல எம் பெருமான் உனையே நினைந்து உள்ள நான், வேந்தருக்கு இறைவர் என்னைக் கண்டு, கண்டவுடன் மெலிவடையும், பெருமை மிகும் வலிமையும், வீரமும் பொருந்தும் நாள் அடியேனுக்கு உளதோ, பெருமாளே? அந்நாள் எனக்கு அருள்வாய்!

கணக்கில்லாத் தேவர்கள் மலர்கள் தூவிப்பணியும்
கந்தசாமித் தெய்வமே! கருணாகரனே!
பணமணி பட்சத்துரங்க வாகனப் பெருமாளே!
பழனிமலை மன்னவ!தண்டபாணியே!
கணமிகும் உன்பெரும்புகழே நாளுமுன் பித்தன்பாடி
கணத்திலருளுமுன் கருணையே நாடியெக்
கணத்திலும் உன்திருவடியே தேடித்தேடும் வரமீ!
கதிர்காமக்கந்த! தயாகர! பழனிச்சாமியே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 91*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 61*

சுதந்வா கண்ட பரசுர் தாருணோ த்ரவிண ப்ரத:
திவஸ்ப்ருக் க்ருச்சமஸ் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ:

572. ஸுதந்வா: சிறந்த வில்லினை ஏந்தியவன்.

573. கண்டபரசு: கோடரியை ஆயுதமாக உடையவன்.

574. தாருண: பகைவர்களைப் பிளப்பவன்.

575. த்ரவிணப்ரத: செல்வங்களைக் கொடுப்பவன்.

576. த்விஸ்ப்ருக்: பரமபதத்தைத் தொட்டவன், (நன்கறிந்தவன்)

577. ஸர்வத்ருக்: அனைத்தையும் நேரில் கண்டறிந்தவன்.

578. வ்யாஸ: வியாசன்.

579. வாஸஸ்பதி: வாக்குக்குத் தலைவன். (இங்கு மகாபாரதத்தை உரைத்தவன் என்பது பொருள்.)

580. அயோநிஜ: கருவில் தங்கிப் பிறக்காதவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
பிதுர் சாபம் தீர்க்கும் திருப்புவனம்

பிதுர் சாபம் தீர்க்கும் தலமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உள்ளது. இங்குள்ள திருப்புவனநாதரை வழிபட்டால் முன்னோர் ஆசியால் குலம் தழைக்கும்.

காசியைச் சேர்ந்த தர்மயக்ஞன் என்பவர் தன் தந்தையின் அஸ்தியுடன் ராமேஸ்வரம் சென்றார். உறவினர் ஒருவரும் அவருடன் வந்தார். வழியில் சிவத்தலமான திருப்புவனத்தில் ஓய்வு எடுத்தனர்.

அப்போது அஸ்தியை பார்த்த உறவினர், அது பூவாக மாறியிருக்க கண்டார். ஆனால் அவர் தர்மயக்ஞனிடம் தெரிவிக்கவில்லை.

ராமேஸ்வரத்தை அடைந்த பின், கலசத்தை திறந்த போது பூக்கள் மீண்டும் அஸ்தியாக இருந்தது. உடனே உறவினர் திருப்புவனத்தில் தான் கண்டதை தெரிவித்தார்.

வியந்த தர்மயக்ஞன் அஸ்தியுடன் மீண்டும் இத்தலத்திற்கு வந்தார். மீண்டும் அஸ்தி பூவாக மாறியது. அதை வைகையாற்றில் கரைத்து விட்டு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.

காசியை விட 16 மடங்கு புண்ணியம் மிக்க இங்குள்ள சுவாமி திருப்பூவனநாதர் என்றும், அம்மன் சவுந்திர நாயகி என்றும் அழைக்கின்றனர்.

இங்கு திதி, தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் நற்கதி அடைவர். அவர்களின் ஆசியால் குடும்பம் தழைக்கும்.

திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்தாள். சிவபக்தையான அவள் பூவனநாதருக்கு தங்கச்சிலை அமைக்க விரும்பினாள். இதை நிறைவேற்ற சித்தர் வடிவில் சிவனே நேரில் வந்தார்.

அவளது வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை தீயில் இட்டால் பொன்னாக மாறும் என்றும் கூறினார்.

பொன்னனையாளும் அவ்வாறே செய்து தங்கச்சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் மயங்கி அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.

அவளது நகக்குறியை இக்கோயிலில் உள்ள உற்சவர் சிலையில் இப்போதும் காணலாம்.

ஞான சம்பந்தர் இங்கு வந்த போது வைகை ஆறு எங்கும் சிவலிங்கமாக தெரிந்ததால் கால் வைக்க அஞ்சினார். ஆற்றின் மறுகரையில் நின்றபடியே பாடினார். அப்போது சன்னதியில் சிவனை மறைத்து நின்ற நந்தி சற்று விலகியது. அதன்படி இப்போதும் கோயிலில் நந்தி விலகியே உள்ளது.

செல்வது எப்படி:

மதுரை – மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது🙏🙏🙏
ravi said…
*சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயம் பற்றிய பதிவு :*

https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY

அறுபது மாதங்களே, அறுபது படிகளாக அமைந்திருக்கும் சுவாமிமலையில், இந்த அறுபது படிகளையும் ஏறி, சுவாமிநாத சுவாமியைத் தரிசித்துவிட்டாலே, நம் வாழ்வு மொத்தத்தையும் வளமாக்கித் தருவார் வடிவேலன்.

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமியின் கோயில், நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை குன்று என்பது குறிப்பிடத் தக்கது!

சுவாமிநாத சுவாமியின் சந்நிதியை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைந்திருக்கிறார்கள் என்கிறது திருக்குடந்தை புராணம். இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.

இந்தக் கோயிலுக்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட்டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இந்தக் கோபுரம்.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது என்கிறது ஸ்தல வரலாறு.

கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள சுவாமிநாத சுவாமியின் கோயிலை, மேலக் கோயில் என்கிறார்கள். ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர் இருக்கும் ஆலயத்தை கீழக் கோயில் என்கிறார்கள். சுவாமிநாத சுவாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் என்பதால், இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். அதாவது தந்தை கீழே குடியிருக்கிறார். மைந்தன் மேலே இருந்து அருளாட்சி செலுத்துகிறார்.

இந்தக் கோவிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்ததாக சொல்கிறது தலபுராணம். சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வப் பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமி மலையின் தனி சிறப்பு. இங்கு சுவாமி மலைகள் முழுவதும் ஏராளமான சிற்பக் கூடங்கள் இருக்கின்றன. இங்கே வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் அதாவது பஞ்சலோக விக்கிரகங்கள் உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன.

செயற்கை மலை ஆகிய சுவாமி மலையை கயிலை மலையின் கொடிமுடி என்கிறார் அருணகிரிநாதர். இதை கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை என்ற அவரது பாடல் வரிகளால் அறிய முடிகிறது.

சுவாமி மலையில் வாழ்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் திருஏரக நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். ஒரு தரம் சரவணபவ... என துவங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் பிரபலமானது.

திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் திருவிடைமருதூர் தல புராணம், திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை மையமாக வைத்து திருவலஞ்சுழி (விநாயகர் தலம்), சுவாமிமலை (முருகன் தலம்), திருச்சேய்ஞலூர் (சண்டீஸ்வரர் திருத்தலம்) சீர்காழி (சட்டநாதர் திருத்தலம்), சிதம்பரம் (நடராஜர் திருத்தலம்), திருவாடுதுறை (நந்தி தேவர் தலம்), சூரியனார் கோயில் (நவக்கிரக தலம்), ஆலங்குடி (தட்சிணாமூர்த்தி தலம்) என்று வரிசைப்படுத்துகிறது.

சுவாமிநாத சுவாமியை போற்றும் சுவாமிநாத ஷட்பதீ ஸ்தோத்திரம் மிக மிக மகிமை வாய்ந்தது என போற்றுகிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். இதை இயற்றியவர் ராமகிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சீடரான ராமச்சந்திரன் என்பவர்! இவர் மிகச்சிறந்த முருக பக்தர். இதை பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் என்பது உறுதி.

*🙏ஓம் நமசிவாய🙏*
ravi said…
*தினம் ஒரு திருத்தலம்...*

*சிவபெருமானின் நடனக்காட்சி🌻...*

*குழந்தை வடிவில் எமதர்மன்...!!*

*அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்...!!*

https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY

இந்த கோயில் எங்கு உள்ளது?

🌻 திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரில் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌻 திருச்சியில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் திருப்பைஞ்ஞீலி என்னும் ஊர் உள்ளது. திருப்பைஞ்ஞீலி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌻 இத்தலத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளுகிறார்.

🌻 இத்தலத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் மற்றும் அம்பாளுடன் முருகன் இருக்க, சுவாமி பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார்.


🌻 மூலவர் சன்னதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வசிஷ்ட முனிவருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அருளியுள்ளார். அதனால் இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயர் வந்தது.

🌻 மற்ற தலங்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அம்மனுக்கு இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.

வேறென்ன சிறப்பு?

🌻 இக்கோயிலில் திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

🌻 இத்தலத்தில் அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.

🌻 இராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இக்கோயிலின் ராஜகோபுரம், இராவணன் திருவாயில் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

🌻 இக்கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதிகளிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், எம தீர்த்தம், கல்யாணத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளன.


என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌻 சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவமும், அப்பர் குரு பூஜையும், தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

🌻 நீள்நெடுங்கண் நாயகி சன்னதியில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🌻 இழந்த பணி வாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, ஆயுள் நீடிக்க இங்கு பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.

🌻 திருமணத்தடை நீங்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌻 பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அன்னதானம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ravi said…
*பலன் தரும் பதிகம்-57*

*ஏழாம் திருமுறை*

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய தேவாரம்

*பசி பிணி தீர உதவும் திருக்குருகாவூர் திருப்பதிகம்*

*07.29 - திருக்குருகாவூர் வெள்ளடை-நட்டராகம்*

*இறைவர் திருப்பெயர் : சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்*

*இறைவியார் திருப்பெயர் : நீலோத்பலவிசாலாட்சி, காவியங்கண்ணி*

https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY

*பாடல் 7:*

போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து, என்னை

நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்;

சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட

வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*பொருள்:*

இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயாய்ப் போந்தவன் நீயேயன்றோ! ஆதலின், இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்

பாடல் கேட்பொலி👇🏻
ravi said…
*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌*

*08.ஆணவம்-தொடர்கிறது‌*

https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY

கிருபானந்தவாரியார்‌ சொன்ன ஒரு கதை…
கோயில்‌ யானை ஒன்று நன்றாகக்‌ குளித்துவிட்டு நெற்றியில்‌ பட்டை தட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்‌.

ஓர்‌ ஒடுக்கமான பாலததில்‌ அது வரும்போது எதிரே சேற்றில்‌ குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக்‌ கொண்டே வந்ததாம்‌.

ravi said…
யானை ஓர்‌ ஓரத்தில்‌ ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்‌.

அந்தப்‌ பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம்‌, “பார்த்தாயா, அந்த
யானை என்னைக்‌ கண்டு பயந்துவிட்டது!” என்று சொல்லிச்‌ சிரித்ததாம்‌.

அந்த யானையைப்‌ பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! ந் பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்‌.

அதற்குக்‌ கோயில்‌ யானை &ழ்கீகண்டவாறு பதில்‌ சொன்னதாம்‌.

“நான்‌ சுத்தமாக இருக்கிறேன்‌. பன்றியின்‌ சேறு என்‌ மேல்‌ விழுந்துவிடக்
கூடாதே என்று ஒதுங்கினேன்‌. நான்‌ ஏறி மிதித்தால்‌ அது துவம்சமாகிவிடும்‌; ஆனால்‌ என்‌ கால்‌ அல்லவா சேறாகிவிடும்‌. ”

-இநதக்‌ கதையின்படி சிறியவர்களின்‌ ஆணவத்தைக கண்டு, நான்‌ அடக்கத்தோடு ஒதுங்கிவிடுவது வழக்கம்‌.

ravi said…
முன்னேற விரும்புகிற எவனுக்கும்‌ ஆணவம்‌ பெருந்தடை.

ஆணவத்தின்‌ மூலம்‌ வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான்‌ பலமாக விழுகிறது.

தான்‌ பணக்கார வீட்டுப்பெண்‌ என்ற மமதையில்‌ கணவனை அலட்சியப்படுததும்‌ மனைவி;

தான்‌ மந்திரியாகிவிட்ட போதையில்‌ தொண்டர்களை அலட்சியப்படுத்தும்‌ தலைவனும்;

தான்‌ சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள்‌ ஏற்றுக்கொண்டார்கள்‌ என்பதற்காகத்‌ தினமும்‌ எதையாவது சொல்லிக்கொண்டிருக்கும்‌ தலைவர்கள்‌;

- இவர்களெல்லாம்‌, ஒரு கட்டத்தில்‌, அவமானத்தாலும்‌ வெட்கத்தாலும்‌ கூனிக்‌ குறுகிப்‌ போய்விடுகின்றார்கள்‌.

“எதற்கும்‌ தான்‌ காரணமல்ல; ஏதோ ஒரு சகதிதான்‌ காரணம்‌” என்று எண்ணுகிறவன்‌ ஆணவததிற்கு அடிமையாவதில்லை.

“மற்றவர்களுக்கு என்ன தெரியும்‌: என்று நினைப்பவன்‌, சபைகளில்‌ அவமானப்படாமல்‌ தப்பியதில்லை.

ஆணவத்தால்‌ அழிந்துபோன அரசியல்‌ தலைவர்கள்‌ உண்டு; சினிமா நடிகர்கள்‌ உண்டு; பணக்காரர்கள்‌ உண்டு.

அடக்கத்தின்‌ மூலமாகவே தோல்விகளில்‌ இருந்து மீண்டும்‌ வெற்றிகரமாக
முன்னேறியவர்கள்‌ பல பேருண்டு.

மகாபாரதத்தில்‌ நான்‌ கேட்டிருந்த ஒரு சம்பவம்‌.

பரந்தாமன்‌ மஞ்சத்தில்‌ அமைதியாகத்‌ தூங்கிக்‌ கொண்டிருந்தானாம்‌!

துரியோதனனும்‌ அர்ச்சுனனும்‌ அவனிடம்‌ உதவி கேட்கப்‌ போனார்களாம்‌.

துரியோதனன்‌ பரந்தாமனின்‌ தலைமாட்டருகே அமர்நதானாம்‌.

அர்ச்சுனன்‌ காலடியில்‌ அமர்நதானாம்‌!

காலடியில்‌ அமர்நதிருந்ததால்‌, விழித்ததும்‌ முதன்‌ முதலில்‌ அவனையே பார்த்த பரந்தாமன்‌, “என்‌ உதவி உனக்குத்தான்‌” என்று கூறிவிட்டானாம்‌.

ஆணவம்‌ தலைமாட்டில்‌ அமர்நதது; அடக்கம்‌ காலடியில்‌ அமர்ந்தது.

அடக்கததுக்கு உதவி கிடைத்தது.

பாரதப்‌ போரில்‌ ஆணவம்‌ தோற்றது.

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும்‌ தென்னை, புயற்காற்றில்‌ விழுந்து விட்டால்‌ மீண்டும்‌ எழுந்து நிற்க முடிவதில்லை.

நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக்‌ காற்றிலும்‌ தப்பிவிடுகிறது.

“எல்லார்க்கும்‌ நன்றாம்‌ பணிதல்‌' என்றான்‌ வள்ளுவன்‌.

“அடக்கம்‌ அமரருள்‌ உய்க்கும்‌' என்றவனும்‌ அவனே!

நான்கு வரி ஒழுங்காக எழுதுவதற்கு முன்னால்‌, 'கம்பன்‌ என்னிடம்‌ பிச்சை எடுக்க வேண்டும்‌” என்று பேசுகிறவர்கள்‌ உண்டு.

ஆனால்‌, கம்பனுக்கு அந்த ஆணவம்‌ வந்ததில்லை.

அதனால்தான்‌, காலங்களுக்கும்‌ நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால்‌ எழுத முடிந்தது.

இந்துக்கள்‌ வற்புறுத்தும்‌ பணிவும்‌ அடக்கமும்‌ வாழ்வில்‌ வெற்றியை நோக்கிப்‌ போவதற்கான படிக்கட்டுகளே!

இந்தப்‌ பணிவை வங்காளதது இந்துக்களிடம்‌ அதிகம்‌ காணலாம்‌.

தன்னைவிட வயதில்‌ மூததவரைச்‌ சந்தித்தால்‌, எந்தப்‌ பேரறிஞனும்‌, அவர்கள்‌ காலைத்‌ தொட்டுக கும்பிடுகிறான்‌.

வெறும்‌ வயதுக்கே அந்த மரியாதையைத்‌ தருகிறான்‌.

என்னுடைய விழா ஒன்றில்‌, ஒரு பெருந்தலைவரின்‌ காலைத்‌ தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச்‌ சிலர்‌ கோபித்தார்கள்‌.

நான்‌ சொன்னேன்‌:

“அந்தக கால்கள்‌ தேசத்துக்காகச்‌ சத்தியாக்கிரகம்‌ செய்யப்போன கால்கள்‌. சிறைச்சாலையில்‌ பல்லாண்டு உலாவிய கால்கள்‌.

என்னுடைய கால்களுக்கு அந்தப்‌ பாக்கியம்‌ இல்லாததால்‌, கைகளாவது அந்தப்‌ பாக்கியத்தைப்‌ பெறட்டுமே”

சில சபைகளில்‌, என்னை உட்கார வைத்துக்‌ கொண்டே என்னைப்‌ புகழ்வார்கள்‌. எனக்கு சர்வாங்கமும்‌ ஒடுங்கிவிடும்‌.

“நாம்‌ என்ன எழுதிவிட்டோம்‌? என்ன செய்துவிட்டோம்‌? என்ற எண்ணமே தோன்றும்‌.

“இப்படிப்‌ புகழ்கிறார்களே' என்ற பயம்‌ தோன்றும்‌.

ஆண்டவன்‌, என்‌ தலையில்‌ ஆணவத்தை உட்காரவைத்து என்னை அவமானப்படுததியதில்லை!

அடக்கத்தில்‌ இருக்கும்‌ சுகம்‌, ஆணவத்தில்‌ இல்லை!

ஆணவத்தின்‌ வெற்றி ஆரவாரங்களையும்‌, அவற்றின்‌ வீழ்ச்சியையும்‌, இந்துக்களின்‌ புராணங்களிலும்‌ இதிகாசங்களிலும்‌ படியுங்கள்‌.

“கீதையில்‌ கண்ணன்‌ சொல்லும்‌ ஸ்வதர்மங்களில்‌ அடக்கமும்‌ ஒன்று” என்பதையும்‌ அறியுங்கள்‌.

குருட்டுத்தனமாக ஏதேனும்‌ வெற்றியோ பதவியோ கிடைத்துவிட்டால்‌, அதை வைத்துக்கொண்டு, ஞானிகளையும்‌ பெரியவர்களையும்‌ அவமதிக்காதர்கள்‌.

அடங்கி வாழ்ந்தால்‌ ஆயுள்‌ காலம்‌ முழுவதும்‌ ஓங்கி வாழலாம்‌ என்பதே இந்து மதத்தின்‌ சாரம்‌.

*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌-09.தாய்‌ - ஒரு விளக்கம் நாளை தொடரும்….*
ravi said…
*GOOD MORNING!*




*A Sage was once asked to explain the difference between Religion & Spirituality!*

_His response was profound:_

▪Religion is not just one,
there are many.
▪Spirituality is one.

▪️ Religion is for those
who sleep
▪️ Spirituality is for those
who are awake.

▪Religion is for those who need someone to tell them what to do & want to be guided.
▪️Spirituality is for those who pay attention to their inner voice.

▪Religion has a set of dogmatic rules.
▪Spirituality invites us to explore within & get attuned to the Universal Rules.

▪️ Religion threatens & frightens.
▪️ Spirituality gives inner peace.

▪Religion speaks of sin & guilt.
▪Spirituality leads us on
the path of emancipation!

▪Religion represses everything that it considers false.
▪Spirituality transcends everything,it brings us closer to Truth!

▪️ Religion invents.
▪️ Spirituality helps us to discover.

▪️Religion does not tolerate any question.
▪️Spirituality encourages
searching questions.

▪Religion is human.
It is an organization with rules made by men.
▪Spirituality is Divine, without human rules. leads us to the Causeless Cause!

▪Religion divides between us & them.
▪Spirituality unites.

▪Religion follows the concepts of a sacred book.
▪Spirituality seeks the
sacred in all books.

▪️ Religion feeds on fear.
▪️ Spirituality feeds on trust & faith.

▪Religion makes us live
in External Reality.
▪Spirituality lives in
Inner Consciousness.

▪️Religion deals with performing rituals.
▪️Spirituality has to do with the inner self.

▪Religion feeds on internal ego.
▪Spirituality drives to transcend beyond self.

▪Religion makes us renounce the world to follow a God.
▪Spirituality makes us live in God without renouncing our existing lives.

▪Religion fills us with dreams of glory in paradise.
▪Spirituality makes us live the glory & paradise on earth.

▪Religion lives in the
past, & in the future.
▪Spirituality lives in the present.


*_We're not human beings who go through a spiritual experience!_*
_*We are spiritual beings who go through a human experience!*_

*We need to move from Religion to Spirituality. Spirituality unites people from all Religions.*

*Religion is like a fish stuck in a fish bowl with limited things to do. Spirituality is like having the entire ocean to explore without limits.*
ravi said…
🌹🌺"' *கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, அன்னை காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்....என்பதை பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை வருணனின் மகனான தமிழ் முனிவன் அகஸ்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு #நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள்.

🌺ஆம் ! நெல்லையப்பர் கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.

🌺பொதுவாக கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகம் அமைக்கபட்டு இருக்கும்.

🌺அதாவது சுவாமி சன்னதியின் வடபுறமுள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும்.

🌺ஆனால், நெல்லையப்பர் கோயிலில் நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அபிஷேக நீர் வெளியே வரும் கோமுகம் நெல்லையப்பருக்கு நேர் பின்புறம் #வருணனின் #திசையான #மேற்கு_திசையில் விழும்படியாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

🌺இந்த புனிதமான அபிஷேக நீர்,மேற்கு திசையின் காவலரான வருண பகவானுக்கு உரிய மேற்கு திசையில் விழுவதால் மழையை பொழிவிக்கும் வருணபகவான் மகிழ்ந்து எப்போதும் இப்பகுதியில் மழையை பொழிவித்து, தாமிரபரணியில் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது தேவ ரகசியம்.

🌺மேலும் இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் #தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள்.

🌺சித்ரா_பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர்.
தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.

🌺இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு.
அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம்.

🌺கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, அன்னை காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
#ஆலயதரிசனம்...🙏🙏ஆடி மாதத்தில் தினம் ஒரு அம்மன் கோவில் தரிசனம் 🙏 இன்று நாம் காணும் அம்மன் திருக்கோவில் 🙏🙏

சேலம் கோட்டை மாரியம்மன்..🙏🙏

சேலத்தில் அமைந்துள்ள மாரியம்மன்..

கோட்டை மாரியம்மன்.
அம்மாப்பேட்டை, மாரியம்மன் செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன் சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன் குகை, மாரியம்மன்
அன்னதானப்பட்டி, மாரியம்மன் பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன்

ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

கோவில் வரலாறு...

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள்.

கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது. இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் “கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி” என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது. இந்த கோட்டைக்குள் இருந்த அம்மனை திருமணிமுத்தாற்றின் அருகில் சேலம் கணக்கர் தெருவில் இருக்கும் திரு.கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திற்கு இடம் மாற்றம் செய்து கோயில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள். அப்போது திருமணி முத்தாற்றிலிருந்து அம்மன் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து அபிசேகம் செய்தனர்.

கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள். இந்த தர்ம சத்திரம் தான் கோயிலின் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.

இக்கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் அதை இடித்துவிட்டு அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் அனுமதியின்பேரில் ரூபாய் பன்னிரண்டு இலட்சத்தில் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பொங்கு மண்டபம் மற்றும் தங்கும் மண்டபம் ரூபாய் 1 லட்சம் மதிப்பில் “ஸ்ரீகோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை” சார்பில் நன்கொடையாக கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகிறது. 1881-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் சேலத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரின் மகள் நாகம்மாள் என்பவர் கோயில் வடபுறம் அமைந்துள்ள தளம் அமைத்தும், கட்டிடத்தைப் புதுப்பித்தும் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறாக திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, சேலம் நகர மக்களிடையேயும், சுற்றுப்புற கிராம மக்களிடையேயும் பிரபலமடைந்து வருகிறது. 1982-1989 ம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 01.07.1993-ந் தேதியன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

அன்னையின் திருக்கோலம்..

அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.
ravi said…
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

உலகத்திலே மனிதனாக பிறப்பது மிகவும் துர்லபம்.. அப்பேற்பட்ட துர்லபமான பிறவி நமக்குக் கிடைத்துள்ளது.. இதில் ஆஸ்திகம் இல்லை தர்மாசரணங்கள் இல்லை என்று சொன்னால் அப்போது இந்த மனிதப் பிறவிக்கு அர்த்தமேயில்லை.. ஆனால், பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்.. மனிதனுடைய ஸ்வபாவம் என்னவென்றால் தான் யாருடைய சகவாஸத்திலே இருப்பானோ, அவர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. தான் துஷ்டர்களுடைய சகவாஸத்திலே இருந்தால் அந்த துஷ்டர்களுடைய ஸ்வபாவமே இவனுக்கும் வரும்.. அதானலே, “நான் எப்பொழுதும் ஸத்புருஷர்களோடுதான் இருக்க வேண்டும் என்கிற ஒரு பாவனையை வைத்துக்கொள்ள வேண்டும்.. இப்படி இருந்தால் நீ செளக்கியமாக இருக்கலாம்” என்று பகவத்பாதாள் நமக்கு உபதேசித்தார்.. இப்பேற்பட்ட தர்ம மார்க்கத்திலே நாம் இருந்தால்தான் இந்த பவித்ரமான பாரதத்தில் ஜென்மம் அடைந்ததற்கு, இந்த ஸநாதன தர்ம பரம்பரையில் பிறந்ததற்கு அர்த்தம் வரும்.. இல்லாவிட்டால், நான் அப்போது சொன்ன மாதிரி பிராணிகளுக்கு சமானம் ஆகிவிடும்.. அப்படி ஆகக் கூடாது.. இந்த ஜென்மம் ஸார்த்தகமாக வேண்டும்.. இந்த தர்மத்தை ஆசாரணம் பண்ணுகிற விஷயத்திலே யார் மஹான்களோ அவர்களைத்தான் நாம் எப்பொழுதும் ஆதர்சமாக வைத்துக்கொள்ள வேண்டும்..
ravi said…
Shriram

23rd July

*First Faith, then Action, and Lastly Experience*

One who has firm faith that the sadguru is backing him, one who implicitly obeys him and ensures his never-failing support, will never find himself in want. One has to walk back to take a start for a long jump; the set-back which a disciple may occasionally find in his life is like that walking back for a start. A father teaching his son to swim occasionally withdraws his support, but the son is confident that his father will never let him sink and get drowned. One should keep the same unshakable faith in the sadguru.

When a man falls ill, he pays the doctor and yet places trust in him, takes the prescribed medicine though he is ignorant about its properties and effects. The obvious reason is that we earnestly wish to live on, and to be well, and trust the doctor to arrange it. Similarly, we shall only place trust in nama and the sadguru if we earnestly aspire to meet God. We should adopt the same procedure as in worldly life, namely, first trust, then act, and then expect the result to justify the trust.

We reserve a berth in a railway sleeper coach and travel sleeping, with full trust in the driver and the train, although we know full well that neither is infallible. Why, then, should we hesitate to put at least an equal amount of trust in God? Is He not even as trustworthy? No one expects you to begin with blind trust, but a certain minimum degree of faith is certainly indispensable for paramartha.

Begin with unquestioning faith in a saint and his teaching. To possess such implicit faith is indeed given to a fortunate few, and their progress is really fast. If we are not among those few, let us at least be honest to ourselves, and fix our objective of life and the path with faith and determination.

Pray to the Lord, “Give me full contentment in the situation you choose to place me in. Rid me of my ego. Let me never forget Your presence, never desire to ask anything of you; give me love for nama and unswerving faith in You.”

* * * * *
ravi said…
[24/07, 07:21] +91 96209 96097: *சந்த³னத்³ரவதி³க்³தா⁴ங்கீ³* சாம்பேயகுஸுமப்ரியா

இரத்ன சந்தன குழம்பை உடம்பில் பூசிய காளி ரூபமாக வழிபட நோய் நிவர்த்தி மற்றும் செல்வம் அருள்பவள்
[24/07, 07:21] +91 96209 96097: *உத்தராய நமஹ*🙏🙏
ஆதி கேசவனாக நாம் வேண்டும் வண்ணம் ஆபத்திலே காப்பவர்
ravi said…
Shriram

25th July

*Never Relinquish the Divine Name*

Will-power can be so strong that it can even physically attract the desired thing. In the same way, the Lord is definitely accessible to one who really strongly yearns for Him. One may acquire an abundance of material things, but they will all fail to give lasting satisfaction because they are all imperfect, impermanent. As against these, the Lord Himself being the pinnacle of perfection, when He is attained, all mundane desires wane and eventually perish, leaving only pure contentment and bliss. So always aspire to attain Him. To chant nama ceaselessly is equivalent to saying repeatedly,” I want You; it is You that I yearn for.” If we leave everything in life to Rama, we shall find that He gives us far more than what can be normally expected or even imagined. We should go about in life in the faith that our body, our life, are all under the direction and control of Rama; if our conviction to that effect is unshakable, we shall never feel want.

One particular feature of nama-smarana should be noted. Even if it is done with a mundane objective, which may even be achieved, it gradually attenuates desire and finally the mind becomes entirely free from it. Therefore, take to nama-smarana, no matter with what object. Of course, if the objective itself is to become desireless, the purpose will be achieved much sooner. Nama-smarana is not only the means, it is also the object. We should have the conviction that nama is Ultimate Reality itself.

When we undertake any act, we constantly bear the desired result in mind; similarly, when we chant nama we should always be aware of the objective, namely, realising God. To keep so aware without break constitutes anusandhan.

As a matter of fact, we are part and parcel of God, the Ultimate Reality. We are deluded into believing that sensory pleasure is the objective, the end and aim of human life. The saints remind us that sense-pleasures are not the true goal, but the realisation of our true nature is the goal of our life. Repeatedly chanting nama is constantly to remind ourselves of this fact.

So, repeatedly chant nama, pray to God from the bottom of your heart, and God will absolve you of all past sins of commission and omission; for this I give you my word.

* * * * *
ravi said…
வீரம் அங்கே விலை பேசப்பட்டது ... கோபம் அங்கே குத்தகை எடுத்தது ...

வானம் விம்ம விண்ணவர் வேண்டி நிற்க

இடி ஒன்று சுமந்து சென்றது தென்றல் விட்ட தூது ஒன்றை

பரசு ராமரே சொல்லுங்கள்

சிறுவன் நான் சிறுத்தையின் முன் சீற்றம் கொள்ள முடியாமல் நிற்கின்றேன் ..

உங்கள் ஆசி வேண்டும் எனக்கும் என் மைதிலிக்கும்..

*ராமா* ...

ஆசி ஒரு புறம் .. திரிபுரம் எரித்தவன் மேல் ஆணை ...

சரிபுறம் பேசாதே... முறி இந்த வில்லை முறைப்படி ஆசி தருவேன் ...

எடுத்தான் சீதா ராமன்

தொடுத்தான் அம்பை ...

பரசுராமரனின் வேண்டுதல் கண்டே விடை ஏறுவோன் வசிக்கும் இமயம் அனுப்பி வைத்தான் தவம் பல செய்யவே

மின்னல் பல முன் வந்து நிலவின் முகம் கொண்டோனின் பாதங்களை பற்றிக் கொண்டே நன்றி சொன்னது பெரும் போர் அதை தவிர்த்தாலே 🏹🏹🏹
ravi said…
7

நற்குண பெட்டகம் ஆன அம்பிகை ஸ்ரீ காமாட்சி !

அற்புத வரமருள் தருவின் அதிசய மலர்வனம் ஆக

கற்றவர் தினம் அடிபணியும்
கருணை பெருங்கடல் ஆக

வெற்றியின் கொடியினை ஏந்தும் சக்தியாம் பரமனின் பாதி

நற்கதி தந்திடவேண்டும் அண்டங்கள் அடக்கிடும் அம்மா !
ravi said…
தசரத ராமன் சிரித்துக்கொண்டே நினைத்தான்

நீல மேகம் முகம் பார்க்க நீரோடை கண்ணாடி...

நீரோடை முகம் பார்க்க நிலம்தானே கண்ணாடி..

நீயும் நானும் முகம் பார்க்க நாம் வந்த நோக்கம் தான் கண்ணாடி...

உன்னுள் நானிருக்க நான் யார் என்றே கேட்கிறாய் ...

நான் யார் என்றே அறிந்தால் நீயே நான் என்று உணரமாட்டோயோ பரசு ராமரே ?

சொல் *ராமா*

இத்துப் போன வில்லை உடைப்பதா வீரம் ...

ஈகை இன்றி பகை கண்டாய் ஈசன் வினை கொண்டாய் ...

வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் உன் வீரம் கண்டு வெட்கப் படுகிறேன்

*பரசுராமரே* ... அறிவேன் அற்புத வில் என்றே ...

விடம் உண்டவன் ஆசி இன்றி முறிப்போர் உளரோ ... ??

வில் முறித்தது வில் வேண்டி நின்றதால் ..

தன் உடன் பிறவா சோதரியின் கழுத்தில் நாண் காணவே வில்லில் நாண் ஏற்றினேன் ..

நாணுகிறேன் உங்கள் நா கூச சொல்லும் வார்த்தை கேட்டே

பரசு ராமன் சொல்லிக்
கொண்டார்...

*ராமா* உன் சிவந்த முகம் காண என் முகம் சிவக்க வைத்தேன்

உறவாடும் உன்னோடு...

மனம் போகும் பின்னோடு...

ஒரு பாதி உள்ளம்தான் நிலயாகும் என்னோடு..

என் உயிர் நீயன்றோ முடியட்டும் என் கதை

தொடரட்டும் நீ நினைக்கும் வதை ..

பதைக்கட்டும் பகை கொண்ட நகை ..

அழித்து விடு என் கோபம் தனை சிவராமா💐💐
ravi said…
7

நற்குண பெட்டகம் ஆன அம்பிகை ஸ்ரீ காமாட்சி !

அற்புத வரமருள் தருவின் அதிசய மலர்வனம் ஆக

கற்றவர் தினம் அடிபணியும்
கருணை பெருங்கடல் ஆக

வெற்றியின் கொடியினை ஏந்தும் சக்தியாம் பரமனின் பாதி

நற்கதி தந்திடவேண்டும் அண்டங்கள் அடக்கிடும் அம்மா !
ravi said…
வீரம் அங்கே விலை பேசப்பட்டது ... கோபம் அங்கே குத்தகை எடுத்தது ...

வானம் விம்ம விண்ணவர் வேண்டி நிற்க

இடி ஒன்று சுமந்து சென்றது தென்றல் விட்ட தூது ஒன்றை

பரசு ராமரே சொல்லுங்கள்

சிறுவன் நான் சிறுத்தையின் முன் சீற்றம் கொள்ள முடியாமல் நிற்கின்றேன் ..

உங்கள் ஆசி வேண்டும் எனக்கும் என் மைதிலிக்கும்..

*ராமா* ...

ஆசி ஒரு புறம் .. திரிபுரம் எரித்தவன் மேல் ஆணை ...

சரிபுறம் பேசாதே... முறி இந்த வில்லை முறைப்படி ஆசி தருவேன் ...

எடுத்தான் சீதா ராமன்

தொடுத்தான் அம்பை ...

பரசுராமரனின் வேண்டுதல் கண்டே விடை ஏறுவோன் வசிக்கும் இமயம் அனுப்பி வைத்தான் தவம் பல செய்யவே

மின்னல் பல முன் வந்து நிலவின் முகம் கொண்டோனின் பாதங்களை பற்றிக் கொண்டே நன்றி சொன்னது பெரும் போர் அதை தவிர்த்தாலே 🏹🏹🏹
ravi said…
ஆதியும்,அந்தமும் இல்லா ஜோதி நீங்கள் கொடுத்த அந்தாதி விளக்கம் கேட்ட நாங்க பாக்கியசாலிகள்🙏🙏🙏

Jemalatha
ravi said…
[27/07, 09:50] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 202*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 37*

*தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்*
[27/07, 09:50] Jayaraman Ravikumar: उदीते बोधेन्दौ तमसि नितरां जग्मुषि दशां
दरिद्रां कामाक्षि प्रकटमनुरागं विदधती ।
सितेनाच्छाद्याङ्गं नखरुचिपटेनाङ्घ्रियुगली-
पुरन्ध्री ते मातः स्वयमभिसरत्येव हृदयम् ॥

உதீ³தே போ³தே⁴ந்பதௌ³ தமஸி நிதராம் ஜக்³முஷி த³ஶாம்

த³ரித்³ராம் காமாக்ஷி ப்ரகடமனுராக³ம் வித³த⁴தீ ।

ஸிதேனாச்சா²த்³யாங்க³ம் நக²ருசிபடேனாங்க்⁴ரியுக³லீ-

புரந்த்⁴ரீ தே மாத: ஸ்வயமபி⁴ஸரத்யேவ ஹ்ருʼத³யம் ॥ 37 ॥
[27/07, 09:52] Jayaraman Ravikumar: கொஞ்சம் ராத்திரியானவுடனே, சந்திரன் வந்துடுத்து…

இருட்டு போய்டுத்து ..

அதனால வழி தெரியறது.

அப்ப ஆனா தன்னை வந்து போத்திண்டு எங்கயோ போறா.. எங்க போறான்னா ….

“ *மாத: ஸ்வயம் ஏவ மம ஹ்ருதயம் அபி 4 ஸரது”-*

அப்படின்னு ஒரு வேண்டிப்பார்.

அதாவது “ *அபிஶாரிகா* ” அப்டின்னு சொல்வா, கள்ளக்காதலி அப்படினு அர்த்தம்.

அதாவது ஒரு பெண் இருட்டுல தன்னை மூடிண்டு ரஹஸ்யமா காதலனை தேடிப்போவது போல, உன்னுடைய பாதம் என்ற பெண், ஞானம் என்ற சந்திரிகை உதித்தவுடன், தன்னுடைய அன்பை வெளிப்படுத்திக்
கொண்டு, என் மனத்துக்குள் வந்துவிட வேண்டும். அப்படின்னு ஒரு அழகான ஒரு ப்ரார்த்தனை🤝🤝🤝
ravi said…
[27/07, 09:47] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 615* 🙏🙏🙏started on 7th Oct 2021

*315வது திருநாமம்*
[27/07, 09:49] Jayaraman Ravikumar: *315* *ரதிரூபா* -

காந்தமென அனைத்தையும் கவர்பவள்.

அழகின் சிகரம்.🪷🪷🪷
ravi said…
[26/07, 18:00] Jayaraman Ravikumar: *121. சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ (Shaashvathassthaanavey namaha)*
[26/07, 18:02] Jayaraman Ravikumar: அப்போது “ *வைனதேயா* !” என்றொரு குரல். திரும்பிப் பார்த்தார் கருடன்.

கருடனின் தந்தையான கச்யபப் பிரஜாபதி அங்கே நின்று கொண்டிருந்தார்.

“மகனே! போரிட்டு, முயற்சி செய்து பெற்ற அமுதம்
இனிமையாக இல்லை என்று வருந்துகிறாயா?

நான் ஓர் அமுதத்தைக் காட்டுகிறேன். அதைப் பெற நீ போரிடவும் வேண்டாம்,
முயற்சி செய்யவும் வேண்டாம்.

அதை நாவால் சுவைக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

கண்களால் பருகினாலே போதும்.
திகட்டாத, ஆராத, அள்ள அள்ளக் குறையாத அமுதமாக இருக்கும்!’ என்றார்.🦅🦅🦅🦅🦅
ravi said…
[26/07, 17:56] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 94*💐💐💐💐🙏🙏🙏

அடுத்து 93வது ஸ்லோகத்தில,

सोमकलाधरमौलौ कोमलघनकन्धरे महामहसि ।

स्वामिनि गिरिजानाथे मामकहृदयं निरन्तरं रमताम् ||

ஸோமகலாத⁴ரமௌலௌ

கோமலக⁴னகந்த⁴ரே மஹாமஹஸி .

ஸ்வாமினி கி³ரிஜாநாதே²

மாமகஹ்ருʼத³யம்ʼ நிரந்தரம்ʼ ரமதாம்

🙌🙌🙌
[26/07, 17:56] Jayaraman Ravikumar: ஸுராகே³ ராகேந்து³ப்ரதிநிதி⁴முகே² பர்வதஸுதே

சிரால்லப்⁴யே ப⁴க்த்யா ஶமத⁴னஜனாநாம் பரிஷதா³ ।

மனோப்⁴ருʼங்கோ³ மத்க: பத³கமலயுக்³மே ஜனனிதே

ப்ரகாமம் காமாக்ஷி த்ரிபுரஹரவாமாக்ஷி ரமதாம் ॥ 97 ॥
[26/07, 17:58] Jayaraman Ravikumar: சிவானந்தலஹரி பக்திப் பிரவாகம் என்றால் மிகையில்லை !

சௌந்தர்ய லஹரி அழகு வெள்ளம்…அழகு பிரபாவம் !

இது பக்தி பிரபாவம்!

சமுத்திரத்தில் முத்து எடுக்கிறார்போல் தோண்டத் தோண்ட பக்தியே வெளிப்படும் பல ரூபத்தில் !

அதுவும் ஆசார்யாள் பக்தின் வெளிப்பாடே !!

ஹே பரமேஸ்வரா..ஒப்பில்லா மாணிக்கமே, என் மனதாகிய யானை, அடக்க முடியாத சேஷ்டைகளுடன் இங்கும் அங்கும் திரிந்து கொண்டுள்ளது !

இந்த யானையை பக்தியின் கயிற்றால் கட்டி திருப்பி சமாதானமாக உம் வசப்படுத்தி, சாஸ்வதமான பிரம்ம பதத்தை அளித்து அதே நிலையில் வைக்கும்படியான நிலையில் என்னை வைக்க வேண்டும் என்பதை பிரார்த்தனை செய்கிறார் !🏹🏹🏹
ravi said…
மூலம்:
கழிக்கரு மதுரத் தமிழ்வலார் பலரும்
களிப்புறக் கரு தும்என்ற னைநீ
விழிக்கரு ணையினாற் புரந்தருள் செயும்நல்
வேளைஒன் றில்லைகொல், விளம்பாய் !
ஒழிக்கரும் வலிமை சான்ற ஏ டணைமுற்(று)
ஒருவிய உத்தமப் பண்பால்
பழிக்கரு மகிமை பொருந்து மாதவர்சூழ்
பழனிமா மலைக்குரு பரனே (22).

பதப்பிரிவு:

கழிக்க அரு மதுரத் தமிழ் வலார் பலரும்
களிப்புறக் கருதும் என்றனை நீ
விழிக் கருணையினால் புரந்து அருள் செயும் நல்
வேளை ஒன்றில்லைகொல், விளம்பாய்!
ஒழிக்க அரும் வலிமை சான்ற ஏடணை முற்று
ஒருவிய உத்தமப் பண்பால்
பழிக்க அரு மகிமை பொருந்து மாதவர் சூழ்
பழனி மாமலைக் குருபரனே!! (22).
27.07.2023- திருக்கோணமலையில் உறையும் கந்தவேள் கருணையில், அவன் அருள்பாலிக்கும் திருக்கோணமலைத் தலத்தில் இருந்து எழுதியது.
ravi said…
மூலம்:
கழிக்கரு மதுரத் தமிழ்வலார் பலரும்
களிப்புறக் கரு தும்என்ற னைநீ
விழிக்கரு ணையினாற் புரந்தருள் செயும்நல்
வேளைஒன் றில்லைகொல், விளம்பாய் !
ஒழிக்கரும் வலிமை சான்ற ஏ டணைமுற்(று)
ஒருவிய உத்தமப் பண்பால்
பழிக்கரு மகிமை பொருந்து மாதவர்சூழ்
பழனிமா மலைக்குரு பரனே (22).

பதப்பிரிவு:

கழிக்க அரு மதுரத் தமிழ் வலார் பலரும்
களிப்புறக் கருதும் என்றனை நீ
விழிக் கருணையினால் புரந்து அருள் செயும் நல்
வேளை ஒன்றில்லைகொல், விளம்பாய்!
ஒழிக்க அரும் வலிமை சான்ற ஏடணை முற்று
ஒருவிய உத்தமப் பண்பால்
பழிக்க அரு மகிமை பொருந்து மாதவர் சூழ்
பழனி மாமலைக் குருபரனே!! (22).
27.07.2023- திருக்கோணமலையில் உறையும் கந்தவேள் கருணையில், அவன் அருள்பாலிக்கும் திருக்கோணமலைத் தலத்தில் இருந்து எழுதியது.
ravi said…
🌹🌺"'Mother.....I am a red-blooded debt and my desire is to fight on the side of the nobles. A simple story about "Karnan", the king of Anga country. 🌹🌺
------------------------------------------------------------------------------

🌹🌺Karna is one of the central characters in the Mahabharata. He was also known as "Vasusenan", "Anga-Arasan" and "Iradheyan". He was the king of Anga country (present-day Bhagalpur and Mungar).

🌺Krishna said that there is no warrior in the world who has the power to defeat Karna in battle. Karna was considered the greatest warrior of the Mahabharata by Srikrishna and Bhishma.

🌺He was the son of Sun and Princess Kunti (Mother of Pandavas). Kunti had received a boon from the god she loved to have a child as her aspect.

🌺Karna is the child born to her because she wanted Surya before marriage in the interest of testing that.

🌺Kunti, fearing the wrath of others for having a child before marriage, puts the child in a basket and leaves it in the river Ganges.

🌺 Later on knowing that Karna is his son Kundidevi goes to see him

🌺She asks him to join the Panchapandas and Krishna.

🌺Karna replied, Even if I am one of the six people along with the five brothers, I will die in the war. Or even with a hundred nobles, and fighting, death is certain for me.

🌺 That means whether it is six or a hundred, death is certain.
That's the way it is, mother.....I want to settle the red-blooded debt and fight on the side of the nobles, he said.

🌺 This is the true interpretation... Many false interpretations are given.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "'Each one of us wears a Tulsi Mala, Mahalashmi Kadash gets us. This is the true philosophy. " A simple story to explain about ... 🌹🌺
------------------------------------------------------------------------------

🌹🌺The Devas and the Asuras gathered together and tried to obtain nectar from the sea of ​​milk.

🌺 At that time Karpakhataru, Airavatham, Kamadenu, Mahalakshmi, Chandran and Sangu came out of the milky ocean. Sri Maha Vishnu's tears of joy proliferated and that teardrop fell into the amrita kalasa.

🌺Sreedulasi Mahadevi appeared in Akkalasad with a green mane.

🌺 Mahavishnu Mahavishnu kept only three Tulasi, Lashmi and Kalastupam and gave the rest to the gods.

🌺Mahalashmi is the eternal dweller in Tirumala's chest.
The Brahma Vaivartha Purana says that the lady resides permanently in Tulsi.

🌺 As each of us wears Tulsimala, Mahalashmi Katasham will be added. This is true philosophy.

🌺 In another way, Tulsi can cause heat.

🌺 To avoid any physical harm to the devotees who bathe twice daily in winter, wearing Tulsimala has been established by our forefathers.

🌺Kannan wears tulsi garland.
This is because Tulsi has the power to break up poison and heat the body.

🌺Kannan plays with dragons.
The one who danced on the five-headed dragon - Cool Manion.
That's why, Kannan wears Tulsi Malai.
This is also why Tulsimadam is erected at the back of houses.

🌺 To prevent insects from entering, they kept Tulsimadam at the back of the house and worshiped it.

🌺Mahalashmi resides in the place where Tulsi is present.Thus the grace of Sri Maha Vishnu will also be obtained.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "'Each one of us wears a Tulsi Mala, Mahalashmi Kadash gets us. This is the true philosophy. " A simple story to explain about ... 🌹🌺
------------------------------------------------------------------------------

🌹🌺The Devas and the Asuras gathered together and tried to obtain nectar from the sea of ​​milk.

🌺 At that time Karpakhataru, Airavatham, Kamadenu, Mahalakshmi, Chandran and Sangu came out of the milky ocean. Sri Maha Vishnu's tears of joy proliferated and that teardrop fell into the amrita kalasa.

🌺Sreedulasi Mahadevi appeared in Akkalasad with a green mane.

🌺 Mahavishnu Mahavishnu kept only three Tulasi, Lashmi and Kalastupam and gave the rest to the gods.

🌺Mahalashmi is the eternal dweller in Tirumala's chest.
The Brahma Vaivartha Purana says that the lady resides permanently in Tulsi.

🌺 As each of us wears Tulsimala, Mahalashmi Katasham will be added. This is true philosophy.

🌺 In another way, Tulsi can cause heat.

🌺 To avoid any physical harm to the devotees who bathe twice daily in winter, wearing Tulsimala has been established by our forefathers.

🌺Kannan wears tulsi garland.
This is because Tulsi has the power to break up poison and heat the body.

🌺Kannan plays with dragons.
The one who danced on the five-headed dragon - Cool Manion.
That's why, Kannan wears Tulsi Malai.
This is also why Tulsimadam is erected at the back of houses.

🌺 To prevent insects from entering, they kept Tulsimadam at the back of the house and worshiped it.

🌺Mahalashmi resides in the place where Tulsi is present.Thus the grace of Sri Maha Vishnu will also be obtained.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

64.ஸதநே தத்ர ஹரின்மணி ஸங்கடிதே மண்டபே சத ஸ்தம்பே
கார்தஸ்வர மயபீடே
கநகமயாம் புருஹ கர்ணிகா மத்யே II

அங்கு பச்சை ரத்னங்கள் இழைத்த நூற்றுக்கால் மண்டபத்துள் தங்கத்தாலான பீடத்தில் தங்கத்தாமரை
புஷ்பத்தின்மீது வாராஹீ தேவி அமர்ந்துள்ளாள். (64)
ravi said…
[26/07, 08:29] Jayaraman Ravikumar: *தா³ஶரதீ² ஶதகம்*

கலியுக³ மர்த்யகோடினினு க³ங்கொ³ன ரானிவித⁴ம்போ³ ப⁴க்தவ

த்ஸலதவஹிம்பவோ சடுல ஸான்த்³ரவிபத்³த³ஶ வார்தி⁴ க்³ருங்குசோ

பி³லிசின ப³ல்க வின்தமறபீ நருலிட்லனராது³ கா³க நீ

தலபுன லேதெ³ ஸீத செற தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 43 ॥

ஜனவர மீக தா²லி வினஸைம்பக கர்ணமுலன்து³ க⁴ண்டிகா

நினத³ வினோத³முல் ஸுலுபுனீசுனகுன் வரமிச்சினாவு நி
ந்னநயமுனம்மி

கொல்சின மஹாத்முனகேமி யொஸங்கு³ தோ³ஸனம்

த³னநுத மாகொஸங்கு³மய தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 44 ॥
--
🙌🙌🙌
[26/07, 08:29] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 107🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[26/07, 08:32] Jayaraman Ravikumar: ஒரு உத்தமமான தூதுவனுக்கு அமைய வேண்டிய குணங்களை சொல்கிறேன் -

எல்லோரும் கேளுங்கள் -

பிறகு ஆஞ்சநேயரை லங்கைக்கு அனுப்பலாமா வேண்டாமா என்பதைப்பற்றி ஆராயலாம்.

1. அகங்காரத்தை (கோபத்தை) வென்றவனாக இருக்கவேண்டும்.

தூதுவன் எந்த காரணத்தைக்
கொண்டும் கோபப்படக்கூடாது -

அமைதியுடனும் அன்புடனும் அவசரமில்லாமல் அமைதியாக வந்த விஷயத்தை எடுத்து சொல்லவேண்டும்.

2. சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக அதே சமயம் அழகாக, மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்து சொல்லவேண்டும்.

தர்ம சிந்தனை, ஒழுக்கம், தெய்வ சிந்தனை இருக்கவேண்டும்.

3. மன்னிக்கக்கூடிய தன்மை இருக்கவேண்டும்.

பலனை எதிர்பார்த்து தூதுவனாக போகக்கூடாது. 🙌🙌🙌
[26/07, 08:32] Jayaraman Ravikumar: 4. நல்ல வடிவம், சொல்லும் அழகு, தன்னடக்கம், பேசும்போது மற்றவர்களுக்கு உரிய மரியாதை இவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

5. போருக்கு செல்லும் தூதுவனாக இருந்தால், நல்ல விஷயங்களை எடுத்துச்சொல்லி போரை நிறுத்தமுடியுமா என்ற சிந்திக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கவேண்டும்-

எவ்வளவு உயிர்கள் இதனால் காப்பாற்றப்படும்!!

6.போரிட்டு ஒருவனை ஜெயிப்பதை விட, அவனை மன்னித்து ஜெயிப்பதுதான் நிஜமான வெற்றி.

7. தூதுவனாக செல்பவன் எந்த விதமான இச்சைகளுக்கும் ஆளாகாமல், எந்தவித பலவீனங்களுக்கும் அடிமையாகாத ஆஜானு பாவனாக இருக்கவேண்டும். 🙌🙌🙌
[27/07, 09:24] Jayaraman Ravikumar: *தா³ஶரதீ² ஶதகம்*

பாபமு லொன்து³வேல்த³ ரணபன்னக³ பூ⁴த ப⁴யஜ்வாராது³லன்
தா³பத³

நொன்து³வேல்த³ ப⁴ரதாக்³ரஜ மிம்மு பஜ⁴ிஞ்சுவாரிகின்
ப்³ராபுக³ நீவுத³ம்மு
டி³ருபக்கியலன்

ஜனி தத்³வித்தி ஸம்
தாபமு மாம்பி காதுரட தா³ஶரதீ² கருணாபயோனிதி⁴. ॥ 45 ॥

அக³ணித ஜன்மகர்மது³ரி தாம்பு³தி⁴லோ ப³ஹுது³:க²வீசிகல்

தெ³கி³பட³வீட³லேக ஜக³தீத⁴ர நீபத³ப⁴க்தி நாவசே
த³கி³லி

தரிம்பகோ³ரிதி ப³த³ம்பப³டி³ நது³ ப⁴யம்பு⁴ மாம்பவே
தக³த³னி சித்தமம்

தி³ட³க தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 46 ॥
--
[27/07, 09:24] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 108🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[27/07, 09:26] Jayaraman Ravikumar: மேலும் ஜாம்பவான் பேசினார்


8. தூது செல்லும் பொழுது ஒரு துறவியைப்போல் எந்தவிதமான பற்றுதல்களும் இல்லாமல், போகும் காரியத்திலேயே குறியாக இருந்து, காரியம் முடிந்ததும் திரும்பி விடவேண்டும்.

9. தூதுவனாக செல்பவன் தன் தலைவனைவிட தான் சாமர்த்தியசாலி, தன்னாலேயே எதையும் சாதித்துவிட முடியும் என்று நிரூபிக்க முயற்சி செய்யக்கூடாது -

தற்பெருமையாக பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்

10. விடா முயற்சி, தன்னம்பிக்கை, இறை சிந்தனை, பேசும் திறன், நல்ல தேக கட்டுப்பாடு, எழிலான உருவம், பொது அறிவு இவைகள் அனைத்தும் இருக்கவேண்டும்... 🐻🐻🐻
[27/07, 09:27] Jayaraman Ravikumar: ஜாம்பவான் அத்தனை குணங்களையும் சொல்லி முடித்தபின் அங்கே உட்கார்ந்திருந்த அத்தனை வானரங்களும் அனுமாருக்கு பின்னே சென்று அமர்ந்துக்
கொண்டன ...

ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை --

இவ்வளவு குணங்கள் வேண்டுமென்றால் எல்லோரும் மொத்தாமாகத்தான் லங்கை செல்லவேண்டும் -- என்று முணுமுணுத்தது மன்மதன் என்னும் ஒரு வானரம் --- 🐒🐒🐒
ravi said…
🌹🌺"' *அம்மா* ..... *நான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, கெளரவர்கள் பக்கம் நின்று போராடுவதே என் விருப்பம் என்ற அங்க நாட்டின் அரசன் "கர்ணன்" ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺கர்ணன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். இவர் "வசுசேனன்" "அங்க-அரசன்", "இராதேயன்" என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டார். அவர் அங்க நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார்.

🌺கர்ணனைப் போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரு வீரர் அகிலத்தில் எவரும் இல்லை என்று கிருஷ்ணன் உரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கர்ணன் கருதப்பட்டார்.

🌺இவர் சூரியன் மற்றும் இளவரசி குந்தியின் (பாண்டவர்களின் தாய்) மகனாவார். குந்தி, அவள் விரும்பும் கடவுளிடமிருந்து அவரது அம்சமாக ஒரு குழங்தைக் கிடைக்கக்கூரிய வரத்தைப் பெற்றிருந்தாள்.

🌺அவ்வரத்தைச் சோதித்துப் பார்க்கும் ஆர்வத்தில் திருமணத்திற்கு முன்னரே சூரியனை வேண்டியதால் அவளுக்குப் பிறந்த குழந்தைதான் கர்ணன்.

🌺திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றதால் பிறரது ஏச்சுக்கு அஞ்சிய குந்தி குழந்தையை ஒரு கூடையில் வைத்து கங்கை ஆற்றில் விட்டுவிடுகிறாள்

🌺பின்னர் கர்ணனை மகன் என்று தெரிந்தவுடன் குந்திதேவி அவனைக் காணச் செல்கிறாள்

🌺அவனை பஞ்சபாண்டவர்களுடன் மற்றும் கிருஷ்ணனுடன் சேர்ந்துக் கொள்ளுமாறு வேண்டுகிறாள்.

🌺கர்ணன் அதற்கு, தம்பிகள் ஐந்து பேருடன் இணைந்து ஆறு பேரில் ஒருவனாக இருந்தாலும், போரில் நான் சாகத்தான் போகிறேன். அல்லது கெளரவர்கள் நூறு பேர் உடன் இருந்து, போர் செய்தாலும் எனக்கு மரணம் நிச்சயம்.

🌺அதாவது ஆறாக இருந்தாலும் நூறாக இருந்தாலும் சாவு நிச்சயம்.
அப்படியிருக்க அம்மா.....நான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, கெளரவர்கள் பக்கம் நின்று போராடுவதே என் விருப்பம் என்றான்.

🌺இதுதான் உண்மையான விளக்கம்... தவறான பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றது.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 20
https://chat.whatsapp.com/HWe1dM5sf8F8HTDL7bQJ57

*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

https://youtu.be/CfVd25VLRdo 🌺 தமிழ்
ravi said…
🌹🌺"' *நாம் ஒவ்வொருவரும் துளசிமாலை அணிவதால், மஹாலஷ்மி கடாஷம் சேரும். இது, மெய்ஞான தத்துவம். " ... என்பதை பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர்.

🌺அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மஹாலட்சுமி, சந்திரன், சங்கு ஆகியவை வெளிவந்தது. ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது.

🌺அக்கலசத்தின்றும் பச்சை நிற மேனியுடன் ஸ்ரீதுளசி மஹாதேவி தோன்றினாள்.

🌺மஹாவிஷ்ணு துளசி, லஷ்மி, கெளஸ்துபம் என்ற மூன்றை மட்டும் மஹாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

🌺திருமாலின் மார்பில் நீங்காத நித்ய வாசம் செய்பவள் மஹாலஷ்மி.
அந்தத் திருமகள் துளசியில் நிரந்தர வாசம் செய்வதாகச் சொல்கின்றன ப்ரம்ஹ வைவர்த்த புராணம்.

🌺நாம் ஒவ்வொருவரும் துளசிமாலை அணிவதால், மஹாலஷ்மி கடாஷம் சேரும். இது, மெய்ஞான தத்துவம்.

🌺இன்னொரு வகையில் பார்த்தால், துளசி, வெப்பத்தை உண்டாக்கக் கூடியது.

🌺குளிர்காலத்தில் தினமும் இருவேளை நீராடும் பக்தர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு எதுவும் வந்துவிடாமல் தவிர்ப்பதற்காகவே, துளசிமாலை அணிவது நம் முன்னோர்களால் நியதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

🌺கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
காரணம் விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.

🌺கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன்.
ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன் - குளிர்ந்த மேனியன்.
எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.
வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான்.

🌺பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

🌺துளசி இருக்கும் இடத்தில் மஹாலஷ்மி வசிப்பாள்.இதனால் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளும் கிடைக்கும்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* *Group 20*

https://chat.whatsapp.com/HWe1dM5sf8F8HTDL7bQJ57

*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

https://youtu.be/7OHK22jKNMI
1 – 200 of 1036 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை