ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49


           ❖ 42 கூட குல்ஃபா 


 பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள்


குல்ஃபா = கணுக்கால்கள் 
 
அம்பாளின்  கணுக்கால்கள் வட்டமாக  உருண்டு இருக்குமாம்.  

அந்த கணுக்கால்கள் அவளை தினமும் சுற்றி வந்து வணங்குவதற்காக வட்டமாக உருண்டையாக இருக்கிறதோ 👌

She has round and well shaped ankles that are hidden. 

                     =======💐💐💐💐💐

43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா


கூர்ம = ஆமை 
ப்ருஷ்ட = பின்புறம் 
ஜயிஷ்னு = வென்ற - வெல்லுதல் - விஞ்சுதல் ப்ரபதா = பாதத்தின் வளைவு  அன்விதா = அழகுற விளங்குதல் 

43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா; = 
ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள்

Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता (43)

The arch of her feet is more beautiful and curvier than tortoise’s shell.  But Śaṇkarā expresses his anger for comparing Her feet to that of tortoise shell, which is hard.  Saundarya Laharī (verse 88) says “The toes of your feet is the one that sustains this universe (he is not even comparing the entire feet, he says only about the toes). 

Lord Śiva knows the softness of your feet that is why He held your feet with great care during your marriage ceremony.  How dare they (possibly Vāc Devi-s) compare such soft feet to that of tortoise shell?”  This also confirms that Sahasranāma is much older than Saundarya Laharī.

Nāma-s 41, 42, and 43 are as per the features described in sāmudrikā lakśanā (study of body parts).




          👌👌👌👌👌👌👌👌👌👌👌👌



Comments

ravi said…
*ஸம்ஷயா* = சந்தேகம் - நம்பகமற்ற

❖ *172 நிஸ்ஸம்ஷயா =* ஐயங்களுக்கு அப்பாற்பட்டவள்

இந்நாமத்தை பக்தர்களின் கண்ணோட்டதிலிருந்து புரிய முற்படும் போது

அம்பாள் சந்தேகத்திற்கு இடமின்றி நித்ய-தத்துவமாக தன் இருப்பை நிலை நிறுத்துவதாக அர்த்தம் பண்ணிக்
கொள்ளலாம்🥇
ravi said…
*அம்மா*

வானத்து நிலவிடம் கேட்டேன் ..

வாழ்வில் விழுத்துணையாக ஒருவர் வரவேண்டும் என்றே

தூது செல்லும் மேகத்திடம் கேட்டேன்

பெற்ற தாயாக ஒருத்தி வரவேண்டும் என்றே

உதித்து மறையும் கதிரிடம் கேட்டேன் ... தொழும் தெய்வம் ஒன்று சொல்வாயோ என்றே

எல்லாம் சேர்ந்து சொல்லின

என் துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்

சுருதிகளின் பணையும், கொழுந்தும்,
பதிகொண்ட வேரும் ஒருவளே ...

பாதம் பணிந்தால் பாருக்கு வேந்தன் நீயே என்றன

*அம்மா* உன் பாதங்களில் கண்டேன்

மலரும் கமலங்கள் மணம் தரும் ஜாதி மல்லி பூக்கள் ...

சொர்க்கம் வேறு வேண்டேன் என்றே உன் பாதங்களை என் பள்ளிஅறையாக்கிக் கொண்டேன் 👣👣
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

11.மத்யே தயோச்ச மணிமய பல்லவசாகா ப்ரஸூன பக்ஷ்மலிதாம் |
கல்பானோகஹவாடீம் கலயே மகரந்த பங்கிலாவாலாம்

வெண்கல-தாம்ரக் கோட்டைகளுக்கிடையே
இரத்தினமயமான துளிர் கிளை புஷ்பம் இவற்றால் அழகியதும் பூந்தாதுவால் சேறு மிக்க பாத்திகள் கொண்டதுமான கற்பக வ்ருக்ஷப்ரதேசத்தை நமஸ்கரிக்கிறேன். (11)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

12.தத்ர மது மாதவஸ்ரீ
தருணீப்பயாம் தரளத்ருக் சகோராப்ப்யாம் | ஆலிங்கிதோவதான்மாமநிசம்
ப்ரதமர்த்துராத்தபுஷ்பாஸ்த்ர:

அந்த கற்பகத் தோட்டத்தில் இளமை மிக்க சகோரபட்சி போன்ற கண்கள் உள்ள மது ஸ்ரீ மாதவஸ்ரீ என்ற இளம் பெண்களால் அணைக்கப்பெற்ற முதலாம் ருதுவான வஸந்தன் பூவாகிய அம்புகளை ஏந்தியுள்ளார். அவர் என்னை எப்போதும்
காக்கட்டும்.

(மதுஸ்ரீ - சித்திரைமாதத்து தேவி, மாதவஸ்ரீ - வைகாசிமாதத்து தேவி)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

13.நமத ததுத்தரபாகே நாகி பதோல்லங்கி ச்ருங்க ஸங்காதம்
ஸீஸாக்ருதிம் துரீயம்
ஸிதகிரணாலோக நிர்மலம் ஸாலம்

அதன் வடக்கில் தேவர் செல்லும் பாதையைத் தாண்டிச் செல்கின்ற கொடுமுடிகள் கொண்டதும் வெண்மையான சந்திர கிரணங்களினால் தூயதாகக் காண்பதுமான ஈயக்கோட்டையை வணங்குவீர்.(13)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

14.ஸாலத்வயாந்தராலே
ஸரலாலி கபோதசாடு
ஸுபகாயாம் ஸந்தான வாடிகாயாம் ஸக்தம் சேதோஸ்து ஸததமஸ்மாகம் |!

தாமிர ஈயக்
கோட்டைகளுக்கிடையே ஸரளமான வண்டுகள், மாடப்புறாக்கள் இவைகளின் விளையாட்டால் அழகியதும் சந்தன மரங்கள் நிறைந்த ஸந்தானத் வாடிகையில் நம் மனம் எப்போதும் பதிந்திருக்கட்டும்.
(தேவருலகில் உள்ள
கற்பகமரங்களில் ஸந்தானம்
என்பதும் ஒன்று.) (14)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

15.தத்ர தபநாதி ரூக்ஷ:
ஸம்ராஜ்ஞீ சரண
ஸாந்த்ரிதஸ்வாந்த: !
சுக்ர சுசிஸ்ரீஸஹிதோ க்ரீஷ்மர்துர்திசது கீர்திமாகல்பம் !!

அங்கு சூரியனின் வெப்பத்தால் வறண்டவரும்
பேரரசியான தேவியின் திருவடிகளை நினைத்து
நெகிழ்ந்தவரும் சுக்ரஸ்ரீ, சுசிஸ்ரீ என்ற தேவியருடன்
கூடியவருமான க்ரீஷ்மருது நாதனானவன் கல்பகாலம் வரை புகழை வழங்கட்டும். (சுக்ரஸ்ரீயும் சுசிஸ்ரீயும் ஆனி-ஆடி மாதத்து
தேவிகள்.)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

16.உத்தரஸீமனி தஸ்யோன்னத சிகரோத்கம்பி ஹாடகபதாக:
ப்ரகடயது பஞ்சமோ ந: ப்ராகார: குசலமார கூட மய: II

அதனைத் தாண்டி உயர்ந்த சிகரத்தில் பறந்து கொண்டிருக்கிற தங்கக் கொடியுள்ள பித்தளை மயமான ஐந்தாவது கோட்டை நமக்கு நலம் புரியட்டும்.(16)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

17.ப்ராகாரயோச்ச மத்யே பல்லவிதான்யப்ருத பஞ்சமோன்மேஷா
ஹரி சந்தனத்ருவாடீ
ஹரதாதாமூலமஸ்மதனுதாபம் ||

இந்த ஈய-பித்தளைக் கோட்டைகளுக்கிடையே துளிர்த்த ஹரிசந்தன மரத்தோட்டம் குயில்களின் பஞ்சம ஸ்வரக் கூவலால் இனியதாக உள்ளது. அது நமது உள்ளத்துக் கொதிப்பை வேருடன் களையட்டும். (ஹரிசந்தனம் கற்பகமரவகையைச் சார்ந்தது.) (17)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

18.தத்ர நப:ஸ்ரீமுக்யை: தருணீவர்கை: ஸமந்வித: பரித: வஜ்ராட்ட ஹாஸமுகரோ
வாஞ்சாபூர்த்திம் தநோது வர்ஷர்த்து:

அத்தோட்டத்தில் நப: ஸ்ரீ,நபஸ்யஸ்ரீ முதலிய சிறந்த யுவதிகள் சுற்றிச் சூழ்ந்திருக்கின்ற வர்ஷருது நாதனானவன் இடி முழக்கம் மிக்கவராக உள்ளார். அவர் நமது விருப்பங்களை நிறைவுறச் செய்யட்டும்.
(நப: ஸ்ரீயும் நபஸ்ய ஸ்ரீயும் ஆவணி-புரட்டாசி மாதத்துத் தேவிகள்) (18)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

மாருதயோஜன தூரே மஹநீயஸ் தஸ்ய சோத்தரே பாகே !
பத்ரம் க்ருஷீஷ்ட ஷஷ்ட:
ப்ராகார: பஞ்சலோஹதாது மய: II
அதனைத் தாண்டியதும் ஏழுயோஜனை தூரத்தில் உள்ள
பெருமை மிக்க ஐந்து உலோஹங்களாலான ஆறாவது கோட்டை மங்களம் செய்யட்டும்
இரும்பு,வெண்கலம், தாம்ரம், ஈயம், பித்தளை என்ற ஐந்தும் கலந்தது பஞ்சலோஹம்.(19)
ravi said…
🌹🌺" *எப்போதும் சகுனிக்கு என் நினைவு* , *அதனால்* *எனக்கும் அவன் நினைவு* ,'' *என்ற கீதாச்சாரி ஸ்ரீ கிருஷ்ணன்* .... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர்,

🌺ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும்.

🌺உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான்.

🌺சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது,

🌺அவனது இதயநாயகி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில், அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் அங்கு வந்தார்.

"🌺"கண்ணாடியைப் பார்த்து கணவனும், மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என்ன விஷயம்?'' என்று கேட்டார்.

🌺"மாமா! இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா, பாமாவா, மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன்,'' என வேடிக்கையாகச் சொன்னான்

🌺அபிமன்யு.யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன்!

🌺அவன் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான்.
"இதென்ன விந்தை,'' என அபிமன்யு கேட்டான்.

🌺"அபிமன்யு! என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள்.

🌺ஆனால், சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் சகுனிக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு,'' என்றார்.

🌺பார்த்தீர்களா....!!
நோக்கம் எதுவானாலும்,
பக்தர்களை போல், நாத்திகர்களும் தான், கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை... ! 🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" *ஆஞ்சநேயா* ... *ராவணனின் கொடுமை கண்டு கொந்தளித்து உன் விழியிரண்டும் கோபத்தில் செக்கச் சிவந்திருந்தது என்ற அயோத்தி விமலன்.... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺இல்லற இன்பத்தில் மூழ்கி, பின்
இறைவனுருளால், மனைவி மூலம்
தெளிவு பெற்று, "ராம" நாம
கீர்த்தனையில் மூழ்கி, பின் பிரபு
ஸ்ரீ ராமரின் அருளால்,
"இராமயணத்தை" தாய் மொழியாம்
இந்தியில் இயற்றும் வாய்ப்பை
பெற்றார்...

🌺துளசிதாசர் எப்போதும் காலையில்
இறைவனை பூஜித்து "இராமயண"
காவியத்தை இயற்ற துவங்குவார்,
பின் மாலை வேளையில் அதுவரை
இயற்றியதை, மக்கள் முன் பிரசங்கம்
(கதா கலேட்சேபம்) செய்வார்...

🌺முன்பே நாம் அறிந்தபடி, "இராம"
நாமம் இசைக்கப்படும் இடங்கலில்
எல்லாம், இராம தூதனாம் "அனுமான்"
வாயு ரூபத்திலோ, வேறு
வடிவங்களிலோ, நிச்சயம்
பிரவேசிப்பார்...

🌺அதே போல துளசிதாசர், இராமயணம்
கூறும் மாலை வேளைதனில் மரவர்
வேடத்தில் மறவாமல் தோன்றி
இராமயண காவியத்தை கேட்டு
மகிழ்ந்து வந்தார்...

🌺நாட்கள் உருண்டோடின, துளசிதாசர்,
பால காண்டம் முதல் கிஷ்கிந்த
காண்டம் வரை முடித்திருந்தார்,
அன்று சுந்தரகாண்டம் சொல்லிக்
கொண்டிருந்தார்,

🌺"அனுமான், சோகம் அண்டாத
அசோகவனத்தில் அன்னை
சீதையை காண்கிறார், மரத்திலிருந்து
உதிர்ந்த வெள்ளை மலர்களுக்கு
நடுவே வாடிய முகத்தவளாய்
அமர்ந்திருந்தாள் அன்னை,
அவள் ஆசியை வேண்டி அடி
பணிந்தான் அஞ்சனைச் செல்வன்"
என்று கூறி அன்றைய பிரசங்கத்தை
முடித்தார் துளசிதாசர்...

🌺எல்லோரும் களைந்து சென்றிட,
ஒரு பிராமண சிரேஷ்டர் மட்டும்,
தனித்து துளசிதாசரை நோக்கி
வந்தார்,

🌺"வணக்கம் ஐயா, இன்று தாம்
ஆற்றிய சொற்பொழிவு மிக
அருமை! ஆனால், ஒரு இடத்தில்,
ஒரு சிறு பிழை ஏற்ப்பட்டது,
அனுமன் அன்னையை கண்ட
போது, அவள் சுற்றி இரைந்து
கிடந்தது வெள்ளை மலர்கள் அல்ல,
சிவப்பு மலர்கள்..."

🌺துளசிதாசர், "இல்லை, நான்
சரியாகத்தான் கூறினேன்,
அவை வெள்ளை மலர்களே "

🌺பிராமணர், "இல்லை ஐயா,
அவை செந்நிற மலர்கள்..."
விவாதம் கடுமையாக நடந்தது,
ஒருவர் கூற்றை அடுத்தவர்
ஏற்கவில்லை,
முடிவில்,

🌺பிராமணர் : "அது வெண்ணிர மலர்
தானென்று தாம் என்ன நேரில்
நின்றா பார்த்தீர்? "

🌺துளசிதாசர் :
"அதையே தம்மிடம் வினவுகின்றேன்,
தாம் மட்டும் நேரில் பார்த்தீரா
என்ன? "

🌺பிராமணர் : "ஆம்! நான் நேரில்
கண்டவனே, அன்று அன்னை
சீதையை தேடி இலங்கை சென்று,
அவருக்கு ஸ்ரீ ராமரின் வருகை
எடுத்துரைத்த அனுமன் நானே!
அன்று அன்னையை சுற்றி
கிடந்தவை செந்நிற மலர்களே "
என்று பிராமனர் திடீரென
ஆஜானபாகுவான அஞ்சனை
செல்வராக காட்சி தந்தார்...

🌺ஆனால், இதற்க்கெல்லாம்
அசந்தாரில்லை துளசிதாசர்,
"தாம் அஞ்சனை செல்வனாம்
ஆஞ்சிநேயராக இருக்கலாம்,
ஆனால், எம்முள் இருந்து
இவையனைத்தையும் எழுத
வைப்பது, பிரபு ஸ்ரீ ராமராவார்,
எனவே அதுதான் உண்மை,
அன்று அன்னையை சுற்றி
விழுந்திருந்தவை "வெள்ளை
மலர்களே"... உறுதியாக
கூறினார் துளசிதாசர்...

🌺இருவரும் தத்தம் முடிவில்
இருந்தனர், பின் உண்மை அறிய,
பிரபு ஸ்ரீ ராமரை தியானித்தனர்,
பக்தர்களின் சந்தேகம் தீர்க்க
பரந்தாமன் பரிவோடு காட்சி
தந்தார் ஸ்ரீ ராமராக, அனுமந்தரும்,
துளசிதாசரும் பக்தியோடு
பணிந்தனர் பகவானை, பின்
தங்கள் வாதத்தை பணிவோடு
முன் வைத்தனர்...

🌺அதை கேட்டு புன்னகைத்த
புருஷோத்தமன், "அனுமந்தா!
தாம் இருவர் உரைத்ததும்
உண்மைதான், அன்று சீதையை
சுற்றி கிடந்தவை வெண்மை நிற
மலர்கள்தான், அந்த வேளையில் தான் ,
ஆஞ்சநேயா...ராவணனின் கொடுமை கண்டு கொந்தளித்து உன் விழியிரண்டும்
கோபத்தில் செக்கச் சிவந்திருந்தது,

🌺இதன் காரணமாகவே வெந்நிற
மலர்கள், செந்நிறமாக
காட்சியளித்தன..."
விளக்கி முடித்தார் அயோத்தி விமலன்...
புரிந்து கொண்டனர் இருவரும்...


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[16/04, 12:52] Jayaraman Ravikumar: Honesty May Not Always Pay,‬
‪But
Dishonesty Always Costs.‬

‪Lies Have Speed,
‪But
Truth Has Stamina. ‬

*‪The Boat Of Truth May Shake,‬*
*But*
*It Can Never Sink.*

*🌹Good Morning🌹 🪷Om Namah Shivaya🪷*
[16/04, 12:54] Jayaraman Ravikumar: தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே💐💐💐🥇🥇🥇
[16/04, 13:08] Jayaraman Ravikumar: தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும்,

கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும்,

வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும்,

நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி

மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால்

தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர்.

*இது நமது ஆணை.*
ravi said…
🤔 காரியம் ஆகனும்னா...!? கழுதையானாலும் காலை பிடி...!!! கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...* இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்... குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன... எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்... உடனே தேவகி கணவன் வசுதேவன்... தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்... கழுதையும் கத்தவில்லை... கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது🙂 *எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!* "கர்நாடகாவில் அமிர்தாபுரத்து **அமிர்தேஷ்வரர்* கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம்👇 உள்ளது". 🙏🕉️🫡🔯🙏
ravi said…
*அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி - மஹா பெரியவா*🥇🥇🥇

அது ஒரு சாதுர்மாஸ்யம்.

பெரியவா காஞ்சியில் இருந்தார்.

ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்சனம் பண்ண வந்தாள்.

மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடி செட்டில் ஆகிவிட்டாள்.

சின்னப்பெண் M A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள்.

அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா.

ஆனால், திடீரென்று ஒருநாள் அந்தப்பெண் ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள்.

வயசுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.

அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை சொல்ல ஆரம்பித்தனர்.

டாக்டர்கள் எக்கச்சக்க சோதனைகளுக்குப் பிறகு “வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் சரியாயிடும்” என்றனர்.

அம்மாவுக்கோ ஏகக் கவலை!

கல்யாணம் பண்ணப்போற சமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா?

பெண்ணைக் கூட்டிக் கொண்டு காஞ்சிக்கு வந்தாள்.

ஆனால், வந்த அன்று சாயங்காலம் பெரியவாளை தர்சிக்க முடியவில்லை.

இரவு முழுவதும் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள்.

அந்தப் பெண்ணோ, கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.

மறுநாள் காலையில் மடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா.

“பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…நல்ல குழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்படி ஆயிடுத்து….காப்பாத்துங்கோ! “….

பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது.

தொடர்ந்து மூன்று நாட்கள் மடத்துக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணினார்கள்.

மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே,

“ *அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!…”* என்று உத்தரவிட்டார்.

பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும்,

“தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..” என்று கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் !

*அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது!*

வரிசையாக பாடிக் கொண்டிருக்கும்
போதே நடுவில் மயக்கமடைந்தாள்.

அவளை அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார் பெரியவா.

கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள் !

அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாகினார்கள்.

மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்!

கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்!

அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது.

நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் இஷ்டம்” என்று இருந்துவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிஸுவைப் போல், நாம் நிஸ்சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது சத்யம்!🥇🥇🥇
ravi said…
*ராமரும் மாண்டவியும்*

*ராமா*

மாண்டவர் மீளுவர் அன்றோ உன் நாமம் உரைக்கையில்

மீண்டவர் யாவரும் மாண்டவர் ஆயினரே உன் பிரிவை கண்டே

பிறவி குருடன் கண் பெற்றே உடன் இழந்தால் அவன் சோகம் சொல்லவும் முடியுமோ *ராமா*

ஊமை பேசக்கற்றும் பேச முடியாமல் மீண்டும் போனால் அவன் சோகம் எழுத்தில் வடிக்க முடியுமோ *ராமா*

செவிடன் உன் நாமம் கேட்டே செவி இரண்டும் இழந்து போனால் அவன் சுகம் கேளவும் முடியுமோ *ராமா*

அரசப்போகம் நீர்குமிழியை விட நிரந்தரமோ *ராமா*

நித்தம் உன் நாமம் சொல்லாமல் நிலைத்து வாழ முடியுமோ *ராமா*

வாழ வேண்டும் ஜானகி என்றே வாழ்த்தி வந்தாள் ...

தலை நிமிரா தாரகை தனை தலைவிதி நிமிர்ந்து பார்ப்பது முறையோ *ராமா*?

மாண்டவீ மாண்பில் சிறந்தவளே ...

மாசில்லா குலத்தில் உதித்த மாணிக்கமே ...

அயோத்திக்கு எதிரிகள் இல்லை

எனினும் அகிலத்தில் அதிகம் உண்டு ..

பிறந்த பயன் பிறர் வாழ அவர் சுகம் தேட ...

பின்னணியில் முன்னணியாய் இருந்து
தொடுக்கின்றாய் கேள்வி அம்புகளை ..

ராம பாணமும் வெல்லுமோ உன் அம்புகளை

உத்தமியே பரதன் ஆள்வான் நான் வரும் வரை அங்கே காண்பான் என் வடிவில் என் திருவடிகளை ..

ஒன்று நானாய் இன்னொன்று உன் சகோதரி சீதையாய் ..

இராம பாதம் தொட்டு வணங்கினாள் பரதம் ஆண்டவனின் மனைவி 👍👍🙏🙏
ravi said…
ஆருயிர் அண்ணலை நோக்கிடும் பரதனும் அனுமனின் செய்தியில் அக மகிழ்ந்தான்

சீருறு நாளதில் சிறப்புற வசிஸ்ட்டரும் சூட்டிட இராமரும் முடியை ஏற்றார்

பூவது பொழியவும் பூவுலகெங்கிலும் போற்றிடும் நாளது பொழிந்திடவே

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 💐💐💐🥇🥇🥇👍👍👍
ravi said…
ஆருயிர் அண்ணலை நோக்கிடும் பரதனும் அனுமனின் செய்தியில் அக மகிழ்ந்தான்

சீருறு நாளதில் சிறப்புற வசிஸ்ட்டரும் சூட்டிட இராமரும் முடியை ஏற்றார்

பூவது பொழியவும் பூவுலகெங்கிலும் போற்றிடும் நாளது பொழிந்திடவே

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 💐💐💐🥇🥇🥇👍👍👍
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 18*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*��

*வாலி வதம்*
ravi said…
தன் பரந்த மார்பில் பரவியிருந்த ஆஞ்சநேயரை எழுப்ப ராமருக்கு மனமே வரவில்லை.

ராமர் தன்னை எழுப்பக்கூடாதே என்று உள்ளுக்குள் ஆஞ்சநேயர் சீதா பிராட்டியை வேண்டிக்கொண்டார்

- அவள் படரும் இடமல்லவா?

அன்னையின் பரிந்துரை தேவை ஆயிற்றே!  

அங்கே லட்சுமணனும் வேண்டிக்
கொண்டான் -  -

இந்த இருவரும் தங்களை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதைப்பார்ப்பது

அவனுக்கு அந்த பரமேஸ்வரனும் , மஹாவிஷ்ணுவும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருப்பதைப்போல தோன்றியதாம் -

இவர்கள் இன்னும் அப்படியே இருக்க வேண்டும் என்று வேண்டிக்
கொண்டான் -

அங்கே இருந்த பறவைகள் , செடிகள் , மரங்கள் , கொடிகள் எல்லாமே அவர்களின் ஆலிங்கனத்தை மெய்மறந்து ரசித்துக்
கொண்டிருந்ததாம் -

வீசும் காற்று மிகவும் மெதுவாக கொஞ்சமும் சப்தம் ஏற்படாமல் அங்கே இருக்கும் கொடிகளில் தன் தலையை சீவி , சிங்காரித்துக்
கொண்டிருந்ததாம் ...💐💐💐🐒🐒🐒
ravi said…
லட்சுமணா -- இங்கே வா - இந்த ஆஞ்சநேயரைப்பார் -

நமக்காக பிறவி எடுத்ததைப்போல இருக்கிறார் --

இவரால் மட்டுமே என் ஜானகியை கண்டுபிடித்து தரமுடியும் என்று என் உள்மனம் சொல்கிறது --

ஒரு வேளை சீதை என்னை பிரியாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த மகானை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போயிருக்கும் --

எல்லாம் நன்மைக்கே என்பதை உணர்ந்தேன் -

இவர் பேசும் அழகில் கலைவாணியும்

தான், வீணை வாசிப்பதை மறந்து இங்கே வந்து சொக்குவதைப்பார்த்தாயா?

வேதங்கள் சொல்பவர்கள் இவரிடம் வந்து யாசகம் வாங்கவேண்டும் -

என்ன புண்ணியம் நாம் செய்தோம் இந்த வாயு குமாரனை நம்மில் ஒருவராக சேர்த்திட -

இனி நான் ஒரு காலமும் அழமாட்டேன் -

என் சீதை எனக்கு கிடைத்துவிட்டாள் ----- இப்படி சொல்லிவிட்டு தேம்பி தேம்பி அழுதார் ஸ்ரீ ராமர்.

இராமரை   இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்ட ஆஞ்சநேயர்

உரிமையுடன் இராமரின் கண்களில் இருந்து விழுந்த அமிர்தத்தை கைகளில் ஏந்திக்கொண்டார் -

தன் கைகளால் அவர் கண்ணீரைத்
துடைத்தார் --

அங்கே இராமருக்கு அனுமான் தெரியவில்லை -

தன் தாய் கௌசல்யாவாகத்தான் தெரிந்தது.

ராமா இனி அழவேண்டாம்!

என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் -

உன் அருள் மட்டுமே எனக்கு எப்பொழுதும் தேவை -

உன் நாமத்தை எந்த நேரமும் உச்சரிக்கும் பாக்கியத்தை எனக்கு கொடு -

உன் நாமத்தின் சக்தியினால் சீதா பிராட்டியை கண்டு பிடித்து அவளை கடத்தி சென்ற அனைவரையும் தண்டித்து உன்னிடம் மீண்டும் சரணைடைகிறேன்.

இராமரின் முகத்தில் தொலைந்துபோன அந்த அழகான புன்னகை மீண்டும் பூத்தது --

லட்சுமணன் முகத்தில் காணாமல் போன அன்னை மீண்டும் தெரிந்தாள் ...

எல்லோரும் சுக்கிரீவனனை காண புறப்பட்டனர் -

இன்னொரு இடத்தில் வாலி அமைதியாக, ஆனந்தமாக உறங்கிக்
கொண்டிருந்தான் --------

அதுதான் அவன் ரசித்து உறங்கிய கடைசி தூக்கம்!!!!🐒🐒🐒
ravi said…
[16/04, 10:56] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 130*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 12
[16/04, 10:59] Jayaraman Ravikumar: பெரியவாளுடைய பாதங்கள் கிடைச்சா,

இந்த சாதாரண ஏதோ ஒரு வியாதி வரது, அவமானம் வரது.

பணக்கஷ்டம் வரது, இந்த மாதிரி எல்லா எது எதற்கோ பயந்துண்டு,

நம்ப பெரியவாள் கிட்ட போய் நிக்கும்போது, கிடைக்கிற அபய வார்த்தை, அந்த நிமிஷத்துக்கு ‘இந்த ஜென்மாவே இல்லாம பண்ணிக்கணும்’,

அப்படின்னு அந்த பாதத்துகிட்ட வேண்டிண்டு, ‘அந்தப் பாதங்களை தலையில வச்சுக்கணும்,

என்னை தூய்மைப் படுத்த வேண்டும், என்னுடைய அக்ஞானம் போகவேண்டும்’ அப்படின்னு வேண்டிண்டவா சிலபேர்.
ravi said…
[16/04, 10:53] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 537* 🙏🙏🙏started on 7th Oct 2021

*243 வது திருநாமம்*
[16/04, 10:55] Jayaraman Ravikumar: *243 * चारुचन्द्रकलाधरा -* *சாருசந்த்ர கலாதரா -*

அம்பாள் வேறு அரன் வேறா.

இரண்டும் ஒன்றே. ஒன்றே இரண்டும். எனவே அவளும் பிறை சூடி. சாரு என்ற சந்திர ஒளி.
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை.*

*_✍️ 16, Sunday, April.,2023_*

https://srimahavishnuinfo.org

*🧿'' கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..''*

*♻️`உங்களுக்கான வாய்ப்பு வரும் போது, நீங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம்’*

*♻️நமக்குக் கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ளாமல் நழுவ விடுபவர்கள், வெற்றியை நழுவ விடுகிறார்கள்.*

*♻️சிலபேர் எனக்கு இப்போது நேரம் சரியில்லை.நேரம் வரும் போது அதுவே தானாக வந்து சேரும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்..*

*♻️ஆனால் வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே வாழ்க்கையில் வெற்றி கொள்கிறார்கள்.*

*♻️தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது.*

*♻️வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.*

*♻️ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.*

*♻️அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான்.*

*♻️இளையனே நீ என் மகளை மணக்க விரும்பினால்,நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.*

*♻️அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.*

*♻️மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.*

*♻️அதைப் பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்கத் தயங்கி அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டு விட்டான்..*

*♻️சிறிது நேரத்தில் அதை விடப் பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம்...*

*♻️அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம்*

*♻️மூன்றவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.ஓடி வந்த ..மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது..*

*♻️மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.*

*♻️அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.*

*♻️இந்த மாட்டை விடக்கூடாது. .இதைத் தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொடத் தயாராக இருந்தான்..*

*♻️மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப் போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம்.அந்த மாட்டுக்கு வாலே இல்லை.*

*😎ஆம்.,நண்பர்களே.,*

*🏵️நமது வாழ்க்கையும் இப்படித் தான்.அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம்....*

*⚽ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்) அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.*

*🏵️ஆகவே, வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
 ★  *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*     
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…

பழனிக் கடவுள் துணை -16.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-20

பழனியின் சிறப்பு!!

மூலம்:

பண்டுவிண் ணோர்குலம் வாழப்புரந்து, பழனியிலோர்
தண்டுடன் நின்று விளையாடு மாண்புடைச் சற்குரவற்
கண்டு, தொழுது, துதிபாடி, நெஞ்சிற் கருதும் உண்மைத்
தொண்டுசெய் வார்க்கவன் வேலும்மயிலும் துணை செய்யுமே (20).

பதப்பிரிவு:

பண்டு விண்ணோர் குலம் வாழப் புரந்து, பழனியில் ஓர்
தண்டுடன் நின்று விளையாடு மாண்புடைச் சற்குரவற்
கண்டு, தொழுது, துதிபாடி, நெஞ்சிற் கருதும் உண்மைத்
தொண்டு செய்வார்க்கு அவன் வேலும்மயிலும் துணை செய்யுமே!! (20).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பழனித் திருவாயிரத்தின் முன்னுரையிலே அடியேன் இந்த அலங்காரத்தைப் பற்றி எழுதி உள்ளேன். ஓர் அலங்காரம், ஊனை, உயிரை, ஒட்டு மொத்தமாய்க் கட்டிப்போட முடியும் என்றால், அதற்கு இந்த அலங்காரம் ஓர் அற்புதமான உதாரணம். படித்த மாத்திரத்தில், எம் பெருமான் கருணையால், கண்ணீர் உவப்பெடுக்கும் அலங்காரம். ஆறுமுகன், எம் பெருமான் குடி கொண்டுள்ள அனைத்து ஊர்களிலும் பழனிக்கென்ன அப்படித் தனிச்சிறப்பெனும் வினாவிற்கு விடை பகரும் ஓர் அற்புதமான அலங்காரம்.

எம் பெருமான் தண்டபாணி பல இடங்களில் அவ்வடிவம் கொண்டு நின்று இருந்தாலும், தண்டபாணி வடிவுக்கு பழனியே ஆதாரம்! மூலம்! முதலிடம்! என்று சுவாமிகள் பழனாபுரியின் சிறப்பை விளக்குகிறார் இங்கு. வேறு இடங்களில், கோவில்களில், தண்டபாணி சந்நிதி இருந்தாலும், அங்கும் அநேகமான இடங்களில், பழனி தண்டாயுதபாணி சுவாமி என்றே குறிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்க!

முற்காலத்தில், விண்ணோர் குலம் அசுரர்களால் மாளப் போகும் தருணத்தில், அவர்கள் வாழ, அவர்களைப் புரந்து, பழனியம்பதியில் ஓர் தண்டாயுதத்துடன் (வன்சரபம் அடும் சண்ட வல் வேகம் உறு கண்ட பேரண்டம் சாய்த்ததென முண்டகத்தான் மறை வல்லோர் அறிய மொழிந்த தண்டாயுதம்) நின்று திருவிளையாடல்கள் எல்லாம் புரியும், பெருமையுடன் மதித்துப் போற்றுதற்குரிய பண்பு ஒட்டு மொத்தமாய்க் குடிகொண்டுள்ள, ஞானத்தின் மொத்தமாய்க் காட்சிதரும் ஞான ஆசாரியனை, கண்ணாரக் கண்டு, கை தொழுது, அன்புடன் அவன் துதி பாடி, அவனையே தம் நெஞ்சில் கருதும் உண்மைத் தொண்டு செய்யும் நமர் குழுவிற்கு, எம் பெருமான் வேலும் மயிலும் என்றுமே துணை செய்யும்!! என்று உணர்க! பழனி வருக! பழநியாண்டவன் திருவடி பணிக!

"சற்றும் சிந்தியாதருளும் சற்குணன்! சம்பு, சங்கரியின் சற்புத்திரன்! சந்ததமும் சற்புத்தியருளும் சற்குரு!! சற்காரியமருளும் சற்சனன்! சற்சங்க சபாநாதன்!
சற்குரவன்!"
என நான் நித்தம் துதிக்கும் பழநியமர் சடாட்சரனே! சரவணபவனே!, சற்புருடனே! சற்பிரசாதம் அனுக்ரகம் செய் ஐயா!

சற்சனன்-சற்புருஷன்; சற்பிரசாதம்-நற்கருணை

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
Shriram

9th April

*Mission of Saints is to Remind us of God*


He who realises the Ultimate Truth becomes omniscient; those who hold fast to it are saints. They are ever eager to show us the way, but our self-conceit comes in the way. Some persons charge saints with making people unresisting and inactive by asking them to requite evil by forgiveness and even kindness. Actually, the saints have done such a great lot for humanity. However, there is a world of difference between their doings and ours, basically because they ascribe all doership to God, whereas we try to claim all credit for ourselves. The achievement of the saints is subtle, ours is only for show, and so ineffectual.

One may have a lot of book-learning, but it is evidently futile if it does not percolate into outlook and action. To understand the real nature of this world, we should go to one who successfully keeps himself free of the mesh of pleasure and pain. Such a person looks only objectively on the world, and is detached in outlook as well as in action, whereas we get enmeshed in the snare of pleasure and pain. Because a saint’s heart is pure, untainted by selfishness, even his harsh words do not hurt, but are blessings in disguise.

Saints are usually not erudite in the popular sense. One may quit home while still only a child, another runs away from the wedding altar, while yet another may be utterly illiterate. Yet their existence makes itself felt even after they quit the body.

A child playing outside the home suddenly thinks of its mother and runs in to her. This means that the child always has a subconscious awareness of her. We should have a similar loving longing for God, a similar devotion. When this longing becomes a maddening passion, a saint comes along to pacify it.

Saints are born for the sacred mission of reminding the people at large of the existence of God. The greatest obligation they have conferred on the world is that, to the invisible Lord, they have given a habitation and a name, a saguna form that we can imagine, remember, and serve; they gave us the simple sadhana of nama-smarana; wrote for us great guiding and instructive books like the Dnyaneshwari and Eknathi Bhagwat; and advised us to feed people. One who performs these things to the best of his ability will never feel want, and will ever enjoy contentment.

* * * * *
ravi said…
Shriram

10th April

*Remain ever Dedicated to Rama*



Listen carefully to what I say. Dedicate yourself completely to Rama in your heart of hearts. Surrender yourself to Rama in all respects, taking Him to be your sole friend, sole relative. He is mercy personified. Say to Him, “O Rama, you are my sole refuge. You are the only doer in the world. There is none but you who distributes both the pleasant and the unpleasant. I suffer pleasure and pain on account of and according to my mental attitude.”

As long as the struggle for ‘me’ and ‘mine’ lasts, there can be no peace of mind. The only remedy as advised by saints is to approach Rama in utter surrender. They also show us the way to achieve this. Do not remain without effort; only, do not desire for a particular result or fruit. All action should be purely a matter of duty, never forgetting the Lord. In fact, first resign yourself to God, and strive only as an inspiration or direction by Him; be ceaselessly aware of His presence; and then your action will automatically stand dedicated to Him.

A mind at peace with itself is the hall-mark of a saint. Remember always that everything that happens is by the will of Rama; but you must exercise due caution in your worldly affairs. Be fearless in the knowledge that Rama is your protector.

Never look to faults in others; remember that the same fault may be lurking in you. The body, of course, depends on so many persons and circumstances; but your mind is free, if you keep it fixed on God. He is really in bondage whose mind is attached to a worldly thing. One who places himself passively in charge of Lord Rama will never feel loss. Remain unceasingly in the remembrance of the Lord’s name. In worldly life, observe the moral code. Women, children, everybody in fact, should adhere steadfastly to Rama.

The present times are really extraordinarily difficult. The mind, fickle by nature, is deluded or misguided too easily. One can never be too careful in this regard; for this, never let Rama be out of sight or out of mind. You don’t have to go in search of Him; He is right here, by your side. Indeed, one who always keeps Him in mind need not be afraid even of death. Constant prayer purifies the heart, and then alone we become fit to see the Lord.

* * * * *
ravi said…
Shriram

11th April

*Importance of Association with a Saint*


It is true that saints have not made conquests of territorial kingdoms, but they have obtained sovereignty over their own minds. Saints do not ‘perform’ miracles, nor can miracles be considered an identity mark of a saint. Miracles may, however, ‘occur’ at the hands of a saint. It is improper to slander or disrespect or test a saint. Wish ill to none; always wish well, do well, to others. There is no greater ‘good’ than nama; constant repetition of Nama is as good as the company of saints; so, too, good thoughts are equivalent to association with saints. Meditation, nama-smarana, contemplation, and good reading, these will, in due course, bring about association with saints.

To remain in association with a saint with the object of gaining a worldly objective is highly reprehensible. If a child presses the mother for a large dose of opium, will she indulge it ? No true mother ever will. Similarly, no true saint will ever encourage mundane desires. Not only does a saint not have love for worldly pleasures, he is immeasurably grieved if he finds such desires in the heart of a person who is his follower.

It is only the saints who have really comprehended the Ultimate Reality. A saint considers his mission in life really fulfilled if he meets a disciple who has a genuine desire to understand that Ultimate Truth. Through association with a saint we can achieve what other sadhana may fail to give. The saying of a person is comprehensive in influence, to the degree of his selflessness. Our talk is heeded with scant attention even by our own family members, but what a saint says is listened to with respect all over the world, because it is extremely sincere and selfless. The shrutis are of eternal appeal because they are the words of the rishis uttered with the sole desire to do good to mankind.

To be contented with what God has thought fit to give us; to hate none, to envy nobody; to see everything as a manifestation of God; to be devoid of conceit; to be continuously in the remembrance of the Lord’s name; and to feel sincerely respectful towards the saints, the Sadguru and the God-loving; these things comprise the highest spiritual practice.

* * * * *
ravi said…
Shriram

12th April

*The Company of Saints is a Means to Attain God*


A sensuous person behaves like a drunkard; he knows fully well what is good and what is bad, but cannot bring himself to do the right thing. He acknowledges, on the one hand, that he is in essence the same as the Supreme Being, but, on the other, succumbs to the lure of evanescent sensuous pleasures.

In truth, devotion for God is the only thing that matters; all else is futile. One should associate with a saint and learn to be thoroughly devout. When we cease to feel that there is yet something to be done, we may presume that we are progressing in sadhana. Serving the Sadguru is the best means to generate genuine devotion. A Sadguru has got to meet a disciple who obeys him passively. Truly, a Sadguru is superior even to the Kamadhenu, for he purges the mind of all desire, extinguishes desire itself.

There is no possibility of realising God without an intense inner urge. With great luck one may come across a saint; but true benefit of his company can only be derived if there is consonance of thought and conduct with him. Unfortunately, our thoughts do not harmonise with the saints’, and so even their company does not benefit us. We don’t have even an idea of the anguish their heart is filled with on seeing us roll endlessly in the mire of sense pleasures. We have found ourselves unable to see the way to real contentment, so we go to a saint for help; does it not, then, behoove us to follow his advice? The saints have asked us to follow the pathway to the knowledge of God. We basically lack the urge to seek God, so we have to create it. To attain God, the Ultimate Reality, association with a saint is the simplest and surest means.

There are two ways of rescue for a person caught in a whirlpool. One way is for an expert swimmer to jump into it and, dragging the drowning man, to break through the whirlpool to safety. Of course this calls for great skill and strength. The other way is for the drowning man himself to dive to the bottom of the whirlpool, and then escape through the calm water there. Erudition is like a whirlpool. Superficial knowledge leads to futile disputation; it is only deep knowledge that can lead to the truth.

* * * * *
ravi said…
Shriram

13th April

*Saints and Their Spiritual Literature*


The knowledge which the saints possess is so subtle, penetrating and comprehensive, that they easily grasp the essence or the purport of the Vedas and their philosophy. They may perhaps not be able to say who wrote a certain treatise, or when, or where, or what appears on such and such a page, but the gist of all books is certainly in their ken. Common people like us often just read the words in a saint’s writing; but the real gist can only be understood by the saint’s grace; by ourselves, we can understand it no better than the comprehension of the father’s message which a child may convey to the mother in its own lisping words.

The saints write books to enable ‘intelligent’ readers to convince themselves and progress on the spiritual path. We should not try to interpret their words in a strained or far-fetched manner, but just accept them straightforwardly. We should read without prejudice or preconceptions, for a clear understanding; just as overwriting makes the original illegible, preconceptions muddle understanding; so our reading should be with a clear, unprejudiced mind.

Books like the Dnyaneshwari and Dasbodh should be read with close attention, just as a letter from a person near and dear to us is read most attentively down to the last little syllable, as addressed to us in a personal capacity. Many people go to listen to discourses just because it is a social vogue, or as an entertainment, or as something to kill time with. Few, indeed, are those who read saints’ books really to find out what they ought to do, and act accordingly. More read them out of blind reverence because they were written by saints; while the majority do not care to read them at all.

People in general usually disregard God and spiritual values; we go to a saint to learn how to go counter to this common trend. Saints have an awareness of the body only to the extent necessary in practical life; otherwise they treat the body as no better, no truer, than a mere shadow. It is not sense to grieve for ‘pain’ to a shadow, and therefore the saints are unaffected by the body’s pains and pleasures.

Many persons unrelated to a saint or unremunerated by him, voluntarily labour for him or for those who visit him; this they do because of his divine love for them.

* * * * *
ravi said…
Shriram

14th April

*Saints Rouse us to the True Goal of Life*


That the company of a sensuous person is more pernicious than that of sensuous pleasures themselves, holds in regard to the spiritual path just as well as in worldly life. Association always affects the mind; therefore we should try to live in the company of the Godly. Our conscience does guide us in picking the good from the bad, but the trouble is that we seek to reform others and not ourselves.

Many people just do not feel it possible that saints can exist in the world. We cannot make out a saint unless we ourselves believe in and have regard for God. We have forgotten the true goal of our life; the saints rouse us to it. Seeing us following the wrong path, they caution and guide us; we should then turn about, retrace our steps, and follow the correct path; we can rest assured that we shall then reach our destination.

The saints do not rest inactively after they attain blissfulness; they continue to act for the welfare of the world, while their own blissfulness remains unimpaired. Even when they appear to be inactive, their mere presence makes for the good of the world. Since they have attained beatitude it behooves us to act as they advise us. In advising people their sole object is to see that mankind may come to know the truth they have themselves seen, and thereby become happy. How can we doubt the verity of their advice when they have no ulterior selfish motive to serve?

When we realise that worldly life is full of misery, we must strive to find a remedy. That remedy we discover in the books written by saints, and we should put into practice what they have advised therein. That alone makes the reading worthwhile. Introspection on what we read is essential. Reading must be accompanied by its practice.

We shall not be able to understand properly the works of a saint without his grace. One on whom the saint bestows his grace will very easily and correctly grasp the gist of the book even though he may not be learned. A learned man will describe the Ultimate Truth, exercising his imagination; whereas the saints describe it with certainty, as a matter of first-hand experience.

When reading a book by a saint, we should bear in mind that we have to bring it into our practice.

* * * * *
ravi said…
Shriram

15th April

*Saintly Association Eliminates Lure of Money*


Saints, having attained omnipotence, have tremendous power of all kinds; for instance, whatever they say will come out true. This is called wachasiddhi, and we, too, may acquire it. To make use of it, however, will be foolish, like serving God for a meagre mundane remuneration. Imagine a person owning the wish-granting cow (Kamadhenu) exchanging her for a pony because he would not load the divine cow! Where is the sense in propitiating the Almighty for the sake of paltry, transitory things? Even the hard-earned heaven and its pleasures are not permanent; then why strive for them at all?

Just see how much attachment a man feels for even a lifeless thing like money! It is like the ghost in the fable which agreed to slave for a man on condition that it be kept constantly employed, but if given respite it would devour him. Similarly, money can be very usefully employed; but if not, it becomes a crushing, consuming burden. There is basically nothing wrong in saving money; but it should not be taken as our mainstay, for that would make us lose sight of God, who is our real sheet anchor. I do not suggest that we should give away all we have; but if, say, there is a theft or robbery or other loss of money, we should not shed tears over it, nor should we turn away a needy person; we should not hesitate to help him to whatever extent we can.

It is true that we must save sufficient money for a rainy day; but how much is ‘sufficient’? We cannot name a definite sum in this respect. If one has a pension sufficient for the needs of the family, that could be termed ‘enough’. For a non-pensioner, there should be enough to enable the family to live decently for about a score of years. One does not need very much money to be ‘rich’; if we have enough money to fulfil our needs, are we not rich? Of course, we should spare no effort to earn money by moral means; but beyond that, we should let things take their own course.

Our true welfare lies in keeping company with the saintly. Association with them generates lofty thoughts and noble feelings. To live among persons of high thinking and in constant awareness of God is to be in good company.

* * * * *
ravi said…
Shriram

16th April

*Benefit from Association with a Saint*


If it is a job we seek, we approach one who can provide it; similarly if it is realization of God that we seek, we must go to a saint. The saints alone can help us realize God. The essence of their existence is not to be sought in their physical being but in their precept. Their heart is free of passion, attachment, and desires. They keep awake and alert while we are asleep, just like the night–watchman who patrols the city streets. It is then that they test and judge our mental tendencies.

A woman delivered a child, but it started having epileptic fits, and would just lie listlessly in its cradle. It would not grow normally, smiled but feebly, and was not at all playful. The mother felt very sad to see the child’s condition. The guru feels precisely like that about a disciple who makes no progress in spiritual practice. On the other hand, he feels elated if the disciple shows some progress, and will fondle and indulge him to no end.

A saint is hardly ever well spoken of in his lifetime. For one person that he uplifts spiritually, there are a dozen of his relatives and worldly ‘well-wishers’ who blame the saint for ‘misguiding’ that person. Spiritual books often enumerate the characteristic qualities of a saint; but these are stated in order for us to imbibe and practise, not for putting a saint to test.

Association with a saint is fraught with three kinds of risks: (1) One learns to prattle, but only like a parrot, about spirituality, (2) one gets undeserved respect from others, and (3) one’s behaviour becomes irresponsible, in the mistaken belief that the saint will condone everything and will indulgently uphold him. If properly availed of, however, three benefits can be derived from such association: (1) The person may be respected but will himself remain above any expectation of such respect, (2) he may not be able to prattle about spirituality but will automatically imbibe and practise the principles, and (3) association with a saint with genuine faith and devotion will automatically lead him to the spiritual goal even without practising any spiritual discipline. Therefore, one who lives with a saint should passively obey the saint, should not expect respect from others, and should suppress all urge to talk about spirituality. Implicit obedience to a saint is an excellent means to spiritual uplift.

* * * * *
ravi said…
🌹🌺 "Anjaneya... A simple story explaining about the Vimala of Ayodhya who was upset by the cruelty of Ravana and was red with anger all the time 🌹🌺

-------------------------------------------------- ------

🌹🌺Plunge into the bliss of homelessness, then

By God, by wife

Gaining clarity, "Rama" is the name

Immersed in kirtan, then Prabhu

By the grace of Sri Rama,

"Ramayana" as mother tongue

Opportunity to compose in Hindi

Received...


🌺Tulsidasa is always in the morning

"Iramayana" by worshiping the Lord

would begin to compose the epic,

Until then later in the evening

Composed, preached before the people

(Katha Kaletsepam) will do...


🌺 As we know earlier, "Rama"

Where Naam is played

All, Rama's messenger "Anuman".

In gaseous form, otherwise

In forms, of course

will enter...


🌺Similarly Tulsidasara, Ramayana

He died in the evening

Don't forget to appear in the role

Listen to the epic Ramayana

He was enjoying...


🌺 Days rolled by, Tulsidasar,

Pala Khandam to Kishkinda

had finished up to Kandam,

Say Sundarakandam on that day

had,


🌺 "Anuman, sadness never ceases

Mother in Ashokavana

Sees Sita, from the tree

For drooping white flowers

Withered face in the middle

Mother was sitting,

Hit her for blessings

Anjanai Selvan bowed.

The sermon of the day by saying that

Tulsidasar concluded...


🌺 Let everyone get tired,

A Brahmin Sireshtra alone,

Alone towards Tulsidasara

came,


🌺 "Hello sir, today is Tam

The speech delivered was very good

Awesome! But, at one point,

A minor error was received,

Hanuman saw Mother

When, she rushes around

Not white flowers were laid,

Red flowers…”

🌺Tulsidasara said, “No, I am
That's right, I said.
They are white flowers.”

The Brahmin said, "No sir,
They are red flowers…”
The debate was intense,
One person is the next
disagree,
In conclusion,

Brahmin: "It is a silver flower
What is it in person?
Did you stop and see? "

Tulsidasar:
"That is what I ask of him,
Have you seen it in person?
What? "

🌺 Brahmin : "Yes! I am in person
Kandavan, Mother on that day
Go to Sri Lanka in search of Sita,
Lord Rama's visit to him
Narrated Hanuman I am!
around mother that day
The red flowers that lay"
said the Brahmin suddenly
Dear Anjana
Showed as a rich man...

But for all this
Tulsidasar is not in trouble,
"Dam Anjanai Selvanam
May be an engineer,
But from among us
Write all these down
Placing, Lord Sri Rama,
So that's the truth,
around mother that day
The fallen ones were “white
Flowers”… for sure
Tulsidasar said...

🌺Both are at the end of their lives
were, then to know the truth,
Prabhu meditated on Sri Rama,
To solve the doubts of the devotees
Parantham's compassionate view
As Father Sri Rama, Anumanthar too,
Tulsidas also with devotion
Obeisance to the Lord, then
Plead their case
They put forward...

🌺 He smiled hearing that
Purushottama said, “Anumanta!
When the two of them spoke
True, that day Sita
The ones lying around are white in color
Flowers are, at that time,
Anjaneya...may your vigil be troubled by Ravana's cruelty
Red with anger,

🌺 It is because of this that it burns
Flowers, red
Shown…”
Ayodhya Vimalan explained...
Both understood...


🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "Shakuni always remembers me, so I also remember him", Geetachari Sri Krishnan....a simple story explaining 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 A sage came to the house of Arjuna's son Abhimanyu. Abhimanyu was not at home then. He met his wife Uttara and blessed him.

🌺He gave a gift of a different kind of glasses. The face of the person looking in the mirror is unknown. We know the face of whoever is dear to us.

🌺She stared at the mirror. She knew Abhimanyu, her husband, who resided in her heart.

🌺 Abhimanyu who came home soon was surprised to find out the details about the mirror. When he saw that,

🌺He knew his heartthrob Uttara. Both of them were happy to see that they were a happy couple. Meanwhile, Abhimanyu's maternal uncle Kannan arrived there.

"🌺" Looking at the mirror, the husband and wife are surprised! What's the matter?'' he asked.

🌺 "Mama! Look at this mirror. You will not recognize yourself in it. You will see the beloved one. I will see if it is my aunt Rukmini, Bama or other aunts who have attracted your attention," he said jokingly.

🌺 Abhimanyu. Anyone who identifies one wife and gets stuck with another is that Maya!

🌺 He looked at the mirror. Sakuni knew about it.
"What is strange," asked Abhimanyu.

🌺 "Abhimanyu! Even those who worship me only think of me if things are to happen.

🌺 But even in his sleep, Shakuni wants to kill me. Sakuni always remembers me, so I also remember him,'' he said.

🌺Did you see...!!
Whatever the purpose,
Like the devotees, the atheists are thinking too much about God... ! 🌹🌺

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "The ordinary food we eat becomes prasad when it reaches the sight of Sri Krishna;.... A simple story explaining about 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺* While eating
Things to keep in mind!
If it is too much, the disease will decrease the life expectancy.

🌺So don't eat while breathing to fill your stomach. Eat only when you are hungry. Adding pepper removes poison from food.

🌺 The poison in the body is also broken.
Adding cumin seeds to food not only keeps the body in balance but also cools the body.

Fenugreek reduces heat. Soak fenugreek in water overnight and drink it with water in the morning to reduce heat in the body.

🌺Mustard keeps the heat in the body uniform. Addition of ginger to food does not cause problems like bile, dizziness and vomiting.

🌺 Before eating food, hands, feet, mouth, etc. should be washed with water. You should start eating before the wet feet dry.

🌺 While eating
Don't talk, don't read, don't put your left hand down.
Do not watch TV.

🌺 Do not sit and eat in front of the door with the door open at home. Do not eat while wearing shoes.

🌺Do not eat at sunrise or sunset.
Be careful while eating.

🌺 Do not eat in dark or shadowy places. Do not get up in the middle of eating and come back to eat.

🌺 Standing up
Do not eat. Do not eat food with excessive anger.

🌺 Do not take the plate in hand while eating.
Do not eat while keeping the plate on your lap or lying down.

🌺 As Sri Krishna resides in the food we eat, it is beneficial to follow the above practices.

🌺 The ordinary food we eat becomes prasad when it reaches the sight of Sri Krishna; The water will settle. So if we eat food suitable for Sri Krishna, it will give great strength to our body.

🌺Therefore, instruct us to eat our food after devoting it to Prathanaman, who gives us daily blessings.
There are our ancestors.

🌺Slokam to say before eating!

🌺 Brahmamarpanam Brahma Havir
Brahmagnau Brahmanahutam
Brahmaiva Dena Gandavyam
Brahma Karma Samadina
Shanti Shanti Shanti: 🌹🌺

🌺 Commentary of the sloka: I offer this Brahma Havisa, Ahudi to the Brahma within me.
May this Havisa reach Brahman and attain peace.

🌺 Reciting this sloka, considering our Antarathma as Brahman,
By offering our food as havis and eating it, the power of the food increases. Even if there is something wrong with the food, it will go away.


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
15.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 38)

Sanskrit Version:

सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि।।2.38।।


English Version:

sukha dukhe same krutva
labhaalaabhau jayaajayau |
tato yuddhaaya yujyasva
naaivam paapamavaapsyasi ||

Shloka Meaning

Having an equal mind in pain and pleasure, gain and loss, victory and defeat,
engage in battle and thereby you will not incur sin.

Additional explanation:

Secret of Karma yoga is revealed by the Bhagwan in thie shloka. Though engaged in various types of activity, a man can live without any taint of sin.
That secret lies in the balance of mind, detachment and equanimity.
Man should always work without losing his balance as he is swamped around
by various changes.

Success unbalances the mind with elation and joy and defeat unbalances the mind with a wave of depression.

What is the cure for man as he goes up the yoyo of success and comes down on the yoyo by failure.
The Gita propounds equanimity.
What causes these imbalances in the mind? We are attached to the enjoyments of life.
The spiritual seeker should know that he has nothing to gain or lose by victory or defeat in his endeavors. He would be free from emotions of pride, ego, elation in success, self laceration in failure. When the mind is in a neutral gear always, the atma is reflected
very clearly. How can such a man incur sin?

Some people opine that the yoga of work is a lower path, and that work binds man to the wheel of birth and death. Bhagwan clearly affirms that work does not bind man, but the attachment
to the fruits of work is that binds man.

If a man attaches himself to the fruits of work, he is bound and has to go through the endless
birth -> death -> rebirth cycle to enjoy or suffer the effect of his works.

If the spiritual seeker can tune himself that there is nothing to seek for in thhe universe,
that he is Atma. Then he is indifferent to the results of his work. He is equal minded.
This is the secret of Karma Yoga. Absolute devotion to work with no attachment about what the results.


Engage in battle
----------------

Before plunging into action, one should know and practice the secret of work. Krishna asks
Arjuna to fight after attaining the equanamity of mind. Otherwise, the doer is caught in the
chakra of birth and death.

The Lord first teaches Arjuna in the second chapter (Samkhya Yoga) the highest doctrine of
Vedanta. The indivisibility of the personal man with Paramatma, the immortality of the self
and then teaches the method of work.

Jai Shri Krishna 🌺
ravi said…
14.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 37)

Sanskrit Version:

हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः।।2.37।।

English Version:

hato vaa praapsyasi svargam
jitvaa vaa bhoksyase mahiim |

tasmaadutishta kaunteyah:
yuddhaaya krutanischyah: ||

Shloka Meaning

Krishna mentions the reward of a righteous war here or thereafter

O Arjuna! If slain in the battle you will obtain heaven, if you conquer you would the world.
Therefore arise and be determined to fight.

This mantra is the life breath for all, either they be wordly men or spiritual aspirants.
The challenge of life should be met with courage and determination.
This is a great mantra.

If on refers to this at all times when there is a loss of enthusiasm, enrergy or courage in
spiritual practice, he acquires indomitable will and courage.

Just as the warrior obtains heaven if killed, or enjoys the pleasures of world if victorious,
the spiritual aspirant would attain the highest Moksha if successful, and if not successful,
he would ascend to higher realms of existence.

The spiritual aspirant is constantly at war with avidya, ignorance. But he has no fear in him.
Successful or otherwise, a world of joy and glory opens for him.

In the sixth chapter, Bhagwan Krishna refers to the future of an aspirant whose body
falls before the completion of his sadhana. Such a person goes to a higher world
and is reborn in families of wealth and spiritual developments.

The message is every one to not relax nor be disheartened by setbacks or road blocks
in the battle with avidya. Relentless practice and sadhana would help reach the goal one day.

Determined
----------

Till the goal is reached the spiritual seeker should keep practising the good practices.
Only such steely determination would hold oneself against avidya. The Maya will take down
the seeker in the game of paramapadam to the lower levels if the seeker lowers his guard.

Arise
-----

This is the watch word of the Lord, the Maha Mantra of the Gita. The trumpet call is already
given in the opening words of the Lord - Cast off the weakness and arise. The same
message comes through in the Katha Upanishad. Gita distills the best of our vedantic texts.

The clarion call of Swami Vivekananda "ARISE, AWAKE and STOP NOT TILL THY GOAL IS REACHED"
can be traced to the words of wisdom of Lord Krishna.

Such energy is necessary to lift men from ignorance and meet the challenges of life head on,

Jai Shri Krishna 🌺
ravi said…
13.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 36)

Sanskrit Version:

अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्।।2.36।।

English Version:

avachyavaadamscha bahuun
vadishyanti tavaahitaah: |
nindantastava saamarthyam
tato dukhataram nu kim ||

Shloka Meaning

Moreover, your enemies belittle your ability, and in various ways speak words of ill fame and
shame about you. What is there more painful than this for a warrior of your skill and calibre.

Jai Shri Krishna 🌺
ravi said…
12.04.2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 35)

Sanskrit Version:

भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्।। 2.35 ।।

English Version:

Bhayaad ranaad uparatam
mamsyante tvam maharathaah |
yeshaam cha tvam bahumato
Bhutvaa yaasyasi laaGhavam ||

Shloka Meaning

Morever, those great warriors from whom you received your honor formely would think that they you turned away from battle out of fear, and regard you with little respect hereafter.

Jai Shri Krishna 🌺
ravi said…
Creating A Positive And Powerful State Of Mind – The next step in resolving any negative situation is creating a positive and powerful state of mind with the help of spiritual affirmations or thoughts full of inner power and determination. The best practice is to create a short affirmation for yourself according to the negative situation you are facing and to practice thinking it in the mind just after you get up in the morning, before eating and drinking anything in the day and once just before sleeping. The affirmation should be practiced with complete faith and conviction and not just repeated in the mind, without any feelings. Also, we need to remind ourselves that this situation will be resolved easily if we remain fearless and stable and take the help God, who is the World Almighty Authority and also the Ocean of Wisdom who knows how to resolve any situation in the world. We should also experience His company and power at every step with ourselves and hold His hand of help tightly and feel completely confident.



To absorb God’s power, take time to connect with Him in meditation and also have subtle conversations with Him. Share your thoughts of the negative situation with Him and receive His positive vibrations and inspirations of what steps of resolution to take. Any situation which seems very difficult and the path to success is full of darkness can become easy to cross with the light and vision of God, which you take from God in meditation. Lastly, also remember and revise points of spiritual wisdom related to crossing negative situations which you have listened and learnt from God and fill your mind with cheerfulness and contentment, based on that spiritual wisdom. Also, remember your experience of different negative situations in the past, which you have crossed with God’s help and support. This lightness attracts positive solutions easily and faster and makes us stronger also for facing the situation with ease and not with any pressure inside our minds and in our thoughts.
ravi said…
athlete and one of the world's best in his field. And his accomplishments are enough for Kenyans, and the world, to celebrate him. But celebrities and heroes are not always the same. Kip Keino is a hero. You see, for most of their lives together, Kip and his wife Phyllis have been running an orphanage out of their home. In addition to their own seven children, they have raised and nurtured hundreds of other youngsters who needed a loving home. Still, every child is treated like family. And on top of all of this, Kip Keino’s foundation has built a primary and secondary school in Eldoret, Kenya, to give kids the most important gift a young person can ever receive -- a chance. Make no mistake. Kip Keino is not a millionaire. But I appreciate what he says about his work: "I think I have been lucky. Now what is important is how I use what I have to help others."

I know that what he says applies to me, too. What is important is how I use what I have to help others -- no matter how little or how much I think I have. American celebrity Ben Stein put it similarly. He said, "I came to realize that a life lived to help others is the only one that matters." I believe that is what it means to be a hero.

Real heroes are not always famous. Real heroes may not be flashy. They may have never saved a life nor shown extraordinary bravery. But they ardently, even obsessively, live their lives to help others. And they make a difference.
ravi said…
Resolving Negative Situations In 3 Steps (Part 1)
We are living a life of unpredictability and unexpected situations come in our lives every now and then. What is the reason for this? Why is it that difficult situations are increasing in our lives today? As per the knowledge of the World Drama which has been revealed by God, we are all presently in the last phase of the World Drama, at the end of Kaliyug or the Iron Age. At this point all the souls of the world are carrying negative sanskars of many different negative actions performed in their past births. These negative sanskars are causing difficult situations of the mind like negative thoughts and feelings and also constantly radiating negative energy to the body, other souls and the environment and attracting difficult situations of the body, relationships, wealth and role. So, we have to resolve these different negative situations with patience and strength. Let us see in this message 3 steps by which we can resolve difficult situations successfully and in a short period of time -



Step 1 – Accepting The Situation Peacefully – The first step in resolving any difficult situation is accepting it peacefully with wisdom and understanding. If we resist any situation and fear it, it becomes bigger and takes more time to resolve. Sometimes the situation is not so big but the thought that there is a difficult situation in our life and life is no longer the same makes the situation bigger. Also, before we create a positive state of mind and start changing the situation with our right thinking, help from God and guidance from others, we need to accept the situation with the understanding that it is not caused by any person or any other outside force, but it is a result of our own negative actions of some past birth or births or some negative actions of this birth. We also need to talk to ourselves and be light in our mind and feel deep within that we are not very bad souls or souls who have performed many negative actions, because of which we are suffering today. Instead, we need to tell ourselves that we are good souls with many specialties and God loves us. But this type of situation can come in anyone’s life and we are not alone. Acceptance will make us stronger and more stable and resistance will make us weaker and unstable emotionally.
ravi said…
In her outstanding book, “Choose the Happiness Habit”, Pam Golden writes: “Take the story of two brothers who are twins. One grows up to be an alcoholic bum. The other becomes an extremely successful businessman. When the alcoholic is asked why he became a drunk, he replies, “My father was a drunk.” When the successful businessman is asked why he became successful, he says, “My father was a drunk.” Same background. Same upbringing. Very different choices.” The brothers chose different thoughts about the identical experience. Those thoughts over the years shaped the circumstances they now find themselves in.

There was a time in my life when I chose to think about challenges and obstacles as just more of the “bad luck” I seemed to attract. Ever hear the expression “when it rains, it pours?” That was my constant mantra when others asked me how things were going. So what do you think I got more of? If you answered “RAIN,” you’re correct!

Bob Proctor says, “you’re either living in the problem or you’re living in the solution.” Now, when I’m confronted with what I used to think was a negative situation, I use a different thought process. I force myself to replace those negative thoughts that creep in with positive thoughts about how I might solve the “problem.” Sometimes I’ll take a notepad and just start jotting down ideas that might be a solution. At the same time, my thoughts are focused on the possible lessons I might learn from the situation so that I might profit from the experience in the future. If you’ve guessed that it doesn’t 'Rain' as much in my life as it used to, you’re correct again. In fact, most days it’s a beautiful, cloudless and sunny day! Only occasionally now do I get any rain, and it’s good rain, the kind that makes living things grow.
ravi said…
Passion is an attachment to an idea, a commitment to a purpose. It is Passion which drives the individual to live with the motto, 'I know i will face challenges, it will be difficult; I commit that i will do what it takes - be it at work place, be it in relationships, be it at play.'
ravi said…
Wednesday Whisper (From Bhagavad Gita)

क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः ।
स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ॥

From anger comes delusion; from delusion loss of memory; from loss of memory the destruction of discrimination; from destruction of discrimination, she / he perishes.

Have a Wednesday with wishes fulfilled.

Regards, Ranga
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

(தவறான தனித்தமிழ் நாகரிகப்பிரிவினை)
(நேற்றைய தொடர்ச்சி)
வடக்கத்தி ராஜாக்களை ஜயித்து, ஹிமயமலையிலிருந்து கண்ணகி சிலை பண்ணுவதற்காகக் கல்லெடுத்து, அதைத் தோற்றுப்போன ராஜாக்களுடைய தலையில் ஏற்றி, சேர நாட்டுக்குத் திரும்பி வந்தவுடன் செங்குட்டுவன் யாகமே பண்ணினதாகவும் வருகிறது. யாகம் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தமிழ்நாட்டு ப்ராம்மணன் ஒருத்தன் [மாடல மறையோன் என்பவன்] எடுத்துச் சொன்னதை அவன் மனஸாரக் கேட்டுக் கொண்டானென்பதை, “அந்த ப்ராம்மணன் ராஜாவின் காது என்கிற வயலில் உத்தமமான அர்த்தமுள்ள (“வான்பொருள்” என்று இருக்கிறது) தன் யோசனையாகிய விதைகளைத் தன்னுடைய வேதமயமான நாக்கு என்ற ஏறினால் உழுது விதைத்தான். அதிலிருந்து விளைகிற ஸ்வர்க்கவாஸம் அல்லது மோக்ஷம் என்ற பெரும் பதத்தை அறுவடை செய்து அநுபவிக்கணுமென்ற வேட்கை ராஜாவுக்கு ஏற்பட்டு, உடனே அவன் நான்மறை மரபாகிற வேத ஸம்ப்ரதாயத்தின் ஸூக்ஷ்மங்கள் தெரிந்த யஜ்ஞ ப்ராம்மணர்களைக் கொண்டு சாந்தி ப்ரதமான யாகம் ஆரம்பித்தான்” என்று சிலப்பதிகாரத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறது.
ravi said…
5
இதிலே ஆச்சர்யமென்னவென்றால், சிலப்பதிகாரம் எழுதினவர் “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்”கிறவர்களென்று ஞானஸம்பந்தர் கண்டனம் பண்ணும் ஜைனர்களின் மதத்தைச் சேர்ந்த பிக்ஷு!
அப்புறம் அவர் கண்ணகி விக்ரஹம் ப்ரதிஷ்டையானதைச் சொல்கிறபோதும் —
இந்த நாளில், “வேதமந்திரம் சொல்லித்தான் ப்ரதிஷ்டை பண்ணணுமா? அன்போடு தமிழில் சொன்னால் தெய்வசக்தி விக்ரஹத்தில் ஏறாதா?” என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் தனித் தமிழ்த் தெய்வமாகச் சொல்லும் கண்ணகிக்கே செங்குட்டுவன் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்தபோது, ‘அறக்களத்து அந்தணரைக்’ கொண்டு பண்ணியதாகவே இளங்கோ – அவர்தான் சிலப்பதிகாரம் எழுதியவர் சொல்லியிருக்கிறார். ‘அறக்களத்து அந்தணர்’ என்பது ரொம்ப அழகான பதப் பிரயோகம். “யுத்தம் என்கிற மறக்களத்தில் சேர ராஜா வீர தீரம் பண்ணி, கண்ணகி சிலைக்கான கல்லெடுத்து அதை வடக்கத்தி ராஜாக்கள் தலையில் வைத்துக் கொண்டுவந்தாச்சு. இனிமேல் அந்தக் கல் தெய்வமாக வேண்டும். இதற்கு ராஜாவின் மறக்கள ஸாமர்த்தியங்கள் பிரயோஜனப்படாது. வேத தர்மமான அறக்களத்தைச் சேர்ந்த அந்தணர்களால்தான் அதைப் பண்ண முடியும்” என்ற இத்தனை அபிப்ராயத்தை ரத்னச் சுருக்கமாக அடக்கித்தான் ‘அறக்களத்தந்தணர்’ என்று போட்டிருக்கிறார். முதலில் அவர்களைச் சொல்லி, அப்படிப்பட்ட அந்தணர், தன்னுடைய குரு (அதாவது புரோஹிதர் : அவரும் ப்ராம்மணர்) ‘பெருங்கணி’ என்கிற ஜோஸ்யன், சில்பி ஆகியவர்களைக் கொண்டு மூர்த்திப் பிரதிஷ்டை பண்ணினான் என்று இருக்கிறது.6
இத்தனைக்கும் சிலப்பதிகாரம் எழுதியவர் வேத பாஹ்யமான [வேதத்திற்குப் புறம்பான] சமண மதத்தைச் சேர்ந்த துறவி! இப்போது என்னடாவென்றால் வைதிகாச்சாரத்தில் வந்த புலவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், எழுத்தாளர்கள் முதலியவர்களே அந்தக் கால ராஜாக்களின் வைதிகப் பற்றை அடியோடு மறைத்துவிட்டு அது போதாதென்று அவர்கள் ஒரு நாளும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு தனித் தமிழ் கலாச்சாரத்தை அவர்கள் வளர்த்ததாக வேறு ஜோடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸத்யத்தை மறைக்கிறதும் மாற்றுகிறதும் ரொம்பத் தப்பு. சரித்ரம் சொல்லும்போது அன்றைக்கு வாஸ்தவத்தில் இருந்ததை அடியோடு black-out [இருட்டடிப்பு] பண்ணி விட்டு, இன்றைக்குள்ள கொள்கைகளை அன்றைக்கிருந்தவர்கள் மீது ஆரோபித்து [ஏற்றி வைத்து] எழுதுவது நியாயமேயில்லை.
பிரதேச காலாசாரம் என்று அங்கங்கே கொஞ்சம் வித்யாஸமாகத்தான் இருக்கும். பேசுகிற பாஷையினாலும், வாழ்க்கைப் போக்குகளாலும், சீதோஷணாதிகளைப் பொறுத்தும் பொதுவான பாரத மரபு என்ற ஒரே அடிமரத்திலிருந்து வெவ்வேறு கிளை மரபுகள் தோன்றத்தான் செய்யும். வேரும் அடிமரமும் ஒன்றேத்தான். மேம்போக்கானதுதான் மற்ற பிராந்திய வித்தியாஸங்கள்.
ஆனால் இன்றைக்கு நம்முடைய பண்டைய கலாசாரப் பெருமைகளைப் பிரகாசப்படுத்துவதாகச் சொல்லி அநேக மஹாநாடுகள், ஸெமினார்களெல்லாம் நடத்துகிறார்களே, இதிலே அநேகமாக வேராகவும், அடிமரமாகவும் இருக்கும் பொதுவான வைதிக கலாசாரத்தை மறைத்தே விடுகிறார்கள். பிராந்திய கலாசாரங்களையே ஒரு தனியான முழு மரபு மாதிரி ஜோடித்து, ‘ஆர்யன்-ட்ராவிடியன்’ என்ற கல்பிதமான பரஸ்பர-குஸ்தி நாகரிகங்களில் ட்ராவிடியனைத்தான் தூக்கிக் காட்ட வேண்டும் என்ற அபிப்ராயத்தில் இல்லாததையெல்லாம் ஸ்ருஷ்டி பண்ணிச் சேர்த்துப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.
பழைய சரித்திர புருஷர்களையும் ஸம்பவங்களையும் வைத்துக் கதை, கிதை அழகாகக் கட்டி ஜனங்களைக் கவரும்படியாக எழுதுகிறவர்களும் உண்மை நிலையை எழுதுவதில்லை. நிரம்ப ‘மாஸ்-அப்பீல்’ உள்ள துறையிலிருப்பவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று இருக்கிறது. இன்றைக்கு ஜனங்களில் பல பேர் புராணம், இதிஹாஸம், பழைய காலக் காவியங்கள் எல்லாம் பொய்க் கதை என்று தள்ளிவிட்டு, ‘ஆராய்ச்சி பண்ணி எழுதியது’ எனப்பட்ட இந்த நவீன காலக் கதைகளையே ‘அதாரிடி’யாக நினைப்பதால், நம்முடைய பூர்வகால சரித்திரத்தைப் பற்றி அவர்கள் தப்பாக — distorted ஆக — புரிந்து கொள்ளும்படி ஆகியிருக்கிறதே என்று கஷ்டமாயிருக்கிறது. ‘இன்றைக்கு நம் அபிப்ராயம் எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பூர்வ விஷயங்களைச் சொல்வதாக நாம் புறப்படும்போது அன்றைக்கு எப்படி இருக்கிறதோ அதைத்தான் உள்ளபடிச் சொல்லணும். நம்முடைய இக்கால அபிப்ராயங்களைப் பூர்வ காலத்தவர்கள் மேல் ஆரோபித்துச் சொல்லப்படாது’ என்ற அடிப்படை நியாயங்கூடத் தெரியாமலிருக்கிறார்களே என்று கஷ்டமாயிருக்கிறது.
(நாளை முடிவுறும்)
Geeta said…
உங்களின் வர்ணனை, புலமை அபாரம். தங்களின் சத்சங் கிடைத்ததற்கு நன்றி.
எல்லாம் அபிராமியின் அருள்.
ravi said…

பழனிக் கடவுள் துணை -17.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-21

புலவர்கட்கு அறிவிப்பு!!

மூலம்:

சொற்சுவை தேறிய தூய புலமைத் தொழிலுடையீர்!
கற்சுனைப் பாங்கர் ஒருவேட மாதைக் கரங்குவித்துப்
பொற் சுணங்(கு) ஆர்முலை தோய்ந்தான் பழனியை போற்றுமினோ
சிற்சுக வாரியும் எய்தும் பிறவித் தியக்கறவே (21).

பதப்பிரிவு:

சொல் சுவை தேறிய தூய புலமைத் தொழில் உடையீர்!
கல் சுனைப் பாங்கர் ஒரு வேட மாதைக் கரம் குவித்துப்
பொன் சுணங்கார்முலை தோய்ந்தான் பழனியை போற்றுமினோ!!
சிற்சுக வாரியும் எய்தும்! பிறவித் தியக்கு அறவே!! (21).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பாங்கர்- அருகில்; (ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ பாங்கர் பல்லி படு-தொறும் பரவி என்கிறது அகநானூறு; தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர் என்கிறது பரிபாடல்; பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர் காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும், பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு ஆசையின் தேம்பும், என் நெஞ்சு என்கிறது புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் ஒன்று);

சுணங்கு-பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு (சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என என்கிறது குறுந்தொகை); இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள் என்ற ஒரு கருத்து உண்டு. (அணங்குறல் பொன்னிகர் சுணங்கார் அணங்கே! என்கிறது மனோன்மணி); சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா யூடினா யாக வொழுக் கூற்றைப் பல்பண்டம் என்கிறது நீலகேசி); தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் என்கிறது கலித்தொகை);

சிற்சுக வாரி-ஞான ஆனந்தமயம்; (செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே என்கிறார் தாயுமானவ சுவாமிகள்); சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற் சுக பர ஒளி ஈதே என
அவர் தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குரு நாதா என்கிறார் நம் குருநாதர் திருப்புகழில்); தேசம் யாவும் புகழ்தணி காசலச் செல்வ மேயருட் சிற்சுக வாரியே என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்
சிதம்பரம் இராமலிங்க அடிகள் தாம் இயற்றிய திரு அருட்பாவில்);

தியக்கு - மயக்கம்; கலக்கம்.

இந்த 21ஆம் அலங்காரம், நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகன் அருள் விழையும் புலவனுக்கு வழிகாட்டுவது போல் அமைத்ததைப்போல், நம் சுவாமிகள், தாம் எல்லாம் வல்ல பழநியாண்டவன் அருள் பெற்றது போல், மற்ற புலவர்களும் எவ்வாறு அவன் அருள் பெற முடியும் என்று வழிகாட்டுவது போல் அமைந்துள்ளது என்பது இச்சிறியேன் கருத்து. இந்தப் பாடல் பழனியாற்றுப்படை என்று கொள்ளலாம் என்பது மீண்டும், இந்தச் சிறியேனின் கருத்து மற்றும் விண்ணப்பம்.

மேலும், இங்கு, புலமை என்பது வெறும் பாடுவது மட்டுமல்ல; சொற்களின் இனிமையை அறிவது, ஆக, அதுவே சாலச் சிறந்தது. அத்தகைய பாடல்களைப் வெறும் பொருளுக்காக அற்ப மனிதர்களைப் பாடாது, எல்லாம் அளிக்க வல்ல எம் பெருமான் பழனிவேலனைப் பாடுக என்றும் அறிவுரை நல்குகிறார். புகலூர்ப்பாடுமின் புலவீர்காள்! என்ற சுந்தரர் வாக்கும் இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

சொல் சுவை தேறிய தூய புலமைத் தொழில் உடைய புலவர் பெருமக்களே!! நீங்கள் உய்ய நான் ஒரு பெருவழி சொல்கிறான். ஒரு கல் சுனையின் அருகில், ஒரு வேடப் பெண், கோது இல்லாத குறத்தியாரான என் தாய் வள்ளி நாச்சியாரைத் தன் செங்கரம் குவித்து, அவன் பொன் போன்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றிய இளமையான தனத்தில் தோய்ந்தவனான எம் பெருமான் பழனிஆண்டவனையே போற்றுங்கள்! வெறும் மனிதரைப் புகழ்ந்து பாட உம் புலமையை வீணாக்காதீர்! உன் சொற்புலமையை, தமிழ்க்கடவுள், ஞான சொரூபி, எம் பெருமான், பழனாபுரி வேந்தனின் திருப்பாதத்தில் அர்ப்பணம் செய்யுங்கள்! உமக்கு, பிறப்பு இறப்பே இல்லாத எம் பழனிப்பெருமான், உம் பிறவி மயக்கை ஒழித்து, ஞான ஆனந்தமயமான இன்பக் கடலில் திளைக்கும் பெரும் பேறு அருள்வான்! எல்லா இக, பர சுகங்களையும் அவனே அருள்வான்! அவன் அருள்வதை வேறு யாரும் தரவல்லர் என்பதை உணருங்கள்! எம் பழனிப்பெருமான் திருவடியைப் பணிந்து உம் புலமையால் அவனையே பாடுங்கள்!

தியக்கமும் மயக்கமுமாய்க் கிடந்தவனெனை மாற்றித் தேற்றி, நித்தமென்னை இயக்கும் பழனாபுரிப் பெருமாளே! நீ தான் ஐயா இவ்வுலகில் பெரும் ஆள் (பெருமாள்)! எனக்குப் பக்கத் துணை உன் திருத்தாள்! நீ என் அருகிருக்கையில் என்னை என்செயும் நாள்? கோள்?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

(நேற்றைய தொடர்ச்சி)
ஒரு ராஜபாட்டை நீளநெடுகப் போகிறதுபோல வேத சாஸ்திர வழிதான் ஆதியிலிருந்தே இந்த பாரத தேசம் முழுதும் பரவலாக இருந்திருக்கிறது. அதிலிருந்தே கிளைச் சாலைகள் மாதிரிப் பிரதேச கலாசாரங்கள், ரொம்பவும் ஆதியிலேயே தமிழ்நாட்டினராக, தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்த தமிழர்களும் வைதிகாச்சாரத்தை ஏற்றவர்கள்தான். அதே சமயத்தில் இவர்கள்தான் கிளை மரபு என்றேனே, அப்படி தமிழ் நாட்டுக்கு மட்டும் உரிய சில பழக்க வழக்கங்கள், கலையம்சங்கள் முதலியவை ரூபமாவதற்கும் காரணமாக இருந்தவர்கள். இந்த ரீதியில் பார்க்கிற போது சங்ககாலம் முடிய இருந்த முற்கால சேர சோழ பாண்டிய மூவேந்தர்களை வேண்டுமானால் தமிழ்க்கிளை மரபைப் பேணியவர்கள் என்று சொல்ல நியாயமுண்டு. அதுவும் கிளை மரபாகத்தான் இவற்றைப் பேணினார்கள். மூல மரபான மரமாக அவர்களும் பாரத தேசத்திற்கே பொதுவான வைதிக கலாசாரத்தைத்தான் பேணினார்கள். மரத்திலிருந்து தனியாகத் துண்டித்து கிளை வரள முடியாது. இயற்கையாக கிளை வந்தது. அதையும் பேணினார்கள். தனித் தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றை அவர்கள் நினைக்கவேயில்லை.

ravi said…
ஆனால் இன்றைக்கு எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் அந்த மூவேந்தர்களுக்கும் அப்புறம் வந்த பல்லவர்களையும் தனித் தமிழ்ப்பண்பாட்டை வளர்த்தவர்களாகவே சித்தரிப்பதுதான் ரொம்ப ஆச்சர்யம்! மூவேந்தர்களும் தங்களை ஸூர்ய வம்சம், சந்த்ர வம்சம், சிபியின் பரம்பரை என்றெல்லாந்தான் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்களில் பலருடைய பெயராவது நெடுஞ்சேரலாதன், சேரமான் பெருமாள், கரிகால் வளவன், கிள்ளி வளவன், நெடுஞ்செழியன், நெடுமாறன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களாக இருக்கின்றன. ஆனால் பல்லவ ராஜாக்களுக்கோ ஸ்கந்தசிஷ்யன், குமார விஷ்ணு, ஸிம்ஹவர்மா, ஸிம்ஹ விஷ்ணு, மஹேந்திரன், நரஸிம்ஹன், பரமேச்வரன், நந்திவர்மா, தந்திவர்மா என்று எல்லாம் ஸம்ஸ்கிருதப் பெயர்களாகவே இருக்கின்றன. குடுமியாமலையில் ஸங்கீத விஷயமாக உள்ள மஹேந்திரவர்மாவின் கல்வெட்டும், இன்னும் அவர்களுடைய அநேக சாஸனங்களும் ஸம்ஸ்கிருதத்திலேயே இருக்கின்றன. அவர்கள் தங்களை ‘பரம ப்ரஹ்மண்யர்’ என்று இந்த சாஸனங்களில் பொறித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸம்ஸ்கிருத கடிகைகளை நிறையப் போஷித்திருக்கிறார்கள்.
ravi said…
பிராம்மணனை ‘சர்மா’ என்கிற மாதிரி க்ஷத்ரியரை ‘வர்மா’ என்று சொல்ல வேண்டும். அந்தப்படி பல்லவர்கள் மஹேந்திர வர்மா, நரஸிம்ஹ வர்மா, பரமேச்வர வர்மா, நந்தி வர்மா என்று ‘வர்மா’ போட்டுக் கொண்டவர்கள். தங்களை பாரத்வாஜ கோத்ரத்தினர் என்று சொல்லிக் கொண்டவர்கள்.

அவர்கள் காலத்தில்தான் அப்பர், ஸம்பந்தர், திருமங்கையாழ்வார் முதலியவர்களுடைய தெய்விகமான தமிழ்ப் பாட்டுகளும் தோன்றிற்றென்பது வாஸ்தவந்தான். ஆனால் இந்தப் பாட்டுகளை அநுக்ரஹம் பண்ணிய பெரியவர்களும் வைதிக வழியை வளர்க்க வந்தவர்களே. ‘வேதநெறி தழைத்தோங்க’ வைத்தவர்களே. அவர்களையும் சரி, அந்தப் பல்லவ ராஜாக்களையும் சரி, இந்த நாளில் ‘ஆர்யன் வெர்ஸஸ் ட்ராவிடியன்’ என்கிற ‘வெர்ஸ’ஸில் கொண்டுவிட்டுத் தனித் தமிழ் நாகரிகத்தை வளர்த்தவர்கள் என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை.

வேத ஸம்ப்ரதாயந்தான் உசத்தி என்று நிலை நாட்டுவதற்காக இதையெல்லாம் நான் சொல்ல வரவில்லை. வேதமோ, வேறே ஒன்றோ, எதுவானாலும் இந்த தேசம் பூராவுக்கும் ஒரே ஸம்பிரதாயந்தான் என்று எல்லாரும் புரிந்துகொண்டு பேதமில்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற ஆசையில்தான் சொல்கிறேன். வேதம் வேணும் என்பதைவிட, ‘நமக்குள் பேதம் வேண்டாம், வேண்டவே வேண்டாம். வெள்ளைக்காரர்கள் அவர்கள் கார்யம் நடப்பதற்காக கட்டி விட்ட ‘ரேஸ் தியரி’யை நாமும் அப்படியே நம்பிக் கட்சிகளாக உடைந்து நின்றுகொண்டு, த்வேஷமும் போட்டியுமாக இருக்க வேண்டாம். அல்லது இப்படி சண்டை வேண்டாமே என்பதற்காக ஸத்யத்தை விட்டுக் கொடுத்து இல்லாத ஒரு மரபை இருந்ததாகப் பெருமைப் படுத்திப் பிரகடனம் பண்ண வேண்டாம். தமிழ் மரபுக்காரர்கள் நடுவாந்தரத்தில் ஏதோ அசட்டுத்தனமாக ஏமாந்து போய் வேத மரபிலிருந்து அநேகம் எடுத்துக் கொண்டு விட்டதாகவும், இப்போது நாம் அதையெல்லாம் உரித்துப் போட்டுவிட்டுக் கலப்பில்லாத ஸ்வய மரபாகப் பண்ண வேண்டுமென்றும் முயற்சிகள் பண்ண வேண்டாம். கைலாஸத்திலிருந்து ராமேச்வரம் வரை உள்ள நாம் அத்தனை பேரும் அந்த இரண்டு இடத்திலேயும் ப்ரபுவாக உள்ள ஒரே பரமேச்வரனுடைய குழந்தைகளாக, ஸஹோதரர்களாக இருக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் சொல்கிறேன். இந்த உசந்த தமிழ் தேசத்தில் — உலகத்திலேயே அதிகமான கோவில்களையும், பக்தி நூல்களையும் கொண்ட தேசத்தில் எத்தனையோ ஆயிரம் வருஷமாக ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களுக்கிடையில் பேத எண்ணம் வலுக்காமல் ஒன்று சேர்ந்து வாழணும்; அதே ஸமயம் ஸத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் யதார்த்தங்களை ஒப்புக் கொள்ளும் ஸத்யஸந்தர்களாக ஒன்று சேரணும் என்பதே என் ப்ரார்த்தனையாக இருக்கிறது. ‘லோகம் முழுக்க நன்றாக இருக்கணும்’ என்று வேண்டிக் கொள்ளும்போதே குறிப்பாக இந்த தமிழ் தேசத்திலே எல்லா ‘ஒழிக!’ சப்தமும் போய் ‘ஒன்றுக!’ சப்தமே, சப்தமாக மட்டுமில்லாமல் கார்யமாக நடக்க வேண்டுமென்றுதான் சந்த்ரமௌளீச்வரரிடம்7 ஒவ்வொரு வேளையும் முறையிடுகிறேன்.

இப்போது நான் அலசினதில் யாரையாவது கண்டித்து, கண்டித்துச் சொல்லியிருந்தால்கூட அந்தக் கண்டனத்தையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். கண்டிக்கிறதும் பிரிந்து நிற்காமல் ஒன்றாக சேர்க்கிற நோக்கத்தில்தான். இல்லாததைச் சொல்லித்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஒரு பெரிய உண்மையை ஒளித்துத்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஸத்தியம் வேண்டும், ஐக்கியமும் வேண்டும். ஸத்தியத்தோடேயே ஐக்கியம் ஏற்படட்டும் என்றுதான் சொல்வது. விபரீதமாகச் சிலது பண்ணுகிறபோது கண்டித்துச் சொன்னால்தான் எடுபடும் என்றே அப்படிச் சொல்வது. அடிப்படையில் ஆசை, நோக்கமெல்லாம் அத்தனை பேரும் அரன்குடி மக்களாக அன்போடு ஒன்று சேரணும் என்பதுதான்.

அரனுடைய மூத்த மகனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தது, நாம் எல்லோரும் அரன் குடி மக்களாக சேர அந்த மகனுடைய அருள் ரொம்ப முக்கியம். நமக்குத் தெரியாமலே அவர் இதைப் பண்ணிக் கொண்டுத்தானிருக்கிறார். எப்படியென்றால், அவருக்குத் ‘தமிழ் தெய்வம்’ என்று இதுவரை யாரும் முத்திரை குத்தவில்லை. ஆனாலும் தமிழ் நாட்டில் அவருக்கு இருக்கிற அளவுக்கு வேறே எந்த ஸ்வாமிக்கும் கோவிலில்லை. அவருக்கு தமிழ்நாட்டிலிருக்கும் அளவுக்கு வேறே எந்த மாகாணத்திலும் கோவிலில்லை. ‘ரேஸ்’ எண்ணங்கள் எழும்புவதற்கே இடம் கொடுக்காமல் நம் எல்லோரையும் அவர் பக்தியில் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவுக்கும் தெய்வமாக இருக்கப்பட்ட அவரே ஸரியான ஸத்தியமான ஒற்றுமை வழியில் நம்முடைய ஆராய்ச்சிகள் போவதற்கும், விபரீதமான முடிவுகள் பண்ணாமலிருப்பதற்கும் வழிகாட்ட வேண்டும்.(நிறைவுற்றது)
ravi said…
ஸ்ரீரங்கத்திலே பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்கு இந்தப் பானை மோக்ஷமடைந்த சரித்திரம் நடையாடுகிறது.
அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு, "ரங்கநாதா! எனக்கு மோக்ஷம் கொடேன்" என்று கேட்கிறார்!
அந்த ரங்கநாதனும் அவரோடு பேசுகிறான். "பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே.. உனக்கு என்ன இன்றைய தினம் மோக்ஷத்திலே அதிக ருசி.."?
"
ravi said…
இன்றைக்கே போக வேண்டும் போலிருக்கிறதே சுவாமி" என்கிறார் அவர்.
"அப்படியானால், நீர் என்ன கர்மயோகம் பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாது"
"ஞானயோகம் பண்ணியிருக்கிறீரோ"?
"அறவே ஞான சூன்யம் நான்"
"பக்தி யோகம் பண்ணியிருக்கிறீரா"?
"அந்தப் பக்கமே போனதில்லை"
"சரணாகதி பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாதே"
"இதெல்லாம் எப்படியாவது போகட்டும். என் பக்தனுக்கு ஒரு நாளாவது அன்னமிட்டிருக்கிறீரா"?
"இல்லையே"
"என் பக்தன் தங்க இடம் கொடுத்திருக்கிறீரா"?
"இல்லை"
"எதற்கெடுத்தாலும் இல்லையே, இல்லையே என்கிறீரே"? என்று ரங்கநாதனுக்கு கோபம் வந்ததாம். படுத்துக் கொண்டிருந்த பெருமாள் எழுந்து உட்கார்ந்தார்.
அப்படி ரங்கநாதர் உட்கார்ந்த கோலத்தில் சேவித்தவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும்தான். நாமெல்லாம் சயனத் திருக்கோலம்தானே பார்த்திருக்கிறோம்!
"என்ன அக்கிரமம்! மோக்ஷத்தை நீர் இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோக்ஷம் என்றால் ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்தீரோ? எதையாவது கேட்டால் "இல்லையே, தெரியாது" என்கிறீர். எதற்காவது "ஆமாம், பண்ணியுள்ளேன்" என்று பதில் சொன்னால்தானே மோக்ஷம் தரலாம். ஒன்றுமே பண்ணாத உமக்கு மோக்ஷத்தை எப்படிக் கொடுப்பது?"
இதைக் கேட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்குக் கோபம் வந்து விட்டது! இடுப்பில் வஸ்திரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார். ரங்கநாதரிடம் அச்சமயம் அவர் கேட்ட கேள்வி இருக்கிறதே..?
அந்தக் கேள்வியைக் கேட்டு மீண்டும் படுத்த ரங்கநாதன் படுத்தவன்தான்! இன்று வரைக்கும் அவன் எழுந்திருக்கவேயில்லை!
அப்படியென்ன கேட்டாரம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..?
"என்னைப் பார்த்து இதைப் பண்ணினியா, அதைப் பண்ணினியா? என்று கேட்கிறாயே.. அன்றைய தினம் ததிபாண்டன் வீட்டுப் பானைக்கு எப்படி மோக்ஷம் கொடுத்தாய்? அந்தப் பானை என்ன கர்மயோகம் பண்ணியதா, ஞான, பக்தி யோகம் பண்ணியதா? அதற்கு உன்னை வந்திக்க மனமுண்டா, இல்லை வணங்கத்தான் கைகள் உண்டா..? அந்த கடத்துக்கு மோக்ஷம் கொடுத்தாயே, அந்த விலை நான் பெற மாட்டேனா"? என்று கேட்டார்.
அந்தக் கேள்வி தான் ரங்கநாதனை அப்படி அசத்தியது!
ravi said…
*❖ 173 ஸம்ஷயக்னீ =* ஐயங்களை தகர்ப்பவள்

(ஐயங்களை தகர்த்து தெளிவை உண்டாக்குபவள்)
ravi said…
அம்மா நீயோ மஹா ராணி சிம்மங்கள் சூழும் சிம்மாசனம்

எரியும் நெருப்பில் இணையின்றி வந்தாய் ...

வானவர் மகிழ தானவர் தாழ கண்டவர் கதகளி ஆட காணோதோர் தவம் இருக்க ....

உதிக்கின்ற செங்கதிர் கூட ஒரு பக்கம் மறையும்

உதித்த நீ போற்றும் மறையின் நடுவில் மலர்கின்றாய்

ஐயம் எனக்கெதும் இல்லை ஜயம் தந்தே பயம் போக்குகிறாய்

அன்னை என உனை பெற்றேன் என் அடிவயிறும்

ததிம் தரிகிட தகதத்தோம்
ததிம் தரிகிட தகதத்தோம்
தஜம் தஜம் தஜம்
தா தரிகிடதத் தரிகிடதத் ஜம் ஜம்...

என்றே ஜதி போடுகிறதே *அம்மா*
ravi said…
[17/04, 14:15] Chandramouli: பெரியவா வாக்கு அமிர்தம்🙏
[17/04, 14:25] Metro Ad Vipul: மிகவும் எளிமையான விளக்கம்🙏🏻🙏🏻
[17/04, 15:08] vasanthi ganesh: மிகவும் அருமை
ravi said…
*ராமரும் ஊர்மிளாவும்*

*ராமா* .... ஊர் எல்லாம் தேடியும் உத்தமன் உன் போல் ஒருவர் உண்டோ ...

உன்பால் பக்தி செலுத்துவோர் பண்பால் உயர்ந்தவர் அன்றோ ...

பெண்பால் இரக்கம் கொண்டே பேசா கல்லையும் பேச வைத்தாய் ...

வம்பால் தன்பால் அறியா பேதயை உன் அம்பால் அழித்து வீழ்த்தினாய் ...

உன் கண்பால் காரூண்யம் காட்டி அம்பாள் அண்ணன் என்றே அறிய வைத்தாய்

அண்ணலே ... லக்ஷ்மணன் உன் சேவை செய்ய

நான் என் பாவம் செய்தேன் இங்கே மஞ்சனையில் உயிர் இன்றி படுத்திருக்க

*தாயே! தமிழே*!! ...

தம்பதிகளை பிரித்தேன் தவம் எனும் பெயரில் ..

செய்த பாவம் சீதையை பிரிந்தேன் ...

தம்பி தடுத்தான் மான்பால் மையம் கொள்ளாதே என்றே ..

பெண் மான் கேட்க பொன் மான் பிடிக்க சென்றேன் ..

பிடித்தேன் சனியை அன்று ...

நீ இருந்திருந்தால் சீதை திருந்தி இருப்பாள் ...

இல்லை *ராமா* தசமுகன் வாழ்ந்திருப்பான் ...

லக்ஷ்மணன் உறங்கி இருப்பான் என் மடியில் ...

சூர்ப்பனகை இன்றும் சுவாசித்திருப்பாள் ...

பேராசைக்குத் தண்டனை

சீதைக்கு வேண்டும் அது ...

சேவை செய்தவனை பாவை அவள் நிந்தித்தாள் ...

பார்வையில் கண்ணீரை பெருக விட்டாள் ...

பிணி நீயன்றோ *ராமா*

பிணி தீர்க்கும் மருந்தும் நீயன்றோ *ராமா*

*தங்கையே* ...

தரணி போற்றும் உன் தியாகம் அதை ...

நீயே உனக்கு நிகரானவள்...

ஜெகன்நாதானாய் வருவேன் அடுத்த யுகம் அதில்

அங்கே நீ *விமலை* எனும் பெயரில் சுவைக்கும் உணவே என் பிரசாதம்

*ஊர்மிளா* உச்சி குளிர்ந்து போனாள் கேட்கா வரம் பெற்றே

💐💐💐👍👍🥇🥇
ravi said…
There are many unsung heroes in Ramayana . Neither Valmiki , nor kamban nor tulasi dasar took pain of glorifying those charterers . The whole episode revolves around Rama only but Rama in my opinion is the collective energy of all who sacrificed from a squirrel level to mountain level . Just a small tribute to those noble souls 🙏
Chandramouli said…
I agree . Team brings more strength and power to the larger cause. Of course its all by the blessings of Lord Rama himself
ravi said…
கடலது மகிழ்வினில் பொங்கவும்

காற்றது களிப்புடன் இனிமையை வீசிடவும்

இடரதுமின்றியே ராமரும் முடிதனை ஏற்றுமே மக்களைப் புரந்து வந்தார்

ஜய ஜய ஒலியது மங்கள கீதமும் ஜகத்தினில் ஒலித்திட மகிழ்ந்திடுவோம்

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 💐🌻🥇🙏👍👏
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 19*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஆஞ்சநேயா*

உன்னை புரிந்துகொண்ட விட்டேன்,

உன் நண்பரை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை -

உனக்கு நண்பனாக இருப்பவன், இந்த உலகத்தை வென்றவர்களில் ஒருவனாகத்தான் இருப்பான் -

நல்ல குணங்கள், எண்ணங்கள் நிரம்பியவனாகவே இருப்பான் -

அவனின் பிரச்சனை என்னவென்று சொல் - என் வில்லுக்கு வேலை தருகிறேன் ....

ராமர் மிகவும் பெருமிதத்துடன் ஆஞ்சநேயரைப்
பார்த்து சொன்னார்....

" *பிரபோ* ! உங்கள் நம்பிக்கையை என்றுமே குறைக்க மாட்டேன் -

அப்படியே ஒரு வேளை அது குறைந்துவிட்டால் நான் உயிர் வாழவும் மாட்டேன் - இது சத்தியம் ...."

சுக்ரீவன் மிகவும் நல்லவன் -

தன் அண்ணனான வாலியின் மீது அளவுகடந்த பாசத்தையும், அன்பையும் வைத்திருந்தான் -

ஆனால் விதி இவர்களை பிரித்துப்பார்ப்பதில் அதிக மகிழ்ச்சியைத் தேடியது -

காலனும் அந்த பொல்லாத விதிக்கு உதவி செய்தான் ...

மாயாவி எனும் அசுரனுடன் பல நாட்கள் போர் புரிந்த வாலி ஒரு குகையில் அவனைத்தாக்கி கொன்றான் -

அந்த குகையில் இருந்து வெளிவந்த இரத்தம் சுக்கீரவனுக்கு போறாத காலத்தை தந்தது ...

குகையின் வாயிலை பெரும் கல்லால் மூடினான் சுக்ரீவன் -

வாலிதான் இறந்துவிட்டான் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டான் –🐒🐒
ravi said…
பிரபோ உண்மையில் அவன் எண்ணியத்தில் தவறு ஒன்றும் இல்லை --

ஒரு வேளை உண்மையில் வாலி இறந்திருந்தால் , அந்த அரக்கன் குகையில் இருந்து தப்பிக்காமல் இருக்க அவன் பாறையால் அந்த குகையை மறைத்தான் --

ஆட்சிக்கு ஆசைப்பட்டதால் தான் சுக்ரீவன் அப்படி செய்தான் என்று வாலி நினைத்து , பல கொடுமைகள் செய்தான் -

கொடுமைகளில் மிகப்பெரிய கொடுமை இவன் மனைவியை எடுத்துக்கொண்டதுதான் --  

வாலியை அழிப்பது மிகவும் கடினம் பிரபோ -

அவனுடன் நேரில் சண்டை போடுபவர்கள் தங்கள் பாதி பலத்தை அவன் நெஞ்சில் அணிந்திருக்கும் உத்திராட்ச்ச மாலை பிடுங்கி அவனுக்கு கொடுத்துவிடும் -

இவனும் அதிகமான சிவ பக்தி உடையவன் - எளிதாக வெல்ல முடியாதவன் .

*ஆஞ்சநேயா* - விதியைப்பார்த்தாயா - நானும் மனைவியை தொலைத்தவன் -- எனக்கு நண்பனாக கிடைக்கவிருக்கும் சுக்ரீவனனும் என்னைப்போல அதிர்ஷ்ட்டம் இல்லாதவனாகவா இருக்கவேண்டும்?

என் குறை எனக்கு பெரிதல்ல -- அவன் குறைதான் எனக்கு மிகப்பெரியதாக இப்பொழுது எனக்குத் தெரிகிறது ...

என் கைகள் துடிக்கின்றன - முதலில் என்னை வாலி இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல் - அவனை அழித்து விட்டு, அவன் மனைவியை மீட்டு அவனிடம் சேர்க்கிறேன் --

இந்த நல்ல காரியத்தைசெய்தால் ஒருவேளை எனக்கு என் சீதை மீண்டும் கிடைக்க இறைவன் அருள் செய்வான் அல்லவா?

சுக்ரீவனுக்கு செய்யப்போகும் உதவியிலும் என் சுயநலம் அடங்கி இருக்கிறதே -

லக்ஷ்மணா எப்பொழுது முதல் நான் இப்படி ஒரு சுயநலக்காரனாக மாறி விட்டேன்?  --

என்னையே எனக்கு பிடிக்கவில்லையே,

சீதைக்கு என்னை இனி எப்படி பிடிக்கும்?

--- ராமரின் கண்ணீர் காதல்/ பிரிவு என்னும் அணையை உடைத்துக்கொண்டு ஓடியது ---- 

*எல்லோரும் ஊமையானரர்கள் அங்கே!!!*💐💐💐
ravi said…
[17/04, 07:48] Metro Ad Vipul: அருமை
[17/04, 07:55] Chandramouli: இனிய தமிழ் அழகு. சித்திரங்கள் மிக அழகு🙏
[17/04, 08:10] V Rajeswari: மிகவும் அருமை
[17/04, 08:28] V Rajeswari: மிகவும் அருமை.‌ல லிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம் அருமை
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்கலம் அருளும் சோப கிருது வருடம் பற்றிய பதிவுகள் :*

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!

எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.

கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம். இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.

ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.

ravi said…
தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் தொடக்கமாக சித்திரையில் தான் வேங்கை மரம் பூக்கும். தமிழ் புத்தாண்டின் சிறப்பை பற்றி சங்க இலக்கிய நூலான நெடுநெல்வாடையில் கூட மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

சித்திரை நமக்கு மட்டுமல்ல இலங்கை, மியான்மர், கம்போடியோ உள்ளிட்ட நாடுகளுக்கும் சித்திரை ஒன்றுதான் புத்தாண்டு.

தமிழ் வேந்தர் ராஜராஜ சோழன் எந்தந்த நாடுகளை ஆண்டாரோ அங்கெல்லாம் சித்திரை ஒன்றுதான் புது வருடப்பிறப்பு.

இந்த சோப கிருது வருடம் அறுபது ஆண்டு கணக்கு சுழற்சியில் வரும் 37வது ஆண்டு ஆகும். தமிழில் இந்த ஆண்டுக்கு மங்கலம் என்று பொருள்.

மங்கலம் என்றால் நன்மையான விசயங்கள் இந்த வருடத்தில் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்த சோப கிருது வருடம் 14-4-2023 அன்று திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னத்தில் பிறந்தது. இதை சோப கிருது வருடத்தில் உள்ள வெண்பாவே நமக்கு உணர்த்துகிறது.

இடைக்காடர் சித்தர் அறுபது வருடங்களுக்கும் அதாவது ஒவ்வொரு தமிழ் வருடங்களுக்கும் ஒவ்வொரு வெண்பா எழுதி இருப்பார். அதனடிப்படையிலே அந்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இந்த சோபக்கிறது வருடத்தின் வெண்பா என்னவென்றால்,

"சோபகிருது தன்னிற்
நொல்லுவதெல்லாம் செழிக்கும்!
கோபமகன்று குணம் பெருகும் - சோபனங்கள்
உண்டாகுமரி மொழிமாற்றம்
பெய்யுமெல்லாம்
உண்டாகுமன்றே யுரை!"

*பொருள் :*

சோபக்கிறது வருடத்தில் உலகில் உள்ள பாரம்பரியமான ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும். எங்கும் செல்வம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும்.

உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மழை பொய்க்காது பெய்யும். எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வார் என வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. சஸ்யாதிபதியாக சந்திரன், ராஜாதிபதியாக புதன், நீராதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசு நாயகராக பல தேவர் வருகிறார்கள்.

சோபக்கிறது வருடத்தில் புதன் ராஜாவாகவும் ராஜாதிபதியாகவும் வருவதால் நாட்டில் கல்வி, கலைகள், தொழில்கள் செழிக்கும்.

அனைத்து வகை பயிர்களும் செழிப்பாக வளர்ந்து நல் விளைச்சலை கொடுக்கும். அருமையாக மழை பொழிந்து நாடு செழிக்கும். அனைத்து துறையினரும் மேன்மை அடைவார்கள். ஆன்மீகமும், ஜோதிடமும் செழிக்கும். தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மேன்மை பெறும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழை உண்டு குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையை பெறும். தானிய உற்பத்தி, உப்பு உற்பத்தி அதிகரிக்கும்.

மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர் வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். பண பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் உண்டாகும்.

விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள். பட்டு சேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.

சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் அனைத்து நாடுகளிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் சமாதானம் உருவாகும். எல்லை பிரச்சனைகள் தீரும். உலகில் சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானமும், அமைதியும் உண்டாகும்.

தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் நன்றாக விளையும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். அதே போல் பருத்தியும் அமோக விளைச்சலைத் கொடுக்கும்.

இந்த சோபகிருது வருடத்தில் மொத்தம் 4 கிரகணங்கள் நடக்க உள்ளது. அதில் மூன்று சூரிய கிரகணம், ஒரு சந்திர கிரகணம் வர உள்ளது. இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.

பண்டிகைகள் என்பது நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்ககூடியது! பண்டிகைகள் கொண்டாடுவதின் நோக்கமே பழைய துன்பங்களை மறந்து புதிதாக வாழ்வை தொடங்க வேண்டும் என்பதற்காகதான்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

ஓம் நமசிவாய
ravi said…
🌹🌺" *ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவதாகும் என்பதை* .... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

🌺வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் ஸ்ரீ கிருஷ்ண பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

🌺அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

ravi said…
🌹🌺" *ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவதாகும் என்பதை* .... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

🌺வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் ஸ்ரீ கிருஷ்ண பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

ravi said…
🌺அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

🌺தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.

🌺அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

🌺இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

🌺இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

ravi said…
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் என் ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான்.

🌺இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.

🌺வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான்.

🌺கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

🌺இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை.

🌺எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த கிருஷ்ணனை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே கிருஷ்ணன் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது.

🌺உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக ஸ்ரீ கிருஷ்ணனிடம் சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

🌺அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன் அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் பேச தொடங்கினார்,

🌺சித்தா.... நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

🌺நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

🌺என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெரும்பாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய்.

🌺ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

🌺வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது.

🌺இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

🌺நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள்.

🌺அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

🌺தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

🌺ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "A simple story that explains that no matter what action one does or thinks, the result is called action 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 In a town called Chitrapuram, there lived a poor farmer named Sidhan. Although he was good in character and a great devotee, his life was very difficult as his wife was a bully.

🌺 Apart from working hours, he spent other hours in meditation and praying to Sri Krishna. To the extent that he focused his mind on devotion, he was surrounded by difficulties.

🌺 In the same town, he had a rich friend named Vidhan.

🌺Any one for his pleasure
A cruel act
He was a person of character.

🌺 He also had an excellent wife with good-natured devotion.

🌺 However, he has no faith in God. For him, mocking Siddha's belief in God is routine work.

🌺Because of this at one point
A fight has come between the two.

An angry Siddha if his devotion to my Sri Krishna was true
You're done in a week
He started cursing that he will be punished for all his mistakes. laughing
Konda Vidhan challenged you to give up spirituality if that doesn't happen.

🌺He used to do things, so he got all the benefits in this birth. Instead you too had to suffer for your sins.

🌺The karma you have to experience because you worshiped me everyday
I have taken most of it, but you are enjoying a small part of it.

🌺 One who initiates spirituality first begins to experience his sins, on the contrary to a person who commits evil deeds, after experiencing the virtues he has done, his sins begin to act.

🌺 It is the treasure found by the seed
This is the last record of his merits. All the merits he did
Overall performance was treasured by him.

🌺All your sins have been dissolved in the hardships you have experienced so far. No more
God disappeared after giving some instructions that you should see with your own eyes what is going to happen.

🌺 As the days went by, Siddhan's health began to improve. His as his close relative had no heir
All the properties went to Siddha. Siddha also got a wife of good character.

🌺At the same time Vithan got a strange disease
He became bedridden. When his wife died suddenly, his companions tricked him and chased him out, taking away all his property.

Saddened to know the condition of his friend, Siddha helped Vithan by staying at his house.

🌺Whatever action one does or thinks, the result is called action. If it is good, it is good, if it is bad, it is evil.🌹🌺

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -17.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-21

புலவர்கட்கு அறிவிப்பு!!

மூலம்:

சொற்சுவை தேறிய தூய புலமைத் தொழிலுடையீர்!
கற்சுனைப் பாங்கர் ஒருவேட மாதைக் கரங்குவித்துப்
பொற் சுணங்(கு) ஆர்முலை தோய்ந்தான் பழனியை போற்றுமினோ
சிற்சுக வாரியும் எய்தும் பிறவித் தியக்கறவே (21).

பதப்பிரிவு:

சொல் சுவை தேறிய தூய புலமைத் தொழில் உடையீர்!
கல் சுனைப் பாங்கர் ஒரு வேட மாதைக் கரம் குவித்துப்
பொன் சுணங்கார்முலை தோய்ந்தான் பழனியை போற்றுமினோ!!
சிற்சுக வாரியும் எய்தும்! பிறவித் தியக்கு அறவே!! (21).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பாங்கர்- அருகில்; (ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ பாங்கர் பல்லி படு-தொறும் பரவி என்கிறது அகநானூறு; தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர் என்கிறது பரிபாடல்; பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர் காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும், பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு ஆசையின் தேம்பும், என் நெஞ்சு என்கிறது புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் ஒன்று);

சுணங்கு-பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு (சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என என்கிறது குறுந்தொகை); இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள் என்ற ஒரு கருத்து உண்டு. (அணங்குறல் பொன்னிகர் சுணங்கார் அணங்கே! என்கிறது மனோன்மணி); சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா யூடினா யாக வொழுக் கூற்றைப் பல்பண்டம் என்கிறது நீலகேசி); தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் என்கிறது கலித்தொகை);

சிற்சுக வாரி-ஞான ஆனந்தமயம்; (செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே என்கிறார் தாயுமானவ சுவாமிகள்); சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற் சுக பர ஒளி ஈதே என
அவர் தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குரு நாதா என்கிறார் நம் குருநாதர் திருப்புகழில்); தேசம் யாவும் புகழ்தணி காசலச் செல்வ மேயருட் சிற்சுக வாரியே என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்
சிதம்பரம் இராமலிங்க அடிகள் தாம் இயற்றிய திரு அருட்பாவில்);

தியக்கு - மயக்கம்; கலக்கம்.

இந்த 21ஆம் அலங்காரம், நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகன் அருள் விழையும் புலவனுக்கு வழிகாட்டுவது போல் அமைத்ததைப்போல், நம் சுவாமிகள், தாம் எல்லாம் வல்ல பழநியாண்டவன் அருள் பெற்றது போல், மற்ற புலவர்களும் எவ்வாறு அவன் அருள் பெற முடியும் என்று வழிகாட்டுவது போல் அமைந்துள்ளது என்பது இச்சிறியேன் கருத்து. இந்தப் பாடல் பழனியாற்றுப்படை என்று கொள்ளலாம் என்பது மீண்டும், இந்தச் சிறியேனின் கருத்து மற்றும் விண்ணப்பம்.

மேலும், இங்கு, புலமை என்பது வெறும் பாடுவது மட்டுமல்ல; சொற்களின் இனிமையை அறிவது, ஆக, அதுவே சாலச் சிறந்தது. அத்தகைய பாடல்களைப் வெறும் பொருளுக்காக அற்ப மனிதர்களைப் பாடாது, எல்லாம் அளிக்க வல்ல எம் பெருமான் பழனிவேலனைப் பாடுக என்றும் அறிவுரை நல்குகிறார். புகலூர்ப்பாடுமின் புலவீர்காள்! என்ற சுந்தரர் வாக்கும் இங்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

சொல் சுவை தேறிய தூய புலமைத் தொழில் உடைய புலவர் பெருமக்களே!! நீங்கள் உய்ய நான் ஒரு பெருவழி சொல்கிறான். ஒரு கல் சுனையின் அருகில், ஒரு வேடப் பெண், கோது இல்லாத குறத்தியாரான என் தாய் வள்ளி நாச்சியாரைத் தன் செங்கரம் குவித்து, அவன் பொன் போன்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றிய இளமையான தனத்தில் தோய்ந்தவனான எம் பெருமான் பழனிஆண்டவனையே போற்றுங்கள்! வெறும் மனிதரைப் புகழ்ந்து பாட உம் புலமையை வீணாக்காதீர்! உன் சொற்புலமையை, தமிழ்க்கடவுள், ஞான சொரூபி, எம் பெருமான், பழனாபுரி வேந்தனின் திருப்பாதத்தில் அர்ப்பணம் செய்யுங்கள்! உமக்கு, பிறப்பு இறப்பே இல்லாத எம் பழனிப்பெருமான், உம் பிறவி மயக்கை ஒழித்து, ஞான ஆனந்தமயமான இன்பக் கடலில் திளைக்கும் பெரும் பேறு அருள்வான்! எல்லா இக, பர சுகங்களையும் அவனே அருள்வான்! அவன் அருள்வதை வேறு யாரும் தரவல்லர் என்பதை உணருங்கள்! எம் பழனிப்பெருமான் திருவடியைப் பணிந்து உம் புலமையால் அவனையே பாடுங்கள்!

தியக்கமும் மயக்கமுமாய்க் கிடந்தவனெனை மாற்றித் தேற்றி, நித்தமென்னை இயக்கும் பழனாபுரிப் பெருமாளே! நீ தான் ஐயா இவ்வுலகில் பெரும் ஆள் (பெருமாள்)! எனக்குப் பக்கத் துணை உன் திருத்தாள்! நீ என் அருகிருக்கையில் என்னை என்செயும் நாள்? கோள்?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

மாருதயோஜன தூரே மஹநீயஸ் தஸ்ய சோத்தரே பாகே !
பத்ரம் க்ருஷீஷ்ட ஷஷ்ட:
ப்ராகார: பஞ்சலோஹதாது மய: II
அதனைத் தாண்டியதும் ஏழுயோஜனை தூரத்தில் உள்ள
பெருமை மிக்க ஐந்து உலோஹங்களாலான ஆறாவது கோட்டை மங்களம் செய்யட்டும்
இரும்பு,வெண்கலம், தாம்ரம், ஈயம், பித்தளை என்ற ஐந்தும் கலந்தது பஞ்சலோஹம்.(19)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

18.தத்ர நப:ஸ்ரீமுக்யை: தருணீவர்கை: ஸமந்வித: பரித: வஜ்ராட்ட ஹாஸமுகரோ
வாஞ்சாபூர்த்திம் தநோது வர்ஷர்த்து:

அத்தோட்டத்தில் நப: ஸ்ரீ,நபஸ்யஸ்ரீ முதலிய சிறந்த யுவதிகள் சுற்றிச் சூழ்ந்திருக்கின்ற வர்ஷருது நாதனானவன் இடி முழக்கம் மிக்கவராக உள்ளார். அவர் நமது விருப்பங்களை நிறைவுறச் செய்யட்டும்.
(நப: ஸ்ரீயும் நபஸ்ய ஸ்ரீயும் ஆவணி-புரட்டாசி மாதத்துத் தேவிகள்) (18)
ravi said…
[17/04, 13:40] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 538* 🙏🙏🙏started on 7th Oct 2021

*244 வது திருநாமம்*
[17/04, 13:41] Jayaraman Ravikumar: *244 चराचरजगन्नाथा -சராசர ஜகந்நாதா --*
அசையும் அசையா சகல ஜீவராசிகளுக்கும் எஜமானி.

தாவர ஜங்கம வஸ்துக்கள் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் அல்லவா?🙏🙏🙏
ravi said…
[17/04, 13:37] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 131*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 12
[17/04, 13:39] Jayaraman Ravikumar: அம்பாளுடைய இரு பாதத் தாமரைகளை தபஸ் பண்ற முனிவர்களுக்கு ஒப்பிட்டு கங்கை நதிப் ப்ரவாகத்துக்கு நடுவுல இருக்கறதா உருவகப்படுத்தறார் – எத்தனை அழகு !🙏🌸

யாரவது ஒரு மகான் பூர்ணத்தவம் அடையறதுக்கு தான் இத்தனை ஸ்ருஷ்டியும்னு சொன்னா நம்மளால சட்டுன்னு ஏத்துக்க முடியல.

அதுக்கு மஹாபெரியவா ரெண்டு உதாரணம் சொல்றார்.

ஒரு மரத்துல எல்லா பழங்கள்ல உள்ள விதையும் மரமாகறதில்லை.

ஒரு விதை மரமானா சந்தோஷப்படறோம்.

மத்ததெல்லாம் வீணாச்சேன்னு வருத்தப்படறதில்ல

அதேமாதிரி உறியடி உத்சவத்துல ஒருத்தன் ஜெயிக்கறதுக்கு இத்தனை பேரும் பாடுபடறோம்.

அப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் போனாலும்,

நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும்.

சிருஷ்டியின் பயன் அதுவே! அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும்னு சொல்றார்.🙏🌸
Kousalya said…
அருமை.....ஆனால் இந்த *விமலை* கதை தெரியாதே??!!!
Kousalya said…
ஆஹா..அப்படியா.. .அழைப்பாய் ஜெகந்நாதநே...உன் தரிசனம் காண....உன்னுடன் இந்த விமலையையும் சேர்த்து தரிசிக்க....அருள்வாய் நாதனே🙏🙏🙇‍♀️🙇‍♀️
ravi said…
அருமை.....ஆனால் இந்த *விமலை* கதை தெரியாதே??!!!
Savitha said…
அருமை
புதிய கதை
Rhyming words asathal
ravi said…
லிங்க வடிவில் அம்மன்

கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் என்ற தலத்தில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.


லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்த வித அம்சமும் தென்படாது.


இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

🙏🙏🙏
ravi said…
[18/04, 10:11] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 132*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 12
[18/04, 10:13] Jayaraman Ravikumar: தேவியின் தாமரையன்ன பாதங்களில் அணிந்துள்ள ,
செம்மணிகளின் ஒளி நகங்களில் பரவுவதால்

வென்மை நிறமுள்ள நகங்கள் செம்மை ஒளியுடன் செஞ்சடைகள் போல்
தோற்றமளிக்கிறது!!

என்ன அழகான வர்ணனை!

தினப்படி நாம் செய்யுமொவ்வொரு செயலும்

சிவ சக்தி ஐக்யத்துடன் இருக்குமா போல் நம் முன்னோர்கள் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்!!

உதாரணத்துக்கு ஒன்று,,

நாம் வாசலில் இடும் செம்மண் இட்ட மாக்கோலம் எதனைக் குறிக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம் சிவ சக்தி ஐக்ய பாவம்!!

ஏனெனில் சிவம் என்பது தூய வெண்மை நிறம்!

அரிசி மா வெண்மையாக சிவத்தையும்,

காவி சிவப்பு நிறம் அல்லவா? அது அம்பாளையும் குறிக்கிறது!🙏🙏🙏
ravi said…
[18/04, 10:09] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 539* 🙏🙏🙏started on 7th Oct 2021

*245 வது திருநாமம்*
[18/04, 10:10] Jayaraman Ravikumar: *245 चक्रराजनिकेतना - சக்ரராஜ நிகேதநா -*
ஸ்ரீ சக்ர மத்தியில் காண்பவள் ஸ்ரீ லலிதை.

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி . சஹஸ்ராரம் தான் ஸ்ரீ சக்ரம்.

குண்டலினி சஹஸ்ராரத்தை அடையும் போது மனம் வசப்படும். சகலமும் கட்டுப்பாட்டில் வரும்.
ravi said…
*ராமரும் லக்ஷ்மணனும்*

ராமா தந்தை என்றே பாரேன் தலை பூமியில் உருள வேண்டும் ...

தாய் என்று பாரேன் உடம்பினை கூறு போட ...

கானகம் உனை அனுப்ப இவள் யார் ?

பரதனை பந்தாடுவேன் ..

உதவிக்கு வரும் என் தம்பி சத்ருக்னனை சடுதியில் வெல்வேன்

வசிஸ்ட்டர் வந்தாலும் வானவர் வந்தாலும் வழி மறித்து கழி கொண்டு தாக்குவேன்

*லக்ஷ்மணா* ... வார்த்தைகளால் எல்லோரையும் அடித்து விட்டாய் ...

தம்பி என உனை நம்பி எம்பி குதித்தேன் உவகை கொண்டே ...

கோபம் கொண்டு கொட்டி விட்டாய் வார்த்தைகளை ... அள்ள முடியுமோ இனியும் ....

எல்லோரும் வீழ்ந்த பின் நான் வாழ்வேன் என்றே நினைத்தாயோ ...?

வசனங்களில் விஷம் வைத்தே பால் என பாசம் பொழிகின்றாய் ...

கோபம் வேகம் குரோதம் துவேஷம் பகைமை அனைத்தும் அறிவை கெடுக்கும் ஆன்மீகம் தனை துரத்தும் ...

கோபம் அதை சாந்தமாக்கு

வேகம் தனை விவேகமாக்கு

குரோதம் தனை பாதகம் இன்றி கொன்று விடு

துவேஷம் தனில் அதன் வேஷம் கலைத்து விடு

சொல்லும் சொற்களில் கொஞ்சும் நஞ்சை அமுதமாக்கு

வில்லிருந்து, அம்பு இருந்து என்ன பயன்

*சொல் லக்ஷ்மணா*

*சொல் அம்பை* வென்றோர் உண்டோ ?

அண்ணா தவறு இழைத்தேன்

நாகம் கக்குவது விடம் மட்டும் அல்ல மாணிக்கமும் என்றே காண்பிப்பேன் ...

ராம நாமம் கொண்டே கோபம் தனை வென்றிடுவேன்

துவேஷம் தனை கொன்றிடுவேன்

வேகம் தனில் விவேகம் அரசாள வைப்பேன்

பகைமை தனில் பால் பாயசம் பொங்க வைப்பேன்

கட்டிக்கொண்டான் தம்பியை ராகவன் ...

அங்கே கார்மேகம் மின்னல் தனில் கரைந்து போனதே 💪💪💪
ravi said…
*தஸ்ய கார்யம் ந வித்யதே”* அப்படிங்கிற நிலைமைக்கு, கர்மாவில் இருந்து அந்த ஞானத்துக்கு போறதுக்கு இடையில், ஆத்மாவில் ரமிக்க தெரியவில்லைனாலும், பரமேஸ்வரனிடத்தில் நீ ரமித்தாயானால், நீ வெகு விரைவில் உலக காரியங்களில் இருந்து விடுபட்டு, அந்த ஆத்மாவில் ரமிக்கலாம்..

உன்னுடைய ஜென்மா ஸபலம் ஆகும்..அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.
ravi said…
*சிவானந்த லஹரி*
*76 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
ப4க்திர்-மஹேச பத3-புஷ்கர-மாவஸந்தீ

       காத3ம்பி3னீவ குருதே பரிதோஷவர்ஷம் |

ஸம்பூரிதோ ப4வதி யஸ்ய மனஸ்தடாகஸ் -

       தஜ்ஜன்ம - ஸஸ்ய – மகி2லம் ஸப2லஞ்ச நான்யத் ||                    76

       
ravi said…
[17/04, 17:14] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 132 started on 6th nov
*பாடல் 40*
[17/04, 17:14] Jayaraman Ravikumar: வினை ஓட விடும்

(வேல் மறாவதிருப்பதே நமது வேலை)

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.
[17/04, 17:16] Jayaraman Ravikumar: வள்ளிமலைச் சாரலில் உள்ள சுனை இடத்தும்,

அருவி இடத்தும்,
பசுமையான தினைப் புனத்திடத்தும் வள்ளிப் பிராட்டியார்
நின்றுகொண்டு கவண் வீசிய பரணிபடத்திலும் அலைந்த
முருகா,

இருவினைகளையும் ஒழிக்கும் பேராற்றல் மிக்க ஞானச்
சுடர் வீசும் வேலாயுதத்தை மறக்காதவானகிய நான், சம்சார
பந்தத்தோடு கலக்கம்கொண்டு மயங்கி உழல்வது தகுமோ?
ravi said…
[17/04, 17:06] Jayaraman Ravikumar: *111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)*
[17/04, 17:09] Jayaraman Ravikumar: இறைவனின் திருவடிகளில் சரணாகதி செய்து அவனை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்வதே அனைத்து
வேதங்களின் சாரம் என்பதை அறிந்து கொண்டான்.

சரணாகதி செய்தான். அந்தப் பிறவியின் முடிவிலேயே முக்தியும் அடைந்தான்.

க்ஷத்திரபந்து வைகுந்தத்தை அடைந்த போது, அவனுக்கு முற்பிறவியில் உபதேசம் செய்த அந்த முனிவர் அவனை வரவேற்றார்.

“நான் சொன்னது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.

“ஆம்! திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் வீண் போகாது என்று தாங்கள் கூறினீர்கள்.
அதை அனுபவத்தில் உணர்ந்து விட்டேன்.

கோவிந்தா கோவிந்தா என்று அவன் திருநாமங்களை உச்சரித்தேன்

அது வீண் போகவில்லை. அந்த நாம உச்சாரணம் அடியேனை சரணாகதியில் கொண்டு சேர்த்து விட்டது.

அந்தச் சரணாகதியின் பயனாக எம்பெருமான் அடியேனுக்கு முக்தியும் அளித்து விட்டான்!” என்றான்,
க்ஷத்திரபந்து.
‘ *அமோக* :’ என்றால் வீண்போகாதது என்று பொருள்.

திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்தவொரு வழிபாடும் வீண்போகாமல்
பலன் தருவதால், திருமால் ‘ *அமோக* :’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 111வது திருநாமம். “அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எடுக்கும்
அனைத்து முயற்சிகளும் வீண்போகாமல் பலனளிக்கும்படி திருமால் திருவருள் புரிவார்.
ravi said…
*அம்மா*

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை அந்தாதி ஆனாய்

தாயும் இல்லை தந்தையும் இல்லை தரணி புகழ் பெற்றவள் ஆனாய்

கர்வம் இல்லை மமதை இல்லை உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் ஆனாய்

ஆசை இல்லை ஆணவம் இல்லை ஆர்வம் கொண்டோர்க்கு உருவமானாய்

தெய்வம் இல்லை கோயில் இல்லை என்போர்க்கு காலன் ஆனாய்

கால் பிடித்து கதறுவோர்க்கு தேர் கொடுத்து ஊர்வலம் வரச் செய்தாய்

கண்ணிலே அன்பு வைத்து தெருவில் இருக்கும் கல்லை பார்த்தேன் ...

கல்லிலும் உனைக் கண்டேன் ..

உனை காண்பது கடினம் அல்ல
நெஞ்சில் அன்பு இருந்தால் என்றே அறிந்து கொண்டேன் யாரும் அறியா மறையை 🌺🌺🌺
ravi said…
*❖ 174 நிர்பவா =* ஆரம்பமும் முடிவும் அற்றவள் - அனாதியானவள்
ravi said…
[18/04, 08:35] Metro Ad Vipul: எளிமையான விளக்கம்
மிகவும் அருமை
[18/04, 08:46] V Rajeswari: மிகவும் அருமை
[18/04, 08:47] Chandramouli: மிகவும் ஆழ்ந்த பொருள். அனைவரும் இந்நிலை அடைய வேண்டும்🙏🙏
ravi said…
[17/04, 14:15] Chandramouli: பெரியவா வாக்கு அமிர்தம்🙏
[17/04, 14:25] Metro Ad Vipul: மிகவும் எளிமையான விளக்கம்🙏🏻🙏🏻
[17/04, 15:08] vasanthi ganesh: மிகவும் அருமை
[17/04, 21:41] V Rajeswari: மிக மிக அருமையான எளிமையான விளக்கம். மிக்க நன்றி.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஆசார்யாள் என்று நாம் பூஜிக்கிற ஆதிசங்கர பகவத் பாதர்கள் ஸாக்ஷாத் பரமேச்வரனின் அவதாரம். தன்னுடைய சித்சக்தி [ஞான சக்தி] யை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு கார்யமும் இல்லாமல் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்த தக்ஷிணாமூர்த்திதான் அப்படி அவதாரம் பண்ணினார். எத்தனைக்கெத்தனை மௌனமாக இருந்தாரோ அத்தனைக்கத்தனை பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று பேசித் தீர்த்தார்; எழுதித் தீர்த்தார். எத்தனைக்கெத்தனை காரியமே இல்லாமலிருந்தாரோ அத்தனைக்கத்தனை காரியம் பண்ணினார். இடத்தை விட்டு நகராமல் ஆலவிருக்ஷத்தடியில் உட்காரந்திருந்தவர் மூன்று தரம் காலால் நடந்தே ஆஸேது ஹிமாசலம் [ராமேச்வரத்திலிருந்து இமயமலை வரை] ஸஞ்சாரம் பண்ணினார்.

ravi said…
கார்யமில்லாத ப்ரம்மம்தான் சிவன்; காரியம் பண்ணுகிற ப்ரம்மம் சக்தி. சித்சக்தி விலாஸத்தால்தான் காரியப் பிரபஞ்சம் நடக்கிறது. ஆசார்யாள் இத்தனை காரியம் பண்ணினார் என்றால், தக்ஷிணாமூர்த்தியாக இருந்தபோது உள்ளே அடக்கிக் கொண்டிருந்த சித்சக்தியான அம்பாள் இப்போது வெளியிலே ஆவிர்பவித்து விட்டாள் என்றே அர்த்தம். ஆகையால் ஆசார்யாளை ஈச்வரன், அம்பாள் இரண்டு பேரும் சேர்ந்த அவதாரம் என்று சொல்ல வேண்டும். மாதா, பிதா, குரு என்கிறோம். ஜகன்மாதாவும் ஜகத்பிதாவுமே சேர்ந்து இப்படி ஜகத்குருவாக வந்தார்கள்!

கார்யம் பண்ணாத தக்ஷிணாமூர்த்திக்குள் கார்யசக்தியான அம்பாள் இருந்த மாதிரியே, ஆசார்யாள் ஓயாமல் ஒழியாமல் எத்தனையோ கார்யம் பண்ணிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஒரு கார்யமும் பண்ணாத ப்ரசாந்த நிலையில்தான் இருந்து கொண்டிருந்தார். “கார்யமில்லாமல் தான் தானாக இருப்பதுதான் ப்ரம்மம்; அதுவேதான் ஜீவனுடைய ஆத்மாவின் ஸத்யமான நிலையும்” என்ற அத்வைத வேதாந்தத்தை அசைக்கமுடியாத ஸித்தாந்தமாக நிலைநாட்டிய அவர், தாமும் அப்படிப்பட்ட ப்ரஹ்மாநுபவத்திலேயே உள்ளூர இருந்தார்.

அப்படி பிரம்மமாக இருந்துகொண்டே, வெளியிலே மநுஷ்யாவதாரம் எடுத்ததால் மநுஷ்ய ரீதியிலே அநேக காரியங்களைச் செய்தார். ட்ராமாவில் எந்த வேஷத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தபடிதான் ஆட வேண்டும்; ஸொந்த ரூபத்தைக் காட்டக்கூடாது. லக்ஷாதிபதியான நடிகனானாலும் குசேலர் வேஷம் போட்டால் கிழிசல் வேஷ்டிதான் கட்டிக் கொள்ள வேண்டும்! ஆனாலும் அவன் எத்தனை உருக்கமாகக் குசேலர் வேஷம் போட்டாலும் அவனுக்கு வாஸ்தவத்தில் தான் தரித்திரன் இல்லை என்பது தெரியும். இப்படித்தான் இந்த ப்ரபஞ்ச நாடகத்தில் அவதார புருஷர்கள் ‘ஆக்ட்’ பண்ணுவார்கள். தங்களுடைய யதார்த்த ஸ்வரூபத்தை உள்ளுக்குள்ளே கொஞ்சங்கூட மறக்காமலே, வெளிப்பார்வைக்கு மறந்த மாதிரி மனுஷ்ய ரீதியில் ஆக்ட் பண்ணுவார்கள். ‘மாயா மாநுஷ’, ‘லீலா மாநுஷ’, ‘கபட நாடக வேஷ’ என்றெல்லாம் இதை வைத்துத்தான் கிருஷ்ண பரமாத்மா போன்றவர்களைச் சொல்கிறோம். ராமர் மஹாவிஷ்ணுவின் அவதாரமானாலும், ஸீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போன போது ஸாமான்ய மநுஷ்யர் மாதிரி துக்கப்பட்டார். லங்கையில் யுத்தபூமியில் லக்ஷ்மணர் மூர்ச்சையானபோது ஒரேடியாக அழ ஆரம்பித்து விட்டார்.

அவதாரங்கள் ஏன் இப்படிப் பண்ண வேண்டுமென்றால், அவர்கள் அவதரித்ததே ஜனங்களுக்கு வழி காட்டத்தான். ஜனங்கள் தங்களுடைய மநுஷ்ய சக்தியை வைத்துக் கொண்டே, ஸ்வபாவத்தை ஒட்டிப் போயே, ‘நேச்ச’ரை ‘வயலன்டா’க [பலாத்காரமாக] எதிர்க்காமல், படிப்படியாக உயர்த்திக் கொண்டு போயே முடிவிலே பூர்ணநிலை அடைய வேண்டும். இதிலே அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத்தான் – ப்ரக்ருதி [இயற்கை] வேகங்களில் மாட்டிக் கொண்டு திண்டாடுகிற தாங்களும் அபிவிருத்தி அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் அவர்களுக்கு ஊட்டுவதற்காகத்தான் – அவதாரங்களும் மநுஷ்யர் மாதிரி நடக்கிறது; நடிக்கிறது.

இந்த மாதிரி ஆசார்யாளும் மநுஷ்யவேஷம் போட்டார். லோகமெல்லாம் அடிபட்டுப் போய் மனஸும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, இரண்டாவதாக இன்னொன்று இல்லாத அத்வைத ப்ரம்மமாகி நிறைந்து விடுகிற ஞான நிலையை உபதேசம் பண்ணத்தான் அவர் அவதாரம் பண்ணினார். அப்படியிருக்கும்போதே, மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு அநுகூலமாக லோகத்தையும் நிஜம் மாதிரி, மனஸையும் நிஜம் மாதிரி ஒப்புக்கொண்டே, இதெல்லாம் அடிபட்டுப் போகிற நிலைக்குப் படிப்படியாகக் கொண்டுபோகிற தினுஸிலேயே அவர் வழி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஸகலத்தையும் நடத்துகிற சக்தி ஒன்று இருக்கிறது. ப்ரஹ்மத்தைத் தவிர வேறே எதுவும் இல்லை என்பதால், அதற்குள்ளேயேதான் இந்த கார்ய மஹாசக்தியும் இருக்கிறது என்று ஆகிறது. ஆகையால் நிர்குணமான ப்ரம்மத்தை உபாஸிக்க முடியாதவர்கள் அதன் சக்தியிடம் மனஸை பக்தியில் திருப்பிவிட்டால் அப்புறம் அதன் காரியமில்லாத ஸ்வ-ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற முடிகிறது. லோக வ்யாபாரங்களைச் செய்கிற கார்ய ப்ரம்மமே இந்த ஞானத்தையும் அநுக்ரஹித்து விடுகிறது என்பதால் நம் ஆசார்யாள் பக்தி மார்க்கத்தைத் தம்முடைய ஞான மார்க்கத்துக்குப் பூர்வாங்கமாக வைத்து, போஷித்து, விருத்தி பண்ணினார். இதற்காகத்தான் ஷண்மத ஸ்தாபனம் என்று தேவதா ஆராதனா மார்க்கங்களை ஸ்தாபிதம் பண்ணினார். அநேக பக்தி க்ரந்தங்களைப் பண்ணினார். இந்த தேசத்தில் ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாமல் க்ஷேத்ராடனமும் தீர்த்தாடனமும் பண்ணி அங்கங்கே யந்த்ரங்களை ஸ்தாபித்தார்; ஆலய பூஜாக்ரமங்களை ஏற்படுத்திக் கொடுத்தார்.
(25/4 சங்கர ஜெயந்தி)
ravi said…
Krishna always holds a flute in his hand, but there is a great story behind it. Everyday Krishna would go in the garden and say to all the plants, “I love you”. The plants were very happy and responded back and said “Krishna, we love You, too”. One day Krishna rushed quickly into the garden very alarmed. He went to the bamboo plant and the bamboo plant asked, “Krishna, what´s wrong with you?” Krishna said “I have something to ask you, but it is very difficult”. The bamboo said “Tell me: if I can, I will give it to you”. So Krishna said “I need your life. I need to cut you”. The bamboo thought for a while and then said “You don´t have any other choice. You don’t have any other way?” Krishna said,“No, no other way”. And it said “OK, I surrender to you”. 

So Krishna cut the bamboo, made holes in it, and each time, while he was doing that, the bamboo was crying with pain. At last, Krishna made a beautiful flute out of it. And this flute was with Krishna all the time. 24 hours a day, it was with Krishna. Even the Gopis were jealous of the flute.

They said, “Look, Krishna is our Lord, but yet we get to spend only some time with him. He wakes up with you, He sleeps with you, all the time you are with him”. So one day they asked the bamboo, “Tell us the secret of it. What secret do you have, that the Lord treasures you so much?” And the bamboo said “The secret is that I´m empty inside. And the Lord does whatever he wants with me, whenever he wants with me and however he wants with me”. 

So this is complete surrender: where God can do whatever He wants with you, whenever He wants, as He wants. And for that you don’t need to be scared, you know, you have just to give yourself. And who is yourself in reality? It’s just Him!

Allow the Lord to sculpt U




​Radhe Krishna !!!​

 

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

 

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God





Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can

 

 

 

 

 

 

 


 

 

 

 

__._,_.___

Attachment(s) from lakshmikanthan shankar madambakkamshanks@yahoo.com [kalpoonditemple] | View attachments on the web

1 of 1 Photo(s)



krishna5.jpg

Posted by: lakshmikanthan shankar

Reply via web post



Reply to sender



Reply to group



Start a New Topic



Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.


VISIT YOUR GROUP



• Privacy • Unsubscribe • Terms of Use

 

.




__,_._,___

 

"Manage our service benefits whenever, wherever by downloading ‘Hyundai Care’ mobile app. For Android: https://play.google.com/store/apps/details?id=com.bsl.hyundai & for iPhone: https://itunes.apple.com/us/app/hyundai-care/id762106145?mt=8”
Disclaimer : Hyundai Motor India and their authorized hiring agencies do not charge any registration fees or accept any payment from candidates for the purpose of recruitment. If you receive any such request or been solicited for such payment, please do not respond to it. Any candidate paying money for the purpose of recruitment to Hyundai will be doing so at his / her own risk.This email and any files transmitted with it are confidential and intended solely for the use of the individual or entity to whom they are addressed. If you have received this email in error please notify the
ravi said…
14. "அங்கொரு கதிர்மகன் விரும்பிட வாலியை 
                  அழித்துப்பின் அவருக்கு அரசு தந்தார்"

அங்கே சுக்ரீவன் தனியாக பேசிக்
கொண்டிருந்தான் -

ஆஞ்சநேயனுக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆகின்றது -

ஒருவேளை வந்தவர்கள் வாலியின் கூலிப்படை ஆட்களோ?

என் அனுமாருக்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டதா?

அடடா, மனைவியை தொலைத்தேன்,

இன்று என் உயிர் நண்பனையும் தொலைத்து விடுவேனோ?

*ஜாம்பவான்* --

இவரைப்பற்றி அதிகமாக எழுத வேண்டும் --

ஹயக்ரீவரின் அம்சம் இவர்.  

இவர் மட்டும் இல்லை என்றால் அனுமாரின் வீர சாகசங்கள் நமக்குத் தெரிந்திருக்காது -

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எல்லா   நற்பண்புகளும் இவரிடம் இருக்கிறது

- தயிரியம் குறைந்தவர்கள் இவரை கண்டிப்பாக வணங்கவேண்டும்

--வாழ்க்கையில் உற்சாகத்தை தொலைத்தவர்கள், இழந்தவர்கள் இவரை ஒருமுறை மனதார வேண்டிக்கொண்டால் அத்தனை உற்சாகமும் திரும்ப கிடைக்கும் -

ஆஞ்சநேயருக்கு சீதையினால் சிரஞ்சிவீ என்ற ஆசிர்வாதம் கிடைத்தது .

ஜாம்பவானுக்கு இராமரால் அந்த ஆசிர்வாதம் கிடைத்தது -

துவாரக யுகத்திலும் இவருடைய பெருமையை கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைத்தான் ..

கல்வி , உற்சாகம் , தயிரியம் , தன்னம்பிக்கை இவை அனைத்தும் ஜாம்பவானை வணங்கு
பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .

லக்ஷ்மணன் மூர்ச்சையாகி விழுந்த சமயத்தில் சஞ்சிவ் மலையையும் அங்கு விளையும் மூலிகைகளையும் எடுத்து வரும்படி இவர் தான் ஆஞ்சநேயருக்கு எடுத்து சொன்னவர் -

அதனால் அந்த சந்தோஷத்தில் இராமன் என்றும் சிரஞ்சிவியாக இருப்பாய் என்று ஆசிர்வாதம் செய்தார்..

அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மகான், சுக்ரீவனுக்கு மூத்த மந்திரியாக இருப்பவர் அங்கே வந்தார்.🐻🐻🐻
ravi said…
சுக்ரீவா!!

இனிதான் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் -

யாருக்குமே கிடைக்காத அந்த ராகவனனின் நட்பு உனக்கு கிடைக்கப்போகிறது --

தேவர்களுக்கும் கிடைக்காத அந்த அமுது உன்னை பார்க்க அனுமாருடன் வந்து
கொண்டிருக்கிறது -

நீ தேடிப்போய் வணங்க வேண்டிய தெய்வம் உன்னைப்பார்க்க இங்கே வந்து கொண்டிருக்கிறது -

அந்த ராகவனுக்கே நீ ஒரு உதவி செய்யப்போகிறாய் என்றால் நீ எவ்வளவு புண்ணியம் செய்தவனாக இருப்பாய் ---

ஓடிச்செல் - அந்த ஜோதியை வரவேற்க

---  இனி உன் வாழ்வில் இருளே இல்லை -

*இனி உன் வாழ்வில் நீ காணப்போவது* *மகிழ்ச்சியை மட்டும் தான் ,*

*சந்தோஷம் உன் எதிரில் கைகட்டி வேலை* *பார்க்கப்போகிறது -- சுக்ரீவா*

உனக்கு என் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் .

அந்த இருண்ட காட்டில் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு மத யானையில் அமர்ந்து , சிங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு வீர நடை போட்டுக்கொண்டு *சுக்ரீவனை* *நோக்கி* *வந்துகொண்டிருந்தது* *****
🌞🌞🌞🐘🦁
Chandra mouli said…
ஜாம்பவான் பற்றிய தகவல் முழுமையாக அறிந்து கொண்டேன் 🙏
ravi said…
சீர் பெறும் கதையினை சொல்பவர் கேட்பவர்

செல்வமும் செழுமையும் பெற்றிடுவர்

திருவுரு மக்களும் தோன்றுவர் எங்கிலும் தங்கிடும் பொங்கிடும் தருமமெல்லாம்

மண்ணத்தில் வாழ்ந்திடும் உயிரினம் மகிழவே மா கதை அயனுமும் கேட்டிடுவோம்

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🙏🙏🙏💪💪💪🥇🥇🥇
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 20*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
🌹🌺 "If you love me too much, I will find you full of peace...Sri Krishnan like this is a simple story explaining about... 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺In this world
Rootless.
Can grow without water
Desire is the only plant.*
Desires are like hollow buckets, never filled.*

🌺If you desire me in moderation, I will make you live in peace.*
If you desire me too much, I will make you seek solace...money like this.*

🌺We were healthy until we started looking for food for hunger. It is only when we start looking for money for luxury that we degenerate.*

🌺 In life, we spend very little to live by ourselves.*
*like others*
*Living is expensive.*

🌺If you love me too much, I will give you complete peace...Thus Sri Krishnan

🌺 What comes from deep inside,
will be true.
Be faithful to Sri Krishna.

🌺 In any situation let's take the name of Shri Krishna.... We will overcome all the crises of life

🌺 Hare Krishna is a sacred mantra chanted by Vaishnavas. It consists of sixteen words. This mantra is mentioned in the Kali-Sandarana Upanishad. It is also called Maha Mantra

🌺🌹“ Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare"🌹🌺

🌺 The word Hara refers to the power of God. The words Krishna and Rama refer to God himself. Krishna and Rama mean supreme bliss.

🌺Hara means supreme power of God. It has been changed to Hare by contrast. This supreme spiritual power of Bhagavan enables us to reach Bhagavan.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *என் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்தால் நிறைந்த நிம்மதியைத் தேடித் தருவேன்* ... *இப்படிக்கு ஸ்ரீ கிருஷ்ணன்* .... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺இந்த உலகத்தில்
வேரில்லாமலும்.
நீரில்லாமலும் வளரக்கூடிய
ஒரே செடி ஆசைதான்.*
ஆசைகள் ஓட்டை வாளி போல, எப்போதும் நிறைவு செய்ய முடியாது.*

🌺என் மீது அளவோடு ஆசை வைத்தால் நிம்மதியாக வாழ வைப்பேன்.*
என் மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைத்தால் நிம்மதியைத் தேட வைப்பேன்...இப்படிக்குப் பணம்.*

🌺நாம் பசிக்கு உணவைத் தேடும் வரை ஆரோக்கியமாகத் தான் இருந்தோம். ஆடம்பத்திற்குப் பணத்தைத் தேட ஆரம்பித்தபோது தான் சீரழிந்தோம்.*

🌺வாழ்வில் நாம் நாமாக வாழ செலவு மிகவும் குறைவு.*
*மற்றவர்களைப் போல*
*வாழத்தான் செலவு அதிகம்.*

🌺என் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்தால் நிறைந்த நிம்மதியைத் தேடித் தருவேன் ...இப்படிக்கு ஸ்ரீ கிருஷ்ணன்

🌺உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருபவை தான்,
உண்மையாக இருக்கும்.
ஸ்ரீ கிருஷ்ணனிடம் உண்மையோடு செயல்படுங்கள்.

🌺எந்த சூழ்நிலையிலும் ஸ்ரீ கிருஷ்ணன் பதம் பற்றுவோம்.... வாழ்வின் எல்லா நெருக்கடிகளையும் வெல்வோம்

🌺ஹரே கிருஷ்ணா என்பது வைணவர்களால் உச்சரிக்கப்படும் புனிதமாகக் கருதப்படும் ஓர் மந்திரம் ஆகும். இது பதினாறு வார்த்தைகளைக் கொண்டுள்ளது. கலி-சந்தரனா உபநிடதத்தில் இம்மந்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மகா மந்திரம் எனவும் அழைப்பதுண்டு

🌺🌹“ ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே"🌹🌺

🌺ஹரா என்கின்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும்.

🌺ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது. இது விளிவேற்றுமையால் ஹரே என்று மாற்றப்பட்டுள்ளது. பகவானின் இந்த அதி உன்னத ஆன்மீக சக்தியானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…

பழனிக் கடவுள் துணை -18.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-22

புலவர்கட்கு அறிவிப்பு!!

மூலம்:

பாமுகத் தாலுனைச் சந்ததம் போற்றுமெய்ப் பண்படைந்தும்
தீமுகப் பாதகர் பாலிரந் தேங்கித் திரிகுவனோ
சோமுகற் செற்றவன் கண்தரு மாதரைத் தோய்ந்துருகும்
காமுகப் பண்ணவ னே! பழ னாபுரிக் காங்கெயனே (22).

பதப்பிரிவு:

பாமுகத்தால் உனைச் சந்ததம் போற்றும் மெய்ப் பண்பு அடைந்தும்
தீமுகப் பாதகர்பால் இரந்து ஏங்கித் திரிகுவனோ?
சோமுகன் செற்றவன் கண் தரு மாதரைத் தோய்ந்து உருகும்
காமுகப் பண்ணவனே! பழனாபுரிக் காங்கெயனே!!(22).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 22ஆம் அலங்காரமும், நேற்றைய 21வது அலங்காரத்தை ஒத்தது. இந்தப் பாடலும், பழனியாற்றுப்படை என்றே கொள்ளலாம் என்பது இந்தச் சிறியேனின் கருத்து மற்றும் விண்ணப்பம்.

சோமுகன் என்ற அசுரன் பூமியைச் சுருட்டிக் கடலுள் மறைந்த பொழுது, அவனை மச்சமாகச் சென்று, கொன்று, பூமியை வெளி கொணர்ந்து காத்த உன் மாமனாம் மாயவனின் இரு கண்வழி வந்த இரு மாதர்களான அமுதவல்லி மற்றும் சுந்தரவல்லியை மணந்து, அவர்கள் அன்பில் தோய்ந்து உருகும் வள்ளி மணவாளப் பெருமாளே! தெய்வானைக்கினிய பெருமாளே!! பழனாபுரியை ஆளும் காங்கெயனே!! கவிதை நயம் மிக்கப் பாடலால், எம் பெருமானான உன்னைச் சந்ததமும் போற்றும் மெய்ப்பண்பு உன்னருளால் அடைந்தும், உன்னைப் பாடி உய்வு பெறாமல், தீயவர், அற்ப மனிதர் பால் சென்று, அவர்களைப் பாடி, அவர்களிடம் இரந்து, ஏங்கித் திரிகுவனோ? பெருமானே! நீயே பகராய்! உன்னையே பாடி உருகும் செயல் தந்து உன்னுள்ளே என்னுணர்வு ஒன்ற அருள்வாய்!

ஆடல் வல்லான் ஆண்மக! வாடல் எல்லாம் உன் வேலாலே மாய்க்கும் பழனி வேந்தே! நாடல் எல்லாம் நாடாளும் உன்பாலே வைத்து, தேடல் எல்லாமுன் தேமதுரப் பாக்களிலே தோய்ந்து, பாடல் எல்லாம் பார்புகழும் பெருமாளுன்னைப் பற்றியே பாடவைத்தென்னைப் புரப்பாய்! பழனாபுரிப் பெருமாளே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

20.அநயோர் மத்யே ஸந்ததம் அங்கூரத் திவ்ய குஸுமகந்தாயாம்
மந்தாரவாடிகாயாம்
மானஸ மங்கீகரோது மே விஹ்ருதிம்

பித்தளை பஞ்சலோஹக்
கோட்டைகளிடையே மந்தார வ்ருக்ஷ பிரதேசம் தெய்விக மணத்தை வெளிப்படுத்துகிறது. அதில் என் மனம் கேளிக்கையை ஏற்கட்டும்.(மந்தாரம் - கற்பகமரம் (20)
ravi said…
18.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 39)

Sanskrit Version:

एषा तेऽभिहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां श्रृणु।
बुद्ध्यायुक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि।।2.39।।


English Version:

eshaa tebhihita samkhye
buddhiyoge tvimaam shruNu |
buddhya yukto yayaa parTha
karmabanDham prahaasyasi ||

Shloka Meaning

O Arjuna ! So far the knowledge of Samkhya Yoga about Atma is declared.
Now hear the knowledge of Karma Yoga, knowing which you shall cast off the bondage of work.

To work and yet to be free from the effects of work requires subtle understanding
of the secret of work. Such understanding is termed as buddhi. Holding this knowledge man is
not caught in the knowledge of karma. Such work, instead of binding man, becomes a means to his
liberation. Bhagvan Krishna explains the secret of Karma Yoga for the benefit of all mankind.
Knowing the secret of Karma Yoga every individual can transcend the reactions of his own
Karma and reach moksha (liberation).

Jai Shri Krishna 🌺
ravi said…
Shriram

17th April

*Saints Remind us that We Belong to God*


When doing anything, the purpose for which we do it is clearly in the mind. Similarly, while meditating on Nama we should ever be alive to the object of doing it. To remember at all times that we really belong to God, and neither to the body nor to sensual, worldly matters, is to maintain His awareness constantly. We actually belong to Him, but lapse into the illusion that we are of the palpable world. The saints reawaken us to the reality, and this, indeed, is their true mission. The panacea they prescribe is meditating on Nama, which, in effect, is a persistent reminder that we belong to God and not to worldly pleasures.

You say that you want to see Rama, but how would you recognize Him even if He were to present Himself to you? To that purpose, you must annihilate the present distance between Him and yourself, and must be able to identify Him. This needs absolute purity of heart, that is, of feeling. One may perform different types of devotional disciplines and exercises, but they will all come to nought in the absence of genuine, loving devotion for Him. These disciplines will undoubtedly create devotion in course of time, but spiritual efforts performed with devotion will expedite the attainment of the goal. Of the nine kinds of devotional disciplines, complete dedication is the simplest and the most important. If we completely surrender ourselves to God, whatever we do automatically gets dedicated to Him.

It is necessary for everyone to see wherein lies his wealth. Others can advise about the path, but it is upto the person himself to act. The real cause of our “bondage” is not the environment but our own mental attitude. It is only Nama that can be practised irrespective of time, state, or circumstances. To be able to preserve one’s contentment under any condition is really God’s total grace.

By devout contemplation of God one automatically acquires occult powers which, however, are considered despicable. So we should meditate on God, but ignore these powers and never use them. Our meditation should be for God’s sake only, without adulteration by desire. The saints never put their powers to use; being merged in the Supreme Being, they completely resign everything to Its will. When they do appear to be performing miracles, they are only prompted by that Supreme Being.

* * * * *
ravi said…
Shriram

18th April

*Saints See Divinity even in Worldly Things*


Everyone possesses the emotion of devotion, for, broadly speaking, devotion is nothing but deep liking, or love. Liking for worldly objects is due to body-consciousness; people instinctively like worldly objects, and are devoted to them. Unless this liking is diminished, devotion to God will not arise. So the first step in the Bhakti-marga is to remember God’s name selflessly, without expectation of any fruit or reward. The last stage consists in being completely unaware of the body and of the ‘self’. The body is to be preserved and protected for the sole purpose of attaining God. It is better to die than to live solely for passion and the pleasures of the senses.

All our religious festivals, like the birthdays of the divine incarnations and the anniversaries of the saints, aim at creating love for God. Even if we have no love for the divine to begin with, we seek to create it by making such offerings as we would to a living loved person. There is a reciprocal relation between love and such offerings. Such offerings bring us closer to God and enhance our love for Him. It is common for a mother to dress her child with the best clothes and trinkets she can afford, because she enjoys doing it, although the child itself may be feeling uncomfortable in them, and may even protest against them. Similarly we try to heap offerings on an icon of God for our own pleasure; otherwise, what does God lack or want?

Saints see the divinity even in material things, whereas we seek sense-pleasures even in icons of the divinity. For instance, we praise the elegance of the sculpture of an idol, or the beautiful architectural design of a temple. Our mind being full of sensuousness, we notice even divine things from a sensuous viewpoint. On the other hand, the mind of a saint is all occupied with God, and so he sees God in everything. It is said that one can see Lord Rama on completing thirteen crores of japa of Rama-nama; this requires a dozen years or so to complete, if one spends ten to twelve hours every day in japa. With such intense longing and perseverance, one’s mind naturally becomes thoroughly charged with Rama.

Meditation on Nama never goes waste; only, we should take care not to expend it on any material desire. Meditation on Nama should be purely for the sake of nama itself.

* * * * *
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - ரிஷபம் ராசி :*

உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே!!

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் எல்லாம் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அடிப்படையான சில வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி சார்ந்த உதவிகள் சாதகமாகும்.

கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கு உண்டான வரவுகளும் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

மனதளவில் இருந்துவந்த குழப்பங்களும், சில போராட்டங்களும் விலகும். தடைபட்ட சில பணிகள் சாதகமாக முடிவு பெறும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் சில அலைச்சல்களுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். அடகில் இருந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும்.

எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

*பெண்களுக்கு:*

புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று ஈடுபடவும். மனதில் ஒருவிதமான சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவதில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

*மாணவர்களுக்கு:*

மாணவர்களுக்கு வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விளையாட்டுப் போட்டிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான தெளிவு பிறக்கும்.

*உத்தியோகஸ்தர்களுக்கு:*

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் கருத்துக்களுக்கு தனிப்பட்ட மதிப்பு உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பதவி உயர்வுக்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் சார்ந்த கையெழுத்து இடுவதில் சிந்தித்து செயல்படவும்.

*வியாபாரிகளுக்கு:*

வியாபாரத்தில் இருந்துவந்த தொய்வு நிலைகள் மறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வெளி மாநில வியாபாரத்தில் கவனம் வேண்டும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். வாடகை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.

*கலைஞர்களுக்கு:*

கலை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை இன்றி செயல்படுவதை தவிர்க்கவும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

*ஆலோசனைகள்:*

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளிலும், மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும் பகுத்தறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.

*வழிபாடு:*

குலதெய்வ வழிபாடுகளை அடிக்கடி மேற்கொள்வதன் மூலம் மனதில் நினைத்த செயல்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே, அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
Everyone of us is like arjuna in the battle field of enmity , jealousy , competition , exploitation , injustice , superiority complex etc .

Like arjuna we find our identity in big big problems n big small problems .

The cause of anger , frustration , disappointment is within us and if we try to find them outside no solution will be found .

Arjuna was initially with closed mind .. He slowly started demonstrating open mind by surrendering to jagath guru lord krishna ...

Practicing being calm in challenging situations is extremely difficult , but will help us to rediscover who we are in real value.

Thank God for being our Sadhguru always
ravi said…
Everyone of us is like arjuna in the battle field of enmity , jealousy , competition , exploitation , injustice , superiority complex etc .

Like arjuna we find our identity in big big problems n big small problems .

The cause of anger , frustration , disappointment is within us and if we try to find them outside no solution will be found .

Arjuna was initially with closed mind .. He slowly started demonstrating open mind by surrendering to jagath guru lord krishna ...

Practicing being calm in challenging situations is extremely difficult , but will help us to rediscover who we are in real value.

Thank God for being our Sadhguru always
V Rajeswari said…
Really superb. Take aways are more. Should read it again and again.
ravi said…
[20/04, 09:30] Chandramouli: Thank you so much I was in travel last night and could not complete it. Looks emotions and senses are my biggest enemy. How do I overcome it and get rid of any expectations in life is the big question. Will work through it
[20/04, 09:32] Chandramouli: Very comprehensive document but very crisp. Visuals are very great and does the job it has to 🙏🙏
ravi said…
[18/04, 23:08] Chandramouli: I am speechless. Whatever was running in my mind and thoughts, she very nicely put it across in her voice.
[18/04, 23:13] Chandramouli: Everyday I get your posts on Siva Ramayanam and Abirami Andhadhi, I used to think where you get all the time to do such posts promptly everyday with seamless flow of all the meanings, explanations etc. As she says we need to learn a lot from you each day ...especially your polite and humble nature, Bhakthi, willingness to contribute for larger cause and what not.
[18/04, 23:14] Chandramouli: my humble namaskarams to you and may god shower you with all good things 🙏🙏🙏
[18/04, 23:17] Chandramouli: I seek your blessings here to make me someone who should have only good intentions and help others for larger cause 🙏🙏🙏...like you
[18/04, 23:18] Chandramouli: Sorry for the late reply, was in office and my manager is here in Bangalore until tomorrow
ravi said…
[20/04, 08:41] V Rajeswari: Very nice
[20/04, 08:41] V Rajeswari: Very nice
[20/04, 08:42] V Rajeswari: Very nice
[20/04, 08:42] V Rajeswari: Thanks for the sloka
[20/04, 08:42] V Rajeswari: 🙏
[20/04, 10:02] Chandramouli: ராமன் கொள்ளை அழகு🙏
ravi said…
[20/04, 06:57] Jayaraman Ravikumar: *அயோத்யா காண்டம்*

அகணித குணகண பூஷித ராம்

அவ்நீதநயா காமித ராம்

ராகாசந்த்ர ஸமாநந ராம்

பித்ரு வாக்யாச்ரித காநந ராம்

ப்ரிய குஹ வி நிவேதித ராம்

தத்க்ஷாலித நிஜ ம்ருதுபத ராம்

பரத்வாஜமுகா நந்தக ராம்

சித்ரகூட த்ரிநிகேதந ராம்

தசரத ஸந்தத சிந்தித ராம்

கைகேயீ தநயார்த்தித ராம்

விரசித நிஜ பித்ருகர்மக ராம்

பரதார்ப்பித நிஜ பாதுக ராம்

ராம ராம ஜய ராஜா ராம், ராம ராம ஜய ஸீதா ராம் (2 டைம்ஸ்)
[20/04, 07:04] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 22*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[20/04, 07:06] Jayaraman Ravikumar: சுக்ரீவனால் அந்த ஜோதியின் கதிர்களை நேருக்குநேர் பார்க்க முடியவில்லை - அவன் கண்கள் கூசியது -

கண் பார்வை இழந்தவன் கண் பார்வையை மீண்டும் பெறும்போது மருத்துவர்கள் சொல்வதைப்போல -- கொஞ்சம் கொஞ்சமாக கண்களைத் திறந்தான் -

மங்கிய உருவம் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரம் சூரியர்களின் ஒன்றாய் சேர்ந்து நிற்கின்ற உருவத்தைப்பெற்றது

என்ன தேஜஸ்! என்ன அழகு --

ஓடிப்போய் ஆஞ்சநேயரைக்
கட்டிக்கொண்டான் --

*ஆஞ்சநேயா*

நீ என் நண்பன் மட்டும் அல்ல - என் குரு,தெய்வம் ---  

எப்படிப்பட்ட ஒரு மகானை என்னிடத்தில் அழைத்து வந்துள்ளாய் --

எவ்வளவு பிறவிகள் நான் செய்த புண்ணியத்தை இன்று இந்த மகான் மூலம் எனக்கு பழமாக தந்துள்ளாய் -

இனி எனக்கு பிறவி தேவையில்லை , என் அண்ணனே இந்த உலகை ஆளட்டும் -- இந்த மகானைப்பார்த்துக்கொண்டே என் காலம் ஓடிவிடும் ..

ஓடிப்போய் இராமனின் பாதங்களில் விழுந்தான் -

அந்த பாதங்கள் தாமரைக்குளத்தில் பூத்த தாமரைப்பூக்களைப்போல் அவனுக்கு அவ்வளவு மிருதுவாக இருந்தது ---

அங்கே இருக்கும் ஓவ்வொரு வானரமும் இராமனைத் தழுவ துடித்தது –

தங்கள் முதல் இரவை தள்ளி வைத்துவிட்டு நேற்று மணம் புரிந்துகொண்ட இரு வானரங்கள் - பெரியதாய் நீண்டு கொண்டிருந்த அந்த மலைப்பான வரிசையில் போய் நின்று கொண்டன –🐒🐒
[20/04, 07:13] Jayaraman Ravikumar: தன்னால் இராமனைத்தொட முடியாது, இவ்வளவு பெரிய கூட்டத்தில் என்று சோகமே உருவாக அங்கிருந்து நகர்ந்தது பல வானரங்கள் -

" ராமா நான் ரொம்ப சின்னவன் - என்னால் உனக்கு ஒரு உதவியும் செய்ய முடியாது -

இருந்தாலும் ஒரே வினாடி உன் கைகளில் என் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் - அது போதும் இராமா -

எனக்கு பிறவி பயன் கிடைத்துவிடும்,

எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா ராமா?

நான் பேராசை படுகிறேனா??

என் அளவிற்கும் மேல் ஆசைப்படுகிறேன் அல்லவா??" புலம்பி தவித்தது பல வானரங்கள் பறவைகள் விலங்குகள்

கண்கள் வரிசையில் நின்ற மயக்கத்தில் தங்களை தானாகவே மூடிக்கொண்டன ---

அடுத்த நிமிடம், எங்கோ சொர்க்கத்தில் இருப்பதைப்போல ஒரு ஆனந்தம் - எல்லா விலங்குகளும் வானரங்களுக்கும் பறவைகளுக்கும்

மரியாதை செலுத்த வந்த அணில்கள் தாங்கள் ஒரு பெரிய தங்கத்தேரில் வருவதைப்போல ஒரு கனவு கண்டன -

அணில்களின் மகிழ்ச்சி வானத்தைத் தொட்டது -

மெதுவாக கண்களை திறந்துப்பார்த்தால் அந்த அணிகள் படுத்திருப்பது இராமனின் கைகளில் -

தன் முகத்தினால் அந்த எல்லா அணில்களையும் தடவி
கொடுத்துக்
கொண்டிருந்தான் ராமன்

அணில்கள் உடம்பெங்கும் ராமனின் உதடுகளில் இருந்து வந்த மதுரம் -----

*ராமா* ! என் புலம்பல் கூட உன் செவிகளை எட்டிவிட்டதா?

என்னே உன் கருணை?

என்னே உன் பாசம்?

ஒரு மூலையில் நின்று புலம்பிக்
கொண்டிருந்தோம் -

அடுத்த வினாடி உன் கரங்களில் நாங்கள்!!!  
பிறரை காப்பாற்ற நீ எடுத்துக்கொள்ளும் வேகம் யாருக்கு ராமா வரும்?? -

எங்கள் உடலை உனக்கு செருப்பாக தெய்த்துப்
போட்டாலும்
எங்களால் உனக்கு என்ன பெரிதாக செய்துவிட முடியும்??
🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️
ravi said…
[20/04, 07:16] Jayaraman Ravikumar: இராமர் சிரித்துக்கொண்டே சொன்னார் "உங்களால் எனக்கு மிகப்பெரிய உதவி செய்யமுடியும் --

நேரம் வரும் -- சற்றே காத்திருங்கள் ------  

இராமர் சொன்னது அந்த அணில்களுக்கு மட்டும் அல்ல - அதை விட மனம் சிறியதாய் உள்ள நம் எல்லோருக்கும் தான்!!!-----

ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர்.

அவரது தலைவனை முதலில் துதிப்போம்.🙏🙏🙏
[20/04, 07:18] Jayaraman Ravikumar: ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்| 

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் | 
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச | 

கண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே | 

ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||

அக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ | 

ஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||

ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா | 
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் | 

நச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே | 
வேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||

ச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே | 

ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: | 
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம்.

பக்தர்களின் துர்சிந்தனைகளையும்,

தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர்.

அவ்வனுமனின் தாள் சரணம்.👣👣🐒🐒🐒
ravi said…
*கண்ணன்*🦜🦚

கற்றது கய்மண் என்றாள் கடல் போன்ற அறிவின் செல்வி

பெற்றது கடுகு நானோ

பிடித்தது மலையின் வண்ணம்

மற்றிது யாரால் எந்தன் மாதவா உன்னால் தானே !

குற்றமே குணமாய்க் கொள்க

கும்பிட்டேன் கீதைக் கோவே !!
Chitra sridhar said…
Great. Essence in a nutshell.Anna you are talented
Sainik said…
Jai Shri Krishna.. yes I have gone through the presentation … it is a wonderful presentation that you have made. Thank you for covering most of the key points in such a nice and precise way. You can call me when u have time we can talk briefly.
ravi said…
உயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்! ஓர் நெகிழ்சி சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம்வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.

கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான்.

ravi said…
இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன், சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான்.

அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான். இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறி, 108 ஆம்புலன்சையும் வர வைத்து, பிராணவாயு சிலிண்டர் உதவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

ravi said…
ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க, 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.

தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து, நாடித்துடிப்பு ரொம்ப குறைந்து விட்டது. பிராணவாயுவை எடுத்தால் எதுவும் நடக்கலாம் என்று சொல்லி விட, சக மாணவர்கள் கதறினார்கள்.

ravi said…
கூலி வேலைக்குச் சென்ற அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அப்போது, மருத்துவமைனையில் இருந்து வெளியில் கொண்டு போறதா இருந்தாலும் கொண்டு போங்க, என்று மருத்துவமனையில் சிலர் சொல்ல, கதறிய பெற்றோர் வீட்டின் அருகே இருக்கும் கொஞ்ச நிலத்தை விற்க அவசரமாக பக்கத்து இடத்துக்காரரை பணத்துடன் அழைத்தும் விட்டனர்.

அதே நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட, அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

ravi said…
அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல, காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து, இரு ஆசிரியர்களும் தஞ்சை நோக்கி சென்றார்கள்.

அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது, மூச்சுக்காக பிராணவாயு வைத்து, கண்கள் மேல் நோக்கி, எந்த அசைவும் இல்லாத நிலையில் இருந்துள்ளான்.
அருகில் நின்ற மருத்துவர்கள் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்று விடும் நிலையில் உள்ளது என்று சொல்ல, கண் கலங்கிய ஆசிரியர்கள் மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன், தம்பி விழிச்சுப் பார், யார், யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க, அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.

அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான். கை, கால்களை அசைத்தான். உனக்கு ஒன்றும் இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச, பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க, எங்களை தெரியுதா? என்று ஆசிரியர்கள் கேட்க, மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான்.

இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான். இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.

அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும், கண்ணீரை நிறுத்தி விட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் இல்ல சார், நல்லா இருக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க சார் என்று சொன்ன பிறகு, சார் ஒன்னுக்கு போகனும் என்று சொல்ல அருகிலேயே சிறுநீர் கழிக்க வைத்தனர்.

கை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம், அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்து விட்டு, ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர, தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து, மாணவனை பார்த்தார்.

அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி மாணவனின் நிலை பற்றி, அடுத்தடுத்து போனில் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆசிரியர்கள் வெளியே வரும் வரை மாணவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும், மாணவனுக்காக காத்திருந்தனர்.

நாங்கள் ஏற்றிய பிறகு உயிரை காக்க வேண்டும் என்று தான் போராடுறோம். அதே போல கொண்டு வந்துட்டோம். ஆனாலும் மருத்துவ சிகிச்சையை விட, ஆசான்களின் குரல் சிகிச்சை தான் மாணவனை காப்பாற்றி இருக்கிறது என்றனர்.

இரவு 9 மணிக்கு பிராணவாயு வேண்டாம் என்று அகற்றச் சொன்ன மாணவன், தனக்கு பசிக்கிறது என்று டீ வாங்கி வரச்சொல்லி குடித்திருக்கிறான்.

10.30 மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவன் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றும் சிகிச்சை தொடங்கியுள்ளது. பணி மருத்துவர்களும், ஆசிரியர்களை பாராட்டினார்கள்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படக் காட்சியை போல தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இரு ஆசிரியர்கள் செய்துள்ளனர் என அனைவரும் பரவலாக ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஆசிரியர் மணிண்டன், மாணவனுக்கு உடல்நலமில்லை என்பது மருத்துவமனைக்கு சென்ற போது தான் தெரியும். சுயநினைவின்றி அசைவற்று கிடந்தான். மருத்துவர்கள் சிலிண்டர் உதவியில் உயிர் இருப்பதாக சொன்னார்கள். ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து மனதை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில், மூர்ச்சையாகி கிடந்த மாணவன் காதில் பேச, பேச அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு அசைவு தெரிந்தது.

அதைப் பார்த்து அடுத்தடுத்து அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச, பேச கண் விழித்தான். நினைவோடு எங்களை அழைத்தான். இப்ப நல்லா இருக்கிறான். அதைப் பார்த்த மருத்துவர், மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

ஆனாலும் தாய், தந்தைக்கு பிறகு ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் மாணவனின் மனதை படித்தோம். உயிரை பெற்றோம். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்கேன் எடுக்க அவனே நடந்து போய் இருக்கிறான் என்றார் ஆனந்த கண்ணீரோடு..
''வாழ்த்துக்கள் ஆசிரியர்களே''..ஆசிரியர்களின் அருமையினை உணர்ந்து கொள்ளுங்கள் அடாவடி பெற்றோர்களே..
ravi said…
*பி.எஸ்.ஆச்சார்யா*
*வழங்கும்,*

*திருக்குறள் கதைகள்*
👇
*அடக்கி வாசி!*
குறள்:

*ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.*

பொருள்:

*ஒருவருக்கு நன்மையும் தீமையும், தம் சொற்களால் ஏற்படும்!*

*ஆதலால், அத்தகைய சொற்களைச் சொல்லி சோர்வு நேராதவாறு போற்றிக் காக்க வேண்டும்!!*

*கதை 65*
..................
ஒருநாள், தீவிர யோசனைக்குப் பிறகு,
நாக்கு பற்களிடம்,

" நண்பர்களே! நீங்கள் உங்கள் தோழர்களுக்கு, எவ்வளவோ நன்மைகள் செய்கிறீர்கள்.

உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து, எனக்குச் சுவையாக இருக்கும்படித் தருகிறீர்கள்!

நானோ...தன்னந்தனி ஆளாக இருக்கிறேன்.

நீங்களோ முப்பத்திரண்டு பேர்!
இருப்பினும், உங்களால் எனக்கு எவ்விதத் தொல்லையும் இல்லை.

உங்களுக்கு நடுவில் நான் இருந்தாலும்,
என்னைக் கடிப்பதோ, நசுக்குவதோ இல்லை!

எனக்கு நீங்கள் செய்யும் உபகாரம் இது!

இதற்கு நன்றிக் கடனாக, உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன்.

நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!" என்று கூறியது.

அதற்கு பற்கள், " எங்களுக்கு ஒரே ஒரு உதவி செய்தால் போதும்!

நீ ஏதாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டால், உன்னை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

கோபத்தில் உடனே " பற்களை உடைப்பேன் " என்று எங்களைத்தான் திட்டுகிறார்கள்....

சமயத்தில், அப்படியே செய்தும் விடுகிறார்கள்!

அதனால், உனக்கு எங்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால்,
எங்களுக்கு எந்தவிதத் துன்பமும் வராமல்....
அடக்கமாகவும், பணிவாகவும், நல்லதையே பேசினால், அதுவே எங்களுக்கு நீ செய்யும் மிகப்பெரிய உதவியாகவும், உபகாரமாகவும் இருக்கும்!" என்றன.
.....🦷👅🦷.....
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர் பண்பாடு!
Sridhar said…
Wow. Salute to you Ravi. Excellent clarity. Brief and precise.
PPT: Well drafted and planned. Flow of content is very impressive.
I am saving your communication. Continue your good work, Ravi garu.
ravi said…
*விகல்பா* = இல்லாத ஒன்றின் கற்பனை (உதாரணம் 'கானல் நீர்') --தவறான புரிதல்

*❖ 176 நிர்விகல்பா* = நகல் / பிரதிபிம்பங்களின் பொய்மைக்கு ஆட்படாதவள்

நாம ரூப வடிவங்களின் பேதங்கள் அனைத்தும் பிரதிபிம்பங்கள் என்ற கருத்துக்கு உட்படுகிறது.

உண்மையின் தத்துவம் பரப்பிரம்மம் மட்டுமே, அந்த உண்மையாக அவள் இருக்கிறாள் என்று பொருள் பண்ணிக் கொள்ளலாம்.
ravi said…
*கற்பகமே* ... விகல்பம் அறிவாயோ நீ வினை தீர்க்க நடை குறைந்து வருவாயோ நீ

கடை திறந்து மடை என வரம் தருபவளே

சடை முடி தனில் மதி என நடம் புரிபவளே

உனை நம்பினோர் யாரும் கெட்டதுண்டோ

சரித்திரம் புரட்டி பார்த்தேன்

பூதக்கண்ணாடி வைத்தே தேடினேன்

பார்ப்போர் பலரையும் கேட்டேன்

உனை போல் கொடுப்பவர் யாரும் இல்லை என்றே அசரீர் கேட்க

விடை ஏறும் வேந்தன் சிரித்தான் விடை தந்தேன் என்றே 💐💐💐
ravi said…
*ராமரும் ஜனகரும்*

*ராமா* ... தேவதை ஒன்று தேடி வந்தே என் பெண் என்றது ...

சுந்தரி அவள் அந்தரி அவள் என் நெஞ்சில் நிரந்தரி ஆனாள்

பெண் என்றேன் என் கண் என்றேன்

பொன் பல குவியினும் விலை ஏதும் இல்லை அவள் குணத்திற்கு ...

சொல்லில் வில் தொடுப்பாள்

கண்ணில் வேல் எறிவாள் ...

இதழ்களில் தேன் சொரிவாள் ...

காரூண்யம் உடை அணிவாள்

அன்னங்களின் குரு அவள் குயில்களின் பாடலாசிரியை அவள்

மயில்களுக்கு நடனம் சொல்லி தந்தாள்

மீனுக்கும் மானுக்கும் துள்ளி ஓட பாடம் சொன்னாள்

*ராமா* ..

அவள் கரம் பிடிக்க ஒருவன் தேடினேன் .

காலம் முழுதும் காக்க காவலன் கேட்டேன்

காலனை அழித்தவன் தந்தான் வரம் ..

நீ கிடைத்தாய் என் தவமாய் ...

குழந்தை என் மகள்

குற்றம் ஏதும் புரியினும் கொற்றவனாய் கொடும் தண்டனை தரவேண்டாம் ...

பெற்றவனாய் சொல்கிறேன் ..

கற்றவனாய் கேட்கிறேன்

தந்து விடு தண்டனை எனக்கே ...

கண்ணின் இமை போல்

உடலில் உயிர்போல்
பாதம் பணிவாள்

பேதை அவள் ஏதும் அறியா பிள்ளை அவள்

ஜனகரே கவலை வேண்டாம் ...

வில்லும் சொல்லும் வேந்தனுக்கு இரு கண்கள் ...

அல்லும் பகலும் அவள் நினைவு ஒன்றுதான் நான் சுவாசிக்கும் மூச்சு ...

சீதை அவளே எல்லாம் எனக்கு என்றே ஆனபின்

பார்ப்பேனோ அவள் குறை ஏதும் ...

மறை போற்றும் நாயகி அவள்

குறை உண்டோ அவளுக்கு

என் நரை சொல்லும் பின்னே

எனை கரை சேர்ந்தவள் அவளே என்று 💐

கட்டிக்கொண்டான் கண்ணீர் மல்க ராகவனை

பெறாத ஒரு பிள்ளையாய் ஜனகன் 🦚🦜💪🙏💐
ravi said…
Everyone of us is like arjuna in the battle field of enmity , jealousy , competition , exploitation , injustice , superiority complex etc .

Like arjuna we find our identity in big big problems n big small problems .

The cause of anger , frustration , disappointment is within us and if we try to find them outside no solution will be found .

Arjuna was initially with closed mind .. He slowly started demonstrating open mind by surrendering to jagath guru lord krishna ...

Practicing being calm in challenging situations is extremely difficult , but will help us to rediscover who we are in real value.

Thank God for being our Sadhguru always
ravi said…
*சக்தி*

அறுவகை வடிவம் கொண்ட

அம்பிகை தன்னை இங்கு

ஒருவகை நீக்கி விட்டு உவப்புடன் ஐந்து சொன்னேன்

மறுவறு கற்பகத் தாள்
மன்னிக்க வேண்டும் என்னை

திருவிலாச் சிறுவன் செய்த சித்திரம் என்பதாலே !!💐💐💐
ravi said…
*கண்ணன்*🦜🦚

கற்றது கய்மண் என்றாள் கடல் போன்ற அறிவின் செல்வி

பெற்றது கடுகு நானோ

பிடித்தது மலையின் வண்ணம்

மற்றிது யாரால் எந்தன் மாதவா உன்னால் தானே !

குற்றமே குணமாய்க் கொள்க

கும்பிட்டேன் கீதைக் கோவே !!
ravi said…
🌹🌺“ *ஆழ்வீர்* ! *உங்களுக்குப் பொன்* , *பொருள் போன்றவற்றில் விருப்பமே இல்லையா* ?” *என்று* *கேட்ட திருமலையப்பன்* .... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரப் பெருமாள் திருமலையப்பனிடம் சென்று, “மலையப்பா உனது கோனேரியில் வாழும் கொக்காகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்குத் தா! என்றென்றும் இந்தத் திருமலையி லேயே வசிக்கும் பாக்கியம் தான் அடியே னுக்கு வேண்டும்!” என்று வேண்டினார்.

🌺மலையப்பனோ, “ஆழ்வீர்! நீங்கள் கேட்ட வரத்தில் ஒரு சிக்கல் உள்ளது. கொக்காக நீங்கள் கோனேரிக் கரையில் பிறந்தால்,
இறக்கை இருப்பதாலே பறந்து வேறிடம் செல்ல வாய்ப்பு உள்ளது அல்லவா?.அப்பு றம் எப்படி எப்போதும் மலையிலேயே இருப்பீர்கள்?” என்று கேட்டான்.

🌺“அப்படியானால், உன் கோனேரியில் மீனாக நான் பிறக்கும்படி நீ அருள்புரிய வேண்டும்! மீனால் கோனேரியை விட்டு வெளியே செல்லவே முடியாதே!” என்றார் குலசேகரப் பெருமாள்.

🌺ஆனால் மலையப்பனோ, “குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டால் மீனால் வசிக்க முடியாமல் போய்விடுமே!” என்று சொன்னான்.

🌺மேலும் திருமலையப்பன் பொதுவாக ஆழ்வீர்... என்னிடம் வருபவர் எல்லோரும் பொன்னும் பொருளும் வேண்டும் என்று தான் கேட்பார்கள். அத்தகைய ஆசை உங்களுக்கு உள்ளதா என்று சோதிக்கவே நீங்கள் கோரிய ஒவ்வொரு வரத்துக்கும் நான் மறுப்புரை சொல்லி வந்தேன்.

🌺“ஆழ்வீர்! உங்களுக்குப் பொன், பொருள் போன்றவற்றில் விருப்பமே இல்லையா?” என்று கேட்டான்.

🌺அதற்கு ஆழ்வார், “இறைவா! அன்று ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக நீ வந்து அனைத்து உலகங்களையும் உண்டாயே! அப்போது நீ ஒருவன் தான் நிலைத்து நின்றாய்! உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் பெயர், உருவம் அனைத் தையும் இழந்து உன் வயிற்றுக்குள்ளே சென்று விட்டன!

🌺அவை எல்லாம் நீங்கும் செல்வம்! நீ மட்டும் தான் நீங்காத செல்வம் என்றும் நிலைத்திருந்து, எல்லாரையும் தாங்குபவனான நீ தான் எனக்குச் செல்வம்! மற்றவை எதையும் நான் செல்வமாக எண்ணவில்லை!” என்றார்.

🌺அவரது கூற்றுக்கு மகிழ்ந்த திருமலையப்பன், “உங்கள் விருப்பப்படி எனக்கு முன்னிருக்கும் ‘படி’யாக நீங்களே இருப்பீராக!” என்று வரம் தந்தான்.

🌺அதனால் தான் இன்றளவும் திருமலையப்பன் முன்னால் உள்ள படிக்கு ‘குலசேகரன் படி’ என்றே பெயர் ஏற்பட்டு விட்டது.


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
பெண்கள் தினமும் சாதம் செய்யும்போது ஏதாவது ஒரு அளவில் அரிசி எடுப்போம் அல்லவா. அதே அளவை மூன்று சிறிய அளவில் எடுத்து முதல் தடவை எடுக்கும் போது இது பெருமாளுக்கு என்றும்
இரண்டாம் அளவு எடுக்கும் போது இது தாயாருக்கு என்றும் மூன்றாவது தடவை எடுக்கும் போது இது ஆசார்யனுக்கு அல்லது குருவுக்கு என்று சொல்லி எடுத்து சமைத்து வர அரிசி எடுத்த பாத்திரத்தில் அரிசி என்றும் குறையாதாம்.
ravi said…
அவர்கள் மூவரும் குறையாத அளவுக்கு அனுக்ரஹம் செய்வார்களாம்.
நாம் பெருமாளுக்கு... தாயாருக்கு... ஆச்சார்யனுக்கு/குருவுக்கு என்று சொல்லி உலையிடும் அரிசியை வருணதேவனும்... அக்னியும் வாயு பகவானின் துணை கொண்டு பல மடங்காக ஆக்கி.. சாதமாக நாம் சாப்பிடும் பக்குவத்தில் ஆக்கி தருகிறார்கள்.
அதைப் போலவே நாம் செய்யும் ஒரு நல்ல காரியம் பல மடங்காக பெருகி நமக்கே திரும்ப கிடைக்கிறது.
சமையல் செய்ய அரிசி எடுத்துக் களையும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ *அக்ஷய ஸ்துதி* இது.
கீர்த்தி பாண்டம், திரெளபதி கலயம்,பாண்டவர் யக்ஞம், பஞ்ச பாண்டவர்,
போஜனம், அரிசி அலை மோத,அன்னம் மலை போல் குவிய அர்ஜுனன்படை வந்தாலும். மறித்து உலை வைக்க மாட்டேன், ஸ்ரீ கிருஷ்ணா! உன் அக்ஷயம் அக்ஷயம்🙇‍♂️🪔🪔🪔🙇‍♂️
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவுடன் பூர்வாச்ரமப் பேர் போய்ப் புதுப்பேர் வருகிறது. ஆதி குருவிலிருந்து சுகர் வரை எவரும் ‘டெக்னிக’லாக ஸந்நியாஸி அல்லவாதலால் அவர்களுக்கு இப்படிப் பேர் மாறவில்லை.

கௌட பாதருக்கோ ஸந்நியாஸ நாமா, பூர்வாச்ரம நாமா ஆகிய இரண்டும் தெரியவில்லை! அவர் பிறந்த தேசத்தை வைத்து அவருக்கு ஏற்பட்ட ‘கௌடர்’ என்ற பெயரொன்றுதான் தெரிகிறது.

கோவிந்த பகவத் பாதருக்குத்தான் பூர்வாச்ரமப் பேர் சந்த்ர சர்மா, ஸந்நியாஸ நாமம் கோவிந்தர் என்பதாக இரண்டும் தெரிகிறது.1

ravi said…
ஆசார்யாள் விஷயத்தில் அலாதியாயிருக்கிறது. அவருக்கு அப்பா-அம்மா வைத்தா பேரே சங்கரர் என்பதுதான். அதுவே ஸந்நியாஸியான பிற்பாடும் நீடித்திருக்கிறது! குருவானவர் தீக்ஷை கொடுக்கும்போது ஸந்நியாஸ நாமம் கொடுப்பார். இவருடைய குரு – கோவிந்த பகவத் பாதர் – ‘நம் சிஷ்யரோ கைலாஸ சங்கரராக இருக்கிறார். லோகத்துக்கெல்லாம் நித்ய மங்களமான ‘சம்’மைச் செய்யும் ‘லோக சம்கர’ராகஇருக்க வேண்டுமென்றே இந்த அவதாரம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், நாமகரண ஸம்ஸ்காரத்தில் பிதா வைத்த சங்கர நாமத்தை மாற்ற வேண்டாம்’ என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. அவதார காலத்தை வைத்து – அவதாரம் ஏற்பட்ட மாஸம், பக்ஷம், திதி ஆகிய மூன்றை வைத்து – ஆசார்யாளுடைய பிதா அவருக்குப் பெயர் வைக்கப் போக, அதுவே ‘சங்கர’ என்று பொருத்தமாக அமைந்துவிட்டது. அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். அந்தப் பெயரே அவர் ஸந்நியாஸியான பிற்பாடும் தொடர்ந்து இருந்துவிட்டது.

ravi said…
அவர் சரீரத்திலிருந்த 32 வருஷம் மட்டுமில்லாமல், அவர் ஏற்படுத்திய மடங்களிலுள்ள சாமியார்களுக்கெல்லாமும் அந்தப் பெயரே தொடர்ந்து வந்திருக்கிறது! ஆசார்ய ஸம்பிரதாயம் ஒன்றில்தான் இப்படி இருக்கிறது! இன்றைக்கு ராமாநுஜாசார்யார், மத்வாசார்யார், சைதன்யர் – இன்னம் புத்தர், க்றிஸ்து, நபி – என்றெல்லாம் பேர் வைத்துக்கொண்டு எங்கேயாவது, யாராவது சாமியார் இருக்கிறார்களா? ஆனால் ‘சங்கராசார்யார்’ என்று பேர் வைத்துக்கொண்டு மாதரம் நாங்கள் பல பேர் இருக்கிறோம்!

ravi said…
அந்த நாமாவுக்கு அப்படியொரு மஹிமை இருக்கிறது!

‘அவர் பெயரை வைத்துக்கொள்ள நமக்கு என்ன யோக்யதை? அவருடைய பாதத்தின் ஒரு தூசியாக இருக்க லாயக்கு உண்டா? எதற்காக இப்படி எங்கேயுமில்லாத வழக்கமாகத் தம்முடைய கீழ்ப் பரம்பரை முழுதற்கும் தம் பெயரையே வைத்திவிட்டார்?’ என்று தோன்றிக் கொண்டிருந்தது.

ஸந்நியாஸநாமா என்றும் ஒன்று எங்களுக்கு இருக்கிறது. ‘அது மட்டும் போதாதா? ஏன் ‘சங்கராசார்யார்’ என்றும் அதோடு சேர்த்து வைத்துக்கொள்ளப் பண்ணிவிட்டார்? ‘அத்வைதம் என்பதால் தனக்கும் கீழ்ப் பரம்பரைக்கும் வித்யாஸமேயில்லை என்று இப்படி வைத்துவிட்டார்’ என்று சொன்னால் அதுவும் ஸரியாய் வரவில்லை. (ஏனென்றால்) அத்வைதம் கார்யம் இல்லாத நிலை. கார்யம் செய்வதற்குத்தான் மடாதிபதி ஆபீஸ். லோகத்தில் தர்மமும் ஞானமும் இருப்பதற்கான கார்யம் பண்ணனும் என்பதற்குத்தான் இப்படி மடமென்றும், மடாதிபதியென்றும் அவர் ஏற்படுத்தியது. சம்-கரரே நல்ல கார்யம் பண்ணுகிறவர்தான்! அதனால் அதில் நிஷ்க்ரியமான அத்வைதம் எப்படி வரும்? அப்படிக் கார்யம் பண்ணுவதைப் பார்க்கும்போது அவர் நிஜமாகவே ‘சங்கரர் என்றால் சங்கரர்தான்’ என்னும்படியாக அத்தனை நல்லதும் பண்ணினார்! 72 துர்மதங்களை நிராகரணம் செய்து ஸநாதன வேத தர்மத்தை நிலைநாட்டினார். அவர் செய்தது யானையளவு என்றால் நம்மால் ஒரு கொசு அளவுக்குக்கூட ஒன்றும் பண்ண முடியவில்லை. பின்னே ஏன் அவர், அவருடைய பெயரையே வைத்தார்?’ என்று அந்தப் பேரை வைத்துக்கொள்வது guilty-யாக, அபசாரமாகத் தோன்றிக் கொண்டிருந்ததது.

அப்புறம் கொஞ்சம் தெளிவு பண்ணிக்கொண்டேன். ‘அவருடைய நாமாவுக்கே ஒரு மஹிமை, ஒரு சக்தி உண்டல்லவா? இந்த யுகத்துக்கே நாமாவைத்தானே தலையான உபாயமாக சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது? நாம மாஹாத்ம்யத்தை விசேஷமாக வளர்த்துக் கொடுத்த போதேந்த்ராள்2 என்ன சொல்லியிருக்கிறார்? ‘சிவன் – விஷ்ணு என்றெல்லாம் ரூபம் எடுத்துக்கொண்டதும் லோக ரக்ஷணத்துக்குப் போதாது என்றே பரமாத்மா, சிவன் – விஷ்ணு முதலான நாமங்களையும் தரித்துக்கொண்டு, அந்த நாமங்களிலேயே நன்றாக விழிப்புணர்ச்சியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்’-

‘அபர்யாப்தம் ரூபம் ஜகதவந ஏதத்-புநரிதி

ப்ரபுர்-ஜாகர்தி ஸ்ரீ ஹரி-கிரிச நாமாத்மகதயா’

என்று சொல்லியிருக்கிறாரல்லவா? அப்படி சங்கர நாமாவிலேயே ஆசார்யாளின் சக்தி குடிகொண்டிருக்கிறது. அவருடைய அவதார சரீரம் மறைந்து போய்விட்டாலும், அவர் சங்கர நாமத்துக்குள்ளே ஜீவ சக்தியோடுவிழிப்பாக இருந்துகொண்டு ரக்ஷிப்புத் தருகிறார்-ஒவ்வொரு தேவதைக்கு ஒவ்வொரு நாம மந்த்ரம் இருப்பதிபோல ஆசார்யாளுக்கு “ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” என்பது… தம்முடைய கீழ் பரம்பரைக்குத் தம் பேரைக் கொடுத்தாவது அதன் மூலம் சக்தி கொடுக்கலாம் என்றேதான் ஆசார்யாள் இம்மாதிரி வைத்திருப்பார்’ என்று தோன்றிற்று.

‘அந்த நாமாவைத் தாங்க நமக்கு யோக்யதை உண்டா?’ என்று நினைக்க வேண்டாம்; உப்புக்குச் சப்பாணிக்குங்கூட யோக்யதை கொஞ்சமாவது உண்டாக்கத்தான் அந்த நாமாவை அவர் கொடுத்திருப்பதே!’ என்று ஒருமாதிரி ஸமாதானம் பண்ணிக்கொண்டேன்.

‘நாம் லோக யாத்ரையை முடித்த பிற்பாடும், ஸ்ருஷ்டியின் இயற்கைப்படி ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டேதான் இருக்குமாதலால் தர்மாதர்மப் போராட்டம் நடந்து கொண்டேதானிருக்கும். அதற்காக நாம் எப்போது பார்த்தாலும் அவதாரம் செய்து கொண்டிருக்கமுடியாது. லோக லீலையில் இந்தப் போராட்டத்திற்கும் இடம் கொடுக்கத்தான் வேண்டும். அது ரொம்பவும் முற்றிவிடும்போதுதான் அவதாரம் செய்யவேண்டும். மற்ற ஸமயத்திலும்கூட தர்மத்தின் கட்சிரொம்ப பலஹீனப்பட்டு விடாதபடி நம்முடைய கீழ்ப் பரம்பரையை ஆசார்ய பீடங்களில் வைத்து ஓரளவு ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பலம் கொடுப்பதற்காக நம்முடைய பெயரையே அவர்களுக்கெல்லாமும் கொடுக்க வேண்டும்’ – என்றுதான்ஆசார்யாள் இப்படிப் புது தினுஸில் பண்ணியிருக்க வேண்டும்.

“நாமதாரணம் என்றால் பெயரைத் தாங்குவது – அப்படித் தாங்க நமக்கேது சக்தி?” என்று கேள்வி கேட்டாள் “சக்திகொடுத்துத் தாங்குவதற்கேதான் நாமத்தைத் கொடுத்திருக்கிறது!” என்று பதில் வருகிறது! ‘இத்தனை பலஹீனத்தில் இவ்வளவு வீர்யமான மருந்தை எப்படித் தாங்கிக்கொள்வது?’ என்று கேட்டால், ‘பலஹீனத்தை போக்கவேதானப்பா இந்த மருந்து!’ என்கிற மாதிரி!

சங்கர நாமத்தின் சக்தியை’ எப்படி ஆசார்யாளே ஸங்கேதமாகத் தெரிவித்திருக்கிறாரென்று சொல்ல வந்தேன். தனி மஹிமை வாய்ந்த நாமாவாக அது இருப்பதால்தான் ஆசார்யாளின் குருவும் அதை பற்றி வேறொரு தீக்ஷாநாமம் கொடுக்கவில்லை.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஆசார்யாளுக்கு ஓரளவு ஒற்றுமையாகவே ராமாநுஜருக்கும் இருக்கிறது. ஸாதாரணமாக நம்மமுடைய ஆசார்யாளின் வழிக்கு வித்யாஸமாகவே ராமநுஜாசார்யார் எதிலும் பண்ணுவார். பார்க்கப் போனால் அத்வைதத்துக்கு அவருடைய விசிஷ்டாத்வைதத்தைவிட த்வைதம்தான் நேரெதிரானது. ஆனாலும், வழிமுறைகளில் மத்வாசார்யாரைவிட ராமாநுஜர்தான் ஒரே வித்தியாஸமாகப் பண்ணியது.
ravi said…
ப்ரஹ்மச்சர்யதிலிருந்தே ஸந்நியாஸத்துக்குப் போவது, சிகையை எடுத்துவிடுவது, யஜ்ஞோபவீதத்தை (பூணூலை) நீக்கிவிடுவது என்றெல்லாம் ஆசார்யாள் போலவேதான் மத்வரும் தம்முடைய ஸம்ப்ரதாயத்தில் வைத்தார். ஆனால் ராமாநுஜரின் வழியிலோ ஸந்நியாஸிகளுக்கு சிகையும் யஜ்ஞோபவீதமும் உண்டு.
ravi said…
க்ருஹஸ்தாச்ரமிகள் ஸந்நியாஸி ஆகிறார்கள். நமக்கு (சங்கர மரபுத் துறவிகளுக்கு) ஏக தண்டம் என்றால் அவர்கள் த்ரிதண்டி ஸந்நியாஸிகள் என்பதாக மூன்று தண்டங்களை ஒன்றாகக் கட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பரமஹம்ஸ்யத்திற்கு (பரமஹம்ஸ ஸந்நியாஸ நிலைக்கு) சொன்ன விதிகளின்படி நம் ஸம்ப்ரதாயத்தில் தானிருக்கிறது என்று நாம் அநேக சாஸ்த்ரங்களைக் காட்டினால், அவர்கள் தாங்களும் பரமஹம்ஸர்கள்தான், தாங்கள் அப்படி இருப்பதற்கும் சாஸ்த்ர ஆதாரம் இருக்கிறது என்கிறார்கள். ஆக, ஆசார்யாள் வழிக்கு எல்லாம் வித்யாஸமாக அவர்கள் செய்கிறார்கள்.
ravi said…
ஆசார்யாள், மத்வர் இரண்டு பெரும் மடங்கள் ஸ்தாபித்தார்கள். ராமாநுஜர் ஸ்தாபிக்கவில்லை. எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகள் என்று வைஷ்ணவர்களிடையில் இருப்பது ஸந்நியாஸிகளின் தலைமையில் மட ஸ்தாபனம் பண்ணியது போலல்ல; அது க்ருஹஸ்த பரம்பரைகளின் வழியே ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கான ஏற்பாடு.
ஆசார்ய ஸ்ம்ப்ரதாய ஸந்நியாஸிகள் ‘தசநாமிகள்’ என்ற பத்துவிதமான ஸந்நியாஸ வகைகளில் ஒன்றைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். மத்வாசார்யாரும் தசநாமிகளில் “தீர்த்தர்” என்ற பிரிவில் ஆச்ரமம் வாங்கிக் கொண்டவர்தான் (துறவு தீக்ஷை பெற்றவர்தான்). ஆனந்த தீர்த்தர் என்பதே அவருடைய ஸந்நியாஸப் பேர். க்ருஷ்ண சைதன்யரும் அப்படித்தான். கேசவபாரதி, ஈச்வரபுரி என்பவர்களிடம் அவர் தீக்ஷை வாங்கிக்கொண்டதாகச் சொல்கிறார்கள். பாரதி, புரி என்ற இரண்டும் தசநாமிகளில் வருவதுதான். ராமக்ருஷ்ண பரமஹம்சர்கூட ஒரு ‘புரி’ ஸந்நியாஸி1யிடமிருந்துதான் ஆச்ரமம் வாங்கிக் கொண்டவர்.
ஆனால் ராமாநுஜர் மட்டும் தசநாமிப் பிரிவின்கீழ் ஸந்நியாஸியாகவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் ஆத்ம சாஸ்த்ரம் படிக்க யாதவ ப்ரகாசர் என்ற அத்வைதியிடமே போனார். ஆனால் குருவின் ஸித்தாந்தத்தை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அது அவர் ஆச்ரமம் வாங்கிக்கொள்வதற்கு முற்காலத்தில்தான். (அத்வைதப் புத்தகங்களைப் பார்த்தால் யாதவ ப்ரகாசர் என்று எவரைப் பற்றியும் தெரியவில்லை.) ஆசார்யாள் வர்ணாச்ரம தர்மங்களை வலியுறுத்தி நிலைநாட்டினார். ராமாநுஜாசார்யார் அவற்றை அவ்வப்போது இளக்கிக் கொடுத்ததாக ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக் கதைகளில் நிறையப் பார்க்கிறோம். ராமாநுஜ பாஷ்யங்களைப் பார்க்கும்போது அவரும் வர்ணாச்ரம தர்மநுஷ்டானத்தைத்தான் வலுவாக ஆதரித்தாரென்று தெரிகிறது. ஆனாலும் அவருடைய ஸம்ப்ரதாயஸ்தர்கள் இப்படிப் பல கதைகள் சொல்கிறதையும் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது. மத்வாசார்யார் நம்முடைய ஆசார்யாளைப் போலவே தீவ்ரமாக வர்ணாச்ரமங்களை விதித்தவர்.
‘ஆசார்யாளின் வழிக்கெல்லாம் முழுக்க வித்யாஸமாக ராமாநுஜர் பண்ணியது ஏன்? மத்வர் ஏன் அவ்வளவு வித்யாஸமாகப் போகவில்லை? என்று கேட்டால் ஒரு காரணம் தோன்றுகிறது. ஆசார்யாளுக்கு அடுத்தாற்போல் வந்தவர் ராமாநுஜர்தான். அவருக்கு அப்புறம்தான் மத்வாசார்யார் வந்தார். ஒவ்வொருவரும் தமக்கு முந்தி வந்தவருக்கு மாறாக ஸித்தாந்தம் பண்ணினார்கள். ஸித்தாந்ததத்தில் மட்டும் வித்யாஸம் என்று இல்லாமல் மற்ற நடைமுறைகளிலும் வித்யாஸமாகப் போனால்தான் புதுசாக வந்தவர்களை லோகத்திற்கு ஸ்வச்சமாகத் தனிப்படுத்திக் காட்டமுடியும். புதுசாக ஒரு கட்சி ஆரம்பித்தால் புதுக் கொள்கை மட்டுமில்லாமல் கட்சிக்கு புதுசாக ஒரு கொடி, ஸிம்பல, ட்ரெஸ், என்று ஏற்படுத்துகிறார்களல்லவா? அப்படி. அதனால் சங்கரரை அடுத்து வந்த ராமாநுஜர் சங்கரர் பின்பற்றிய நடைமுறைக்கெல்லாம் வித்யாஸமாகப் பண்ணினார் போலிருக்கிறது. இப்படியே ராமாநுஜரை அடுத்து வந்த மத்வர் ராமாநுஜருக்கு வித்யாஸமாகப் பண்ண நினைத்திருக்கலாம். அப்படி பண்ணும்போது, இரண்டு நெகடிவ் சேர்ந்தால் பாஸிடிவ் ஆகிவிடும் என்பதுபோல, மத்வர் மாற்றிப் பண்ணியது சங்கரரின் வழிக்கே திரும்பிவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.
சங்கர-ராமாநுஜர்கள் பெயர் விஷயமாக ஒரு ஒற்றுமையைச் சொல்ல ஆரம்பித்து, வேற்றுமைகளைச் சொல்லிக்கொண்டு போய்விட்டேன்! (அந்த) ஒற்றுமை என்ன? ராமாநுஜருடைய பூர்வாச்ரமப் பேர் லக்ஷ்மணர் என்பது. இளையாழ்வார் என்று தமிழில் சொல்வார்கள். ராமருக்கு இளையவர் லக்ஷ்மணர். ராமரின் உடன்பிறந்தவர். ‘அநுஜன்’ என்றால் ‘உடன்பிறந்தவன்’. ஆகவே ராமாநுஜர் என்றாலும் லக்ஷ்மணர் என்றாலும் ஒன்றுதான். சங்கரரைப் போலப் பூர்வாச்ரமப் பேர் அப்படியே துரீயாச்ரமத்தில் தொடராவிட்டாலும் அந்தப் பேரின் அர்த்தத்திலேயே ராமாநுஜர் என்ற ஸந்நியாஸ நாமமும் இருக்கிறது! அதுதான் ஒற்றுமை.
லக்ஷ்மணர் பூர்வத்தில் யார்? ஆதிசேஷனாக இருந்தவர். ராமாநுஜாசார்யாரை ஆதிசேஷ அவதாரமென்று சொல்கிறார்கள்.
நாம் ஆசார்யாளை சிவாவதாரம் என்கிறோம். வைஷ்ணவர்கள் தங்களுடைய ஆசார்யரை விஷ்ணு அவதாரம் என்று சொல்லவில்லை சேஷாவதாரம் என்கிறார்கள். மாத்வர்களும் மாத்வரை விஷ்ணு அவதாரமாகச் சொல்வதில்லை. வாயுவின் அவதாரம் என்று சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப அவதாரங்கள் பண்ணுவதே விஷ்ணுவின் தொழிலாகத்தான் இருந்தும் இப்படி
ravi said…
இருக்கிறது.
சங்கர-ராமாநுஜர்களுக்கு இன்னொரு ஒற்றுமை, இரண்டு பேருக்கும் ஒரு உறவு தோன்றுகிறது! ஆசார்யாளின் குருவான கோவிந்த பகவத்பாதர் பதஞ்சலியின் அவதாரமென்றால், அந்தப் பதஞ்சலியோ ஆதிசேஷாவதாரம்! அதே ஆதிசேஷனின் அவதாரமாகத்தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராமானுஜரைச் சொல்கிறார்கள்!
“நம்முடைய பகவத்பாதாளுக்கும் ராமாநுஜாசார்யாருக்கும் இன்னொரு பெரிய ஒற்றுமை, இரண்டு பேருடைய ஜயந்தியும் ஒரே நாளில் வருவது! நாம் (ஜன்ம திதியான) பஞ்சமியை வைத்து ஜயந்தி கொண்டாடுகிறோம்.
ravi said…
அவர்கள் (ராமாநுஜரின் ஜன்ம நக்ஷத்ரமான) திருவாதிரையை வைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்படியும் அனேகமாக இரண்டு பேர் ஜயந்தியும் ஒரே நாளில்தான் வருகிறதைப் பார்க்கிறோம்.”
ராமாநுஜர் என்பது அவருடைய பூர்வாச்ரமப் பேருக்கே synonym என்று சொல்ல வந்தேன்.(25/4 அன்று ஶ்ரீராமானுஜர் ஜெயந்தி)
ravi said…
[20/04, 09:30] Chandramouli: Thank you so much . I was in travel last night and could not complete it. Looks emotions and senses are my biggest enemy. How do I overcome it and get rid of any expectations in life is the big question. Will work through it
[20/04, 09:32] Chandramouli: Very comprehensive document but very crisp. Visuals are very great and does the job it has to 🙏🙏
ravi said…

பழனிக் கடவுள் துணை -20.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-24

தற்சுதந்தரமின்மை!!

மூலம்:

அற்பமும் நின்னருட் சீராசையின்றி அலமரும்பொய்க்
கற்பனைப் பாதகரோடெனைப் பார்சொலக் கைவிட்டிடேல்
பொற்பவிர் சோலை வளஞ்சால் பழனிப் பொருப்பின் மிசை
நிற்பவ னே! அடியேன்தொழி லாவன நின்னசைவே (24).

பதப்பிரிவு:

அற்பமும் நின்னருள் சீர் ஆசையின்றி அலமரும் பொய்க்
கற்பனைப் பாதகரோடு எனைப் பார்சொலக் கை விட்டிடேல்!!
பொற்பு அவிர் சோலை வளம் சால் பழனிப் பொருப்பின் மிசை
நிற்பவனே! அடியேன் தொழில் ஆவன நின் அசைவே!! (24).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த அலங்காரம் சுவாமிகள் தற்சுதந்தரமின்மை பற்றிக் கூறும் அலங்காரம். என்னே ஒரு அனுக்கிரகம்! அடியேன் செய்யும் ஒவ்வொரு செயலும், தொழிலும் எல்லாம் பழநியாண்டவனின் செயலால், அசைவால் விளைந்தது/விளைவது என்று சுவாமிகள் பறை சாற்றும் ஓர் அலங்காரம்.

அழகும் பொலிவும் என்றும் ஒளிரும் வளம் கொழிக்கும் சோலைகள் நிறைந்து சூழ்ந்துள்ள பழனாபுரியின் மீது நின்று உன் அன்பர்களைக் காப்பவனே! எல்லாம் வல்ல பழனித் தெய்வமான உன் சீர் அருளை, பேரருளை விரும்பாது, கற்பனைகளையே பாடி, உயிர் நலம் விரும்பா, தனக்கும், உலகிற்கும் ஒரு பயனுமில்லா அற்பப் புலவர்கள் என்னும் பாதகர்களோடு சேர்ந்தவன் நானும் என்று இந்த உலகம் செல்லாதவாறும், நானும் அப்படி வீணாகாதவாறும் என்னைக் கைவிடாது எப்பொழுதும் போல் காத்து இரட்சிக்க வேண்டும் ஐயா! அடியேனின் எண்ணம், செயல், தொழில் ஆவன அனைத்தும் நின் செயல் மற்றும் நின் அசைவின்படி அன்றோ பெருமானே! உன்னையன்றி என்னை யார் இயக்க வல்லார்? எனக்கு எல்லாமும் ஆன என் பெருமானே! உன் பாத கமலங்களே சரணம்! சரணம்!

அற்பன், சொற்பன் நான்; என்னையும் விகற்பமின்றி நித்தம் உன் மாரில் சுமக்கும் உன்கருணைக்கு நிகர் ஆர்? பழனிப் பெருமாளே! கருத் தாய் இல்லையெனினும், உன் கருத்தாய் என்னையாக்கி, நித்தம் கருத்தாய், உருத்தாய், உன்னயன்றி யார் என்னைப் புரப்பார்? மறுப்புண்டோ பெருமாளே? என் கருத்தாய்க்கும் ஏன்? யாருக்கும் மேல் நீ!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை 5
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் பட பொதுளிய பராரை மராஅத்து 10
ravi said…
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன்
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள்
கோபத்து அன்ன தோயா பூ துகில் 15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி 20
செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி
தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து 25
ravi said…
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு
உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணை தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் 35
வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
சீர் திகழ் சிலம்பகம் சிலம்ப பாடி
ravi said…
40
சூர் அரமகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு 45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு 50
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா 55
ravi said…
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து 60
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி
வரி புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து 70
ravi said…
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின்
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் 75
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை 80
ravi said…
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப 85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை
சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தா இல் கொள்கை தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே 90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
ravi said…
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் 100
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே
ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு 105
ravi said…
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை
மார்பொடு விளங்க ஒரு கை
தாரொடு பொலிய ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை 115
ravi said…
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை
வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கு அ பன்னிரு கையும் பால் பட இயற்றி
அந்தர பல் இயம் கறங்க திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல 120
ravi said…
உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று 125
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் 130
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135
ravi said…

310
கோழி வய பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று 315
இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே


யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனி இல் காட்சி முனிவர் முன் புக
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்
ravi said…
140
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை 145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
ravi said…
150
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் 155
ravi said…
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய 160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர 165
ravi said…
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை 170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் 175
ravi said…
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் 190
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல் 195
ravi said…
குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக சிறுபறை குரவை அயர
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் 200
முடித்த குல்லை இலை உடை நறும் பூ
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு 205
செய்யன் சிவந்த ஆடையன் செ அரை
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்
ravi said…
210
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி 215
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று
சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும் 220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின் பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறு பல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்
ravi said…
225
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்
மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ 230
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ
சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து 235
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை
துணையுற அறுத்து தூங்க நாற்றி
நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க 240
உருவ பல் பூ தூஉய் வெருவர
குருதி செம் தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடுகளம் சிலம்ப பாடி பல உடன் 245
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக 250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி
கை தொழூஉ பரவி கால் உற வணங்கி
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ 255
ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானை தலைவ 260
மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ 265
குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ
பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள 270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி 275
போர் மிகு பொருந குருசில் என பல
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லா புலமையோய் என 280
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி
அளியன்தானே முது வாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என 285

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி 290
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பல உடன் 295
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழு முதல் உருட்டி வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல 300
ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர யூகமொடு
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ தத்துற்று 305
நல் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா
வாழை முழு முதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி
கறி கொடி கரும் துணர் சாய பொறி புற
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ
ravi said…
[20/04, 16:47] Jayaraman Ravikumar: *112. புண்டரீகாக்ஷாய நமஹ (Pundareekaakshaaya namaha)*
[20/04, 16:48] Jayaraman Ravikumar: திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோவில், கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோவில்,
திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட முக்கியமான பெருமாள் கோவில்களில்
பாஞ்சராத்ர ஆகமம் எனப்படும் பூஜை முறை பின்பற்றப்படுகிறது.

பாஞ்சராத்ர ஆகமத்தை ஐந்து பிரிவுகளாக ஐவருக்குத் திருமால் உபதேசித்தார்.
ravi said…
[20/04, 16:45] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 133 started on 6th nov
*பாடல் 40*

வினை ஓட விடும்

(வேல் மறாவதிருப்பதே நமது வேலை)

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.
[20/04, 16:45] Jayaraman Ravikumar: சுனையோடு ... வள்ளி மலையில் சுனைகளிடத்தும்,

அருவித் துறையோடு ... மலை அருவிகள் விழுமிடத்தும்,

பசும் தினையோடு ... பசுமை நிறங்கொண்ட தினைப் புனத்திடத்தும்,

இதணோடு ... பரணிடத்தும்,

திரிந்தவனே ... வள்ளிப் பிராட்டிக்கு அருள் செய்யும் பொருட்டு
சுற்றித் திரிந்த பெருமானே,

வினை ஓட விடும் ... ஆன்மாக்களின் இருவினைகளையும்
ஓடச் செய்யும்,

கதிர் வேல் மறவேன் ... ஞான ஒளி வீசுகின்ற வேலாயுதத்தை
ஒருகாலும் மறக்க மாட்டேன்,

மனையோடு தியங்கி மயங்கிடவோ ... இல் வாழ்வில் கலக்கம்
கொண்டு மயங்கி அழியலாமோ?
ravi said…
[20/04, 16:43] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*76 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
ப4க்திர்-மஹேச பத3-புஷ்கர-மாவஸந்தீ

       காத3ம்பி3னீவ குருதே பரிதோஷவர்ஷம் |

ஸம்பூரிதோ ப4வதி யஸ்ய மனஸ்தடாகஸ் -

       தஜ்ஜன்ம - ஸஸ்ய – மகி2லம் ஸப2லஞ்ச நான்யத் ||                    76

       
[20/04, 16:43] Jayaraman Ravikumar: போன ஸ்லோகத்தில் ஆசார்யாள், நம் மனது ஆசாபாசங்களால் பந்தப்பட்டு, அதனால் கிலேசம் அடைந்து, துர்வாசனைகளால் நிரம்பி இருக்கிறது. அதை ஸதாசிவனுடைய பாதாரவிந்தம் என்னும் சுகந்த வாசனையால் நிரப்பும்படி பிரார்த்திக்கிறார்.

எப்பொழுதும் பரமேஸ்வரனுடைய பாதாரவிந்த நாம ஸ்மரணையால், என் மனமானது குற்றம் குறையில்லாத பரமமங்களமாக ஆகிவிட்டது.

அதனால் மனதை ‘ *கல்யாணி* ’ என்று அழைக்கிறார்.
ravi said…
[20/04, 14:29] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 134*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 13
[20/04, 14:30] Jayaraman Ravikumar: ப⁴வானி த்³ருஹ்யேதாம்
ப⁴வனிபி³டி³தேப்⁴யோ மம முஹு-
ஸ்தமோவ்யாமோ

ஹேப்⁴யஸ்தவ ஜனநி காமாக்ஷி சரணௌ ।

யயோர்லாக்ஷாபி³ன்து³ஸ்பு²ரணத⁴ரணாத்³த்⁴வர்ஜடிஜடா-

குடீரா ஶோணாங்கம் வஹதி வபுரேணாங்ககலிகா ॥
[20/04, 16:40] Jayaraman Ravikumar: பிரணய கலஹ மையத்தில் சிவன் அம்பாளை வணங்குகிறப்படியால் அவள் பாதங்களில் இடப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் திவிலைகள் பிறைச் சந்திரனில் படுகின்றன ...

அப்பொழுது வெளுப்பாக சந்திரனுடைய சரீரத்தில் சிவப்பான மச்சங்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்கிறார் மூகர் ... என்னே அவரது கவித்துவம் 💐💐💐
ravi said…
[20/04, 14:28] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 540* 🙏🙏🙏started on 7th Oct 2021

*247 வது திருநாமம்*
[20/04, 14:28] Jayaraman Ravikumar: *247 पद्मनयना - பத்மநயநா -* அங்கயற்கண்ணி. அன்றலர்ந்த தாமரை விழியாள் .
ravi said…
*அயோத்யா காண்டம்*

அகணித குணகண பூஷித ராம்

அவ்நீதநயா காமித ராம்

ராகாசந்த்ர ஸமாநந ராம்

பித்ரு வாக்யாச்ரித காநந ராம்

ப்ரிய குஹ வி நிவேதித ராம்

தத்க்ஷாலித நிஜ ம்ருதுபத ராம்

பரத்வாஜமுகா நந்தக ராம்

சித்ரகூட த்ரிநிகேதந ராம்

தசரத ஸந்தத சிந்தித ராம்

கைகேயீ தநயார்த்தித ராம்

விரசித நிஜ பித்ருகர்மக ராம்

பரதார்ப்பித நிஜ பாதுக ராம்

ராம ராம ஜய ராஜா ராம், ராம ராம ஜய ஸீதா ராம் (2 டைம்ஸ்)
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 22*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
சுக்ரீவனால் அந்த ஜோதியின் கதிர்களை நேருக்குநேர் பார்க்க முடியவில்லை - அவன் கண்கள் கூசியது -

கண் பார்வை இழந்தவன் கண் பார்வையை மீண்டும் பெறும்போது மருத்துவர்கள் சொல்வதைப்போல -- கொஞ்சம் கொஞ்சமாக கண்களைத் திறந்தான் -

மங்கிய உருவம் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரம் சூரியர்களின் ஒன்றாய் சேர்ந்து நிற்கின்ற உருவத்தைப்பெற்றது

என்ன தேஜஸ்! என்ன அழகு --

ஓடிப்போய் ஆஞ்சநேயரைக்
கட்டிக்கொண்டான் --

*ஆஞ்சநேயா*

நீ என் நண்பன் மட்டும் அல்ல - என் குரு,தெய்வம் ---  

எப்படிப்பட்ட ஒரு மகானை என்னிடத்தில் அழைத்து வந்துள்ளாய் --

எவ்வளவு பிறவிகள் நான் செய்த புண்ணியத்தை இன்று இந்த மகான் மூலம் எனக்கு பழமாக தந்துள்ளாய் -

இனி எனக்கு பிறவி தேவையில்லை , என் அண்ணனே இந்த உலகை ஆளட்டும் -- இந்த மகானைப்பார்த்துக்கொண்டே என் காலம் ஓடிவிடும் ..

ஓடிப்போய் இராமனின் பாதங்களில் விழுந்தான் -

அந்த பாதங்கள் தாமரைக்குளத்தில் பூத்த தாமரைப்பூக்களைப்போல் அவனுக்கு அவ்வளவு மிருதுவாக இருந்தது ---

அங்கே இருக்கும் ஓவ்வொரு வானரமும் இராமனைத் தழுவ துடித்தது –

தங்கள் முதல் இரவை தள்ளி வைத்துவிட்டு நேற்று மணம் புரிந்துகொண்ட இரு வானரங்கள் - பெரியதாய் நீண்டு கொண்டிருந்த அந்த மலைப்பான வரிசையில் போய் நின்று கொண்டன –🐒🐒
ravi said…
தன்னால் இராமனைத்தொட முடியாது, இவ்வளவு பெரிய கூட்டத்தில் என்று சோகமே உருவாக அங்கிருந்து நகர்ந்தது பல வானரங்கள் -

" ராமா நான் ரொம்ப சின்னவன் - என்னால் உனக்கு ஒரு உதவியும் செய்ய முடியாது -

இருந்தாலும் ஒரே வினாடி உன் கைகளில் என் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் - அது போதும் இராமா -

எனக்கு பிறவி பயன் கிடைத்துவிடும்,

எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா ராமா?

நான் பேராசை படுகிறேனா??

என் அளவிற்கும் மேல் ஆசைப்படுகிறேன் அல்லவா??" புலம்பி தவித்தது பல வானரங்கள் பறவைகள் விலங்குகள்

கண்கள் வரிசையில் நின்ற மயக்கத்தில் தங்களை தானாகவே மூடிக்கொண்டன ---

அடுத்த நிமிடம், எங்கோ சொர்க்கத்தில் இருப்பதைப்போல ஒரு ஆனந்தம் - எல்லா விலங்குகளும் வானரங்களுக்கும் பறவைகளுக்கும்

மரியாதை செலுத்த வந்த அணில்கள் தாங்கள் ஒரு பெரிய தங்கத்தேரில் வருவதைப்போல ஒரு கனவு கண்டன -

அணில்களின் மகிழ்ச்சி வானத்தைத் தொட்டது -

மெதுவாக கண்களை திறந்துப்பார்த்தால் அந்த அணிகள் படுத்திருப்பது இராமனின் கைகளில் -

தன் முகத்தினால் அந்த எல்லா அணில்களையும் தடவி
கொடுத்துக்
கொண்டிருந்தான் ராமன்

அணில்கள் உடம்பெங்கும் ராமனின் உதடுகளில் இருந்து வந்த மதுரம் -----

*ராமா* ! என் புலம்பல் கூட உன் செவிகளை எட்டிவிட்டதா?

என்னே உன் கருணை?

என்னே உன் பாசம்?

ஒரு மூலையில் நின்று புலம்பிக்
கொண்டிருந்தோம் -

அடுத்த வினாடி உன் கரங்களில் நாங்கள்!!!  
பிறரை காப்பாற்ற நீ எடுத்துக்கொள்ளும் வேகம் யாருக்கு ராமா வரும்?? -

எங்கள் உடலை உனக்கு செருப்பாக தெய்த்துப்
போட்டாலும்
எங்களால் உனக்கு என்ன பெரிதாக செய்துவிட முடியும்??
🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️
ravi said…
இராமர் சிரித்துக்கொண்டே சொன்னார் "உங்களால் எனக்கு மிகப்பெரிய உதவி செய்யமுடியும் --

நேரம் வரும் -- சற்றே காத்திருங்கள் ------  

இராமர் சொன்னது அந்த அணில்களுக்கு மட்டும் அல்ல - அதை விட மனம் சிறியதாய் உள்ள நம் எல்லோருக்கும் தான்!!!-----

ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர்.

அவரது தலைவனை முதலில் துதிப்போம்.🙏🙏🙏
ravi said…
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்| 

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் | 
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச | 

கண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே | 

ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||

அக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ | 

ஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||

ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா | 
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் | 

நச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே | 
வேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||

ச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே | 

ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: | 
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம்.

பக்தர்களின் துர்சிந்தனைகளையும்,

தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர்.

அவ்வனுமனின் தாள் சரணம்.👣👣🐒🐒🐒
ravi said…
*ராமரும் சுனைனாவும்*💐

*ராமா* ...

பாலை வனம் ஒன்றை கர்ப்ப பை எனும் பெயரில் உள் வைத்திருந்தேன் ...

அனல் காற்று உள்ளும் புறமும் வீச அவதியுற்றேன் ...

*மலடி* என்றனர் ...

தொட்டது துவண்டு விடும் என்றனர் ..

ராணியாய் இருந்து என்ன பயன் ...?

ராகங்கள் சோகமாய் கீதம் இசைக்கும் போது ...

தாய்மை எனும் பெருமை அதன் அருமை
எருமை இவள் அறிவாளோ என்றே பலரும் வைதனர் ...

பாலைவனம் ஒருநாள் சோலை வனம் ஆனது ..

பன்னீர் பூக்கள் பல் காட்டி சிரித்தது ..

பசுங்கிளிகள்
பச்சை வண்ண மயில்கள்
புள்ளி கோலம் கொண்ட மான்கள்
அம்மா எனும் குரலில் அமுதம் தரும் குயில்கள்

எல்லாம் ஒன்றாய் தோன்றி

இந்தா நிலம் ஈன்ற மகள் என்றே ஜானகியை தந்தது ...

*ராமா* அன்று முதல் சுக்கிரதசை ஒன்றே கண்டோம் ...

யாழ் இனிது குழல் இனிது என்றே சொன்னவர்கள்

சொக்கிப்
போனார்கள் என் மகள் வதனம் கண்டு ..

பூமியின் சீதனம் அவள்

சீமந்த வகுடு தனில் சிந்தூரத் திலகம் அணிந்தே

சீமந்த புத்திரியாய் உன் கரம் பிடித்தாள் ...

புழு பூச்சி காணா என் கர்ப்பை கண்டது ஒரு மழலை
சீதை வந்த பின்னே ஊர்மிளா எனும் பெயரில்

என் உவகை அளவுகோல் கண்டதில்லை *ராமா* ...

உன் உயிராய் உன்னுடன் என்றும் இருக்கும் இலக்குவனுக்கு தந்தேன் அவளை தமிழ் போல் என்றும் சிறப்பாய் வாழ வேண்டும் என்றே

*ராமா* ...

பெண் தந்தேன் பெண்ணல்ல அவர்கள் என் *கண்கள்* ... 👀👀

உயிர் அவர்கள்

என் உயிர் என்னில் இருந்தே பிரியும் காட்சி கண்டேன் ...

சென்றது உன் திருவடிக்கே என்றே சாந்தி கொண்டேன் ...

எண்ணில் என்னிலும் பாக்கியம் செய்தோர் எவருண்டு *ராமா*?

*அம்மா* ...

சீதையும் ஊர்மிளாவும் பெற்ற நாங்கள் அன்றோ பாக்கிய சாலிகள் ... !!

வில் கொண்டு பிறரை வீழ்த்தி என்ன பயன் ..

இருவர் கண்கள் வீழ்த்தி விட்டதே எங்களை ...

ராமன் மடியில் சாய மனதில் இடம் கொடுத்தவள் மடியிலும் இடம் கொடுத்தாள் ...

ரங்கனாய் சயனித்தான் ராமன் பெறாத தாயின் மடியில்
பெற்ற பிள்ளையாய் 🙏🙏💐💐💐
ravi said…
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்| 

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் | 
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச | 

கண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே | 

ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||

அக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ | 

ஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||

ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா | 
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் | 

நச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே | 
வேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||

ச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே | 

ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: | 
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம்.

பக்தர்களின் துர்சிந்தனைகளையும்,

தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர்.

அவ்வனுமனின் தாள் சரணம்.👣👣🐒🐒🐒
ravi said…
A Monk of the Ramakrishna Mission was being interviewed by a journalist from NY. The journalist started
interviewing the Monk as planned earlier.

Journalist - "Sir, in your last lecture, you told us about Jogajog (Contact) and Sanjog (Connection). It's really confusing. Can you explain?"

The Monk smiled and apparently deviating from the question asked the journalist:

"Are you from New York?"

Journalist: "Yeah..."

Monk: "Who are there at home?"

The Journalist felt that the Monk was trying to avoid answering his question since this was a very personal and unwarranted question. Yet the journalist said: "Mother has expired. Father is there. Three brothers and one sister. All married..."

The Monk, with a smile on his face, asked again: "Do you talk to your father?"

The journalist looked visibly annoyed...

The Monk, "When did you talk to him last?"

The journalist, supressing his annoyance said: "May be a month ago."

The Monk: "Do you brothers and sisters meet often? When did you meet last as a family gathering?"

At this point, sweat appeared on the forehead of the journalist. Now who is conducting the interview, the Monk or the Journalist.

It seemed that the Monk was interviewing the Journalist.

With a sigh, the Journalist said: "We met last at Christmas two years ago."

The Monk: "How many days did you all stay together?"

The Journalist (wiping the sweat on his brow) said: "Three days..."

Monk: "How much time did you spend with your Father, sitting right beside him?"

The journalist looking perplexed and embarassed and started scribbling something on a paper...

The Monk: "Did you have breakfast, lunch or dinner together? Did you ask how he was? Did you ask how his days are passing after your mother's death?"

Drops of tears coming out started to flow from the eyes of the journalist.

The Monk held the hand of the journalist and said: "Don't be embrassed, upset or sad. I am sorry if I have hurt you unknowingly... But this is basically the answer to your question about "Contact and Connection (Jogajog and Sanjog)." You have 'Contact' with your father but you don't have 'Connection' with him. You are not connected to him. Connection is between heart and heart... Sitting together, Sharing meals and Caring for each other, Touching, Shaking hands, Having eye contact, Spending some time together... You brothers and sisters have 'Contact' but you have no 'Connection' with each other..."

The journalist wiped his eyes and said : "Thanks for teaching me a fine and unforgettable lesson."

This is the reality today.
Whether at home or in the society everybody has lots of contacts but there is no connection. No communication... Everybody is in his or her own world.

Let us not maintain just "Contacts" but let us remain "Connected." Caring, Sharing and Spending time with all our dear ones.

*****

The Monk was none other than Swami Vivekananda.
=============

A million Dollar message....... for all of us isn't it !
ravi said…
பன்னீர் குடம் உடைந்தால் பிறப்பு தண்ணீர் குடம் உடைத்தால் இறப்பு .. இரண்டுக்கும் நடுவில் உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் வாழ்க்கை

--- கபீர் தாஸ்
ravi said…
ஆபாதா = துன்பம் - இடர் - இடையூறு

*❖ 177 நிராபாதா =* இடர்களால் நிலைகுலையாதவள்
ravi said…
*அம்மா* ..

இடர் உண்டோ உனக்கு ?

என்றும் சுடர் விடும் உன் மந்தஸ்மிதம் காணுமோ அஸ்தமனம் *அம்மா* ?

கதிர் ஒளிகள் பிறக்கின்ற உன் திருவடிகள் செந்தாமரை என மலராதோ

மதி ஓடும் சடை மேல் நதி ஓடும் அழகு தனில்

நீயே கதி என்றே என் விதி தனை எதிர்த்தேன் ...

சதி செய்ய வந்த விதி காலன் போல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்றே எங்கோ ஒடியதே *அம்மா*

அம்மா நீயிருக்க காமனும் என் மீது காதல் கொள்வனோ காலனும் கால்பந்து ஆட வருவானோ

உன் நாமம் ஒன்றே என்றும் என்னிடம் இருக்கும் பிரம்மாஸ்திரம்
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
ravi said…
[21/04, 09:59] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 135*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 14
[21/04, 10:00] Jayaraman Ravikumar: பவித்ரீகுர்யுர்னு: பத³தலபு⁴வ: பாடலருச:

பராகா³ஸ்தே பாபப்ரஶமனது⁴ரீணா: பரஶிவே ।

கணம் லப்³து⁴ம் யேஷாம் நிஜஶிரஸி காமாக்ஷி விவஶா
வலன்தோ
வ்யாதன்வன்த்யஹமஹமிகாம் மாத⁴வமுகா²: ॥14॥
[21/04, 10:07] Jayaraman Ravikumar: *அம்மா*

தங்கள் பாபங்களைப் போக்கிக்கொள்வதற்காக உன் பாதத் துளிகளை தங்கள் சிரசுகளில் பெறுவதற்கு

இந்திரன் முதலான சகல தேவர்களும் *நான் முன்னே* *நான் முன்னே* என்று ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தள்ளிக்கொண்டு வருகிறார்கள் .

அப்பேர்ப்பட்ட பாதத் துளிகள் எங்களையும் பரிசுத்தமாக்கட்டும் 🙏🙏🙏💐💐💐
ravi said…
[21/04, 09:56] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 541* 🙏🙏🙏started on 7th Oct 2021

*248 வது திருநாமம்*
[21/04, 09:58] Jayaraman Ravikumar: *248 पद्मरागसमप्रभा - பத்மராக ஸமப்ரபா -*
நவரத்தினங்களில் பத்மராகம் என்ற ஒரு மாணிக்கக் கல் செக்க செவேல் என்று இருக்கும்.

பத்மம் என்றாலே தாமரை தானே.

பிரபை என்றால் ஒளி வட்டம்.

அம்பாளின் குண்டலினி சக்தி அனலென உஷ்ணத்தோடு சஹஸ்ராரத்தில் பிரவேசிப்பதை குறிக்கிறது.

செஞ்சுடர் மேனி சிவனை சேர்கிறாள் அம்பாள். தான் அவனாகிறாள்.
ப்ரம்மம்.

ப்ரம்மத்திற்கு ஐந்து கார்யங்கள் உண்டு. சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரஹம்.🦜🦜🦜
ravi said…
*ராமரும் சுனைனாவும்*💐

*ராமா* ...

பாலை வனம் ஒன்றை கர்ப்ப பை எனும் பெயரில் உள் வைத்திருந்தேன் ...

அனல் காற்று உள்ளும் புறமும் வீச அவதியுற்றேன் ...

*மலடி* என்றனர் ...

தொட்டது துவண்டு விடும் என்றனர் ..

ராணியாய் இருந்து என்ன பயன் ...?

ராகங்கள் சோகமாய் கீதம் இசைக்கும் போது ...

தாய்மை எனும் பெருமை அதன் அருமை
எருமை இவள் அறிவாளோ என்றே பலரும் வைதனர் ...

பாலைவனம் ஒருநாள் சோலை வனம் ஆனது ..

பன்னீர் பூக்கள் பல் காட்டி சிரித்தது ..

பசுங்கிளிகள்
பச்சை வண்ண மயில்கள்
புள்ளி கோலம் கொண்ட மான்கள்
அம்மா எனும் குரலில் அமுதம் தரும் குயில்கள்

எல்லாம் ஒன்றாய் தோன்றி

இந்தா நிலம் ஈன்ற மகள் என்றே ஜானகியை தந்தது ...

*ராமா* அன்று முதல் சுக்கிரதசை ஒன்றே கண்டோம் ...

யாழ் இனிது குழல் இனிது என்றே சொன்னவர்கள்

சொக்கிப்
போனார்கள் என் மகள் வதனம் கண்டு ..

பூமியின் சீதனம் அவள்

சீமந்த வகுடு தனில் சிந்தூரத் திலகம் அணிந்தே

சீமந்த புத்திரியாய் உன் கரம் பிடித்தாள் ...

புழு பூச்சி காணா என் கர்ப்பை கண்டது ஒரு மழலை
சீதை வந்த பின்னே ஊர்மிளா எனும் பெயரில்

என் உவகை அளவுகோல் கண்டதில்லை *ராமா* ...

உன் உயிராய் உன்னுடன் என்றும் இருக்கும் இலக்குவனுக்கு தந்தேன் அவளை தமிழ் போல் என்றும் சிறப்பாய் வாழ வேண்டும் என்றே

*ராமா* ...

பெண் தந்தேன் பெண்ணல்ல அவர்கள் என் *கண்கள்* ... 👀👀

உயிர் அவர்கள்

என் உயிர் என்னில் இருந்தே பிரியும் காட்சி கண்டேன் ...

சென்றது உன் திருவடிக்கே என்றே சாந்தி கொண்டேன் ...

எண்ணில் என்னிலும் பாக்கியம் செய்தோர் எவருண்டு *ராமா*?

*அம்மா* ...

சீதையும் ஊர்மிளாவும் பெற்ற நாங்கள் அன்றோ பாக்கிய சாலிகள் ... !!

வில் கொண்டு பிறரை வீழ்த்தி என்ன பயன் ..

இருவர் கண்கள் வீழ்த்தி விட்டதே எங்களை ...

ராமன் மடியில் சாய மனதில் இடம் கொடுத்தவள் மடியிலும் இடம் கொடுத்தாள் ...

ரங்கனாய் சயனித்தான் ராமன் பெறாத தாயின் மடியில்
பெற்ற பிள்ளையாய் 🙏🙏💐💐💐
ravi said…
*ஆரண்ய காண்டம்*

தண்டகாவந ஜந பாவன ராம்

துஷ்ட விராத விநாசன ராம்

சரபங்க ஸுதீக்ஷ்ண அர்ச்சித ராம்

அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்

க்ருத்ராதிப ஸம்ஸேவித ராம்

பஞ்சவடீ தட ஸுஸ்தித ராம்

சூர்பனகார்த்திவிதாயக ராம்

கரதூஷணமுக ஸூதக ராம்

ஸீ தாப்ரிய ஹரிணா நுக ராம்

மாரீசார்த்தி க்ருதாசுக ராம்

விநஷ்ட ஸீதாந்வேஷக ராம்

க்ருத்ராதிப கதி தாயக ராம்

சபரீ தத்த பலாசந ராம்
கபந்த பாஹுச் சேதந ராம்

ராம ராம ஜய ராஜா ராம், ராம ராம ஜய ஸீதா ராம் (2 டைம்ஸ்)
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 23*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐

*வாலி வதம்*

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
பூஜை வேளையில் கரடியா " என்று நாம் கேலியாக சொல்வதுண்டு ---

ஆனால் ராமர் ஒரு நிஜக்கரடிக்கு அங்கே பூஜை செய்து
கொண்டிருந்தார் -

அவ்வளவு மரியாதை, அன்பு ஜாம்பவானிடம் ராமருக்கு -

ஜாம்பவான் போதும் போதும் சொல்லும் வரை ராமர் தன் அணைப்பை விடவேயில்லை.

ஜாம்பவான் தொடர்கிறார்,

" ஏ ராமா, கொஞ்ச நேரம் நீ என்னை இப்படி ஆழ தழுவினதற்கே என் மேனி இப்படி சிலிர்க்கின்றதே ,,

தினம் தினம் நீ தழுவும் சீதை உன்னைப்பிரிந்து எப்படி தவித்துக்
கொண்டிருப்பாள் ?

உன் நெஞ்சில் படரவேண்டிய சீதை எங்கோ, எவன் இடத்திலோ,

அரக்கத்தனமான கொடிகள் படரும் இடத்தில்,

பாம்புகளும், தேள்களும் படரும் இடத்தில்,

கொடிய விஷமுள்ள பூக்கள் படரும் இடத்தில் அல்லவா சிக்கிக்கொண்டு தவித்துக்
கொண்டிருப்பாள்?

நெஞ்சு பொறுக்கவில்லை ராமா ---

நீயோ எதற்குமே அருகதை இல்லாத எங்களின் உதவியை நாடி வந்திருக்கிறாய்

- நீ இப்படி பொறுமையை கடைப்பிடிக்க
வேண்டிய நேரமா இது?? 

ராமன் சொன்னான் " *ஜாம்பவானே* - எல்லாம் உணர்ந்த தாங்களா இப்படி பேசுவது? -

நான் தனித்து நிற்கும், ஒரு அரசை இழந்த மனிதன் --

மாயா ஜாலங்கள் எனக்குத் தெரியாது --  
சீதையை எடுத்துச் சென்றவன் ஒரு தீயவன் என்று எந்த கணக்கில் சொல்கிறீர்கள்?

இராவணனைப் போன்ற ஒரு சிவ பக்தனை பார்க்க முடியுமா?

வீணை வாசிப்பதில், காம்போதி ராகத்தில் பாடுவதில்,

வேதங்கள் மனப்பாடமாக சொல்வதில், அந்த சம்புவை மயக்க வைப்பதில் அவனை  
மிஞ்சுபவர்கள் எவருமே இல்லை ... 🙏🙏🙏
ravi said…
எனக்கென்னாவோ அவன் ஒரு தவறான நோக்கத்தில் சீதையை கொண்டு சென்றிருப்பான் என்று தோன்றவில்லை.

அவனுக்கு ஒரு தாயாக, தமக்கையாக, மகளாக கூட சீதை தெரிந்திருக்கலாம் -

ஒரு வானகத்தில் , அரச மரியாதையை இழந்த ஒருவன் தனக்கு தாயாக, மகளாக இருக்கும் ஒரு தங்க விக்கிரகத்தை இப்படிப்போட்டு வாட்டுகிறானே - இவனும் ஒரு மனிதனா என்று என்மீது கோபப்பட்டு , வரட்டும் அவனை  ஒரு கை பார்த்துக்
கொள்கிறேன் என்று இலங்கைக்கு சீதையை எடுத்து சென்றிருக்கக் கூடும் . 

*ஜாம்பவானே* ! உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டுமா??  

யாரையுமே தீர ஆலோசிக்காமல் அவன் கெட்டவன் என்று ஒரு முடிவுக்கு வருதல் எங்களைப்போல சாதாரண மனிதர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு இழிவான செயல்.

உங்களைப்போன்ற மகான்கள் அப்படி நினைக்கலாமா.....? 

ராமர் சொல்ல சொல்ல, தன உடல் குலுங்க குலுங்க ஜாம்பவான் அழுதார் --

அங்கு சுற்றி இருந்த வானரங்கள் ஒன்றுமே புரியாமல் கூடவே தேம்பி தேம்பி அழுதன.  

"ராமா - உன்னைப்போல ஒரு சத்தியவான், உத்தமன் யாருமேயில்லை --

இனி பிறக்கப்போவதும் இல்லை.

உன் உயர்ந்த எண்ணங்கள் என்னை தலை குனிய வைக்கின்றன

- ஒரு எதிரியின் மீதும் இத்தனை உயர்வான கருத்துக்களா?

யாரால் இப்படி உயர்வாக எண்ண, பேச முடியும்?

ராமா நீ வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்ற என் மகிழ்ச்சி இதோ இங்கிருக்கும் கடலைக்காட்டிலும் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. "

சுக்ரீவன் அவர்கள் இருவரும் பேசும் இடத்திற்கு வந்தான் -"

பிரபோ மிகவும் களைப்பாக இருப்பீர்கள் -

இதோ என் மதுரவனம் -

இதோ விதவிதமான பழங்கள் -

பிரபு நீங்கள் சாப்பிட்டால்தான் எங்கள் வயிறு நிறையும் ----

ராமர் சிரித்தார் - நீங்கள் எல்லோரும் காட்டும் அன்பில் என் வயிறு எப்பொழுதோ நிறைந்துவிட்டது -

இனி சாப்பிட என் வயிற்றில் கொஞ்சம் கூட இடமே இல்லை ---

அப்படி சொல்லக்கூடாது பிரபோ -

ஏதாவது கொஞ்சம் -

இதோ பாருங்கள் அனார் - உங்கள் உதடுகளை காட்டிலும் சிவப்பு கொஞ்சம் கம்மியாகவே இருக்கிறது -

இதோ கற்பூர வாழைப்பழம் -

இதில் தேன் அடங்கி உள்ளது -

ஆனால் நீங்கள் பேசுவதில் இருக்கும் தேனைவிட சுவை சற்று கம்மிதான் -

இதோ பழுத்த பலாச்சுளைகள் - அமுதமாக இருக்கும் -

ஆனால் உங்கள் கருணை என்னும் அமுதத்தைவிட ஆற்றல் கம்மிதான் -

இதோ மதுவை கொட்டும் திராட்ச்சைபழங்கள் --

உங்கள் பேச்சில் வரும் வார்த்தைகளைக் காட்டிலும் மயக்கம் தரக்கூடிய சக்தி இவைகளுக்கு இல்லை ------ 

எதையுமே காதில் வாங்கிக்
கொள்ளாமல் அங்கே அனுமார் செய்துகொண்டிருந்த காரியம் இராமரைத் தவிர எல்லோரையும் திடுக்கிட வைத்துக்கொண்டிருந்தது -----🐒🐒🐒🐒🐒
ravi said…
[21/04, 08:32] V Rajeswari: Super wordings
[21/04, 08:36] V Rajeswari: அருமை
[21/04, 08:36] V Rajeswari: அருமை
ravi said…

பழனிக் கடவுள் துணை -21.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-25

தன் உறுதி கூறியது!!

மூலம்:

அன்னம் உய்ப்பான்முதற் சொல்மூவர் தாமும் அறமழிக்கும்
கன்னல்வில் லான், சமன், ஆதிய தீமைக் கடவுளரும்
பொன்னவிர் மாட மலிபழ னாபுரிப் புங்கவன், என்று
உன்னவல் லார்எவ ரோஅவ ரேநம் உயிர்த்துணையே (25).

பதப்பிரிவு:

அன்னம் உய்ப்பான் முதல் சொல்மூவர் தாமும் அறம் அழிக்கும்
கன்னல் வில்லான், சமன், ஆதிய தீமைக் கடவுளரும்
பொன் அவிர் மாடமலி பழனாபுரிப் புங்கவன், என்று
உன்ன வல்லார் எவரோ அவரே நம் உயிர்த்துணையே!!! (25).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்தப் பாடல் முருக பக்தர்கள், கௌமார குலத்தினர்க்கான ஒரு பிரத்யேக அலங்காரம். முருகனைத் தவிர எவ்வகைப்பொருளும் வேறு இல்லை என்ற உறுதி மொழி பகரும் ஓர் அற்புத அலங்காரம்.

அன்னம் உய்ப்பான் - அன்னத்தை வாகனமாக உடைய பிரம்மன்;
கன்னல் வில்லான்- கரும்பு வில்லான் மன்மதன்;
சொல்மூவர் - தேவாரப் பண் பாடிய மூவர்- அப்பர், சுந்தரர், சம்பந்தர். இந்தச் சொல்மூவர் என்ற சொல் பழனித் திருவாயிரம் தவிர, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை(என் ஆராய்ச்சிக்கு உட்பட்ட வரை), காளமேகப்புலவர் இயற்றிய திரு ஆனைக்கா உலாவில் மட்டுமே கையாளப்பட்டுள்ளது.
"மண்ணுஞ் சிவலிங்கம் என்றெண்ணி வாராமற்
பண்ணுந்து சொல்மூவர் பாங்காகக் - கண்ணுற்று
நின்றேத்தும் பாக்கொண்டோன் நீடென்பு பொன்மலராய்
நன்றேத்தும் ஞான நகரினோன்" என்கிறார் காளமேகப்புலவர்.

அன்னத்தை வாகனமாக உடைய பிரம்மன் முதல், தேவாரப் பண் பாடிய மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோரும், ஏன்? ஒழுக்கம் அழிக்கும் கரும்பு வில்லான் ஆன மன்மதன், யமன் ஆதிய தீமைக் கடவுளருமே ஆனாலும், எவர், எம் பெருமான், பொன் போன்று ஒளிரும், அழகிய மாடங்கள், மாளிகைகள் மலிந்து எங்கும் காணப்படும், வளம் கொழிக்கும் பழனாபுரியை ஆளும் ஞான குருவான உன்னை, ஞானபண்டித சுவாமி நமோ நம! என்று நினைந்து, உன்னைக் கருத வல்லவரோ அவரே நம் உயிர்த்துணை என்று கொள்வோம்! எவர் எல்லாம் உன்னை நினைப்பரோ, அவரை நாமும் நினைப்போம்! உன்னைப் பணிபவர் எவரையும் நாமும் துணை என்று கொள்வோம் ஐயா! இது நிச்சயம்! எல்லாம் வல்ல எம் பழனிப் பெருமானே! உன்னைத் தவிர இவ்வுலகில் வேறு உறுதி உண்டோ?

*அறுதியிட்டு **உறுதியாய்ச் சொல்வேன்! உறுதியே இல்லா இவ்வுலகில், உலகிற்கே உறுதியாய், உறுதி பயக்கும் உறுதியான உறுதிப்பொருள் நீயன்றோ பழனிப் பெருமாளே! உயிருக்குறுதி பகரும் மயில்வாகனனே! உன்பாலே என்னுள்ளம் உறுதிப்பட, உன்னையே உறுதியாய்ப்பிடிக்க எனக்கு உறுதிப்பாடு அளி! உறுதிச்சுற்றம் நீயே என உறுதிச்சொல் சொல் பழனாபுரி ஆண்டவனே!

*அறுதி-முடிவு;
** உறுதி- திடம்; நிச்சயம்; ஆதாரம்; நன்மை; வலிமையான; உறுதிப்பொருள்-கடவுள்;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" A simple story explaining about India's largest temple with a Rajagopuram of about 120 feet 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺Approximately 33 Acres (14 Lakh Sqft)* *Situated in Thiruvarur,* *Thyagaraja Temple is the largest temple in India!*

🏵️ 9 Raja Gopurams,*
*🏵️ 80 flights,*
*🏵️ 12 Great Walls,*
*🏵 13 Great Halls,*
*🏵️ 15 wells,*
*🏵️ 3 Nandavanas,*
*🏵️3 major types,*
*🏵️ 365 lingams (which are said to represent the total days of the year),
*

🌺More than 100 shrines,*
*🏵️ 86 idols of Ganesha,*
*🏵️ More than 24 inner temples spread over 33 acres of land.*

🌺Here Lord Shiva is graced as Swayambu Murthy. This is a temple built by the Cholas. Not only the Cholas, the Pallavas, Pandyas, Vijayanagara, Tanjai Nayak and Maratha kings also managed this temple well during the reign of Dattam.*

🌺The beauty of Tiruvarur temple is its Rajagopuram which is about 120 feet high.*

🌹The temple is situated in a terrain with a width of 656 feet from south to north, length of 846 feet from east to west, and about 30 feet* * high wall on four sides.*

🌺This temple is located with five prakaras including gopurams on four sides and a chariot road.

🌺Swami's dance is Ajapa dance.*
*There is no darshan of Swami Thirumeni.*
*One foot of Margazhi Thiruvadhirai and the other foot of Panguni Utthiram will have darshan.

🌺 No one has ever seen Swami's Thirumeni. No one has vision because the eyes become blind if they see it...not even the priests have seen it.*

🌺The 1000 stone pillars inside the East Gopuram were erected in earlier times for putting up pandals during festivals.*

Thiruvarur temple, the Kamalalayam pond in front of it, and the garden belonging to the temple, each of which is located in a 5-valley land area, are special to this temple.*

🌺The temple has five fences,*
*pond five fence,*
*Five fence of red stream*
* You can feel its excellence through the proverb. (Five fences are 1000 feet long by 700 feet wide).*

🌺 The total area of ​​the temple is 33 acres.

🌺 If you want to complete darshan of such a huge temple, you can spend a whole day.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *சுமார் 120 அடி ராஜகோபுரமுள்ள இந்தியாவின் மிகப் பெரிய கோயில்* ... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺சுமார் 33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி)* *நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள,* *தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!*

🏵️ 9 ராஜ கோபுரங்கள்,*
*🏵️ 80 விமானங்கள்,*
*🏵️ 12 பெரிய மதில்கள்,*
*🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,*
*🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,*
*🏵️ 3 நந்தவனங்கள்,*
*🏵️3 பெரிய பிரகாரங்கள்,*
*🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
*

🌺100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,*
*🏵️ 86 விநாயகர் சிலைகள்,*
*🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.*

🌺இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.*

🌺திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*

🌹தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி* *உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.*

🌺நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

🌺ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.*
*ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது.*
*மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.

🌺ஸ்வாமியின் திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது...அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.*

🌺கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப் பட்டுள்ளது.*

🌺திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.*

🌺கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
*என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).*

🌺கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும்.* *அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து* *ஏழாயிரத்து நானுற்று என்பது (1437480 ) சதுரஅடியாகும்*

🌺இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - சிம்மம் ராசி :*

எந்த சூழ்நிலையாக இருந்தாலும், தைரியமாக செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!!

மனதில் நினைத்த காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்த தடை, தாமதங்கள் விலகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்பத்தை விட்டு விலகி இருந்தவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். விவசாய பணிகளில் லாபம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தந்தை வழியில் மறைமுகமான ஆதாயம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். திடீர் தனவரவுகள் உண்டாகும். வெளிநாட்டு குடியுரிமைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.

*பெண்களுக்கு:*

திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டங்களின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.

*மாணவர்களுக்கு:*

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கவனத்துடன் இருக்கவும். நண்பர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்.

*உத்தியோகஸ்தர்களுக்கு:*

உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்பும், முன்னேற்றமும் ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் கைகூடும். புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மையினால் தாமதம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும்.

*வியாபாரிகளுக்கு:*

வியாபார பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

*ஆலோசனைகள்:*

முயற்சிகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பையும், செல்வாக்கையும் ஏற்படுத்தும்.

*வழிபாடு:*

கும்பகோணத்தின் அருகில் இருக்கக்கூடிய ஆலங்குடி குருபகவானை வணங்கி வர நன்மைகள் ஏற்படும். உடல் நலம் குன்றிய குழந்தைகளுக்கு உதவி செய்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே, அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
1 – 200 of 592 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை