ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51


 46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா;

சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும் மணி = முத்துகள் - மணிகள் - ரத்தினங்கள் 

மஞ்ஜீர = கொலுசு மண்டித = அழகூட்டும் 

ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள்  அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற 

பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்.

Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46)


She is wearing anklets made out of precious gems that shine.

It is to be noted that five nāma-s 42 to 46 describe only about Her feet.  When Her feet alone are described in such a detailed manner, it is beyond human comprehension to think about Her powerful form.  

This is made so by Vāc Devi-s, to impress about Her prākaśa vimarśa mahā māyā svarūpinī form


47 மராலீ மந்தகமனா

மராலீ = அன்னப்பறவை 

மந்த = மெதுவான = மென்மையான 

கமனா = நடை - நடையழகு - புறப்பாடு 

அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள்.

Marālī-manda-gamanā मराली-मन्द-गमना (47)


Her walking gait is like a female swan.  When She comes out of the kunda (nāma 4) and walking towards gods and goddesses, Her gait is described like this.  The fact is that Her gait cannot be compared to that of swans, as Her gait is incomparable.  

In order to give an idea about Her gait such visual comparisons are made.  Saundarya Laharī (verse 91) says, “Oh! Goddess of graceful gait! Your household swans, as if intent on practising to balance their steps with tripping gait, do not abandon your feet.” 

With this nāma the subtle description of Śaktī kūṭa of Pañcadaśī is concluded.


       👍👍👍👍👍👌👌👌👌💐💐💐


Comments

ravi said…
!!"ஹரே கிருஷ்ணா"!!

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என ஶ்ரீ கிருஷ்ணன் அருளியதை பற்றிய அழகான அருமையான பதிவு.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்? என்பதை விளக்கும் நிகழ்வு.

குருஷேத்திரப் போர் முடிந்து ஒரு நாள் இருவரும் துவாரகையில் நகர் வலம் போகின்றனர்

.அப்போது அர்ஜுனன் மனதில் நம்மை ஏன் கீதை உபதேசம் செய்ய தேர்ந்தெடுத்தார் என சந்தேகம் தோன்றுகிறது .

பல ராமரிடம் சொல்லி இருக்கலாம்.தாய் யசோதை இல்லை தேவகி இடம் சொல்லி இருக்கலாம்.

ராதை,
பாமா, ருக்மணியிடம் சொல்லி இருக்கலாம்.

ஏன் என்னிடம் சொன்னார்.காரணம் என்ன?!?!?! யோசித்த
அர்ஜுனன் கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறார்.

.
"
ravi said…
கண்ணா கீதா உபதேசத்திற்கு ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம்.

தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.

ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் நீங்கள் புறக்கணித்தீர்கள் ?

அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர்.

இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கருதியிருக்கிறீர்களே, இது எவ்வகையில் நியாயம்? என நேரடியாக கண்ணபிரானிடமே கேட்டு விடுகிறார்.

அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் அவரது சந்தேகத்திற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.

நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை.

சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு.

கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்.

இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.

எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.ஆனால் முன்யோசனை இல்லாதவர்.

தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட.

ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு.

இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது

தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய்.

பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது.

ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய. இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.

இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம் என்றார்.

ஒருவருடைய தகுதி நியாய அநியாயங்களை சமமாக பாவிக்கும் திறன்,சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவெடுக்கும் புத்தி சாதுர்யம்,எந்த சூழ்நிலையிலும் தன் சுய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை,என் குடும்பம் ,என் உடைமை என யோசிக்காமல் அனைவரையும் ஒன்று போல் நேசிக்கும் மனபாங்கு இந்த தனிப்பட்டதகுதிச் சிறப்புதான் கண்ணபிரான் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசிக்க காரணம்.
நாமும் இத்தகைய நற் பண்புகளை வளர்த்துக்கொண்டு கண்ண பிரான் அன்பை பெறுவோமாக.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.....
ravi said…
*ராமரும் விபீஷணனும்*🪷🪷🪷

*ராமா* ...

சரண் அடைந்தேன் உன் மலர் பாதங்களில்

மரண் எய்தினும்
மதி மழுங்கினும்
நிதி குறைந்தினும் விதி சிரித்தினும்

வேண்டேன் வேறு வரம் ...

சுயநலம் என்போர் சிலர் ...

செய்நன்றி மறந்தோன் என்பர் பலர் ...

தெய்வம் பதம் சரண் கொண்டால்

தீராதோ மமகாரமும் அகங்காரமும் ஆணவமும் ஆர்ப்பாட்டமும் ...

இதில் ஏது வெட்கம் விவேகம் வீரம் ... *ராமா* ...

நான் எனும் சொல் நீயே என்று உணர்ந்தேன் ..

நீயே எல்லாம் என்றே அறிய நான் யுகம் பல எடுத்தேன் *ராமா* ...

நான் அழிந்து போனேன்
நீயே என்னுள் வந்தபின் ..

நீ என்று நான் என்று இனி உண்டோ *ராமா*

நீ நீயே என்றாலும் நான் நீயாகி உயர்ந்து விட்டேன் *ராமா*

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் வேறு பெண் வேண்டேன் ..

இவை தரமும் இல்லை நிரந்தரமும் இல்லை *ராமா*

நின்று நிலையாய் வாழ்வது உன் நாமம் ஒன்றே ...

வீழ்த்துவாய் அதர்மத்தை
என் அண்ணன் எனும் போர்வை தனில் புகலிடம் கொண்ட பூ நாகம் தனை *ராமா*

சரண் புகுந்தாய் ... வரம் தந்தேன்

தரம் நீயென்று கரம் தந்தேன் ...

புறம் பேசா அறம் வாழ்த்தும் புண்ணியனே ...

புரம் எரித்தோன் புகழ் போல் எழில் குன்றா வாழ்வாய் ...

ராமன் ஆசிகள் கடலோசை தனை கம்மியாக்கியதே 🪷🪷🪷
ravi said…
இன்றைய சிந்தனை ❤️

(24.05.2023)

https://srimahavishnuinfo.org

......................................................

*''பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்...!"*
...................................................

வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம்...

ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன்,அறிவாளி என எத்தனை விதமானவர்களை அழைத்து வந்தாலும், அவர்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும், மகிழ்ச்சியை அவர்கள் தேடி அலைவது மட்டும் ஒரே பொதுக்காரணியாக இருந்து வருகிறது...

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதிலே தான் இருக்கிறது...

மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம்...

மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்...

மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்வது அல்ல. அது ஒரு முடிவு...

ஒரு அழகான பெரிய பணக்காரி அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு மனநல மருத்துவரிடம் சென்றாள்...

அவரிடம் "என் வாழ்வு ஒரே வெற்றிடமாக இருக்கிறது. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாகவே உணருகின்றேன்...

பொருள், இலக்கு என்றில்லாமல் வாழ்க்கைப் போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் அளவு கடந்த பணமும், சொத்தும் எல்லாம் இருக்கிறது. இல்லாதது அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றாள்...

"மருத்துவர் அவரின் அலுவலகத்தில் தரையைக் கூட்டிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்தார்...

அந்தப் பணக்காரப் பெண்ணிடம், " நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது" என்று சொல்லச் சொல்கிறேன். நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மட்டும் கேளுங்கள் என்றார்...

பணிப்பெண்ணும் துடைப்பத்தைக் கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்...

"என் கணவர் இறந்த மூன்றாவது மாதம், என் ஒரே மகன் விபத்தில் இறந்து போனார். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. உண்ண முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்...

இப்படி இருக்கையில் ஒருநாள் நான் வேலை முடிந்து வரும் போது ஒரு பூனை என்னைப் பின் தொடர்ந்தது...

வெளியே மழை பெய்து கொண்டு இருந்தது. எனக்குப் பூனையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன்...

நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனைப் பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது...

கடந்து போன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாகப் புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்ச்சி அடையச் செய்கிறது எனில்!, ஏன் இதைப் பலருக்கு செய்து நான் ஏன் மனநிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது என ஆலோசித்தேன்...

அடுத்த நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்...

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி, அவர் தம் மகிழ, நானும் பெருமகிழ்வுற்றேன்...

இன்று என்னை விட மனநிறைவாக உறங்கவும், உணவை உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா?..
என்பதே அய்யப்பாடு தான்...

மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை இந்த செயல்கள் மூலமாகக் கண்டு கொண்டேன்...!

இதைக் கேட்ட அந்தப் பணக்காரப் பெண் ஓலமிட்டு அழுதாள். அவளிடம் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய எல்லாம் இருந்தது, ஆனால்!, பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி மட்டும்  அவளிடம் இல்லை...

ஆம் நண்பர்களே...!

🟡 வாழ்க்கையில் எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஆனால்!, அது எங்கே?,எப்படி?, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’...!

🔴 மரங்கள் கனிகளைத் தருவது போல, தங்களிடம் உள்ளதை என்ற இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும். ’நம் மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது...!!

⚫ அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சி கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்’. "பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும். உலகம் உங்களைக் கண்டு மகிழும்" உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும்...!!!

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
[24/05, 17:19] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 82*💐💐💐💐🙏🙏🙏

பா3ணத்வம் வ்ருஷப4த்வ-மர்த4வபுஷா பா4ர்யாத்வ-மார்யாபதே

       கோ4ணித்வம் ஸகி2தா ம்ருத3ங்க3 வஹதா சேத்யாதி3ரூபம்-த3தௌ4 |

த்வத்பாதே3 நயனார்ப்பணஞ்ச க்ருதவான் த்வத்3 தே3ஹ-பா4கோ3 ஹரி:

       பூஜ்யாத் பூஜ்யதரஸ்ஸ ஏவ ஹி ந சேத் கோ வா தத3ன்யோ-(அ)தி4க: || 82
[24/05, 17:19] Jayaraman Ravikumar: *சிவ, விஷ்ணு அபேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)*
[24/05, 17:20] Jayaraman Ravikumar: நாம் நடு நிலையில் நின்று யோசித்துப் பார்ப்போம்.

பிரம்மாவின் தொழில் ரஜஸ்; நிறமும் ரஜஸ்!.

அவர் வசிக்கிற தாமரையும் சிவப்பாக ரஜோ சம்பந்தமாகவே இருக்கிறது.

ஆனால் சிவனையும், விஷ்ணுவையும் பாருங்கள்.

பரிபாலனம் என்கிற ஸத்வத் தொழிலைச் செய்கிற விஷ்ணு வெளுப்பாகத்தானே இருக்க வேண்டும்?

ஆனால் இவரோ கரியவராக இருக்கிறார்.

இது தமஸின் நிறம்.

அதோடுகூட இவர் ஆதிசேஷன் மேல் நீள நெடுகப் படுத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் தூங்கிக்
கொண்டிருக்கிறார்.

தூக்கமும் தமஸைச் சேர்ந்தது தான்
ravi said…
சிவனைப் பார்ப்போம்.

அழிவு என்கிற தமோ துணத்தொழிலைச் செய்கிற இவர் கருப்பாக இல்லை!

‘ *சுத்த ஸ்படிக ஸங்காசம்’* என்றபடி சுத்த ஸத்வ வெள்ளையாயிருக்கிறார்.

இவர் இருக்கிற பனிமலையான கைலாஸமும் அப்படியே இருக்கிறது.

விபூதிப்பூச்சு, ரிஷப வாகனம் எல்லாம் ஒரே வெளுப்பு.

இவர் தூங்கவில்லை.

ஒன்று சாந்த தக்ஷிணா மூர்த்தியாக இருக்கிறார்.

அல்லது நடராஜனாக ஆனந்தக் கூத்தாடுகிறார்.

இதெல்லாம் ஸத்வமாகவே இருக்கிறது.🙏🙏🙏
ravi said…
[24/05, 17:26] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 164 started on 6th nov

*பாடல் 46 ... எம் தாயும்*

(மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்)

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா,

கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே🌸🌸🌸
[24/05, 17:27] Jayaraman Ravikumar: ஏது புத்தி' எனத் தொடங்கும் திருத்தணித் திருப்புகழில்
(பாடல் 251) இதனை விபரமாக காணலாம்.

நாம் முருகனிடம் நம்மை அடிமைப்படுத்திக் கொள்வது எப்படி நமது
கடமையோ அது மாதிரி நம்மை ஆட்கொள்ளுவதும் அவனது
கடமையாகும் என்பதை,

என் கடன் பணி செய்து கிடப்பதே
தன் கடன் அடியேனையும் தாங்குவதே

... என்று தேவாரத்திலும்,

அடியேனை சுகப்படவே வை,
இது கடனாகும் இது கனமாகும் ..

... என்று, 'நிலையாத சமுத்திர மான' எனத் தொடங்கும் திருத்தணித்
திருப்புகழிலும் காணலாம். (பாடல் 277).
ravi said…
[24/05, 17:13] Jayaraman Ravikumar: *116. பஹுசிரஸே நமஹ.(Bahushirasey namaha)*
[24/05, 17:18] Jayaraman Ravikumar: ராமாநுஜரை வாதத்துக்கு அழைத்து அவரை வெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டார்.

அருகதராஜனின் சீடன் ஒருவன்,
“குருவே! இந்த ராமாநுஜர் வெறும் சமூக சேவகர் தான்.

அவருக்கு வடமொழி இலக்கணமோ, நியாய சாஸ்திரமோ,
தர்க்கமோ தெரியாது.

அவருடன் முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் போன்ற சீடர்கள் இருக்கிறார்களே!

அவர்கள் தான் இந்த சாஸ்திரங்களை எல்லாம் கற்றவர்கள்.

எனவே அந்தச் சீடர்களை ராமாநுஜரிடமிருந்து அப்புறப் படுத்திவிட்டால் நாம் அவரை எளிதாக வாதம் செய்து வென்றுவிடலாம்!” என்றான்.
ravi said…
*ராமரும் விபீஷணனும்*🪷🪷🪷

*ராமா* ...

சரண் அடைந்தேன் உன் மலர் பாதங்களில்

மரண் எய்தினும்
மதி மழுங்கினும்
நிதி குறைந்தினும் விதி சிரித்தினும்

வேண்டேன் வேறு வரம் ...

சுயநலம் என்போர் சிலர் ...

செய்நன்றி மறந்தோன் என்பர் பலர் ...

தெய்வம் பதம் சரண் கொண்டால்

தீராதோ மமகாரமும் அகங்காரமும் ஆணவமும் ஆர்ப்பாட்டமும் ...

இதில் ஏது வெட்கம் விவேகம் வீரம் ... *ராமா* ...

நான் எனும் சொல் நீயே என்று உணர்ந்தேன் ..

நீயே எல்லாம் என்றே அறிய நான் யுகம் பல எடுத்தேன் *ராமா* ...

நான் அழிந்து போனேன்
நீயே என்னுள் வந்தபின் ..

நீ என்று நான் என்று இனி உண்டோ *ராமா*

நீ நீயே என்றாலும் நான் நீயாகி உயர்ந்து விட்டேன் *ராமா*

பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் வேறு பெண் வேண்டேன் ..

இவை தரமும் இல்லை நிரந்தரமும் இல்லை *ராமா*

நின்று நிலையாய் வாழ்வது உன் நாமம் ஒன்றே ...

வீழ்த்துவாய் அதர்மத்தை
என் அண்ணன் எனும் போர்வை தனில் புகலிடம் கொண்ட பூ நாகம் தனை *ராமா*

சரண் புகுந்தாய் ... வரம் தந்தேன்

தரம் நீயென்று கரம் தந்தேன் ...

புறம் பேசா அறம் வாழ்த்தும் புண்ணியனே ...

புரம் எரித்தோன் புகழ் போல் எழில் குன்றா வாழ்வாய் ...

*ராமன்* ஆசிகள் கடலோசை தனை கம்மியாக்கியதே 🪷🪷🪷
ravi said…
[24/05, 10:08] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 164*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

*ஸ்லோகம் 25*
[24/05, 10:09] Jayaraman Ravikumar: க்ருதஸ்னானம் ஶாஸ்த்ராம்ருதஸரஸி காமாக்ஷி நிதராம்
த³தா⁴னம் வைஶத்³யம் கலிதரஸமானந்த³ஸுத⁴யா ।

அலங்காரம் பூ⁴மேர்முனிஜனமனஶ்சின்மயமஹா-
பயோதே⁴ரன்தஸ்ஸ்த²ம் தவ சரணரத்னம் ம்ருக³யதே ॥25॥
[24/05, 10:25] Jayaraman Ravikumar: இந்த ஸ்தோத்ரத் தில் ஆசார்யாள் பல வித சாதனங்கள் கொண்டு அகழ்ந்து ஒரு புதையலைத் தோண்டி எடுப்பதை உவமைப் படுத்தி, பக்தியின் மூலம் எப்படி ஈஸ்வரனின் பாத சரணங்களை அடையலாம் என்பதனை விளக்குகிறார்!

சாஸ்த்ரமெனும் அமுதப் பொய்கையில் ஸ்நானம் செய்து தெளிவு பெற்று ஆனந்தம் ஆகிய அமுதத்தை சுவைத்துள்ள முனிவர்களின் மனம்.

இந்த பூமிக்கு ஒர் அணிகலன் !

சித்சக்தி எனும் ஆழ் கடலில் உன் திருவடியைத் தேடுகிறது !

அது ஒர் சிறந்த ரத்னம்,! ஸத் சித் ஆனந்தம் அல்லவா ?

ஸத் ஆகிய சிவனுடன் இணைந்துள்ள சித் !
அம்பாளின் திருவடி
ravi said…
[24/05, 08:55] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 569* 🙏🙏🙏started on 7th Oct 2021

*274 வது திருநாமம்*
[24/05, 08:56] Jayaraman Ravikumar: *274 *ञ्चकृत्यपरायणा - பஞ்சக்ருத்யபராயணா* -

மேலே சொன்ன ஐந்து தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீ லலிதாம்பாள். அதனால் தான் அவளை *பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணி* என்பது.

நமது அறியாமையால் நாம் அவளை உணர வில்லை.

இந்த ஐந்தொழில்களையும் அம்பாள் தனது சித் ப்ரகாசத்தால், சித் சக்தியால் புரிகிறாள்.
ravi said…
ஏங்கி அழைக்கின்றேன், எழுந்தருள்வாய்!

ஏழை அழைக்கின்றேன், ஏந்திழையே, எழுந்தருள்வாய்!

பாற்கடல் பரந்தாமன் சோதரி, பார்வதி

பார்த்திட கடைப் பார்வை, தீர்த்திட என் பிறவி

பணிவில்லை பக்தியில்லை, உன்னை எண்ணும் எண்ணம் இல்லை

அறிவில்லை, ஆசையில்லை, உன்னிடத்தில் நேசம் இல்லை

பெரு வெள்ளம் தடுப்பதற்கு, பிள்ளை கட்டும் அணை போல

நான் செய்யும் கவி கேட்டு, நாயகியே வருவாயோ?🙏
ravi said…
*ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்,*

புத்ரம் த³ஶரத²ஸ்யாத்³யம் புத்ரீம் ஜனகபூ⁴பதே: ।

வஶிஷ்டா²னுமதாசாரம் ஶதானந்த³மதானுகா³ம் ॥ 3 ॥

கௌஸல்யாக³ர்ப⁴ஸம்பூ⁴தம் வேதி³க³ர்போ⁴தி³தாம் ஸ்வயம் ।

புண்ட³ரீகவிஶாலாக்ஷம் ஸ்பு²ரதி³ன்தீ³வரேக்ஷணாம் ॥ 4 ॥ 🥇🥇🥇
ravi said…
[24/05, 06:51] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 56🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[24/05, 08:46] Jayaraman Ravikumar: ராமன் எதனால் கவலையுடன் இருக்கிறான் என்பது அனுமனால் ஓரளவுக்கு உணர முடிந்தது --

ராமனை சந்திக்காமலேயே அயோத்தியை அடைந்தான் -

அங்கே பழுத்த மருத்தவர் வேடம் தரித்து தசரதனின் மனைவிமார்கள் தங்கியுள்ள அந்தப்புரத்திற்கு சென்றான் ---

இந்த மூன்று ராஜமாதாக்களில் யார் கௌசல்யா அன்னை என்று எப்படி கண்டு பிடிப்பது?

ஒரு அறையில் ராமனின் உருவப்படத்தை தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு ஒருத்தி ராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தாள் -

அவளுடைய கண்ணீர் அந்த படத்தை நனைத்துக்கொண்டு இருந்தது.. *ராமா* ! உன்னை காட்டுக்கு அனுப்பி வைத்தேன்,

ஆனால் உண்மையில் இந்த அயோத்தி தான் அதனால் ஒரு காடாகியது --

எது இங்கே இருக்கக்கூடாது என்று நினைத்தேனோ அதுதான் என் நெஞ்சில், எல்லோர் நெஞ்சிலும் நிறைந்து இருக்கிறது ராமா -

உன் கைகேயி அன்னையை மன்னித்துவிடு ---

நீ இல்லாத இடம் சொர்க்கம் என்று நினைத்தேன் -

இல்லை ராமா அதுதான் ஒரு பெரிய நரகம் -

உன் நாமம் ஒலிக்காத இடம் ஆல கால விஷம் நிறைந்த இடம்....

இன்னொமொரு அறையில் ஒருத்தி எல்லா ராம உருவ படங்களையும் வைத்துக்கொண்டு அதற்கு உணவு கொடுத்துக
கொண்டிருந்தாள் --

*ராமா* இதோ பார் அவல் பாயசம் உனக்கு ரொம்ப பிடிக்குமே!!

இதோ உனக்கு பிடித்த காலா ஜாமூன் ---- காமதேனுவின் பாலை எடுத்து, அதை சுண்டி காய்ச்சி பண்ணிய தெரட்டிப்பால் -

இந்த சுமித்திரை கொடுத்தால் கேட்டு வாங்கிக்
கொள்வாயே -

இப்போ என்ன ஆயிற்று உனக்கு? பேசு *ராமா* ???
[24/05, 08:47] Jayaraman Ravikumar: இனி வரும் அறைதான் ஒரு அவதார புருஷனை ஈன்றவளின் இடம் என்று புரிந்துகொண்டான் மாருதி -

சொல்லாமலே கைகள் உயரத்தில் எழுந்து சேவித்தன ---

தாயே எவ்வளவு பாக்கியம் செய்தவள் நீ?

ராமனை இந்த உலகத்திற்கு அளித்து, மதுரத்தையும் விட இனிப்பான ராமா என்ற நாமத்தையும் எங்களுக்கு அளித்து எங்கள் பிறவிக்கடனை தீர்க்க வழி வகுத்தாயே! 🌸🌸🌸
ravi said…
Shriram

24th May

*Value Nama as Your Life*


God has endowed man with the unique gift of speech; will it be proper to employ it for anything but the chanting of Nama? How can we afford using the tongue for futile chatting about mundane matters, instead of employing it for nama-smarana whereby we can attain God? You buy books for the purpose of study; if you merely use them for a pillow, how can that impart knowledge? Therefore, I say, employ this precious gift of speech for nama-smarana. God has blessed us with sound health and robust legs; had we rather not be legless if we do not employ them for the attaining God?

You have before you the example of Brahmananda. He devoted his entire life and energy to nama-smarana, to which he stuck heart and soul. You may not be able to emulate him, but the least you can do is to love Nama no less than you love the body. In the present times of Kali yuga, every day means further digression from faith in God. Be vigilant lest you lose faith. If scepticism overtakes you, resort to nama-smarana with redoubled vigour. Trust in me in this regard, if not in worldly matters.

Do not exploit Nama for a worldly motive. Nama-smarana should be done for its own sake, and you shall get genuine bliss from it. Take stock every day of how much time you devoted to nama; resolve to spend at least part of the day in practicing Nama and thereby your faith shall become firmer. True contentment will be fostered by repeating Nama. Nama is self-existent and natural; persist in it despite doubts and distractions, for they will disappear in course of time. It is the master remedy to uproot doubts and distractions. It is like money deposited in a bank; you can depend on it in times of need. Approach the Lord in all humility and complete surrender, and earnestly implore Him to grant you love for His name; this will definitely beget that love in you, and you will see Him in the true sense.

Desire destroys, or steals, one’s joy. It deprives one of the contentment which is the objective of life. Nama-smarana directs desire to the proper path, so desire will gradually die out, leaving pure bliss with us.

* * * * *
ravi said…
🌹🌺“ *ஜனமேஜயா* .... *உன் நோய் நீங்க பக்தியுடன் நீ ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று* , *நீ விரைவில் குணமடைவாய் என்ற யோகி பரசுராமர் - பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார்.

🌺அதனால் அவரது மகனான ஜன மேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு செய்தான்.

🌺அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜன மேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது.

🌺ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால் பீடிக்கப்பட்டான்.
சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜன மேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார்.

🌺அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவ குரு பிருஹஸ் பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தார்கள்.

🌺தற்போது குருவாயூர் கோவில் இருக்கும் இடத்தை பார்த்த இருவரும் இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினர். நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.
இருவரும் பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

🌺யோகி பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரசுராமரே இந்த கிருஷ்ணரின் விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய முடிவெடுத் திருக்கிறோம். இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டார்கள்.

🌺மூவரும் சரியான இடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான் உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து வணங்கி நின்றார்கள்.

🌺அப்போது சிவ பெருமான் இங்கேயே விஸ்வ கர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார்.அதன்படி கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரின் விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தார்கள்.

🌺ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார்.
சிவபெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி மம்மியூர் மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.

🌺யோகி பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து ஜனமேஜயா....உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று. குருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார்.

🌺ஸ்ரீ கிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும் அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி ஜனமேஜயா உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகி விடும் என்று கூறினார்.

🌺நோய் முற்றிலும் நீங்கிய ஜன மேஜயன் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து குருவாயூரப் பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார்.

🌺பின்பு மக்களிடம் உடல் நலம் குன்றி யவர்கள் இந்த புஷ் கரணியில் நீராடிப் பக்தியுடன் குருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று அறிவித்தார்.

🌺நாமும் நம்முடைய உடல் நலம், மன நலம் மேம்பட ஸ்ரீ குருவாயூரப்பனை வணங்கி வாழ்வில் உயர்வு பெறுவோம்

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 16

https://chat.whatsapp.com/J1S09qPqdUD9LcbrCQupYh

*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
ravi said…
மதுரையிலே வீற்றிருப்பாள்

மனசுக்குள்ளே பூத்திருப்பாள்

மீன் போன்ற விழியால் இந்த

மேதினியைக் காத்திருப்பாள்

மீனாள் எனும் நாமம் கொண்டாள்

ஈசனிடம் காதல் கொண்டாள்

வீரங்கொண்ட இராணியவள்

வேதம் போற்றும் தேவியவள்

திக்விஜயம் செய்தவளாம்

திக்கெட்டும் வென்றவளாம்

தித்திக்கும் தேனவளாம்

எத்திக்கும் நிறைந்தவளாம்

பட்டுப்போல் எழில்மேனி

பரந்திருக்கும் கருங்கூந்தல்

பரமசிவன் மேனியிலே

பாதியான பார்வதியாம்🪷🪷🪷
Kousalya said…
அருமை... சொக்கனை சொக்கவைத்த சொக்கியே ..பரமனின் பாதியான பார்வதியே....அற்புதம்..🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தனக்குத் மிஞ்சித் தர்மம்” என்பதற்கு நான் புது வியாக்யானம் செய்கிறேன்: எது உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமோ, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities-க்குத் தேவயானதைத் தான் ‘தனக்கு’ என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ‘தனக்கு’ என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். ஸொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக்கொள்ளாவிட்டால்தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களை (லக்ஷரிகளை)ப் பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ”தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லை” என்று கைவிரித்தால் அது நியாயமில்லை. ஆனதால், தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ”தனக்கு மிஞ்சித் தர்மம்”. ”தர்மம் பண்ணியே ஆகவேண்டுமே! வேதத்தில் ‘தர்மம் சர’ என்றும், படிப்பு ஆரம்பத்திலேயே அவ்வை ‘அறம் செய விரும்பு’ என்றும் சொல்லியிருப்பதைச் செய்தேயாக வேண்டுமே! ஆனதால், நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகவும் செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டு ‘தனக்கு மிஞ்சும்’ படிப் பண்ண வேண்டும்” என்றே இந்த வசனத்தை அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்* அப்படிச் செய்தால் எவனுமே தர்மத்துக்காகச் சேமித்துத்தான் ஆகவேண்டும் என்றாகும். அதாவது, எவனுமே கடன்படமாட்டான்! இது ஒரு பெரிய ஸ்வய உபகாரம்!

ravi said…
இப்போது ஸர்க்காரே கடன் வாங்குவதாக ஆகிவிட்டிருக்கிறது! அதே வழியில் வேண்டாத வஸ்துக்களையெல்லாம் ஜனங்களும் அத்யாவச்யமாக்கிக் கொண்டால் எல்லாரும் கடனாளியாக வேண்டியதுதான். கடன் வாங்காமலிருப்பதே பெரிய உபகாரம். ஏனென்றால் நாம் கடன் வாங்கிச் செலவழிக்கிறபோது, நாம் தர்மம் பண்ண முடியாது என்பதோடு மற்றவர்களையும் கடன் வாங்கி டாம்பீகம் செய்யத் தூண்டுகிறோம். பிறத்தியாருக்கும் ஸாத்யமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடுகிற விதத்தில் எவனொருத்தனும் டாம்பீகமாக வாழ்கிறதுதான் பெரிய ஸமூஹ த்ரோஹமான கார்யம். அநாதியான நம் சாஸ்த்ரங்களிலிருந்து நேற்று காந்தி வரையில் சொல்லி வந்த எளிய வாழ்க்கையை (simple living) வசதியுள்ளவர்களும் மேற்கொண்டால் எந்தக் கம்யூனிஸமும், வர்க்கப் போராட்டமும் வரவே வராது. எளிய வாழ்க்கையால் இவன் நிறைய மிச்சம் பிடித்து தர்மமும் பரோபகாரமும் செய்வது ஒரு பக்கம்; இதைவிட முக்யமாக மற்றவர்களுக்கு ஆசை அஸூயை, கடன் இவற்றை ஏற்படுத்தாமல் இருக்கிறானே, இதுதான் பெரிய உபகாரம். ‘வரவே சிறுத்து, செலவே பெருகினால் அது திருடு’ என்றே ஆன்றோர் மொழி இருக்கிறது. கடன் வாங்கின பணம் இன்னொருத்தனுடையதுதானே? அந்தப் பணம் தனக்கு வருமா, வருமா என்று இவன் திருப்பிக் கொடுக்கிற வரையில் அவன் திருட்டுக் கொடுத்துவிட்டது போல அவஸ்தைப் பட்டுக் கொண்டுதானே இருப்பான்? அதனால்தான் இதைத் திருடு என்றே சொல்லியிருக்கிறது. ”கடன் பட்டார் நெஞ்சம்” மட்டுமில்லாமல் ”கடன் கொடுத்தார் நெஞ்ச”மும் கலங்கும்படியாக இப்படி இரண்டு சாராருக்கும் அபகாரம் பண்ணுகிற இரவல் பழக்கத்தை விடுவதே பெரிய உபகாரந்தான்.
ravi said…
🌹🌺 “Janamejaya....Your illness will be cured, you will repent to Sri Krishna with devotion and you will soon get well - a simple story explaining about Yogi Parasurama 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 After the Mahabharata war, King Paritsithu, who ruled for a long time, was bitten by a snake named Dattaka and died.

🌺So his son Jana Mejayan got angry with all the snakes and performed a snake sacrifice and made all the snakes in the world fall into the sacrificial fire.

🌺Sage Asthigam who saw it said to Jana Mejayan please stop this deadly sacrifice. He said, "Don't kill thousands of serpents who know no sin." Immediately the Yagya was stopped for the king to accept the words of the sage.

🌺But due to the sin of killing snakes Janamejaya was afflicted with leprosy.
After some time Parasurama had a conversation with Jana Mejayan in his ashram in the land of Kerala. Janamejaya said I wish you to recover from this deadly disease soon.

🌺 At that time, as requested by Uddhava, Deva Guru Brihas Pati and Lord Vayu came to Kerala to search for a suitable place to consecrate the idol of Krishna.

🌺 Seeing the current location of the Guruvayur temple, both said in awe that this place is so beautiful. They decided that our Swami can be sanctified here.
Both came to Parasurama's ashram.

🌺Yogi Parasurama welcomed and entertained them. We have decided to consecrate this idol of Lord Parasurama here. They asked him to show me a suitable place for consecration.

🌺When the three were looking at the right place, Lord Shiva was sitting near the Rudra Tirtha with his cloak. All three bowed down to him.

🌺 Then Lord Shiva built a temple here with the help of Vishwa Karma and consecrated this idol and worshiped it. He blessed everyone with prosperity and accordingly the temple was built. Guru and Vayu consecrated the idol of Krishna.

🌺 Lord Shiva himself anointed the idol of Sri Krishna.
Lord Shiva got up at a place nearby and started blessing the devotees with the name Mammyur Mahadeva.

🌺Yogi Parasurama called Janamejaya and said to Janamejaya...your disease will be cured, bathe in this Pushkarani daily with devotion. Don't repent of Krishna. Guruvayurappan said that you will get well soon.

🌺 Janamejayan worshiped Shri Krishna, Mammyur Mahadev and Mother Parvati daily. A few months passed. One day Krishna appeared before him as Guruvayurappa and Janamejaya performed his penance. He said that now your disease will be cured.

Jana Mejayan, who was completely cured of his illness, decided to build a temple in the best possible way and completed the construction of a great temple for Guruvayurap Pan.

🌺Then he announced to the people that those who are ill will get rid of their illness if they bathe in this bush karani and worship Guruvayurappan with devotion.

🌺 Let's worship Sri Guruvayurappan to improve our physical health and mental health and get higher in life.

🌺🌹Vayakam valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை - 24.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-58

ஆற்றுப்படைக்கருள் செய்தல்!!

மூலம்:

பொன்சொர்க்க நாடு புரந்தோய்! செந்நீர்ப்புலைப் பூசைபுகல்
வன்சொற் கவிக்கு, மலையிடித் தாய்! உன்னை வாழ்த் தெடுக்கும்
என்சொற்(கு) அணுத்துணை யேனும் இரங்கி இனிதருள்வாய்
மென் சொர்க்க மாதர் மலிசீர்ப்பழனியில் மேயவனே (58).

பதப்பிரிவு:

பொன் சொர்க்க நாடு புரந்தோய்! செந்நீர்ப்புலைப் பூசை புகல்
வன் சொல் கவிக்கு, மலை இடித் தாய்! உன்னை வாழ்த்து எடுக்கும்
என் சொற்கு அணுத்துணையேனும் இரங்கி இனிது அருள்வாய்!
மென் சொர்க்க மாதர் மலி சீர்ப் பழனியில் மேயவனே!! (58).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழனாபுரியாண்டவனிடம், அவன் நக்கீரரின் ஆற்றுப்படைக்குப் பேரருள் செய்ததை மொழிந்து, தனக்கும் அருள் பொழிய வேண்டுமாய் உரிமையுடன் வேண்டுகிற பாடலே இந்த 58வது அலங்காரம்.

சொர்க்கலோகத்து மென்மையான மாதர்களான அரம்பை ஆதியோர் நிறைந்திருக்கும் பெரும் புகழ் கொண்ட பழனாபுரியில் உறையும் எங்கள் இறைவனே!!வானுலகத் தேவர்கள் வாழும் பொன்சொர்க்கபுரியாம், இந்திர உலகத்தைக் காத்து தேவர்களுக்கு வாழ்வளித்த தேவ, தேவ, தேவாதி தேவப் பெருமாளே! நாள்தோறும் திருப்பரங்குன்றத்திலுள்ள செம்மையான நீர் பரவிக் கிடக்கும் சரவணப் பொய்கையில் நீராடிப் பூசை புரிந்த வலிமையான சொல்லாற்றல் மிக்க நற்கீரருக்கு அருளும் பொருட்டும், அவர் வாய் மொழியான திருமுருகாற்றுப்படையை உலகம் அறிந்து, அதனால் உய்யும் பொருட்டும், அவருக்காக மலையை இடித்து, கற்கிமுகி என்னும் பூதத்திடம் இருந்து அவரைப் புரந்து அருள் பாலித்தவனே! உன்னையே நித்தம் வாழ்த்திப் பாடும் என் சொல்லுக்காக, அணு அளவேனும் இரங்கி இனிது அருள்வாய், கருணைப் பெருங்கடலே!

பழனிப்புங்கவ! நன்சொல் இன்சொல் வன்சொல்லெல்லாம் சொல்லும் சொல்வன்மையிலேன்; புன்சொல்லே ஆனாலும் உன்சொல்லே நித்தம் நவிலும் உன் சேயான நாயேனுக்கும் உந்தண்ணருளே தழைத்திட, உன்செவ்வாய் கனிந்து அருள்செய்வாய் சேயோனே!!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
மனமெல்லாம் அம்மா உன் மணம் வீசுதே

உளமெல்லாம் உன் புகழைத் தினம் பேசுதே

நிலவெனும் உன் வதனம் நினைவினில் உலவிடும்

கருவிழிக் கருணையில் மனம் தினம் நனைந்திடும்

வருவதும் போவதும் இல்லாமல் போகட்டும்

இன்பமும் துன்பமும் ஒன்றென ஆகட்டும்

நானெனும் அகங்காரம் உள்ளம் விட் டோடட்டும்

இருப்பதும் நிலைப்பதும் உன்நினை வாகட்டும்🪷🪷🪷
ravi said…
24.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 62)

Sanskrit Version:

ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।
सङ्गात् संजायते कामः कामात्क्रोधोऽभिजायते।। 2.62 ।।

English Version:

Dhyaayato vishaayaanpumsah:
sangasteshUpajaayate |
sangaat samjaayate kaamah: |
kamaatkroDhoBhijaayate ||

Shloka Meaning

As man contemplates upon the sense objects, arises attachment to them.
From attachment arises desire towards those objects. From desire, arises anger.

Jai Shri Krishna 🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்


ஆசார்யாள்” என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது. பத்ரிநாத்தில் அவர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்பாதரையும், பரமகுரு (குருவுக்கு குரு) வான கௌடபாதரையும் ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாகவே பார்த்து, அப்போதுதான் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி, அடிக்கு அடி அவர்களை நமஸ்காரம் பண்ணினார், என்று சொல்கிறதுண்டு. இவரே அந்த தக்ஷிணாமூர்த்தியின் அவதாரந்தான். குருவின் மஹிமையை ஆசார்யாள் ஒரு இடத்தில் ச்லாகித்துச் சொல்லும்போது, ”பித்தளையைக் கூடப் பொன்னாக்குகிற ஸ்பர்சவேதி மாதிரி குருவானவர் பித்தளை மனஸுக்கரார்களையும் மாற்றித் தங்கமாக ஜ்வலிக்கச் செய்பவர் என்று சொன்னால்கூட குரு மஹிமையை உள்ளபடி சொன்னதாகாது. ஏனென்றால் ஸ்பர்சவேதியில் இருந்த பித்தளை தான் மட்டுமே ஸ்வர்ணமாக ஆகுமே தவிர, மற்ற பித்தளை வஸ்துக்களை ஸ்வர்ணமாக்குகிற ஸ்பர்சவேதியாக மாறாது. ஆனால் குருவை ஆச்ரயித்த சிஷ்யனோ, தான் பூர்ணத்வம் பெறுவதோடு மட்டுமின்றி, தானும் குருவாகி மற்றவர்களுக்குப் பூர்ணத்வம் தருபவனாகி விடுகிறான். அதனால் குரு ஸ்பரிசவேதிக்கும் மேலே” என்கிறார்*. காசியில் பரமேஸ்வரனே சண்டாள வேஷத்தில் வந்துபோது, ”ஆத்ம ஞானியான ஒருத்தன் பிராம்மணனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை;
ravi said…
அவன் சண்டாளனாகப் பிறந்தவனாயிருந்தாலும் ஸரி, அவனே எனக்கு குரு” என்று பரம விநயமாகச் சொன்னார் – ஜகதாசார்யர் என்று பிருதம் பெற்றவர் இப்படி நடுவீதியில் சொன்னார்*. குரு பரம்பரைக் கதைகள் என்று வைஷ்ணவர்கள் போற்றிப் பாராயணம் பண்ணும் விருத்தாந்தங்களில் நம் நெஞ்சைத் தொடுகிற ஏராளமான குருபக்தி சரித்திரங்களைப் பார்க்கிறோம். பெருமாள் கோயில்களிலும் பாருங்கள், ஆழ்வார்கள் ஸந்நிதி, முக்யமாக ஆண்டாள் ஸந்நிதி, தென்கலைக் கோயிலானால் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாசார்யார் முதலியவர்களின் ஸந்நிதி, வடகலைக் கோயிலானால் வேதாந்த தேசிகரின் ஸந்நிதி ஆகியவற்றில் எத்தனை பக்தியோடு, விமரிசையோடு ஆராதனை நடத்துகிறார்கள்? ராமாநுஜருடைய ஜன்ம ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூரில் பெருமாளே இரண்டாம் பக்ஷம்தான்;’ உடையவர், உடையவர்’ என்று தங்களுடைய ஆசார்ய புருஷருக்கு ஏற்றம் தந்து, அவருக்குத்தான் நித்யப்படி பூஜை, பத்து நாள் உத்ஸவமெல்லாம் ரொம்பவும் பெரிய ஸ்கேலில் செய்கிறார்கள்.
ravi said…
உடையவர் ஸந்நிதிக்கு மேலே தங்கத்திலேயே விமானம் வேய்ந்திருக்கிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இப்படித்தான் ஆண்டாளுக்கே பிரதான்யம். ‘கோதை, கோதை நாயகி’ என்று கொண்டாடுவார்கள். மதுரையில் மீனாக்ஷிக்கே பிரதான்யம், ‘மீனாக்ஷி கோயில்’ என்று சொல்வது, ஸுந்தரேஸ்வரர் அவளுக்கு அப்புறம் தான் என்பதுபோல், இங்கே ரங்கமன்னாரை (கண்ணனை) இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு ஆண்டாளைத்தான் முதலில் வைத்து ‘ஆண்டாள் கோயில்’ என்றே சொல்கிறார்கள். நம்மாழ்வார் அவதாரம் பண்ணின ஊருக்கு ஆதியில் ‘குருகூர்’ என்று பெயர். அப்புறம் அவருடைய ஜன்ம ஸ்தலமானதால் அதற்கு ‘ஆழ்வார் திருநகரி’ என்றே பெயரை மாற்றி விட்டார்கள். அங்கே அவருக்கு நடக்கிற உத்ஸவமும் ரொம்ப விசேஷமானது. இப்படியே ஒவ்வொரு ஆழ்வாருக்கும் செய்கிறார்கள்.
ராமாநுஜருக்கு முன்னும் பின்னும் வந்த ஸம்ப்ரதாய முக்யஸ்தர்களான நாதமுனிகள், ஆளவந்தார், மணக்கால் நம்பி, திருகச்சி நம்பி, கூரத்தாழ்வார், பட்டர், நஞ்சீயர் முதலான பலருக்கு விக்ரஹங்கள், பூஜையெல்லாம் அநேக ஆலயங்களில் பார்க்கிறோம்.
இந்த அளவுக்கு சிவாலயங்களில் நாயன்மார்கள், மாணிக்கவாசகர், சைவமதக் கோட்பாடுகளையும் புஸ்தகங்களையும் தந்த ஸ்ரீகண்டாசார்யார், மெய்கண்டசிவம், உமாபதி சிவாசார்யார் முதலியவர்களுக்குச் சிறப்புக் கொடுக்கவில்லைதான்!
(சங்கர) ஆசார்யாளையும் அவருக்கு முன்னும் பின்னும் வந்த அத்வைத ஸம்பிரதாயப் பெரியவர்களையும் எடுத்துக் கொண்டாலோ ஆலய விக்ரஹம், வழிபாடு இவற்றில் ஸைஃபர் என்றே சொல்ல வேண்டும். ஆசார்யாளுக்கு மட்டும் அபூர்வமாகச் சில கோயில்களில் பிம்பமிருக்கிறது. காஞ்சீபுரத்திலும் சுற்றுபுறங்களிலும் மாத்திரம் இது கொஞ்சம் நிறையவே இருக்கிறது. மாங்காடு, திருவொற்றியூர் இப்படிச் சில ஸ்தலங்களிலும் ஆசார்ய பிம்பங்கள் இருக்கின்றன. ஆனாலும் மொத்தத்தில், நான் அடிக்கடி சொல்வது போல, கோயில் விக்ரஹங்களின் ‘ஸென்ஸஸ்’ பார்த்து ஒரு ஸித்தாந்தத்தின் ‘இன்ஃப்ளுயென்’ஸை கணிப்பது என்றால், இந்தியா தேசத்திலே அத்வைதம் என்று ஒரு வைதிக மதம் இல்லவேயில்லை என்றுதான் முடிவாகும்!
இதற்குக் காரணம் அத்வைதிகள் சைவம், வைஷ்ணவம் இரண்டையும் சேராத, ஆனால் இரண்டையும் ஒரு அளவுவரை ஒப்புக் கொள்கிற ஸ்மார்த்தர்களாக இருப்பதுதான்.*1
நான் சொல்லவந்த விஷயம் ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில் மதாசார்யர்களிடத்தில் விசேஷ பக்தி காட்டுகிறார்கள் என்பது.
ராமாநுஜருடைய நேர் சிஷ்யர்கள் அவரிடம் வைத்திருந்த பக்தி அஸாத்யமானது. உயிரையே கொடுப்பது என்கிறதற்கேற்க, கூரத்தாழ்வார் என்பவர் ராமாநுஜருக்காகப் பிராணத் தியாகமும் பண்ணத் தயாராயிருந்திருக்கிறார். இவர் காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரியாதை வாசகத்துக்குப் பெயரெடுத்த வைஷ்ணவர்களே பக்தி முதிர்ச்சியில், தாங்கள் ரொம்பவும் பெரியவராக நினைக்கிற வேதாந்த தேசிகரை ”தேசிகன்” என்று ஒருமையில் அழைப்பதாகச் சொன்னேனல்லவா? அதுபோலவே கூரத்தாழ்வாரைக் ”கூரத்தாழ்வான்” என்றுதான் சொல்வார்கள். வெறுமனே ‘ஆழ்வான்’ என்று வைஷ்ணவர்கள் சொன்னாலே அது கூரத்தாழ்வார்தான். (‘ஆழ்வார்’ என்று ‘ர்’போட்டுச் சொன்னால் அது நம்மாழ்வார்தான்)
ravi said…
*ராமனும் இந்திரஜித்தும்*

*ராமா*

தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு கண்டிலை நீ ..

நானும் உனைப் போல் ராவணன் சொல் மீறியதில்லை

பெண்ணின் மோகம் வரம் தந்து அழிந்தான் தசரதன் ...

பெண்ணின் மோகம் கவர்ந்து வந்து அழிகிறான் தசமுகன்

தான் எடுத்த முடிவு சரிவை காண சாய்ந்தான் தசரதன் ...

தான் எடுத்த முடிவு அதர்மம் காக்க வீழ்ந்தான் தசமுகன்

பிள்ளை பாசம் பேதலித்துப் போனான் தசரதன் ...

பெற்ற பாசம் தான் சீரிழிய போருக்கு என்னை அனுப்பினான் தசமுகன்

*ராமா* விதியின் கோலம் மதி வேலை செய்ய மறுத்த நேரம்

இந்திரனை வென்றேன் சந்திரனை தொட்டேன் ...

*ராம சந்திரன்* தம்பியின் பாணமதில் பள்ளி கொண்டேன் ..

மீளா துயில் அன்றோ இது மீண்டும் வருவேனோ அறியேன் ..

மீண்டும் பிறந்தால் என்னை உன் தம்பி என்றே சொல்வாயோ *ராமா*

உடம்பெல்லாம் விஷம் ... உள்ளமெல்லாம் பெருங்காடு .. உதட்டிலே பழரசம் ... சிவமயம் அங்கே மறைந்து போனதே ... *ராமா* ...

மன்னித்து விடு என்னை ஈன்றவனை ...

சீதையை கொடுத்து விடு என்றேன் ..

எனக்கே சிதை மூட்டும் கதை அவனை வதை செய்து விடும் *ராமா*

மன்னித்து விடு என்னை ஈன்றவனை

*ராமன்* சிரித்தான் ...

உன்னால் பெருமை உச்சம் தொடும் ..

இமயம் கண்டோர் சமயம் அறிந்து வந்தே அபயம் தருவார் ..

உன் தந்தை இறப்போன் இல்லை என்னுள் கலப்போன்...

கண் மூடு ...காட்சிகள் மாறும்

கண் மூடினான் இந்திரஜித் ...

அஸ்தி கரைந்தும் இன்னும் வாழ்கிறான் இமய மலை சாரலில் 🪷🪷🪷
ravi said…
பரப் ப்ரம்ம ஸ்வரூபிணீ

பரமேசி ஜகன்மாதா

சிம்மத்திலே சீறும் சிம்ம வாஹினி

சிவனுடன் விடையேறும் பார்வதி தேவி நீ

நடனத்திலே களிக்கும் தில்லை சிவகாமி நீ

புவனத்தை ஆளுகின்ற புவனேஸ்வரியும் நீ

தாடங்கத்தால் அன்றொரு நாள் தண்ணிலவை அமைத்தாய்

ஊமையைப் பேச வைத்தாய் கவிப் பெருக்கோட வைத்தாய்

வேதங்கள் போற்றிடவே வீற்றிருக்கும் தேவி

பாதங்கள் பற்றிக் கொண்டோம், காத்திட வருவாய் நீ🪷🪷🪷
ravi said…
🌹🌺“ *நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது அதை கை விடுவது அல்ல.. அதற்கு வழி/விடை* - *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺ஓர் இளைஞன் சிவா, மருத்துவரிடம் வந்தான். சார் “எனக்கு எப்போதும் தலையை வலிக்கிறது’’ என்றான்.

🌺“உங்களுக்கு பிரச்னைகள் அதிகமா?” என்று கேட்டார் மருத்துவர். “ஆமாம், தொழிலில் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன டாக்டர்” என்றார் இளைஞன் சிவா .

🌺மருத்துவருக்குப் புரிந்தது, இது உடல்நோய் அல்ல, மனநோய் என்று. அதை வந்தவருக்குப் புரிய வைக்க வேண்டுமே... எனவே, தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு டம்ளரைத் தந்து, அதைக் கையில் பிடித்திருக்கச் சொன்னார்.

🌺ஒரு நிமிடம் ஆனது. இரண்டு நிமிடங்கள் முடிந்தன. சிவாவுக்கு லேசாக கை வலிக்கத் தொடங்கியது.

🌺“டாக்டர், கை வலிக்கிறது...” என்றான் சிவா. “பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் பிடித்திருங்கள்...” என்றார் டாக்டர். மூன்று... நான்கு... ஐந்து நிமிடம் முடிந்தது.
சிவா வெறுத்துப்போய், “டாக்டர், கை அதிகம் வலிக்கிறது...” என சிவா அலற ஆரம்பித்தான்.

🌺டாக்டர் டம்ளரைக் கீழே வைக்கச் சொல்லிவிட்டு, சொன்னார். “உங்கள் நோய்க்கான காரணமும் இதுதான். நீங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் சுமந்துகொண்டே இருப்பதால், அவை உடம்பில் வலியை உண்டாக்கிவிட்டன.

🌺அவற்றை ஆராய்ந்து உடனடியாகத் தீர்வு கண்டிருந்தால், வலித் தொல்லையால் நீங்கள் அவதிப்பட்டிருக்க மாட்டீர்கள்’’ என்றார்..

🌺நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டபின், வளர்ச்சிக்கான யோசனைகளைச் சிறப்பாகச் செய்யலாம். நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது அதை கை விடுவது அல்ல..

🌺நம் பிரச்சனைகளை ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி மீது அர்ப்பணிப்பு செய்து விட்டு அவற்றை ஆராய்ந்து மற்றவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால், நமக்கு புதிய பிசினஸ் வாய்ப்புகள் உருவாகலாம்.

🌺பேருந்து தாமதமாக வருகிறது என்ற பிரச்சனைதான், ராபிடோ பைக் சவாரி நிறுவனம் உருவாகக் காரணம். ஊபர், ஓலா ஸ்விக்கி, ஸொமேட்டோ என எல்லா நிறுவனங்களும் உருவாகி ஜெயிக்கக் காரணம்.

🌺மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்த்ததால்தான். பிரச்சனைகளை சுமக்காமல், தீர்வு காண முயன்றால், மிகப் பெரிய பிசினஸ் ஐடியா நமக்குக் கிடைக்கும்!....

🌹🌺நம் பிரச்சனைகளை ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி மீது அர்ப்பணிப்பு செய்ய உள்ள ஒரே பிணைப்பு ஸ்ரீ கிருஷ்ண மகா மந்திரம்

🌹🌺ஹரே ராமா ஹரே ராமா..ராம ராம ஹரே ஹரே...ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா...கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

🌺இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், நம் ஒவ்வொருவருடைய வேண்டுதல்கள், பிரச்சனைகளின் தீர்வு ஸ்ரீ கிருஷ்ணனை சென்றடைய வழியேற்படுகிறது. என முடித்தார் டாக்டர்

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
Experiences with Maha Periyava: Sabarimala Yatra

We lived in Mylapore then. Every morning and evening, twice a day, I would go to the Kapāleeśwara temple for Śiva darśan.

ravi said…
Periyava would have bouts of pain in his chest. Ramakrishnaiyer, the homeopath–he was not a doctor - would consult his Homeopathy dictionary and give some small white pills that looked like lizard’s eggs. Periyava would take the pills for two days or so and then would find some relief. That was the time when Ayyappa and Sabarimala were becoming popular. Crowds dressed in black dhoti would come to the temple. We associate black clothes with Di Ka (Dravida Kazhagam, a political party), so I was puzzled. I made enquiries and one of them said, “Oh, don’t you know! We are going to Sabarimala. Such a powerful diety! Those without children are blessed with children. The sick are healed! Verily a living god!”

ravi said…
I was then a youngster and had great faith. That was thirty-five years ago. So I vowed to make a pilgrimage to Sabarimala so that Periyava may be cured of his bouts of pain in the chest. I went to Periyava and said, “I am going to Sabarimala. I have taken a vow. Periyava must bless me and give me his blessings.”

“What Sabarimala? What this sudden desire? Why go to places when you are with me?

Why ask me?”

“I have already made a vow and must fulfil it. Periyava must be gracious.”

ravi said…
Periyava took a piece of cloth and flung it on me. “Earlier those that went to Sabarimala wore white dhotis. Brahmins did not drink or eat meat. Going to Sabarimala therefore did not demand any special rigour. Wearing black is a recent habit. It was started because those that eat meat and drink throughout the year, wore it as a sign of repentance. You need not. When you go into the temple you may drape this towel around you. There is one more thing. You must do as I say. You must buy one hundred lemons and carry it in a sling bag. You must not eat anything except this fresh lemon. You must not make juice from it, but eat it raw.”
I lived on these fresh lemon fruits for forty days. It was all by Periyava’s grace that I could eat it and subsist on it. I was ready to go and got into Nagaraja Iyer’s car and we left for Sabarimala.
ravi said…

I smashed eighteen coconuts on the eighteen steps when I reached the shrine on the mountain. Then devotees went up to the Melsānthi for prasadam. I wanted prasadam for Periyava for it was for his sake that I had come. So I went up to him.

“Where are you from?”

I said I was serving as Periyava‟s attendant.”

“Ah, tirumaeni!” (lit. auspicious form/body; a way of addressing royalty and saints)

“Yes, tirumaeni.”

"It is because of tirumaeni that we are doing so well. We get a crore of rupees regularly and everything goes on well.”

“I want some prasāda.”
ravi said…
At once the priest took a large container of ghee, and emptying it on the idol, collected it in a bottle that would hold at least one to one and a half kilos, to the brim. Then he took vibhūti with both his hands, twice over, and showered it over the deity. This too, he collected and gave me. I packed the prasāda carefully. I prostrated and offered him five hundred rupees. I bought two bottles of aravaṇa pāyasam for myself. I could eat after I had completed the worship and ended the pilgrimage. I then began my return journey.

ravi said…
On the way back, I took the route via Ernakulam. It does not matter what route you take on your return. There are two routes, one via Vandiperiyar, the other via Salakkayam. I reached Ernakulam via Salakkayam. A lawyer, who came for darśan and was well-known to me, a friend, took me to his house. I had a meal there and got ready to leave, when he said, “You must not refuse me this. My mother - she is ninety – lives in a village nearby. She will be delighted to see someone from Periyava. Let us go there before you leave.”

ravi said…
So we left for the village called Kollengode. The gentleman‟s mother was so happy to see me. She originally hailed from the Nangavaram. Her name was Angacchi. She offered me coffee and when I refused it and opted for buttermilk instead, served me some. After a short while, I got ready to leave, when she said, “You cannot go away without seeing Mama, Krishnaiyer. Hey, you child! Come here and take this lad to Mama.”

I knew neither Krishnaiyer nor Ramaiyer! Anyway we went out and in the house across the road, a very aged man sat reclining on a chair. He was ninety-five, I learnt.

“Hey, Raju, who is it?”

I was introduced. “I serve Periyava” I said.
ravi said…

The old man got up and fell down full length in prostration to me and held on to my feet. I was shocked and sprang back.

“You can‟t do this! You are so elderly and I am but a child. It is sinful!”

“I did not offer my prostrations to you, but to Periyava, Śarveśvaran! Don‟t you know that he is none other than Bhagavān, Īsvara! Don‟t you know that Periyava is none other than God himself!

People from Thanjavur are intelligent but you seem to be a dullard.”

“What makes you say that? Are you saying it because everyone says so? Everyone sings praises of Periyava!”

ravi said…
Listen! Many decades ago, Periyava came to Kerala and stayed for forty-five days in our town. Every morning Periyava would be up by three o‟clock and would sit for an hour of japa. Then after his snāna and daily regimen, would perform the ritualistic Candramoulīśvara worship. After this, he would rush in for five minutes and have a sparse name-sake meal. Then he would be back again with the devotees to discourse on a spiritual topic. It would go on like this, pūja, prasādam, meeting devotees, endlessly, and then again the same thing all over again in the afternoon, evening and night. He hardly ate and slept for barely three hours every day. One day I prayed to Periyava, Periyava must do something for me! ‟

ravi said…
What is it? ‟

“Periyava is none other than Guruvayurappan, Ernakulattuappan. This endless round of work and lack of sleep has caused heat in Periyava‟s body. The eyes are flaming red with heat. Periyava must permit me to give him an oil-bath. Kerala is well-known for its medicinal oils. Periyava must be gracious and let me do this.

“Alright. Come on Saturday‟ said Periyava.”

ravi said…
So I cured oil with herbs and roots and on Saturday morning took it to Periyava. Periyava allowed me to apply the oil on his head and limbs. I saw then that he had the Chakravarti rekhā on his head. He had the conch and disc on his hands. On the soles of his feet I saw Padmarekhā. You say that you are from Thanjavur, people from there are smart, but you seem to lack intelligence. You say that you serve Periyava but you have not seen these lines on his body! Don’t be deceived because he urinates and defecates like everyone else. He is fooling you. He is none other than Īswara himself!”

ravi said…
He was talking to me along these lines. After a while, I prepared to leave when he said, “Wait for a minute” and went in. He came back holding eighteen rudrākṣas, starting from a single-faced one up to an eighteen-faced one. He put all of them into my hands and said,” Take it, my boy. I have kept these with care for a long time now.

You must have these!”

I accepted the beads and again the old man caught my hands and said, “You must promise me one thing.” “What promise?”

“You must promise to serve Periyava till the last breath. Others will trouble you, try to get rid of you. A rogue may come along and throw you out. Never mind that. Sit on the pyol outside the Maṭha and watch over Periyava, but don’t leave him. Be a loyal servant to him, never leave him!” Then he served me some buttermilk.

“There is one more thing. Tell him that I prayed to him not to walk. He walks a lot. If the lines on his feet are wiped out then it will spell calamity to the world. So he must not walk. One more thing. You must offer twenty-four prostrations to him on my behalf” requested the old man.I gave him my assurance and left.

I returned by taxi. Periyava was in the middle of some forest, some little hamlet called Kattukodipuram, I think, near Nagalapuram. The journey was awful, the road full of craters and bumps. It was with a lot of difficulty that I reached his presence. Periyava was resting on a piece of gunny-sack. I placed the ghee and sacred ash in front of Periyava and prostrated to him. At once Periyava opened the bottle of ghee and ate it all up, more than a kilo and a half, all at one go! Then picking up the sacred ash that was wrapped in a leaf, emptied the whole of it upon his head. Before I could speak,

Periyava said, “So you went to Sabarimala? What did that Krishnaiyer tell you?”

“He told me that Periyava was none other than Parameśvara himself!”

In a flash Periyava got up and stood holding his danda. He seemed about six feet tall in height and his eyes became fiery and red. He was verily
Śulapāṇī (Lord Shiva) with his trident, the Lord Parameśvara himself!

“Did he say that? Did he?”

“Yes and he wished to say to Periyava that if the lines on Periyava‟s feet are wiped out then it will spell calamity to the world. So he prays that Periyava must not walk.”

“Tell him that the lines will not fade. Tell him that I wear pādukas. Phone him and tell him.”

Later on I did telephone Krishnaiyer and convey Periyava‟s message.

Then I placed all the rudrākṣa beads in front of Periyava as an offering.

“They were gifted to you!”

“I am unworthy of such a rare gift and am an ignoramus. It is befitting only of Periyava to wear them.”

“How shall I wear these, like this?”

“I’ll have them strung” I said and I had them neatly strung together. Periyava wore them too. Periyava always wore rudrākṣa on pradoṣa days. Later he gave them to Bāla Periyava, though I have never seen him wear these or any other, not even during pūja. Pudu Periyava wears rudrākṣa on Pradoṣa days without fail.

Then I said, “I wish to ask Periyava something . . .”

“Ask me what you wish to.”

“Ramaiyers and Krishnaiyers have applied oil on Periyava‟s head and have seen the rekhās on his limbs and we who are with Periyava all the time and serve him have never seen anything.”

Periyava stretched out his legs and bent forward.

“Look at the lines on my head, on my feet, go on . . . come closer and feel the lines, if you like. Am I a policeman or TTR? What will I do to you? Must I wear a board around my neck announcing this, “Śankaracārya has these lines on his head‟ and so on?”

I touched the lines on his feet and felt them on his head.
Karuṇāmūrti is a word that applies only to him, no one else in the world. None can be as gracious as Periyava.

Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
ravi said…
*காசி இரகசியம்*!-
*அதிரவைக்கும் உண்மைகள்!*

இணையத்தில் படித்த அருமையான பதிவு!

காசி (வாரணாசி) பற்றி எல்லோருக்கும் தெரியும். புண்ணிய பூமி. பலர் பார்த்தும் இருப்பீர்கள்.

காசியில் இறந்தால் முக்தி, மோட்சம் என்று இந்து மதத்தினர்க்கு ஆழ்ந்த நம்பிக்கை.

பல வயதானவர்கள் தங்கள் அந்திம காலத்தை அங்கே கழிக்க பெரும் ஆவல் உண்டு.

இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கென்றே தங்குவதற்கு காசியில் பல இடங்கள் உண்டு.

அதில் ஒன்றுதான் "காசிலால் முக்தி பவன்"

அங்கே ஒரு விசித்திரமான rules உண்டு. 15 நாட்களுக்குதான் தங்க அனுமதிப்பார்கள்.

அதற்குள் இறப்பு இல்லை என்றால் அறையை காலி செய்து விட வேண்டும்.

இதை கேள்விபட்ட ஒரு ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவரின் அனுபவம் இங்கே.இனி அவர் பேசுவார்,,,

நான் முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் ஆச்சரியமாகவும், ஆர்வமாகவும் இருந்தது.

அங்கே வந்து தங்குபவர்கள் எந்த மனநிலையில் வருகிறார்கள்? அவர்கள் விரும்பியபடி மன நிறைவோடு தங்கள் பயணத்தை முடித்து கொள்கிறார்களா? என்ற அறிய ஆவல் ஏற்பட்டது.

அந்த முக்தி பவனில் ஒரு வாரம் தங்குவதற்கு அனுமதி பெற்று அங்கே தங்கி, அங்கே உள்ள வயதானவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடியதில் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டேன்.

Resolve all conflicts
Before you go!!

முக்தி பவனின் மேனேஜர் Mr.சுக்லா.44 வருடங்களாக அங்கே பணிபுரிகிறார்.

சுமார் 12,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பார்த்திருக்கிறார்.

அவரிடம் உரையாடியதில் கிடைத்த Core point.

வாழும் போதே அவ்வப்போது வரும் பிரச்னைகளை சரி செய்து விட வேண்டும். (குடும்பத்துடன், உறவுகளுடன், மற்றவர்களுடன்)

அதை விட்டு விட்டு இந்த முக்தி பவன் வரும் வரை (இறுதிக் காலம் வரும் வரை) வாழ்நாள் எல்லாம் அதை சுமந்து கொண்டு மனதளவில் அடிபட்ட காயங்களோடு இங்கு கடைசி நேரத்தில் அடைக்கலம் ஆகிறார்கள்.

செய்த தவறுக்கு வருந்துகிறார்கள். சரி செய்து கொள்ள அந்திம காலத்தில் முயற்சிக்கிறார்கள்.அவதிப்டுகிறார்கள்.

Mr.சர்மா என்பவர் இங்கே வந்த போது 16வது நாள் இறந்து விடுவேன் என்றார்.

14 வது நாள் என்னை கூப்பிட்டு, 40 வருடங்களுக்கு முன்பு முட்டாள் தனமாக சகோதரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டின் குறுக்கே சுவர் கட்டி எல்லோரையும் வருத்தப்படச் செய்தேன்.

என் சகோதரர்களை பார்க்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க.

சகோதரர்களை வரவழைத்தேன். அவர்கள் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்.

வீட்டு சுவரை இடித்து விடுங்கள். என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

சகோதரர்களும் கண் கலங்கி அவரை சமாதானப்படுத்தினார்கள்.

உரையாடிக் கொண்டிருக்கும் போதே, மன நிறைவுடன் அவர் மூச்சு நின்றது. அன்று 16வது நாள்

இது நிஜம். சினிமாக் கதை இல்லை. இது போல பல நிகழ்வுகள்.

வாழும் போதே எல்லாவற்றையும் மன நிறைவோடு ஒழுங்குபடுத்தி விட்டால் இறப்பு ஒரு முக்தி மோட்சமே " என்று முடித்தார்.

இதிலிருந்து என்ன புரிகிறது?

இந்த கணம் மட்டுமே நிஜம்.

அடுத்து என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது.

மன நிறைவோடு வாழ்வது நம் கையில்தான்.

*Resolve all conflicts Before you go!*
🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
எண்ணாதிருந்தாலும் அருளுவையே, என்னைக்

கண்ணால் பணித்தாண்டு அருள் உமையே

விண்ணாதி தேவரொடு, மன்னாதி மன்னவரும்

அண்ணன் கோவிந்தனும் அன்னையென வணங்கிடும் நீ

உலகினில் உழலுகின்றேன், உன்னை எண்ணும் எண்ணமின்றி

பிறவியில் மயங்குகின்றேன், உன்னைப் போற்ற நேரமின்றி

பேதையின் புலம்பலுக்குக் கோதை நீ வருவாயோ

வாதையைத் தீர்த்திடவே
தாயுன் மடி தருவாயோ🪷🪷🪷
ravi said…
25.05.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 63)

Sanskrit Version:

क्रोधाद्भवति संमोहः संमोहात्स्मृतिविभ्रमः।
स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति।।2.63।।

English Version:

kroDhaatBhavati sammohah:
sammohaatsmrtiviBhramah: |
smriBhramshaad buddhinaasho
buddhinaashaatpraNashyati ||


Shloka Meaning

From anger comes delusion, from delusion comes loss of memory and from loss of memory, comes destruction of discrimination, and from destruction of discrmination, he perishes.

Verses 62 and 63 are of great importance for t he spiritual aspirant. The Lord warns the aspirant to keep himself away from sense-objects, and practise self-control.
Jai Shri Krishna 🌺
ravi said…
ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்,*

சன்த்³ரகான்தானநாம்போ⁴ஜம் சன்த்³ரபி³ம்போ³பமானநாம் ।

மத்தமாதங்க³க³மனம் மத்தஹம்ஸவதூ⁴க³தாம் ॥ 5 ॥

சன்த³னார்த்³ரபு⁴ஜாமத்⁴யம் குங்குமார்த்³ரகுசஸ்த²லீம் ।

சாபாலங்க்ருதஹஸ்தாப்³ஜம் பத்³மாலங்க்ருதபாணிகாம் ॥ 6 ॥ 🌸🌸🌸
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 57🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
இருமல் சப்தம் அதிகமாக கேட்டது -

அதைவிட அனுமாரின் காதுகளில் அதிகமாக விழுந்தது ராமா ராமா என்ற வார்த்தைகளே ---- உள்ளே சென்றான் - அவள் பாதங்களில் விழுந்தான்

" தாயே உங்கள் உடம்பிற்கு ஒன்றும் இல்லை - இதற்கு இப்பொழுது தேவை ராமனைப்பற்றிய செய்திகள் மட்டுமே -- சொல்கிறேன் தாயே "

உங்கள் மகன் மிகவும் நன்றாக இருக்கிறார் -

உங்கள் நினைப்புடன் , உங்கள் உடம்பை நன்றாக பார்த்துக்கொண்டால் ராமன் வெகு சீக்கிரம் அயோத்திக்கு திரும்பி விடுவான் ....

ராமன் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் ----

இந்த மருந்தை சாப்பிடுங்கள் ,

வெகு சீக்கிரம் உடல் தேறிவிடும் ......

கௌசல்யா அனுமனை அணைத்துக்
கொண்டாள் --

சிவமயமாக இருக்கும் உன்னை பார்த்தாலே , உன் கண்களை பார்த்தாலே என் மகன்கள் அங்கே சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று புரிகிறது --

என் மகனை நன்றாக பார்த்துக்கொள் , அவன் ராஜா ராமனாக திரும்பவும் அயோத்தி வரும் வரை எனக்கு எந்த குறையும் வராது - கவலைப்படாமல் இருக்க சொல் ---

விரைந்தான் அனுமான் ராமனிடம் சொல்ல -- அங்கே அனுமன் கொடுத்த மருந்தை திறந்து பார்த்தாள் கௌசல்யா --

அதிலே இருந்தது திருநீறு --

அதிலே அழகான இரண்டு எழுத்துக்கள்- அனுமன் வரைந்தது -- *ரா -- மா!!*🙏🙏🙏
ravi said…
*இன்றைய சிந்தனை ❤️*

(25.05.2023)

https://srimahavishnuinfo.org
............................................................

*''சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்துக் கொடுத்து...!"*
................................................................

சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்துக் கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால்!, பலருக்கு ஓரளவுக்கு வளைந்துக் கொடுப்பதற்கும்,  முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்துக் கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை...

சூழலுக்கு ஏற்ப நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம் தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக் கொள்வது அதைவிட முக்கியம்...

நம்மை உடலளவிலும், மன அளவிலும், பொருளாதார அளவிலும் மற்றவர்கள் நெருக்கடிக் கொடுக்கத் தொடங்குவார்கள்...நாம் ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொண்டு, அதில் சிக்காமல் நிதானித்துக் கொள்ள வேண்டும்...

ஏதேனும் ஓரிடத்தில் சற்றே நெகிழ்ந்து இடமளித்து விட்டால், அந்த இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு, நம்மை நசுக்க ஆரம்பித்து விடுவார்கள்...

நம் உடலிலும், மனதிலும் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. சுருங்கச் சொன்னால் தவறான செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்...

ஒரு தவளையைப் பிடித்துத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே வரும்...

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும்...

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்...

ஆனால்!, எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது...

ஏனென்றால்!, வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றிக் கொண்டே வந்ததால் அது வலுவிழந்துப் போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்தத் தவளை இறந்து விடும்.

எது அந்தத் தவளையைக் கொன்றது....?

பெரும்பான்மையினர் கொதிக்கும் நீர் தான் அந்தத் தவளையைக் கொன்றது என்று சொல்வார்கள்...

ஆனால்!, உண்மை என்னவென்றால்,

எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்தத் தவளையின் இயலாமை தான் அதைக் கொன்றது...

ஆம் நண்பர்களே...!

🟡 நாமும் அப்படித் தான், தேவையில்லாமல் பலரிடம் அனுசரித்துச் செல்கிறோம். அவசியம் இல்லாமல் சூழலுக்குக் கட்டுப்படுகிறோம். பின்பு நாமும் அவற்றுக்கு முற்றிலும் அடிமையாகி அதில் இருந்து மீண்டு வர  நினைத்தாலும் முடியாத ஒரு எல்லைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்...!

🔴 நாம் எப்போது அனுசரித்துப் போக வேண்டும், எதற்கு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் எதற்கெல்லாம் போராட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கட்டாயமாக கவனமாக இருக்க வேண்டும்...!!

⚫ கப்பலுக்கு வெளியே இருக்கும் கடல் தண்ணீர், கப்பலை ஒன்றும் செய்து விட முடியாது. அந்தத் தண்ணீர் கப்பலுக்குள் வந்தால் தான் ஆபத்து. அதுபோலத் தான் ஆபத்துக்களும், சிக்கல்களும் நாம் அனுமதித்தால் ஒழிய அவற்றால் நம்மை அழிக்க முடியாது...!!!

🔘 தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் விந்தை நம் கைகளில் தான் உள்ளது...!

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 32*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 2

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி:
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச!!

10. பூதாத்மா-தூய்மையான இயல்புடையவன்.

11. பரமாத்மா- பரமபுருஷன் (மேலானவன்)

12. முக்தாநாம் பரமாகதி - முக்தி அடைந்தவர் அடையும் உயர்ந்த இடம்.

13. அவ்யய: (முக்தனைத் தன்னைவிட்டு) விலக்காதவன்.

14. புருஷ-(வேண்டியவற்றையெல்லாம்) மிகுதியாகக் கொடுப்பவன்.

15. ஸாக்ஷீ - (தன்னை அனுபவித்து மகிழும் முக்தர்களைப்) பார்த்து மகிழ்பவன்.

16. க்ஷேத்ரஜ்ஞ - (முக்தர்கள் தம்மை இடைவிடாமல் அநுபவிப்பதற்குத் தக்க) இடமான விபூதியை அறிந்தவன்.

17. அக்ஷர- (அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் பெருகும் இன்ப வெள்ளம்) குறையாதவன்.

ஓம் நமோ நாராயணா !


தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
Shriram

25th May

*Achieve Joyfulness by Directing Desire to God*


All in the family should live cheerfully and joyfully. We should have such a disposition that whoever desires joy and cheer should hasten to us. Distributing largesse may impoverish the donor or may not suffice the recipient’s need; cheerfulness of disposition, on the other hand, is a fund that is inexhaustible.

Life has its origin in God, Who is all bliss; so life should really be endlessly blissful. It is only acquirable, however, when the ‘body-am-I’ conviction dies. Bliss, being natural, is easy to acquire; it only needs that we, too, become simple, that is, free of ‘conditioning’ or upadhi, which has weighed us down. Everybody is in search of bliss; so learn to be joyful in all circumstances. Bliss is basically ever-lasting, but we seek it in sense objects, which are transitory, and therefore we fail to find true, lasting bliss. A pustule of scabies causes itching; the scratching gives a kind of pleasure but draws blood and causes irritation; does the pleasure justify the scratching? A dog chews a bone, under the impression that he is tasting the marrow; but he is actually tasting his own blood from his mouth, some of the blood actually falls on the ground and is lost to his body, but he does not let go the bone. The joy obtained from sense-pleasures is exactly similar. God manifests Himself in the bliss that comes without the help of any material thing.

If a man withdraws his desire from the material world and turns it to God, he experiences nothing but bliss. Desire is like fire. Fire helps to give us fresh, tasty, warm food; but, applied to a house, it can burn the entire edifice to ashes. Similarly, desire turned to God can make a man blissful; whereas, if applied to sensual pleasures, it lands him into misery and grief. Desire offers varying sensuous enticement to us every day; or, rather, the pleasures are not new, it is the desire that renews itself. Desire, which is synonymous with pride or ego, is the arch rival of man, and effectively obscures divine bliss; it deprives the human mind of contentment. Even
when man understands this, desire is so overpowering that it haunts and continues to lure man, to his last breath. There is nothing to equal the effectiveness of Nama in vanquishing desire. When desire ends, what remains is sheer bliss.

* * * * *
ravi said…
THE OTHER SIDE OF THE COIN..Beyond 60

Daxin’s latest novel, “The Sky Gets Dark Slowly”. It is a sensitive exploration of old age and the complex, hidden emotional worlds of the elderly in a rapidly ageing population.

In it he writes, “…Many elderly speak as though they know everything, but of old age they are in fact as ignorant as children. Many elderly are in fact, completely unprepared for what they are to face when it comes to getting old and the road that lay ahead of them.

ravi said…
“In the time between a person turning 60 years old, as they begin to age, right until all the lights go out and the sky gets dark, there are some situations to keep in mind, so that you will be prepared for what is to come, and you will not panic.

ONE. The people by your side will only continue to grow smaller in number. People in your parents’ and grandmothers’ generation have largely all left, whilst many of your peers will increasingly find it harder to look after themselves, and the younger generations will all be busy with their own lives. Even your wife or husband may depart earlier than you, or that you would expect, and what might then come are days of emptiness. You will have to learn how to live alone, and to enjoy and embrace solitude.

ravi said…
TWO. Society will care less and less for you. No matter how glorious your previous career was or how famous you were, ageing will always transform you into a regular old man and old lady. The spotlight no longer shines on you, and you have to learn to contend with standing quietly in one corner, to appreciate the hubbub and views that come after you, and you must overcome the urge to be envious or grumble.

ravi said…
THREE. The road ahead will be rocky and full of precarity. Fractures, cardio-vascular blockages, brain atrophy, cancer…these are all possible guests that could pay you a visit any time, and you would not be able to turn them away. You will have to live with illness and ailments, to view them as friends, even; do not fantasize about stable, quiet days without any trouble in your body. Maintaining a positive mentality and getting appropriate, adequate exercise is your duty, and you have to encourage yourself to keep at it consistently.

ravi said…
FOUR. Prepare for bed-bound life, a return to the infant state. Our mothers brought us into this world on a bed, and after a journey of twists and turns and a life of struggle, we return to our starting point – the bed –and to the state of having to be looked after by others. The only difference being, where we once had our mothers to care for us, when we prepare to leave, we may not have our kin to look after us. Even if we have kin, their care may never be close to that of your mother’s; you will more likely than not, be cared for by nursing staff who bear zero relation to you, wearing smiles on their face all whilst carrying weariness and boredom in their hearts. Lay still and don’t be difficult; remember to be grateful.

FIVE. There will be many swindlers and scammers along the way. Many of them know that the elderly have lots of savings, and will endlessly be thinking of ways to cheat them of their money through scam phone calls, text messages, mail, food and product samples, get-rich-quick schemes, products for longevity or enlightenment… basically, all they want is to get all the money. Beware, and be careful, hold your money close to you. A fool and his money are soon parted, so spend your pennies wisely.

Before the sky gets dark, the last stretches of life’s journey will gradually get dimmer and dimmer, naturally it will be harder to see the path ahead that you are treading towards, and it will be harder to keep going forward. As such, upon turning 60, it would do us all well to see life for what it is, to cherish what we have, to enjoy life whilst we can, and to not take on society’s troubles or your children’s and grandchildren’s affairs for yourself. Stay humble, don’t act superior on account of your own age and talk down to others – this will hurt yourself as much as it will hurt others. As we get older, all the better should we be able to understand what respect is and what it counts for. In these later days of your lives, you have to understand what it means, to let go of your attachments, to mentally prepare yourself. The way of nature is the way of life; go with its flow, and live with equanimity.

For all of us, a nice read, very beautiful, very true!
Hardly the day started and … it is already six o’clock in the evening.
Barely arrived on Monday and it’s already Friday.
… and the month is almost over.
… and the year is almost up.
… and already 50 or 60 or 70 years of our lives have passed.
… and we realize that it is too late to go back…
So…Let’s try to take full advantage of the time we have left …
Let’s not stop looking for activities that we like…
Let’s put color in our grayness…
Let’s smile at the little things in life that put balm in our hearts.
And yet, we must continue to enjoy serenely the time that remains.
Let’s try to eliminate the ‘after’…
I do it after…
I will say after…
I will think about it after…
We leave everything for ‘later’ as if ‘after’ was ours.

Because what we do not understand is that:
after, the coffee cools…
after, priorities change…
after, the charm is broken…
after, health passes…
after, the children grow up…
after, the parents get older…
after, the promises are forgotten…
after, the day becomes the night…
after, life ends…
And all that ‘after’, we find it’s often too late…
So… leave nothing for ‘later’…
Because in always waiting for later, we can lose the best moments,
the best experiences,
the best friends,
the best family…
The day is today…The moment is now…
We are no longer at the age where we can afford to postpone until tomorrow what needs to be done right away.

So let’s see if you’ll have time to read this message and then share it.
Or maybe you’ll leave it for…’later’…
And you will not share it “ever’ ’’
Even share with those who are not yet ‘seniors’.

May you be well and happy…

❤️
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்வில் வெற்றி அளிக்கும் வாராஹி அம்மன் வழிபாடு பற்றிய பதிவுகள் :*

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த  வாராகி. நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற வாராஹியை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வழிபட என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள்.

கடன் தொல்லை அகலுவதற்கும் சொத்துக்கள் மீதான வழக்கில் சிக்கித் தவிப்பவர்களும் இழந்த செல்வங்களை நினைத்து கதறுபவர்களும் வழிபட இழந்ததெல்லாம் கிடைக்கும். கடனையெல்லாம் அடைப்பீர்கள். சொத்துப் பிரச்சினையில் ஜெயம் உண்டாகும்.

மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள், எதற்கு எடுத்தாலும் பயந்து வருந்துபவர்கள் வழிபடுவது நல்ல நல்ல பலன்களை வழங்கும்.

புதிதாக வீடு கட்டுவதில் தடைபட்டால் வராஹி வழிபாடு தடைகளை நீக்கும்.

வஸ்திர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி. பக்தர்கள் வஸ்த்ர தானம் செய்து வாராஹியை வழிபட வேண்டும். வஸ்திர தானம் வராஹி அதிக சந்தோஷத்தை அடைவாய்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…

பழனிக் கடவுள் துணை - 25.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-59

வைதிடினும் வாழ்த்திடினும் வாழ வைக்கும் தெய்வம் ஒன்றே!!

மூலம்:

கோதறும் ஞானக் குருநாத னே! எனக் கூறிடினும்
மாதர்நல் லாரைத் திருடுகின் றான்என வைதிடினும்
ஏதமில் இன்பம் தருந்தெய்வம் ஒன்றன்றி இன்(று), அதுதான்
சீதளவாவிப் பழனிக் கிரியிற் றிகழ்கின்றதே (59).

பதப்பிரிவு:

கோது அறும் ஞானக் குருநாதனே! எனக் கூறிடினும்
மாதர் நல்லாரைத் திருடுகின்றான் என வைதிடினும்
ஏதம் இல் இன்பம் தரும் தெய்வம் ஒன்று அன்றி இன்று, அது தான்
சீதள வாவிப் பழனிக் கிரியில் திகழ்கின்றதே!!(59).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழனாபுரியாண்டவன் ஒருவனே, மேதினியில் புகழ்ந்தாலும், வைதாலும் வாழ வைக்கும் தெய்வம் என்று நம் தண்டபாணி சுவாமிகள் பறைசாற்றும் பாடலே இந்த 59 வது அலங்காரம்.

வைதாரையும் வாழ வைப்போன் எம்பெருமான் என்ற அருணகிரி சுவாமிகளின் வாக்கே ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கின்றது இந்தப் பாடலை முதல் முறை படித்ததில் இருந்து. என்ன ஒரு தாக்கம்! அருணகிரிப் பெருமானுக்கு நிகர் அவரே!

குற்றம் என்பதே அணுவளவும் தன்னிடமும் அற்ற, தன்னைச் சார்ந்தோரையும் (வள்ளித் தாயார் உட்பட) குற்றமறுத்தே தன்பால் இணைக்கும் ("கோதிலாத குறத்தி அணைத்தருள் பெருமாளே"! மற்றும் "குருவியோட்டித் திரிந்த தவமானைக் குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த பெருமாளே"! என்ற திருப்புகழ் வாக்குகளை உன்னுக!) ஞானக் குருநாதனே! என உன்னைப் புகழ்ந்து வாழ்த்திடினும், அழகும் நன்மையும் உடைய மகளிரைத் தன் அன்பால், பேரழகால் திருடுகின்றவனே என உன்னை வைதிடினும், துன்பமே இல்லாத இன்பம் தரும் தெய்வம் ஒன்று அன்றி அவனியில் வேறில்லை; அது தான், அத்தெய்வம் தான், குளிர்ந்த நீர்நிலைகள் பரவிக் கொழிக்கும் பழனியம்பதி என்னும் மகா புண்ணியமும் மங்களமும் தவழும் திருத்தலத்தில் கோவில் கொண்டு திகழ்கின்றது! வைதிடினும் வாழ்த்திடினும் இன்புடன் வாழ வைக்கும் வையகத்தின் ஒரே தெய்வம் பழனியம்பதியில் உறைகின்றதென உணர்க!

சொக்கவைக்கும் சொல்லில் சொக்கன்மகனுன்னைச் சிக்கவைக்கும் செப்படிவித்தையறியேன்! மக்காத மாண்புடை மகராசா! மக்குநான்! திக்கெல்லாம் திறல் திகழ் திண்ணியனேவுன் திறனே, திக்காமல் திணறாமல் திறமாயியம்பத் திருவருள் தாராய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
வைகாசி மாதமும் ஆண்டாளின் விருப்பமும் !

*" மடி மாங்காய் இடுவது "*

ஆண்டாள் திருமணம் முடிந்ததும் பெரியாழ்வார் மிகவும் கலங்கினார்... மகளை பிரிந்ததால்.

அப்போது அரங்கன் அவர் கனவில் வந்து ," வரும் வைகாசி மாதம் பௌர்ணமியன்று உமது மகளோடு உங்கள் ஊருக்கு வந்து உமக்கு அருள் புரிவோம் " என்றார்.

அதன்படி வரவும் செய்தார். அவர்களை வரவேற்ற பெரியாழ்வார் மகளிடம் " அம்மா கோதா! உனக்கு என்ன வேணடும் சொல் " என்றார்.

" மடி மாங்காய் இடுவது என்று கேள்விபட்டு இருக்கிறீரா"? ஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வாரின் கேட்ட கேள்வி!!

பெரியாழ்வார்," தெரியும் கோதா! எந்தத் தவறும் செய்யாதவன் மடியில் , பையில் மாங்காயை போட்டுவிட்டு மாங்காயை திருடினான் என்று பழி போடுவதை மடி மாங்காய் இடுவது என்பர் " என்றார்.

அதற்கு கோதா ," என் பர்த்தா அரங்கன் செய்வது அதைத்தானே! தனது பந்து, நண்பரை அல்லது ஒரு மிருகத்தை தேடி ஒருவர் கோவிலுக்கு நுழைந்தால் கூட தன்னைத் தேடி வந்ததாக நினைத்து அருள் புரிகிறார். மாதவா, முகுந்தா என உறவினரை அழைத்தால் கூட தன்னை அழைப்பதாக நினைத்து புளகாங்கிதம் அடைகிறார் . மாங்காயை எடுக்காத ஒருவன் மடியில் மாங்காயை போட்டு இவன் திருடினான் என்பது போல தற்செயலாக சில நல்ல செயல்களை செய்தவர்கள் மடியில் புண்ணியங்கள் போட்டு அருள் புரியும் கருணைக் கடலான அரங்கனை மணந்த எனக்கு மாங்காய் சமர்பியுங்கள் அப்பா " என்றாள்.

பெரியாழ்வாரும் அதையே கொடுத்தார். எனினும் அது கோடைக்காலமானதால் சுண்டக் காய்ச்சிய பாலில் பொடியாக நறுக்கிய மாங்காயை ஊறவைத்து , அதனுடன் சீர பொடி, மிளகு பொடி சிறிது சேர்த்து, பின்னர் சர்க்கரையை (அல்லது வெல்லம் ) சேர்த்து கொடுத்தாராம்.

இன்றும் வைகாசி பௌர்ணமியன்று இந்த பிரசாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு கண்டருளப் பண்ணப் படுகிறது.
🙏🙏🙏
ravi said…
*பெரியவா சரணம்* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*மூகசாரம்* 🥇🥇🥇

பெரியவா *31* தேன் சொட்டும் பாடல்களை பஞ்சசதீ யில் இருந்து தேர்ந்தெடுத்து

*மூகசாரம்* எனும் பெயர் கொடுத்து *500* பாடல்கள் பாட முடியாதவர்கள் குறைந்தபக்ஷம் *31* பாடல்களையாவது பாருங்கள் என்று சொல்லி
ஆசிர்வதிக்கிறார் .. 🙏

அவர் எந்த அடிப்படையில் *31* பாடல்களை தேர்ந்
தெடுத்திருப்பார் ..
🤔🤔

இந்த கேள்வி எல்லோர் மனதிலும் வருவது நியாயமே .. !!

கொஞ்சம் என் சிறிய அறிவிற்கு எட்டியவரை ஒரு சின்ன அலசல் அடியேன் செய்துள்ளேன் ..

நான் யார் பெரியவாள் பாடல் தொகுப்பை ஆராய்வதற்கு??

இருந்தாலும் அவரை வணங்கி விட்டு இந்த அலசலை பதிவிடுகிறேன் ... 🙏
ravi said…
*அவர் தேர்ந்தெடுத்த பாடல்கள்*

1 *ஆர்யா சதகம்* 🪷

46 , 47 & 98 = *3* ஸ்லோகங்கள்

இதன் total = 46 +47 + 98 = 191 = 1+9+1 = *11*

*3* என்பது அம்பாளுக்கு மிகவும் பிடித்த எண் ...

*திரிபுரை* ... என்பது அவள் நாமம் ...

*சத்-சித்-ஆனந்தம்* ‘ஸத் சித் ஆனந்த ரூபிணீ’ சச்சிதானந்த வடிவினள்.

உண்மை, அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றின் வடிவினள்.
*ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்*

*11* என்பது
சக்தி + சிவம்
*சிவசக்தி ஐக்கியம்*

ஒன்றானவள் உருவில் இரண்டானவள் ...
ravi said…
*மூகசாரம்* 🥇🥇

*2. கடாக்ஷ சதகம்* 🌸

தேர்ந்தெடுத்த பாடல்கள் = *6*

16, 24 , 47 ,77 , 94 & 99 =

Total = *357*

3+5+7 = 15 = 1+5 *=6*

எண் *6* என்பதும் அம்பாளை போற்றக்கூடிய எண்...

ஐந்து தலை உடையோனை போற்றும் அடியார்க்கு ஆறுதலை தருபவள் அம்பாள் ...

ஞானமே உருவான கந்தனை பெற்றவள் சுவாமி நாதன் எனும் நம் பெரியவளையும் ஈன்றவள்🙏🙏🙏
ravi said…
*3. பாதாரவிந்தம் சதகம்* 👣

தேர்ந்தெடுத்த பாடல்கள் = *8*

17 , 44 ,49, 73, 74 , 96 , 99 & 100 = total = 552 = 5+ 5+2 = 12 = 1+2 = *3*

எட்டு திக்கும் ஆடையாய் அணிந்தவனின் இடப்பாகம் வவ்வியவள் அம்பாள் ..

*அஷ்ட தனம் தருபவள்*

1. ரூபம் அல்லது அழகு,

2. சம்பத்து (சொத்து முதலானவை),

3. வித்தை (பெற்றுள்ள திறமைகள்),...

4. விவேகம் (அறிவுத்திறனும் பண்பும்),

5. குணம் (நற்குணம்),

6. தனம் (பொன், பொருள்),

7. குலம்,

8. வயது ...( இளமையுடன் இருக்கும் மனம்)

எண் *3* இன் பெருமையை மேலே பார்த்துள்ளோம்
ravi said…
4. *மந்தஸ்மிதம் சதகம்*😊

தேர்ந்தெடுத்த பாடல்கள் = *5*

24 , 31 , 85 , 94 & 100

Total = 334 = 3 + 3+ 4 = *10*

*5* எனும் எண் பஞ்சாக்ஷர மந்திரத்தை குறிக்கும் ..

*10* ம் எண் என்பது பஞ்சாக்ஷரம் சொல்வதாலும், மூகசாரம் சொல்வதாலும் மன நிம்மதி , சௌபாக்கியங்கள் எல்லாமே இரண்டு மடங்கு கூடுதலாக கிடைக்கும் என்பதை குறிக்கிறது🙏🙏🙏
ravi said…
*5* . *ஸ்துதி சதகம்* 🙏🙏

தேர்ந்தெடுத்த பாடல்கள் = *9*

11, 12, 48 , 56 ,77, 90 ,97 , 99 & 101

Total = *591* = 5+ 9+1= 15 = 1+5 = *6*

*9* என்பது ஸ்ரீசக்கரம் தனை குறிக்கும் .. நவ சக்திகள் ,

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே -

( *அபிராமி அந்தாதி 19 வது பாடல்)*

அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே💐💐

எண் *6* இதன் பெருமையை மேலே குறிப்பிட்டுளேன்

சுருக்கமாக 3 , 5 , 6 , 8, 9 10, 11 ... Total *52* ....

52 சக்தி பீடங்கள் (காஞ்சி மடத்தையும் சேர்த்து)

பெரியவா இப்படி அமுது ஊரும் 31 படங்களை தொகுத்து ஒரு பெரிய சக்தி தத்துவத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ...

இதுவே அடியேனின் தாழ்மையான கருத்துக்கள்

*பெரியவா சரணம்* 🌸🌸🌸🪷🪷🪷👣👣
ravi said…
Growing into your future with health and grace and beauty doesn’t have to take all your time.

It rather requires a dedication to caring for yourself as if you were rare and precious, which you are, and regarding all life around you as equally so, which it is.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எப்பேர்ப்பட்ட பர்த்தா வந்தாலும், அவனையே தெய்வமாகப் பாவித்துத் தன்னை சரணாகதி செய்துவிட வேண்டும் என்பதுதான் உத்தம பதிவிரதா லக்ஷணம். ஏதோ ஓரிடத்தில் மனஸை பரிபூரணமாக அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். பிறகு அதை மாற்றக்கூடாது என்பதுதான் முக்கியம். அந்த ஓரிடம் முக்கிய வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; அதனிடத்தில் மனஸைப் பூரணமாகச் சமர்ப்பித்துவிட்டால், அப்புறம் நமக்கென்று தனியாக எதுவுமே செய்து கொள்ள வேண்டும் என்பதில்லாமல் போய்விடுகிறது. இது தன்னலனை அடியோடு இழந்து கொள்கிற நிலை. இப்படி அகங்காரம் அடியோடு போய்விட்டதனால் மோக்ஷமார்க்கத்துக்கு வாசலைத் திறந்து விட்டாற் போலிருக்கிறது.
ravi said…
நாம் சரணாகதி பண்ணுவதுதான் இதில் முக்கியம். அது எந்தப் பாத்திரத்தைக் குறித்து என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஒரு ஸ்திரீ எப்படிப்பட்ட புருஷன் கிடைத்தாலும் அவனிடம் சரணாகதி செய்து, பதிவிரதையாக இருந்து, அவனையே பரமேசுவரனாக நினைத்து விட்டாளானால், நிச்சயமாக அந்தப் பரமேசுவரன் இந்தப் புருஷன் மூலமாகவே அவளுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். மகாகுரூபமும், விபரீத குணமும் படைத்த பதியிடம் அதி விசுவாசத்தோடு இருந்த நளாயினிக்கு சூரியனையே உதிக்காமல் நிறுத்தி வைக்கிற சக்தி உண்டாயிற்று. பதிவிரதை பூஜிக்கிற அந்தப் பதிக்கு ஒரு சக்தியும் இராது! நளாயினியின் பதியால் சூரியனை உதிக்காமல் நிறுத்தி வைக்க முடியுமா? முடியாது. பரமேசுவராம்சம் லவலேசம்கூடத் தனக்கு இருப்பதாக ஒரு பதிக்குத் தெரியாதபோதுகூட அவனை ஈஸ்வரனாக மதிக்கிற இவளுக்கு சகல சக்தியும் வந்து விடுகிறது. குரூபியிடமும், குணஹீனனிடமும்கூடப் பதிபக்தி பாராட்டுவதுதான் விசேஷம். “அவர் இயற்கையாகவே நல்லவராக இருந்தால் நம் தியாகத்தைக் காட்ட வழி ஏதுமில்லை. அதற்காகவே பகவான் இப்படிக் குணஹீனனான புருஷனாக நமக்குக் கொடுத்திருக்கிறார்” என்று நினைக்க வேண்டும். இப்படிப்பட்ட பதியை அநுசரிப்பதால் ஏற்படுகிற அவமானமும் கொஞ்ச காலம்தான் இருக்கும். ‘தனியாக நமக்கென்று மான அவமானம் என்ன இருக்கிறது?’ என்று இவள் இருக்க வேண்டும். மொத்தத்தில் விஷயம், ‘தனக்காக ஒன்றைப் பண்ணிக் கொள்வது’ என்பது அடிபட்டுப்போனால், அப்புறம் மோக்ஷம் சமீபம்தான். குரு ஸ்வரூபமாக வருகிறவளும் அவள்தான். இந்த மாயா லோகம் அவளால்தான் நடக்கிறது. அதிலிருந்து கைதூக்கி விடுவதற்காக அவளே குருவாக வருகிறாள். குண்டலினி யோக சாதகர்கள் தங்கள் சிரஸின் உச்சியில் பிராண சக்தியைக் கொண்டுவந்து அங்கே பூரண சந்திரனில் அம்பாள் பாதத்தைத் தரிசிக்கிறார்கள்; இதையே குருபாதுகை எனறும் சொல்கிறார்கள். காளிதாஸரும், “தேசிக ரூபணே தர்சிதாப்யுதயாம்” – ஆசாரிய வடிவில் தன் மகிமையைக் காட்டுகிறவள்” என்று அம்பாளை ஸ்துதிக்கிறார்.
‘ஈசுவரன் மயானத்தில் வசிக்கிறாரா, வசிக்கட்டும்; பேய் பிசாசுகளோடு கூத்தடிக்கிறாரா, அடிக்கட்டும்; சம்ஹார தாண்டவம் பண்ணுகிறாரா, பண்ணட்டும்; ஊர் ஊராகப் பிச்சை எடுக்கிறாரா, எடுக்கட்டும் – அவர் எப்படியிருந்தாலும் அவருக்கே இருதயத்தை அர்ப்பணம் செய்வேன்’ என்று அவரிடமே தீவிரமாக அன்பு வைத்து, தக்ஷ யக்ஞத்தின் தன் பிராணனையே தியாகம் செய்த அம்பாள்தான், இப்படிப்பட்ட பதிபக்தியை, குருபக்தியை அநுக்கிரஹம் செய்கிறாள்.
ravi said…
Shriram

26th May

*To Remember God is Righteous Thinking*


Why is it that not everyone feels God’s existence although He pervades all creation? His existence is apparent only to those whose faith and feelings are mature, not to others. Such faith and feeling can be generated only by constant remembrance of God. I feel that one who repeatedly chants Nama lays me under an obligation, because such a individual uplifts himself and to that extent, all creation.

A question that haunts many so-called ‘rationalists’ is that if it is God who grants reason to man, then how can man be blamed when his reason leads him astray? The answer is that, while it is perfectly true that man’s reason comes from God, we must see what causes its proper and improper exercise. To give an example: light and darkness are both caused by the sun, the one by his presence, the other by his absence. Similarly, reason functions aright where there is remembrance of God, and goes amiss where God is forgotten. We thus see that although reasoning is a gift of God, it is upto man whether it works well or ill. Its working will not be tortuous if guided by His remembrance; therefore, man should always maintain His remembrance to avoid his reason going astray; this is achieved by nama-smarana. One should live in Nama wholeheartedly. Better still it is to do one’s worldly duties and maintain awareness of God all the time. This day, every day, we owe to His grace, and we must therefore use it in His service, His remembrance. If we spend our days in this manner, every day will be happy, like the festival of Diwali.

This state of spiritual union with God is related to neither age, sex, wealth, nor any other circumstance. Constant awareness of God achieves what other sadhanas seek to achieve. This, indeed, is the distinguishing trait of kali yuga.

This constant awareness of God, means concentration of the mind on a single subject, to the exclusion of all other things. Such unbroken consciousness of God is punya, spiritual credit, or merit; it is the fulfilment of human life. Achieve it, and all noble qualities will follow. Pray to God in utter submission, “Lord, happen what may to the body, I implore you to see that I never, for a moment, miss awareness of You.”

* * * * *
ravi said…
26th May 2023
108 திருப்புகழ்- வைகாசி விசாகம் 2023
முருகா சரணம்!
எல்லாம் வல்ல முருகப் பெருமான் பெரும் திருக்கருணையால் இந்த 2023 வருட வைகாசி விசாகத்தன்று 108 திருப்புகழ் பாடல்கள் பாடி எம் பெருமான் பொற் பாதத்தில் சமர்ப்பித்து அவன் அருள் பெற உள்ளோம். அவன் அருளாலே அவன் தாளில் திருப்புகழ் பாமாலை சூட்ட உள்ளோம்.
இந்த நாளில் (02.06.2023, ஹாங் காங் நேரம் காலை 9.00 மணி அளவில் (இந்திய நேரப்படி காலை 6.30 மணி அளவில்) நேரலையில் (By Zoom) இந்த நிகழ்வைத் துவங்க உள்ளோம்.
இந்த நிகழ்ச்சியில் பாட விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பாடல் விவரங்களுடன் விரைவில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
அனைவரும் கலந்து கொண்டு எம் பெருமான் அருள் பெற வேண்டுகிறோம். இந்த நிகழ்வு எமது முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். பின்பு எமது Facebook பக்கத்திலும் பதிவு செய்யப்படும்.
நன்றி! முருகா சரணம்!

இப்படிக்கு,
அகில உலக திருப்புகழ் மற்றும் வேல்மாறல் அன்பர்கள் குழு
ravi said…
🌹🌺 “A simple story explaining about the Chera, Chola, Pandya kings who fell at the feet of Goddess Parvati and sought forgiveness 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺Chellandiyamman is one of the main deities of Tamil Nadu. Especially in Kongu country
Chelandiyamman worship is popular. Chelandiyamman has many temples in districts like Namakkal and Karur.

🌺Chellandiyamman is also known as Chelliyai, Chelliyamman, Chellatta. Mayanur is twenty kilometers away from Trichy on the Trichy Karur route.

🌺 The town next to it is Madhukarai. Earlier, when the Chola and Pandya kings came to join Tamilnadu, there were frequent wars between them.

🌺 So the country is weak. Seeing this, the Kurunila kings met a sage and asked him for a way to stop it. The saint also told them to go and pray to Parvati.

🌺 She found the place where she was penance with difficulty and told her that she will also come to Mayanur and meet the three kings to tell her about the state of the country. Shera, Chola and Pandya kings came to meet her as a mountain girl at Mayanur.

🌺She then spoke to them and told them that the western part of Mayanur was called Chola Nadu, the eastern part was Chera Nadu and the southern part was called Pandya Nadu. It was only when she started to turn back that they realized that it was Goddess Parvati who came.

🌺They fell at the feet of Goddess Parvati and asked for forgiveness. They asked her to stay there. She also agreed to stay at Madhukarai. Calling her as Chelandi Amman, the three worshiped her by building a temple.

🌺Once when there was famine and starvation in the Chola country, the king of that country came there to ask her to wipe away the misery of the country and she sat facing the Chola country. That country's problem is solved.

🌺 Goddess Chelandi sat on a lion facing north-east with the coconut grove in the south and the Kaveri river in the north. The water required for the temple is still taken from Cauvery.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺“ *அன்னை பார்வதி தேவியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்- பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று. குறிப்பாக கொங்கு நாட்டில்
செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியம்மனுக்கு பல கோவில்கள் உள்ளன.

🌺செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.திருச்சி கரூர் பாதையில் திருச்சியில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது மாயனூர்.

🌺அதன் பக்கத்தில் உள்ள ஊர் மதுக்கரை என்பது. முன்னர் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்த போது அவர்களுக்கு இடையே அடிக்கடி போர் நடந்து வந்தது.

🌺அதனால் நாடு நலிவுற்றது. அதைக் கண்டு வருந்திய குறுநில மன்னர்கள் ஒரு மகானை சந்தித்து அவரிடம் அதை தடுக்க வழி கேட்டனர். அந்த மகானும் அவர்களை பார்வதியை சென்று வேண்டிக் கொள்ளுமாறு கூறினார்.

🌺அவள் தவமிருந்த இடத்தை கஷ்டப்பட்டு கண்டு பிடித்து அவளிடம் நாட்டின் நிலைமையைக் கூற அவளும் மாயனூருக்கு தான் வந்து அந்த மூன்று மன்னர்களையும் சந்திப்பதாகக் கூறினாள். அவள் மாயனூருக்கு ஒரு மலைப் பெண் போலச் செல்ல அவளை சந்திக்க சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்தனர்.

🌺அவள் அவர்களிடம் பேசிய பின் மாயனூரின் மேற்குப் பகுதி சோழ நாடு, கிழக்கு பகுதி சேர நாடு மற்றும் தெற்குப் பகுதி பாண்டிய நாடு என அழைக்கப்படும் என அவர்களுக்கு கூறினாள். அவள் திரும்பிச் செல்லத் துவங்கிய போதுதான் வந்தது பார்வதி தேவி என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

🌺அன்னை பார்வதி தேவியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். அவளை அங்கேயே தங்குமாறு வேண்டினார்கள். அவளும் மதுக்கரையில் தங்குவதற்கு ஒப்புக் கொண்டாள். அவளை செல்லாண்டி அம்மன் என அழைத்து அவளுக்கு ஆலயம் அமைத்து மூவரும் வழிபட்டனர்.

🌺ஒரு முறை சோழ நாட்டில் பஞ்சமும் பட்டினியும் ஏற்பட அந்த நாட்டு மன்னன் அங்கு வந்து அவளை வேண்ட அவர்கள் நாட்டின் துயரை துடைக்க அவள் சோழ நாட்டை நோக்கிஅமர்ந்தாள். அந்த நாட்டின் பிரச்சனை தீர்ந்தது.

🌺தென் பகுதியில் தேங்காய் தோட்டமும், வடக்கில் காவேரி ஆறும் ஓட செல்லாண்டி அம்மன் வடகிழக்கை நோக்கி சிங்கத்தின் மீது அமர்ந்தாள். அந்த ஆலயத்துக்குத் தேவையான நீர் காவேரியில் இருந்துதான் இன்றும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
படிக்கும் போதே புல்லரிக்கிறது. ராம் ராம் கலியுகத்திலும் கூட ஆத்மார்த்த பக்திக்குப் பரந்தாமன் இறங்கி/இரங்கி வருவான் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்

ராமர் பாதம் பட்ட குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு... உங்களை ஒன்றும் செய்யாது,, வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு, துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க.. பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

வீடு என்றால் ஏதோ
பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.

ravi said…
நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு,, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.

காலையில் கண் விழிக்கும் போது குடிசையில் மேலே இருக்கும் குறுக்கு கட்டையில் பாம்பு தொங்கிக் கொண்டு நிற்கும்.... பயத்தில் அழுவோம்... அம்மா அப்போதும் பாம்பு ஒன்றும் செய்யாது.. கத்தாதே .. ராமா ராமா என்று சொல்லு என்பாள்..

ஸ்ரீனிவாச ஐயங்கார் குழந்தைகளுக்கு ராமநாம பக்தியை நன்கு ஊட்டி வளர்த்தார்.

ஏகாதசி, சனிக்கிழமை விரதம் என்று அம்மா அப்பா பட்டினி கிடந்தது எங்களை மூன்று வேளை வயிறார சாப்பாடு கொடுக்கத்தான் என்று இப்போது புரிகிறது. மனதால் அழுகிறோம் என்று மூத்த பெண் விஜயலட்சுமி கண்ணீருடன் நினைவுகூர்கிறார்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் எங்களுடைய தெய்வம். வருடத்தில் ஒரு நாள் கோயில் உற்சவத்தை பார்த்துவிட்டு வருவோம். அதுதான் குழந்தைகளான எங்களுக்கு வருடத்தில் கிடைக்கும் ஒரே ஒரு சந்தோஷமான நாள். மறுபடியும் அடுத்த வருடம் அந்த ஒரு நாளுக்காக தவம் கிடப்போம்.

ravi said…
ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 150 ரூபாய் சம்பளம். அரசாங்க உத்தியோகம். சுத்தமான கை, பக்தி நிறைந்த மனசு, வாங்குகிற சம்பளத்தைவிட மூன்று மடங்கு உழைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார்.

ஒரு வருடம் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு பணம் கட்டினார். கோயிலில் இவர்களை முன்னிறுத்தி ஒவ்வொரு பூஜையும் செய்து முதல் மரியாதை செய்து இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அதற்கு அடுத்த வருடம் சீனிவாச ஐயங்கார் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு ஏகமான வருத்தம்.. பெற்றவர்கள் மீதும் அதைவிட அந்த மதுராந்தகம் கோயில் ராமர் மீதும்.

ravi said…
வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் வெளியில் சென்று தங்கள் மானசீகமான ராமரை காண்பது... அதற்கும் இந்த வருடம் வழியில்லை. மனதிற்குள்ளேயே அழுதார்கள்.

ராமா நாங்கள் கேட்பது உன்னுடைய தரிசனம் தான்.. எந்த ஒரு பொருளையும் எங்களுக்காக கேட்கவில்லை. உன்னுடைய உற்சவத்தில் கலந்து கொள்ள அப்பாவிடம் இந்த வருடம் பணம் இல்லை... என்ன பாவம் செய்தோம் இந்த நிலைமைக்கு...

ravi said…
பள்ளிக்கூடம் செல்லும் வழியெல்லாம் ராம நாமம் சொல்லிக்கொண்டே செல்வோம்.
அந்த குழந்தைகளுக்கு ராம நாமம் தவிர வேறு ஒன்றும் தெரியாது.. அன்று உற்சவத்திற்கு பணம் கட்ட கடைசி நாள்.. அப்பாவிடம் மன வருத்தம்.. காலையிலிருந்து இன்னும் பேசவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் நேரம்..

வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் குடிசையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் இது சீனிவாச ஐயங்கார் வீடு தானே என்று பவ்யமாக கேட்டார்கள்

குடிசையின் அளவை நோட்டம் விட்ட அவர்கள் சுவாதீனமாக உள்ளே வந்து அந்த அழுக்கு தரையில் அமர்ந்து விட்டார்கள்.
இரு வாலிபர்களும் நல்ல உயரம், தலையை நன்றாக படிய வாரி விட்டிருந்தார்கள், பெரிய ஊடுருவும் கண்கள் சாந்தமான முகம், நெற்றியில் சந்தனத்தை அழகாக வைத்திருந்தார்கள்.
வந்தவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்..

இவர் என் அண்ணா ராமசாமி . நாங்கள் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு பணம் கட்ட போயிருந்தோம்., அந்த குறிப்பிட்ட தேதியை உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும், உங்கள் வரவை அவர்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
என்னுடைய அண்ணி சீதா தான் கொண்டு வந்த பணத்தை அந்த உற்சவத்திற்கு கட்டிவிட்டு அன்றைக்கு உங்கள் குடும்பத்தையே உற்சவத்தில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார்.
இதைச் சொல்லிவிட்டு போகத்தான் நாங்கள் வந்தோம், என்று கிளம்ப எழுந்து விட்டார்கள்.
பேச்சில் தெளிவு, புன்னகை மாறாமல் பேசியது, கைகூப்பி வேண்டிக்கொண்ட விநயம்,... ராமசாமி அண்ணா என்பவர் அழகான புன்னகையுடன் கை கூப்பிக் கொண்டு எழுந்து கொண்டார்.
அய்யங்கார் தம்பதிகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது, பேச்சே வரவில்லை, மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கைகூப்பி நின்றிருந்தார்கள் .

ராமசாமி அண்ணாவாக வந்தவர் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் நேரம் போலிருக்கிறது,, தாங்கள் அவர்களை எங்கள் வண்டியில் இறக்கி விட்டுப் போகிறோம், என்று சொல்லிக்கொண்டே புத்தக பைகளை காரினுள் கொண்டுபோய் வைத்துவிட்டார். பல்லாவரத்தில் இருந்து தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளிக்கூடம் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு காரில் எதுவும் பேசாமல் அவ்வப்போது திரும்பிப் பார்த்து குழந்தைகள் பக்கம் ஒரு தெய்வீகமான புன்னகையை காட்டுவார்.

பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கிவிட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி மனதைக் கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் தங்களுக்காக பணம் கட்டியவர்கள் பற்றிய விவரங்கள் அர்ச்சகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து விவரங்கள் கேட்க அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாதென்றும் பணம் மட்டும் ஸ்ரீனிவாச ஐயங்கார் பெயரில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்..
மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால் வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள்.

அப்பொழுதுதான் சீனிவாச ஐயங்கார் குடும்பத்தாருக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கால்கள் தள்ளாடின, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. வந்தவர்கள் எல்லாம் இதை ஏகமனதாக ஆமோதித்தார்கள்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள்.

சீனிவாச ஐயங்காரின் குடிசை ராமர் பாதம்பட்ட இடமாயிற்று....

குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள் அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராமநாமத்தை விடாமல் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகாலட்சுமி ஆக விளங்கும் அன்னை சீதா தேவி கொடுத்த பணம் அட்சயம் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறது.

வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையையும் மறக்கவில்லை அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை.
இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது

படத்தில் இருப்பவர்தான் அந்த சீனிவாச ஐயங்காரின் வாரிசான, சிறுவயதில் ராம லட்சுமணாளை நேரடியாக தரிசித்த சகுந்தலா பாட்டி

ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி சார்பில் பேட்டி கண்டவர்
ஷங்கர் திருவேதி
944531 9632 (வாட்ஸ்அப் குரூப்)

With due credits to Gottumukkala Vinod Kumar Sharma Anna
ravi said…
🌹🌺“ *இல்லறமே* .... *பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை அடைய உதவும் பேரறம்* ... - *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺ஒரு சாது* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.

🌺*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.

🌺‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.
ravi said…

🌺தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* சாது.

🌺சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் சாது.

🌺ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.

🌺*‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.

🌺பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.

🌺‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.

🌺தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.

🌺சாது யோசித்தார். *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார். பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

🌺சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.

🌺பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.

🌺‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.

🌺பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.

🌺‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.*

🌺ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*

🌺சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார்.‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.*

🌺அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.*

🌺ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.* ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.

🌺குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.*

🌺இல்லறமே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை அடைய உதவும் பேரறம்... ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நம் பிறப்பின் நோக்கம் உணர்ந்து, இல்லற தர்மத்தை கடைபிடித்து, நாம் எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை அடைவோம்🌹🌺

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
It’s common to reject or punish yourself when you’ve been rejected by others or experience disappointment from the way others treat you.

What are you doing to nurture yourself or protect yourself?

Find a healthy way to express your pain.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 27, Saturday, May, 2023_*

*❁ ════ ❃• ✍️ •❃ ════ ❁*

https://srimahavishnuinfo.org

*🧿''ஆர்வமும்,திறமையும்..''*

*♻️தனக்கானத் துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம் தான் அடிப்படை. ஆனால், ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்து விடாது.*

*♻️எனவே திறமையில் சறுக்கல்கள் வரும் போது ஆர்வத்துக்குச் சற்றே அணை போட்டு விட வேண்டும்.*

*♻️திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக் கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அதைப் முதன்மைத் துறையாக வைத்துக் கொள்ள வேண்டும்.*

*♻️ஆர்வம் அதிகமாக உள்ளதை இழந்து விடாமல், பொழுது போக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக் கொள்ளலாம்.*

*♻️ஆர்வம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.*

*♻️எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே தங்களது திறமையைக் கண்டு கொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.*

*♻️ஒரு சிங்கம் ஒன்று ஒரு காட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.. அதற்கு ஒரு ஆசை. தன் காட்டில் வாழ்கின்ற மிருகங்களில் எதற்கு அதிக திறமை இருக்கிறது என்று சோதிக்கப் பார்க்க விரும்பியது.*

*♻️அன்று மாலை காட்டில் உள்ள எல்லா மிருகங்களை அழைத்து தான் நடத்தப் போகும் சோதனையை விளக்கி, நாளைக் காலையில் எல்லா மிருகங்களும் என் கூட்டுக்கு வர வேண்டும் என்று சொல்லியது.*

*♻️அன்றிரவு மிருகங்கள் யார் அந்தத் திறமைசாலி என்று குழம்பிக் கொண்டே உறங்கச் சென்றது..* *காலையில் சிங்கம் நம் திறமையை எப்படி சோதனை செய்யப் போகிறதோ?* *என்ற கவலையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தின்* *இருப்பிடத்துக்கு வந்தன.கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம் அங்கு கூடி இருந்த மிருகங்களை பார்த்து,*

*♻️"அதோ தொலைவில் தெரிகிறதே, அந்தப் பனை மரத்தின் உச்சிக்கு யார் முதலில் சென்று வருகிறீர்களோ, அவரே சிறந்த திறமைசாலி என்றது.*

*♻️திகைத்துப் போன மிருகங்கள் மரத்தை நோக்கி ஓடிச் சென்றது. அதில் ஏறத் தொடங்கின. முதலில் மரத்தின் உச்சியை அணில் தொட்டது.*

*♻️மற்ற எவற்றாலும் பாதி உயரம் கூட ஏற முடியவில்லை. வெற்றி பெற்ற அணிலோடு காட்டின் தலைவனான தான் போட்டி இடப்போவதாக அறிவித்தது சிங்கம்.*

*ஆனால் அந்த சிங்கத்தால் மரத்தில் ஏற முடியாமல் தோல்வியை தழுவியது.*

*♻️குழம்பிப் போன சிங்கம் ஒவ்வொரு மிருகத்திடமும் அதனதன் திறமையைக் கேட்டு அறிந்தது. சிறுத்தை நன்றாக ஓடுவேன் என்றது. குரங்கு மரம் விட்டு மரம் தாவுவேன் என்றது. யானை நான் அதிக எடையை சுமப்பேன் என்றது*

*♻️இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு என்பதை அறிந்து கொண்டது சிங்கம். திறமையை சோதிக்க அனைவருக்கும் ஒரே மாதிரி போட்டி வைத்த தனது மடமையை எண்ணி வருந்திய சிங்கம்,பின்னர் தெளிவு அடைந்தது.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்று தான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.*

*⚽எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக் கொள்வது தான் சிறந்தது.*

*🏵️ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்து விடும்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 34*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் -4

ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

25. ஸர்வ - எல்லாமாயிருப்பவன்.

26. சர்வ - அழிப்பவன் - (தீமையை விலக்குபவன்; மங்களம் தருபவன்.)

27. சிவ-மங்களத்தை அளிப்பவன்.

28. ஸ்தாணு - (அடியார்களுக்கு அருள்புரிவதில்) நிலையாய் இருப்பவன்.

29. பூதாதி - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவன்; எல்லாவற்றையும் சரீரமாக உடையவன்.

30. நிதிரவ்யய: குறைவற்ற நிதியாய் இருப்பவன்.

31. ஸம்பவ - (தேவைப்படும் போதெல்லாம்) அவதாரம் செய்பவன்.

32. பாவந: - வாழ்விப்பவன்.

33. பர்த்தா - ஆதரிப்பவன் (காப்பாற்றுபவன்)

34. ப்ரபவ: சிறப்பாகத் தோன்றுபவன். (தன்னிச்சையால் பிறப்பவன்)

35. ப்ரபு - ஸமர்த்தன். (தனது மேன்மை சிறிதும் குன்றாதவன்)

36. ஈஸ்வர:- ஆளுகின்ற ஈசன்.

ஓம் நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
Shriram

27th May

*Prideless, Selfless Good Turns are Service to God*


It is essential for everyone to have an obliging nature, but discretion must be used in deciding who we should help and when.

The primary need of every farm, for instance, is enough water for itself. Only if it has any to spare should it think of passing it on to another field that is in need. Similarly, those alone can be true philanthropists who have first liberated themselves; they re-incarnate themselves only to uplift others.

Now, does that mean that the common man should not at all think of doing anything for others? Not so at all. Everyone must have an inclination to make oneself useful to the deserving so far as one can, but there are the obvious limits of one’s capacities.

Real altruism consists in exerting for others, not with selfishness or pride of doership, but purely as service to God. This, naturally, is free from undesirable consequences. However, this is not easy; a common man feels self-righteous and falls an easy prey to self-esteem and pride of doership. Therefore, whenever a chance arises to do something for others, one should avail oneself of it but in a spirit of thankfulness to God for this grace, and begging for further similar opportunities to serve Him. If we fail to keep this thought in the forefront of awareness, there is no knowing when pride of doership will sneak into the heart and cause a downfall. One must maintain
constant vigil in this regard.

The straightforward meaning of philanthropy or altruism is doing something for others. This evidently calls for two persons; the obliger and the obliged. The common man thinks in terms of two entities: himself, and the rest of the world. This “world” is obviously different for each individual, peculiar to each person. When we get a chance to do something for another, we feel elated at having obliged someone, thus falling an easy prey to a sense of superiority, and to egoism and pride. Even those reputed as philanthropists, but without firm faith in God, will sooner or later fall a prey to expecting or seeking public esteem and honour. All saints have therefore cautioned us to be specially vigilant about this. If we remain constantly in Nama, egoism is naturally ousted, vigilance becomes easy, and the mind attains contentment and placidity.

* * * * *
ravi said…
27.05 2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 64)

Sanskrit Version:

रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति।।2.64।।

English Version:

raagadveshaviyuktai: tu
vishayaanindriyaishcharan |
aatmavashayairviDheyaatmaa
prasaadamaDhigaChati ||

Shloka Meaning

But, the self controlled man free from attraction and repulsion, with his senses under
restraint though moving among objects, attains peace.

The man who is able to restrain the senses and control the mind attains peace.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை - 27.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-61

சதா நிட்டையின் நன்மை!!

மூலம்:

தினகர சந்திர மண்டலமாதிய சீர்த்தலத்தும்
மனவெளி யூடும், பழனிக் கிரியில் வசிப்பவற்கண்(டு)
அனவர தம்பொறி ஆறும் கருதும் அடியவர்க்குக்
கனவும் நனவும் ஒரேபடித் தாகிக் கவின்றருமே (61).

பதப்பிரிவு:

தினகர சந்திர மண்டலம் ஆதிய சீர்த் தலத்தும்
மன வெளியூடும், பழனிக் கிரியில் வசிப்பவற்கண்டு
அனவரதம் பொறி ஆறும் கருதும் அடியவர்க்குக்
கனவும் நனவும் ஒரே படித்தாகிக் கவின் தருமே!! (61).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 61வது அலங்காரத்தில் சுவாமிகள் எப்பொழுதும் நிஷ்டையில் நிற்றலின் நன்மையைப் பகிர்கிறார்.

எப்பொழுதும் நிஷ்ட்டையில் ஓர்படித்தாகவே நின்று, சூரிய மண்டலம் மற்றும் சந்திர மண்டலம் போன்ற மகிமை பொருந்திய தலங்களிடத்தும், அவரவர் தம் மனவெளிகளிலும், பழனி மலையில் வசிப்பவரான எல்லாமேவல்ல எம்பெருமான் பழனி ஸ்ரீ ஞான தண்டாயுதபாணியின் ஞானமேயானத் திருவடிவைக் கண்டு, நாள் தோறும், பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகளாக வெளிவந்து, சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்ட எம்பெருமானின் ஆறுமுகங்களையே கருதும், எம்பிரானின் அடியவர்க்குக் கனவும் நனவும் ஒரே வகையான இன்பத்தையே தரும் என்று உணர்க!! நிஷ்ட்டையில் நித்தமும் எம்பெருமானையே கருதுக!

நினைத்த மாத்திரத்தில் மனத்தில் வருவோனை, மனவெளியில் நித்தம் நினைக்க வருமே அவன் சித்தம்! அவன் பிணையன்றி வேண்டுமோ வேறொரு துணை? அத்துணையே நமக்குப் பிறவிக்கடல் கடக்க ஏற்றப் புணை!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்*


அன்யோன்யஸத்³ருஶாகாரௌ த்ரைலோக்யக்³ருஹத³ம்பதீ।
இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜ⁴ாம்யத்³ய க்ருதார்த²தாம் ॥ 9 ॥

அனேன ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச ப⁴க்தித: ।
தஸ்ய தௌ தனுதாம் புண்யா: ஸம்பத:³ ஸகலார்த²தா³: ॥ 1௦ ॥
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 59🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[27/05, 09:14] Jayaraman Ravikumar: ஜாம்பவான் ஆஞ்சநேயர் அவருடன் வந்து சேர்வதற்குள் சுக்ரீவன் இருக்கும் அரண்மனைக்கு வந்து சேர்ந்து விட்டார்

-- ஓடி ஓடி வந்த களைப்பு சற்றே அவரை அரண்மனைக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய மண்டபத்துக்குள் அமர வைத்தது --

சற்றே மூச்சு வாங்கியது --

இமைகள் தானாகவே மூடிக்கொள்ள ஆரம்பித்தன......

ஆஞ்சநேயர் அங்கே வந்து சேர்ந்தார் --

ஜாம்பவானின் அசதியை கலைக்க மனம் வரவில்லை ---

அங்கே நின்று கொண்டிருந்த ஒரு காவலாளி ஒருவரை கூப்பிட்டு ஜாம்பவானை எழுப்பி விடாமல் அவர் அருகில் அமர்ந்து ராம நாமத்தை சொல்லிக்
கொண்டிருக்கும் படி செய்தார் -

ராம நாமத்தில் இருந்த மதுரம் ஜாம்பவானின் காதுகள் வழியே உள்ளே சென்று அவர் உறக்கத்தை இன்னும் உற்சாகப்படுத்தியது.🐒🐻...
[27/05, 09:15] Jayaraman Ravikumar: ஆஞ்சநேயர் நேராக சுக்ரீவனனின் இருக்கும் தனி மாளிகைக்கு சென்றார் -

அந்த மாளிகை எப்படி இருந்தது தெரியுமா?

எங்கும் விளக்குகள் --- பாரி ஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது -

மாளிகை சுவர்களில் நல்ல விஷயம் தெரிந்த டிசைன் பொறியாளர்களை (engineers) வைத்து வையிரத்தையும், வைடூரியங்களையும் பொறித்திருந்தான் வாலி -

நவரத்தின கற்களால் கட்டப்பட்டிருந்தது அந்த அரண்மனை. சுருக்கமாக கட்டிடம் ஒரு precast technology என்று சொல்லலாம், பீமும், bearings உம் மிகவும் பொருத்தமாக இருக்கும்

இடத்தைவிட்டு கொஞ்சமும் அகலாமல் இருந்தன.. கட்டிடத்தில் போதிய அளவில் சூரிய ஒளி வரவும் வாலி ஏற்படு செய்திருந்தான் -

கட்டிடத்தில் noise pollution இல்லாமல் இருந்தது --

கட்டிடத்தின் கூரைகளில் போதிய இடைவெளிகள் இருந்தன... 👍👍👍
ravi said…
ஆஞ்சநேயருக்கு என்னமோ அந்த கட்டிடத்தை ரசிக்கும் மனம் இல்லை --

காவலாளிகளுக்கு தான் வந்திருப்பதாக சுக்ரீவனிடம் சொல்ல சொன்னார் -

அவன் எந்த நிலைமையில் இருந்தாலும் தான் அவனை சந்தித்தே ஆகவேண்டும் என்றும் சொல்ல சொன்னார்.

சுக்ரீவன் தன்னையும் இந்த உலகத்தையும் மறந்திருந்தான் -

வாலி சுக்ரீவனை அடித்தே கொல்ல பார்த்தான் -

இந்த மது அரக்கனோ அவனை கட்டிப்பிடித்துக்
கொண்டு அவன் கழுத்தில் தன் குறியை வைத்துக்
கொண்டிருந்தான்,

யார் செய்த புண்ணியமோ சுக்ரீவனுக்கு சற்றே நினைவு திரும்பியது -

கண்ணுக்கு எதிரிலே கால பைரவர் போல் நின்று கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்....

சுக்ரீவா! என்னை யார் என்று தெரிகிறதா??

ஆஞ்சநேயரின் வார்த்தைகளில் அதிகமாக உஷ்ணம் வெளிப்பட்டது....😡😡😡🐒🐒🐒
ravi said…
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

காடு போன்ற வாழ்வில் வழி காட்டும் ஒளி நீயன்றோ

கண்களினால் கருணை செய்து துயர் துடைக்கும் தாயன்றோ

உன்புகழை நாளும் பாடும் நானும் உன்றன் சேயன்றோ

அன்புடனே அரவணைத்துக் காப்பதுன்றன் கடனன்றோ

தேவர்களும் முனிவர்களும் போற்றுகின்ற அரசியே

வேதங்களின் நாதமாக விளங்குகின்ற அன்னையே

மூவருக்கும் முதலாகி நின்ற ஆதி மூலமே

முன்நின்று காக்க வேணும் ஆதி பராசக்தியே

நாவு நைய உன்றன் நாமம் நாளும் நானும் நவின்றிட

நெஞ்சம் நைய உன்நினைவில் நாளும் ஆழ்ந்து வாழ்ந்திட

மெய் விதிர்த்துப் புளகம் கொண்டு விழியில் நீரும் மல்கிட

கை கொடுத்துக் காக்க வேணும் உயிர் கொடுத்த சக்தியே

மனிதனாகப் பிறப்பெடுக்கும் பேறு தந்த அன்னையே

புனிதனாக்கி உன்நிழலில் வைத்திடுவாய்

என்னையே
இனியனாக்கி உன்புகழே பாடச் செய்வாய் அன்னையே

இலையெனாதிவ் வரமளித்துக் காத்திடுவாய் என்னையே

உன்னையன்றி தெய்வம் என்று வேறு ஒன்று இங்கில்லை

அன்னையன்றி அன்பு காட்ட பிள்ளைகட்கு ஆளில்லை

சொல்லி வைத்த தமிழில் ஒரு சொல்லையேனும் கேட்டு வா

அள்ளி வைத்த என்றன் அன்பை ஏற்றுக் கொள்ள விரைவில் வா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ravi said…
[26/05, 19:03] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 166 started on 6th nov
[26/05, 19:04] Jayaraman Ravikumar: சிறாவரு ... கோபித்து வந்த,

சூர் சிதைவித்து ... சூரபத்மனை அழித்து,

கூறா இமையோர் உலகம் ... துன்பத்தைக் கூறி முறையிட்ட
தேவர்களின் உலகத்தை,

குளிர்வித்தவனே ... திருப்பி கொடுத்து சந்தோசப் படுத்தியவனே,

ஆறு ஆறையும் நீத்து ... முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து,

அதன்மேல் நிலையை ... அவற்றிக்கு அப்பால் உள்ள
அநுபூதியாகிய குக சாயுச்சிய நிலையை,

அடியோன் பேறா ... அடியேன் பெறும் பேறாக,

பெறும் ஆறு உளதோ ... பெற்றுக் கொள்ளுகின்ற வழியை எனக்கு
அருள்வாயோ?
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தர்ம சக்கரம், பகவானின் அருட்சூசகம்
நமது பாரத நாடு விடுதலை அடைந்திருக்கும் இத்தருணத்தில், இந்தப் புராதன நாட்டு மக்கள் யாவரும் ஒரே மனத்துடன் ஸ்ரீ பகவானை மனமுருகிப் துதிக்க வேண்டும். நமக்கு மேன்மேலும் மனோபலத்தையும் தொன்று தொட்டு நமது நாட்டின் தனிச் சிறப்பாக உலக முழுவதிலும் பெருமை பெற்றுத் தந்துள்ள ஆத்மிகத் துறையில் நாம் நன்கு ஈடுபடச் சக்தியையும் கொடுத்தருளுமாறு வேண்டுவோம். அவரது அருளால் தான் நமக்குச் கிடைத்திருக்கும் இச்சுதந்திரத்தை நாம் உண்மையான சுதந்திரமாகக் காப்பாற்றிக் கொள்ளவும், அதன் வழியே நமது நாட்டினர் மட்டுமல்லாது, உலகின் கண்ணுள்ள எல்லா மக்களும் நிறைவாழ்வு என்பதன் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற உதவி செய்யவும் முடியும்.
ravi said…
பாக்கியவசமாக நமது சுதந்திர பாரதத்தின் கொடிக்கு நடுவில் நடுநாயகமாக பகவானது தர்மஸ்வரூபமான சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இக்கொடியின் அமைப்பைத் திட்டமிட்ட தலைவர்களின் கருத்து வேறுவிதமாக இருப்பதாகத் தோன்றினாலும்ட, நாமோ, 'பகவானே இந்நாட்டின் உயிர்நிலை அவரைச் சுற்றியே பிரஜைகளின் வாழ்க்கை முழுதும் படர்ந்திருப்பதுதான்' என்பதை நமக்கு நினைவூட்டவும், அவரது காப்பு சுதந்திர பாரதத்திற்கு எப்போதும் உண்டு என்று காட்டு முகமாகவுந்தான் அவரது இத் தர்ம சக்கரம் நமது கொடி நடுவில் இடம் பெறக் கருணை கூர்ந்திருக்கின்றாரென எண்ணுகிறோம். எல்லா மதங்களின் வளர்ச்சிக்காகவும் நம் நாட்டு அரசாங்கம் பொருட்செலவு மேற்கொள்ள வேண்டுமென கூறியது குறித்து ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இதனை ஹிந்து மதம் தவிர்த்த மற்ற மதஸ்தர்களும் நடுநிலையிலிருந்து கவனித்து ஏற்க வேண்டுமென விரும்புகிறோம்.
அம் மதங்களில் முக்கியமாகவுள்ள இரண்டின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திலிருந்து பொருளுதவி தேவைப்படாது எனும் அளவுக்கு அள்ளிச் சொரிந்து கொண்டேயிருக்க அதற்கென்றேயான ஸ்தாபனங்கள் இருப்பது உலகறிந்த உண்மை. ஸ்தாபன ரீதியில் அமைக்கப்பட்டவை அவை, ஓர் அரசாங்கம் போலவே செயற்படுபவை. முற்காலத்தில் அரசாங்க முறைமையே பிற நாடுகளிலும் தமது அரசை விஸ்தரிப்பதாக இருந்தது போல, இன்றைக்கும் அம்மதங்கள் பிற மதத்தினரையும் தம்மதமாக்கி, அதை விஸ்தரிக்கப் பலவித உபாயங்களைக் கைக்கொண்டிருப்பதையும் உலகு அறியும். இன்றுள்ள நிலையில் மதம் வளருவதற்கு மட்டுமின்றி, ஏராளமாகச் செலவிடவும் அவை பெரும் வசதி பெற்றிருப்பதும் யாவரும் அறிந்த யதார்த்த உண்மையே.
இத் தேசத்தின் மிகவும் பெரும்பாலான ஹிந்து மதத்தவரே இங்கு மாறுபட்டு நிற்பவர். அவர்களது அவல நிலைக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு பிற மதஸ்தர்கள் புது ஆலயங்கள் கட்டுவதற்கும், பழுதற்ற அவர்களது பழைய ஆலயங்களைப் புதப்பிப்பதற்கும் நிதியத்திற்காக வேண்டுகோள் விளம்பரங்கள் செய்வதாக நாம் பார்ப்பதேயில்லை. ஹிந்துக்கள் விஷயத்திலோ ஒரு சிறிய கோயிலுக்கும் கூட நீண்ட காலம் வேண்டுகோள் விடுப்பதையும் பார்க்கிறோம். ஸ்தாபனம், தனி மனிதர் என இருவகைப்பட்ட பக்கபலமும் ஹிந்து மதத்திற்கு இல்லாததையே இது காட்டுகிறது. வெளிநாட்டுப் புறச் சமயத்தினரின் அரசாட்சி ஏற்பட்டதிலிருந்து இந்த அரசாங்க போஷணை நலிவு காணத் தொடங்கியது. அப் புறச் சமயத்தினரில் மேல் நாட்டிலிருந்து வந்த வெள்ளையரின் ஆட்சி ஏற்பட்ட பின்னரோ, அவர்தம் வாழ்க்கை முறையிலேயே மோகிக்கத் தொடங்கிச் சொந்தமான சமயக் கலாசாரத்தைப் புறக்கணிக்கத் தலைப்பட்ட ஹிந்து சமுதாய மக்களும் தங்களது மதரட்சணையில் அக்கறை இழக்கலாயினர்.
ravi said…
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

சித்தமெங்கும் உன்னை வைத்து நித்தம் நித்தம் தொழுதிட

பக்தி உன்னிடத்தில் வைத்து சித்த சுத்தி செய்திட

சத்தியத்தின் தோற்றம் நீயென்
புத்தியின் உள் நின்றிட

சக்தி சக்தி சக்தி யென்று சக்தி உன்னைப் பாடுவோம்

முற்பிறப்பில் சேர்த்து வைத்த வல்வினைகள் எத்தனை

இப்பிறப்பிலே அடுக்கும் பாவ புண்யம் எத்தனை

எப்பிறப்பு எடுத்த போதும் உன்னை என்னுள் வைத்திட

சக்தி சக்தி சக்தி என்று சக்தி உன்னைப் பாடுவோம்

பால்மணம் மாறாத பிள்ளை பாலையாக வந்தவள்

கன்னியாகக் குமரியாக குமரி முனையில் நின்றவள்

அன்னையாக அரவணைத்து அன்பு செய்யும் தாயவள்

அண்டமெல்லாம் ஆக்கி வைத்து அரசியாக ஆள்பவள்

அலையும் கடலைப் போல அலையும் உள்ளம் உள்ளே அடங்கவும்

ஐம் புலன் களும் ஒடுங்கி ஆசைத் துன்பம் அழியவும்

அன்னை உன்றன் நினைவு மட்டும் நெஞ்சின் உள்ளே நிறையவும்

அன்னை அன்னை அன்னை என்று அன்னை உன்னை பாடுவோம்

வாழும் போதும் வாடும் போதும் பாட வேண்டும் உன்னையே

துள்ளும் போதும் துவளும் போதும் தேட வேண்டும் உன்னையே

புகழும் போதும் இகழும் போதும் நாட வேண்டும் உன்னையே

அன்னை அன்னை அன்னை என்று சேர வேண்டும் உன்னையே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ravi said…
[27/05, 12:01] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 572* 🙏🙏🙏started on 7th Oct 2021

*275 வது திருநாமம்*
[27/05, 12:03] Jayaraman Ravikumar: பராசக்தியின் பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்து கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருவர் திடீரென பக்தர் முன்பு தோன்றினார்.

அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் பக்தர் தன்னை மறந்து நின்றார்.

அவரிடம் சிறுமி என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விட முடியுமா? என்று கேட்டார்.

சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.

இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார்.👍👍👍
ravi said…
[27/05, 12:04] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 166*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 26*

💐💐💐
[27/05, 12:05] Jayaraman Ravikumar: மனோகே³ஹே மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே மம முஹு:

த³ரித்³ராணீகுர்வன்தி³னகரஸஹஸ்ராணி கிரணை: ।

வித⁴த்தாம் காமாக்ஷி ப்ரஸ்ருமரதமோவஞ்சனசண:

க்ஷணார்த⁴ம் ஸான்னித்⁴யம் சரணமணிதீ³போ ஜனநி தே ॥26॥
ravi said…
வீட்டுக்குள் இருக்கும் இருளை ஒரு விளக்கு போக்குகிறது அதற்கு சூரியன் தேவை இல்லை ... மனதென்னும் வீட்டுக்குள் ஒரு பொழுதும் சுடர் குன்றாது ரத்ன தீபம் போன்ற அம்பாளின் பாதங்கள் மனம் அவளை நினைக்கா விட்டாலும் அரை க்ஷண மாகவாவது அடிக்கடி தோன்றட்டும் 🪔🪔🪔
ravi said…
*ராமனும் மண்டோதரியும்*

*ராமா* ...

உதிரம் சிந்தும் களமிதில் உன் நிழல் தேடி வந்தேன் என் நிஜம் இங்கே சாய்ந்த பின்னே 😢

பலமுகம் கொண்டோன் காமுகன் ஆனான் ...

காமனை அழித்தவன் விலகி செல்ல காமன் அங்கே தஞ்சம் புகுந்தான் 😢

மரணம் இல்லை என்றே சொல்லி மாண்பு இழந்தான் ...

காம்போதியில் தடம் பதித்தவன் முகாரியில் முடிவைத் தேடினான் ...

காலனும் வர நடுங்குவான் அருகில் காலால் உதைத்தவன் பக்தன் என்றே ...

இன்று எறும்புகள் மொய்க்கும் அவன் மேனி ஈக்களும் வாசம் புரிகிறதே *ராமா*

*தாயே*

அழித்தது அவனை நான் அன்று

அவன் அகங்காரம் ..

மன்னிக்க வந்தேன் . அவன் மமகாரம் வழி விட வில்லை ..

இன்று போய் நாளை வா நல்லவனாய் என்றேன் ...

நாடி நரம்புகள் ஓடிந்தும் *நமசிவாய* என்றே சொல்ல வில்லை ...

என் செய்வேன் தாயே என் அம்புகளின் பொறுமை வறுமை ஆனதே

*ராமா* ...

முக்தி கொடு ...

பத்து தலை இருந்தும் உன் நாமம் மீதே பற்றுதலை இல்லை ...

நல்லவன் ... வேதம் தெரிந்தவன் ...

சொந்தம் இனி எனக்கு யாரும் இல்லை ...

பந்தம் போகாமல் வேண்டுகிறேன் ...

வேண்டுவது இனி வேறொன்றும் இல்லை ...

*தாயே* ...

அன்றே தந்து விட்டேன் ...

இன்றும் தனக்கு என்று ஒன்றும் கேட்காமல் பதியின் நலம் நாடு நீங்கள் கங்கையிலும் சிறந்தவள் ...

இருவரும் இனி ஒன்றாய் வாழ்வீர் என் உலகமதில் ...

பிரிந்தாள் மண்டோதரி பிறர் தூற்றும் வாழ்க்கை இதை ...

சேர்ந்தாள் ஏக பத்தினி விரதம் பூண்ட தச முகனிடம் இல்லதரிசியாய் மீண்டும் ....👍👍👍
ravi said…
🌹🌺 “A simple story to explain about Anandatirtha who was the first to quote Srimad Bhagavatam in philosophical texts 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺Mathwar's original name was Vasudevar. He was born in BJPsetram, a small village near Udupi in the state of Karnataka. He became a monk at the age of 8. After becoming a monk, the name given to him was Purna Pragna.

🌺 He is not only a meek saint, but he is considered to be skilled in physical strength, magical power and subtle actions.

🌺 After Anuman and Bhima, Mathwar is considered to be the incarnation of God Vayu. Hence he has a name of vital soul. In his 37 books he is known as Anandatirtha.

🌺 Madwar first studied Advaita Vedanta and was not happy with it, he started dictating Hindu scriptures himself. He said that he was telling what he had learned in his previous births.

🌺His eloquence, eloquence and freedom of ideas elevated him from the position of a student to the head of the same monastery wherever he studied.

🌺His philosophy left education behind and became the foundation of everyday life. In turn, he wrote detailed texts on Brahma Sutra, some Upanishads, Bhagavad Gita etc.

🌺 It is said that before writing these, he studied the texts of 21 alternative rituals. He took 1600 verses from Srimad Bhagavata and composed texts for them.

🌺 It is claimed that he was the first to quote Srimad Bhagavatam in philosophical texts.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்* ....

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு.

அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம்.

இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர்.

இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி.

இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது.

கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர்.

அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார்.

சக்திக்கு " *லலிதா* ' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள்.

அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது.

இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார்.

அதில் வரும் *480வது* ஸ்லோகமான, " *பாயஸான்ன ப்ரியாயை'* என்பதற்கு,

"பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

*501வது* ஸ்லோகமான, " *குடான்ன ப்ரீத மானஸாயை'* என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

*526வது* ஸ்லோகமான, " *ஹரித் ரான்னைக ரஸியை'* என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, " *தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை'* என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.

" *முத் கௌத நாஸக்த...'* என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

" *ஸர்வெளதன ப்ரீதசித்தா* ' என்ற ஸ்லோகத்திற்கு,

"அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு *559வது* ஸ்லோகத்தில், " *தாம்பூல* *பூரிதமுகிச்யை* ' என்ற ஸ்லோகம் வருகிறது.

இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

" *தாம்பூலம்* ' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும்.

எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம்.

அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்....🙏🙏🙏
ravi said…
*“அவ்யாஜ கருணா மூர்த்தி”.*

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள்.

ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார்.

அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள்.

சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக.

அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு?”

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?”

“ஊஹூம்”

“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.

“எனக்கு தர்றியா கண்ணா?” கையை நீட்டிக் கேட்கிறாள்.

“மாத்தேன் போ”

“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன்.

பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”

“ஊஹூம். தய மாத்தேன்!” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

“அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும்
“தய மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார்.

அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து,

“இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.

“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம்,

இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே.

ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை.

காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும்.

அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

“ *வ்யாஜ* ” என்றால் காரணம். “ *அவ்யாஜ* ” என்றால் காரணமில்லாமல். “ *அவ்யாஜ கருணா மூர்த்தி”* என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள்.

அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு;

வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால்,

அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது.

ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை.

மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்.

“நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.🙏🙏🙏🙏🙏
ravi said…

பழனிக் கடவுள் துணை - 28.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-62

தற் சுதந்தரமற்ற பாடல்கள்!!

மூலம்:

அந்தரத் தோரும் புவியோரும் போற்ற அருட்பழனிச்
செந்தகைக் கோயிலி னூடென்றும் வாழ்குரு தேசிகனே
பைந்தமிழ் பாடிச் சலித்தேனை இன்னும் பகர்தியென்றாய்
வந்தன வேநுவல் வேன் நல்லசீர்ப் பொருள் வைத்துக் கொள்ளே (62).

பதப்பிரிவு:

அந்தரத்தோரும் புவியோரும் போற்ற அருள் பழனிச்
செம் தகைக் கோயிலினூடு என்றும் வாழ் குருதேசிகனே!!
பைந்தமிழ் பாடிச் சலித்தேனை இன்னும் பகர்தி என்றாய்!
வந்தனவே நுவல்வேன் நல்ல சீர்ப் பொருள் வைத்துக் கொள்ளே!! (62).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 62வது அலங்காரத்தில், சுவாமிகள், மீண்டும், தான் பாடும் பாடல்கள் எல்லாம் எம்பெருமான் பழநியாண்டவனின் பெரும் கருணையால், தன் சொந்தச் செயலற்று, எழுத, எழுத அவன் அருளாலே பெருகி வந்தவனை என்றுப் பதிவு செய்கிறார். மேலும், இப்பாடலில், தன் கவிகளில் நன்மையான பலவற்றையும் அவனே அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற உண்மையையும் பறைசாற்றுகிறார்.

வானுலகில் உள்ள தேவர்கள் முதலியோரும் , பூவுலகில் வசிக்கும் அனைவரும், பணிந்து, போற்ற, அருள்மணமே கமழும் உயரிய தன்மை,மேன்மை, பெருமை எல்லாம் ஒருசேரப் பெற்ற பழனாபுரிக் கோயிலில் என்றும் நிரந்தரமாய் வாழும் ஞான குருதேசிகப் பெருமாளே! பைந்தமிழ்ப் பாக்கள் பாடிச் சலித்தவனான என்னை, இன்னும் உன்மேல் பாடல் பகர்தி என்று கட்டளை இட்டாய்! கருணையே வடிவான பழனிப் பெருமாளே! நான் சிந்தை எல்லாம் செய்யாது, என் சொந்தச் செயல் ஒன்றுமே கூடாது, உன்னருளாலே மட்டுமே எழுத, எழுத, அமுதவூற்றுப் போல் பெருகி வந்தனவே பாடுவேன் என் ஐயனே! உன்னருளால் உதித்தக் கவிகளில், நன்மையான பலவற்றையும் எப்பொழுதும் போல் உன் அருள் கூட்டி, நீயே அமைத்து வைத்துக் கொள்வாய் தமிழ்க் கடவுளே!

உன்னையே எண்ணும் உன்னடிமை என்னை, உன்னையே உன்னி உன்னி, உன்னிலே உறைய உத்தரவளித்தாய்! கண்ணிலே வைத்துப் பண்படுத்தி, என்னிலே எண்ணில்லாக் கருணை கூர்ந்து, என் எண்ணத்தில் வண்ணமயமாயமர்ந்து, எளியேன் எழுதும் எழுத்துக்கெல்லாம் என் எஜமான் நீயன்றோ மூலம்? என் கிறுக்கல்கள் எல்லாம் அழகாக்குவதன்றோ உன் சீரருள் கோலம்?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
27.05 2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 64)

Sanskrit Version:

रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति।।2.64।।

English Version:

raagadveshaviyuktai: tu
vishayaanindriyaishcharan |
aatmavashayairviDheyaatmaa
prasaadamaDhigaChati ||

Shloka Meaning

But, the self controlled man free from attraction and repulsion, with his senses under
restraint though moving among objects, attains peace.

The man who is able to restrain the senses and control the mind attains peace.

Jai Shri Krishna 🌺
ravi said…
🌹🌺 “A simple story to explain about Anandatirtha who was the first to quote Srimad Bhagavatam in philosophical texts 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺Mathwar's original name was Vasudevar. He was born in BJPsetram, a small village near Udupi in the state of Karnataka. He became a monk at the age of 8. After becoming a monk, the name given to him was Purna Pragna.

🌺 He is not only a meek saint, but he is considered to be skilled in physical strength, magical power and subtle actions.

🌺 After Anuman and Bhima, Mathwar is considered to be the incarnation of God Vayu. Hence he has a name of vital soul. In his 37 books he is known as Anandatirtha.

🌺 Madwar first studied Advaita Vedanta and was not happy with it, he started dictating Hindu scriptures himself. He said that he was telling what he had learned in his previous births.

🌺His eloquence, eloquence and freedom of ideas elevated him from the position of a student to the head of the same monastery wherever he studied.

🌺His philosophy left education behind and became the foundation of everyday life. In turn, he wrote detailed texts on Brahma Sutra, some Upanishads, Bhagavad Gita etc.

🌺 It is said that before writing these, he studied the texts of 21 alternative rituals. He took 1600 verses from Srimad Bhagavata and composed texts for them.

🌺 It is claimed that he was the first to quote Srimad Bhagavatam in philosophical texts.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
ஏவம் ஶ்ரீராமசன்த்³ரஸ்ய ஜானக்யாஶ்ச விஶேஷத: ।
க்ருதம் ஹனூமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்³யோ விமுக்தித³ம் ।
ய: படே²த்ப்ராதருத்தா²ய ஸர்வான் காமானவாப்னுயாத் ॥ 11 ॥

இதி ஹனூமத்க்ருத-ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
--
ravi said…
[28/05, 10:17] Jayaraman Ravikumar: *ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்*
[28/05, 10:21] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 60🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[28/05, 10:24] Jayaraman Ravikumar: ஆஞ்சநேயரின் கண்கள் சிவந்திருந்தன -

கருணையே வழியும் அந்த கண்கள் சிவப்பு கோலத்தை என்றுமே போட்டதில்லை -

கைகளில் மலைகளை தூக்க கூடிய சக்தி வெளிப்பட்டது --

ராம நாமங்கள் மட்டுமே வரும் நாவிலிருந்து முதல் முறையாக அக்னியில் தோய்த்து எடுத்த வார்த்தைகள் சரமாரியாக வெளிவந்தன -

மாருதியின் நாவில் அமர்ந்திருந்த கலைவாணி சற்றே தான் வாசிக்கும் வீணையை மூடிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்...


"சுக்ரீவா! உன்னை என் நண்பன் என்று சொல்லிக்கொள்ள முதல் முறையாக வெட்கப்படுகிறேன், வேதனைப்
படுகிறேன்.....

என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? -

உனக்கும் வாலிக்கும் என்ன வித்தியாசம்? -

அவன் அடைந்த முடிவுதான் உனக்கும் -- ஆனால் வாலிக்கு ராமன் கொடுத்த நேரம் உனக்கும் கிடைக்கும் என்று நினைக்காதே -

இப்பொழுதே எல்லோரிடமும் சொல்லிக்கொள், கடைசி முறையாக எல்லோரையும் ஒருதடவை பார்த்துக்கொள் - வந்து
கொண்டிருக்கிறான் லக்ஷ்மணன் நாண் பூட்டிய வில்லுடன் ---🏹
[28/05, 10:37] Jayaraman Ravikumar: வாலியின் நல்ல குணங்களில் எதுவுமே உன்னிடத்தில் காணாமல் போய்விட்டதே!

மதுவினால், உன் மனதில் அமர்ந்து இருந்த ராமரை இழந்துவிட்டாய் -

மதுவினால் உன்னிடம் இருந்த மனோ பலத்தை தொலைத்துவிட்டாய்; மதுவினால் உன் மதி மிதிபட்டு போய் விட்டதே!!

உன்னை இனி அழிக்க ராமனோ, லக்ஷ்மணனோ தேவை இல்லை -- எவன் ஒருவன் மதுவையும் மாதுவையும் விடாமல் இருக்கிறானோ அவன் அவனாலேயே அழிக்கப்படுகிறான் --

வேறு எந்த சக்தியும் அவனை அழிக்க தேவை இல்லை --
கொடுத்த வாக்குறுதியை மறந்தாய் - எப்படி வாலி அழிக்கப்பட்டான் என்பதையும் மறந்தாய் ...

ஜாம்பவான் போன்ற ஞானி நம்முடன் இருப்பதையும் மறந்தாய் --

வாலியைக்கொன்ற அந்த பானம் இன்னும் தீராத பசியுடன் இருப்பதையும் மறந்துபோனாய் -

ஆனால் நீ இன்னும் மறக்காமல் இருப்பது -- இந்த உடல் சுகம்;

அதைக்கொடுக்கும் மதுவின் சுகம்,

அந்த மதுவும் மாதுவும் ராகு கேதுவைப்போல் -

கட்டிக்கொண்ட கால்களை விடாது -

அதே சமயம் உன்னை முழுவதும் விழுங்காமலும் இருக்காது. 🐍🐍
ravi said…
*ராமரும் பரத்வாஜ முனிரும்*

வானில் உன்னை கண்டேன்

விண்ணில் நான் மிதக்கக் கண்டேன் ...

சீதா ராமனாய் என் ஜய ராமனாய்
உனை கண்டேன் ...

இழந்த புன்முறுவல் வானவில்லாய் வலம் வரக்கண்டேன் ...

வட்டமிடும் கருடன்கள் தொட்டு செல்லும் மேகங்கள்

தொடர்ந்து ஓடும் கதிரவன்

மறைந்து இருந்து காதல் புரியும் நிலா எல்லாம் *ராமா* என்றே பாடக்கண்டேன் ...

பட்டுக்கம்பளம் வான வீதியில் விரித்து அதிலே நவரத்தினங்கள் நடம் புரியக்கண்டேன் ...

*ராமா* ஏழை குடில் இறங்கி வாராயோ ...

என் கையால் கவளம் உண்பாயோ ...

நேரம் அதிகம் இல்லை அறிவேன் *ராமா* ...

ஒரு வாய் உணவு உண்டால் உள்ளம் நிறைந்து வாழ்த்துவேன் *ராமா*

குருவே ... பரதன் குரல் கேட்க விரைந்து செல்ல வேண்டும் ...

குழந்தை அவன் ... நெருப்பு சுடும் என்றே அறியான் ...

இருப்பினும் ஓர் கவளம் உண்பேன் ... கோடி மக்கள் உண்ண உதவி செய்வீரோ ...

ஒரு நிமிடம் போதும் ..

நீ இரு நிமிடத்தில் கிளம்பலாம்

மூன்று நிமிடம் தனில் பரதனை பார்க்கலாம் ..

நான்கு நிமிடம் நான்கு மறையும் நாவால் பா இசைக்க

ஐந்து நிமிடம் தனில் பஞ்சாக்ஷரம் சரவணபவா ல் கலந்து ஏழு ஸ்வரங்களில் எட்டெழுத்து மந்திரம் சொல்லிட *ராமா* முடி ஏற்பாய் ...

சிரித்த ராமன் கவளம் உண்டான் ... கள்ளம் மறைந்து தருமம் செழித்தது எங்கும் 🪷🪷🪷
ravi said…
மனதுக்கு இதமான தாயே, என்
குரலுக்கு வருவாயோ நீயே?

உலகமெல்லாம் உனது

உன் இல்லம் என் மனது

இதயத்தில் நீ இருந்தால்
இன்பமெல்லாம் எனது

வில்லெனும் புருவம் வளைத்திடுவாய்

விழியெனும் அம்பினைத் தொடுத்திடுவாய்

மும்மலங்களையும் அழித்திடுவாய்

மலரடியென் சென்னியில் பதித்திடுவாய்👣👣👣
ravi said…
ஆதி சிவை அம்பிகையே

பாதி சிவன் ஆனவளே

ஏழுலகம் ஆக்கி வைத்த எங்கள் தேவியே,

உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வா நீயே

பாசமுடன் சென்னியிலுன்
பாதமலர் சூடிக் கொண்டோம்

பக்தருக்காய் இரங்குகின்ற எங்கள் தேவியே,

உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வா நீயே

போதும் இந்தப் பிறவியென
தேடி உன்னைச் சரணடைந்தோம்

அடைக்கலமாய் எங்களை நீ ஏற்க வேண்டுமே,

உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வேண்டுமே

அஞ்சலென்று நீ சொன்னால்
அந்தச் சொல்லே போதுமம்மா

அஞ்சுகமே உன்னை நிழலை அண்டி வந்தோமே,

உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வேண்டுமே

நெருப்பிலிட்ட பஞ்சு போலத்
துன்பமெல்லாம் தூசாகக்

கடை விழியால் எம் திசையில் பார்த்தருள்வாயே,

உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காத்தருள்வாயே


வாழும் வரை உன் நினைவே
வாழ வேண்டும் எம்முடனே
வந்து எங்கள் நெஞ்சினிலே குடியிருப்பாயே,

உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காத்தருள்வாயே🙏🙏🙏
ravi said…
மஹாபாதகம் = பெரும்பாபம்

❖ *214 மஹாபாதக-நாசினீ =* பெருங்குற்றத்தையும் அழித்து விடுபவள் (மன்னித்து அருளுபவள்)
ravi said…
ஶிவகு³ரு நந்த³ந ஶங்கர ஶோபி⁴த
காம பதா³ங்க³கித பீட²பதே²
ந்ருʼபஜந வந்தி³த விஶ்வ மநோஹர
ஸர்வ கலாத⁴ர பூததநோ
ஶ்ருதிமத போஷக து³ர்மத ஶிக்ஷக
ஸஜ்ஜந ரக்ஷக கல்பதரோ
ஜயஜயஹே ஶஶி ஶேக²ர தே³ஶிக
காஞ்சீ மடே²ஶ்வர பாலயமாம் ॥1॥

ஶ்ரீத⁴ர ஶஶித⁴ர வேத³ விகல்பந
தோ³ஷ நிவாரண தீ⁴ரமதே
ரகு⁴பதி பூஜித லிங்க³ ஸமர்ச்சந
ஜாத மநோஹர ஶீலதநோ
ப³ஹுவித⁴ பண்டி³த மண்ட³ல மண்டி³த
ஸம்ʼஸதி பூஜித வேத³நிதே⁴
ஜயஜயஹே ஶஶி ஶேக²ர தே³ஶிக
காஞ்சீ மடே²ஶ்வர பாலயமாம் ॥2॥

ஹிமகி³ரி ஸம்ʼப⁴வ தி³வ்ய ஸரித்³வர
ஶோபி⁴ஶிரோவர ப⁴க்தி நிதே⁴
நிஜ ஸகலாக³ம ஶாஸ்த்ர விமர்ஶக
பண்டி³த மண்ட³ல வந்த்³யதநோ
புதஜந ரஞ்ஜக து³ர்ஜந மாநஸ
தோ³ஷ நிவாரக வாக்யரதே²
ஜயஜயஹே ஶஶி ஶேக²ர தே³ஶிக
காஞ்சீ மடே²ஶ்வர பாலயமாம் ॥3॥

மது⁴ஸம பா⁴ஷண து³ர்மத ஶோஷண
ஸஜ்ஜந போஷண தீ⁴ரமதே
ஶுக முநி தாதஜ ஸூத்ர விமர்ஶக
ஶங்கர போ³தி⁴த பா⁴ஷ்யரதே²
நிக³ம ஸுலக்ஷண ரக்ஷண பண்டி³த
பா⁴ஸ்வர மண்ட³ல போஷகஹே
ஜயஜயஹே ஶஶி ஶேக²ர தே³ஶிக
காஞ்சீ மடே²ஶ்வர பாலயமாம் ॥4॥

ப்ரதிபதி ஸுந்த³ர ரூபமநோஹர
புதஜந மாநஸ ஸாரஸஹே
துஹிந த⁴ராத⁴ர புதயவிமோஹித
காம கலேஶ்வர பூஜகஹே
கநகத⁴ராத⁴ர கார்முக நந்தி³த
காமகலா த்³ருʼட⁴ ப⁴க்தநிதே⁴
ஜயஜயஹே ஶஶி ஶேக²ர தே³ஶிக
காஞ்சீ மடே²ஶ்வர பாலயமாம் ॥5॥
ravi said…
28.05.2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 65)

Sanskrit Version:

प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते।
प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते।।2.65।।

English Version:

prasaade sarvadukhaanaam
haanirasyopajaayate |
prasannachetaso hyaashu
buddhih paryavathishtate ||

Shloka Meaning

When a man attains peace, all sorrow and suffering caused by the unbalanced mind and rebellious senses come to an end.
By peace and purity the mind is soon fixed in the self.

Jai Shri Krishna 🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஆனாலும் ராஜ்ய நிர்வாஹம் என்பது ரொம்பவும் பெரிய விஷயம்; சிக்கலான விஷயம். ஒரு ராஜ்யத்தைக் கட்டி ஆளுவது, ஒரு பெரிய ஜனஸமூஹத்துக்குக் காப்புத்தருவது, அவர்களுக்காகச் சட்டம் பண்ணுவது, அந்தச் சட்டங்களை அவர்கள் பின்பற்றும்படியாகப் பண்ணுவது என்பதற்கெல்லாம் நிறையப் படிப்பறிவு, பகுத்தறிவு, கார்ய ஸாமர்த்யம், உலக அநுபவம் ஆகியவை இருந்தால்தான் முடியும். வீட்டை ஒழுங்காக நடத்துவதென்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு ராஜ்யத்தை நடத்துவதென்றால் சும்மாவா? ஆனதால், வீட்டை நடத்தவே ஸாமர்த்யம் போதாதவர்களாகத்தான் ஜனங்களில் ரொம்பப் பேர் இருக்கும்போது, நாட்டு நிர்வாஹத்திலும் அவர்களுக்கு நேராகப் பொறுப்புத் தந்தால்தான் என்ன ஆகும்?
ravi said…
அதனால் எல்லாரும் நேராக ராஜ்யப் பாரம் பண்ணுவது என்று இருக்க முடியாது.
அதற்கான தகுதிகள் படைத்த சிலரைக் கொண்டுதான் ஆட்சி நடக்கவேண்டும். ஆட்சி நடத்துபவர்களிடம் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். எனவே கட்டுப்படுத்த ஒரு தலைவன் வேண்டும்.
ravi said…
ஆளப்படுகிறவர்களுக்கும், தங்களுடைய நாடு என்பது மண்ணும் மலையும் நதியுமாக முடிந்துபோகாமல், அதனிடம் அன்பு, பக்தி, விச்வாஸம் எல்லாம் உண்டாக்குவதாக அதன் ரூபகமான (உருவகமான) ஒரு உயிருள்ள பிடிப்புவேண்டும். இந்த இரண்டு உத்தேசங்களுக்காகவும் ஆட்சியின் தலைவராக, தேசத்தின் தலைவராக ஒருத்தர் இருக்க வேண்டியதாகிறது. ராஜா என்று ஒருத்தனை அப்படி வைத்துக் கொண்டார்கள். பாரம்பர்யமாக இப்படிப்பட்ட ராஜாவை வைத்துக்கொண்டால்தான், குழந்தையாக அவன் பிறந்ததிலிருந்தே அந்தத் தலைமைப் பீடத்துக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சமும் அவனுக்கு இருக்குமாறு பயிற்சி கொடுக்க முடியும் என்பதால் ராஜபதவியை hereditary -யாக வைத்துக் கொண்டார்கள். கற்றுக் கொடுத்துப் பயிற்சி பண்ணுவது மட்டுமில்லாமல், தன்னுடைய background (வாழ்க்கைப் பின்னணி) , சூழ்நிலை, ரத்தத்தோடு வந்த குணம் முதலியவற்றிலிருந்தே ராஜாவுக்கு இருக்கவேண்டிய அநேக அம்சங்களையும் தோரணைகளையும் ஒருவன் பெறுவதும் பாரம்பர்ய முறையில்தான் ஸாத்யமாகிறது.
அவன் மனம்போனபடிச் செய்யவிடாமல், தர்ம சாஸ்த்ரம், அர்த்த சாஸ்த்ரம், நீதி சாஸ்த்ரம் என்று ஏற்கனவே இருக்கப்பட்டவைகளை அநுஸரித்து, அவற்றுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி பண்ண வேண்டுமென்று வைத்தார்கள். ராஜகுரு, மந்த்ரிகள், புத்திமான்கள் ஆகியோரைக் கொண்ட அநேக விதமான ஆலோசனை ஸபைகளின் அபிப்பிராயங்களைக் கேட்டு, அதன்படியே ராஜா ஆட்சி நடத்த வேண்டுமென்று வைத்தார்கள்.
T V Ganesh said…
Periyava saranam

We are writing to express our heartfelt gratitude and appreciation for your incredible initiative to organize the sloga chanting on the occasion of Periyava's 130th birthday- jayanthi

It is truly an honor and a blessing to be a part of this auspicious event.

The dedication and devotion you have shown in bringing together individuals to chant the sacred slogas in celebration of Periyava's life and teachings are commendable.

Your efforts have not only united us as a community but have also helped us connect with our spiritual roots and experience the profound teachings of Periyava.

By including us in the sloga chanting, you have given us an opportunity to express our devotion and reverence towards Periyava.

It is a privilege to be able to contribute to this divine celebration and be a part of the collective energy that will resonate through the chanting of these sacred verses.

We understand the immense significance of Periyava's teachings and the impact they have on our lives. Through this chanting, we hope to express our gratitude, seek his blessings, and deepen our spiritual connection.

Your initiative has provided us with a platform to come together, strengthen our bond as a community, and amplify our prayers and intentions.

Once again, we extend our sincere thanks for including us in this special event. Your leadership and dedication have inspired us, and we are grateful for the opportunity to be a part of something so meaningful. May Periyava's blessings continue to guide and inspire us in all our endeavors.

With deepest appreciation and reverence

Regards.
ravi said…
1.ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே!

2.ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே!

3.ஜய ஜய ஸ்ரீ த்ரிஸத் வாரிம் சத்கோண ஸ்ரீ சக்ராந்தரால பிந்து பீடோ பாரிலஸத் பஞ்ச ப்ரஹ்மமய மஞ்சமத்யஸ்த ஸ்ரீ சிவகாமேச வாமாங்க நிலயே!

4.ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந்தித சரணார விந்தயுக லே!

5.ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந்த்ராணி ப்ரமுக ரமணீ கரகமல ஸமர்பித சரண கமலே!

6.ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம்வேத்யமான விவித வஸ்திராலங்கிருத ஹேம நிர்மித அனர்கபூஷண பூஷித திவ்ய மூர்த்தே!

7.ஜய ஜய ஸ்ரீ அனவ்ரதாபிஷேக தூபதீப நைவேத்யாதி நானாவிதோபாசாரை: பரிஷோபிதே!

8.ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி நகர் யாம் தவாத்ரிம்சத் தர்மப்ரதிபாதனார்தம் ஸ்தாபித ஹேமத்வஜாலங்கருதே!

9.ஜய ஜய ஸ்ரீ ஸகல மந்த்ர தந்த்ர யந்த்ரமய பராபிலாகாச ஸ்வரூபே!

10.ஜய ஜய ஸ்ரீ காஞ்சி நகர் யாம் காமாக்ஷி இதி ப்ரக்யாத நாமாங்கிதே !

11.ஜய ஜய ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ பஹு பராக்!
சுபம் !
ravi said…
Dear all ,

அனுஷ நக்ஷத்திர ஜூன் 3, சனிக்கிழமை (வைகாசி 20) அன்று மகா பெரியவாளின் 130வது ஜயந்தியுடன் சேர்த்து கொண்டாடப்பட உள்ளது.

அன்று பெரியவாளை ப் பற்றிய ஸ்லோகமோ ( தோடகாஷ்டம்) அல்லது ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா ( 7min) ஸ்லோகம் எல்லோரும் சேர்ந்து சொல்லலாமா ? Google link அனுப்புகிறேன் ... சொல்ல வேண்டிய ஸ்லோகத்தையும் கீழே கொடுத்துள்ளேன் .. இங்கு இருக்கும் எல்லோரும் பெரியவாவின் தீவிர பக்தர்கள் என்பதால் சேர்ந்து சொன்னால் நன்றாக இருக்கும்
ravi said…
*அம்பிகைக்கு உரிய இந்த*
*ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா*

படித்ததில் பிடித்தது, பகிர்ந்தேன்

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பராக் (பெருமைகள் ) சொல்லும் சுலோகம்: பொதுவாக அந்த காலத்து திரைப்படங்களில் பார்த்து இருப்போம் ஒரு ராஜா அரியணைக்கு வரும் போது முன் அறிவிப்பாக அந்த குலத்தின் பெருமைகளை சொல்லும் வழக்கம் இருந்தது.

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குல திலக. என ஆரம்பிக்கும் என்பது நாம் திரைப்படங்களில் பார்த்தது தான்..

சாதாரண ஒரு தேசத்தை சில காலங்கள் ஆளும் மன்னருக்கே பராக்கு சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது என்றால்.. சகலத்தையும் படைத்தது காத்து ரட்சிக்கும் பரதேவதையாம், மகா ராணியாம் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியாம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு பராக்கு இருக்காதா என்ன..

ஆம் இதோ அந்த பராக்..

ஆனால் இது ராஜாக்களுக்கு சொல்வது போல எல்லா நேரங்களிலும் சொல்லப்படுவது இல்லை..
ravi said…
பிரம்மோற்சவம் நிறைவடைந்து தினசரி விடையாற்றி உற்சவத்திற்கு அம்பாள் எழுந்தருளி ஊஞ்சல் கண்டு தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும் போதும், பிரம்மோற்சவத்தின் 6 ஆம் திருநாள் அன்று காலை நடைபெறும் கந்தப்பொடி இடிக்கும் நிகழ்விலும் மட்டுமே சொல்ல படுகிறது..

இதோ அந்த சுலோகம் ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா
ravi said…
*"இன்றைய சிந்தனை".(28.05.2023)*

https://srimahavishnuinfo.org
..................................

*"நகைச்சுவை உணர்வு..’’*
………………………………

நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் தேவையானது மட்டும் அல்ல, அவசியமானதும் கூட..

*நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை..*

நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப்படுத்தும் அளவுக்குக் கிண்டல் செய்வது என்பது சிலரின் வழக்கம். அதை விட்டு விடுங்கள்.

*நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள்.அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள்.*

தலைமைப் பண்பின் மிக முக்கியமான செயலாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள்.

காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.

இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.

வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவது இல்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவது இல்லை.

வாழ்க்கைப் பல கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்..

*ஆம்.,தோழர்களே..*

*உள்ளத்தில் எப்போதும் நகைச்சுவை உணர்வைக் கொண்டு இருங்கள். நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கிறமோ, அவ்வளவு காலம் நல்ல ஆரோக்கியமாக வாழ்வோம்.*

*சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கை ஆகி விடும். அதனால் நம்மால் இயன்றவரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள் காலத்தை அதிகரிப்போம்....✍🏼🌹*
╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
  ★  Mahavishnuinfo ★
   ஆன்மீக வழிகாட்டி       
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 35*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் -5

ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய: புஷ்கரா÷க்ஷõ மஹாஸ்வந:
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

37. ஸ்வயம்பு - தானே தோன்றியவன்.

38. சம்பு - பேரின்பத்தை விளைவிப்பவன்.

39. ஆதித்ய:- (சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதால்) சூரியன்.

40. புஷ்கராஜ: தாமரைக் கண்ணன்.

41. மஹாஸ்வந: வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவன்.

42. அநாதிநிதந: ஆதியும் அந்தமும் இல்லாதவன்.

43. தாதா - படைப்பவன்.

44. விதாதா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவன்.

45. தாது ருத்தம - பிரமனைக் காட்டிலும் சிறந்தவன்.

ஓம் நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
🙏🙏🙏
நவாவரணபூஜை
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள்.

பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சுமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்.

இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.

இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி
64கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்.

இந்த ஸ்ரீசக்கரம் 9ஆவரணங்களைக் கொண்டது.

ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது
சுற்று என்று பெயர்.

ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும்.

இந்தப் பூஜை மிகச் சிறப்பானது.

விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும்.

நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.

அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்
பாலிக்கிறார்கள்.

எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும்
நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலி தான்.

*SriMathreNamah*
*ஸ்ரீ_மாத்ரே_நமஹ*
ravi said…
Shriram

29th May

*Ardent Yearning for God Is Essential*


A man is pleased if we do what he likes. God wants nothing but love. To beget love for God, we should cultivate attachment for Him. We should resolve not to rest until we attain Him, no matter what others say. Where there is a will there is a way. Earnest longing does discover the way. Saints are eager to guide us, provided we surrender our ego.

I shall cease seeing faults in others only when I myself become free of all faults. The root cause of all faults is that I forget God. To forget Him is indeed the prime sin. When we commit a sin we take care to see that we are unobserved; the remedy is to remember that the Supreme Being is everywhere and sees everything.

Any deed performed with expectation of a return becomes harmful. That act alone is good which brings God closer. What is the use of observing religious rituals if we resort to malpractices in life? Keep faith in God, and expect nothing from whatever you do. Dedicate your mind to God instead of engaging it elsewhere. If the mind so dedicated subsequently takes pleasure in material sensual pursuits, it is no dedication at all. Pray to God with all sincerity, saying, “Lord, let my worldly life be as it may, but grant that I may never be unmindful of Thee.” In doing anything, recall the thought that you belong to Him. One who holds fast to God even in adverse circumstances is daunted by nothing.

What calamities befell the Pandavas despite the Lord Himself being with them! One may well ask why the Lord did not avert the calamities rather than letting them come and, then helping the Pandavas out; the simple answer is that if the calamities had been warded off beforehand, one may feel they were not of much consequence at all. Calamities are merely the fruition of our own past deeds. Consciousness of God enables us to face calamities more equably and keeps us contented. Even those who are favourably placed do not enjoy contentment. So those less favourably situated need not be sorry, because contentedness is not a function of circumstances at all. Discontent is, in fact, an ill common to all, and the remedy, too, is common for all – remembering God.

* * * * *
ravi said…
Shriram

29th May

*Ardent Yearning for God Is Essential*


A man is pleased if we do what he likes. God wants nothing but love. To beget love for God, we should cultivate attachment for Him. We should resolve not to rest until we attain Him, no matter what others say. Where there is a will there is a way. Earnest longing does discover the way. Saints are eager to guide us, provided we surrender our ego.

I shall cease seeing faults in others only when I myself become free of all faults. The root cause of all faults is that I forget God. To forget Him is indeed the prime sin. When we commit a sin we take care to see that we are unobserved; the remedy is to remember that the Supreme Being is everywhere and sees everything.

Any deed performed with expectation of a return becomes harmful. That act alone is good which brings God closer. What is the use of observing religious rituals if we resort to malpractices in life? Keep faith in God, and expect nothing from whatever you do. Dedicate your mind to God instead of engaging it elsewhere. If the mind so dedicated subsequently takes pleasure in material sensual pursuits, it is no dedication at all. Pray to God with all sincerity, saying, “Lord, let my worldly life be as it may, but grant that I may never be unmindful of Thee.” In doing anything, recall the thought that you belong to Him. One who holds fast to God even in adverse circumstances is daunted by nothing.

What calamities befell the Pandavas despite the Lord Himself being with them! One may well ask why the Lord did not avert the calamities rather than letting them come and, then helping the Pandavas out; the simple answer is that if the calamities had been warded off beforehand, one may feel they were not of much consequence at all. Calamities are merely the fruition of our own past deeds. Consciousness of God enables us to face calamities more equably and keeps us contented. Even those who are favourably placed do not enjoy contentment. So those less favourably situated need not be sorry, because contentedness is not a function of circumstances at all. Discontent is, in fact, an ill common to all, and the remedy, too, is common for all – remembering God.

* * * * *
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 36*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 6

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு:
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ:

46. அப்ரமேய: அறிவுக்கெட்டாத பெருமைகளை உடையவன்.

47. ஹ்ருஷீகேச: இந்திரியங்களை அடக்கி ஆள்பவன்.

48. பத்மநாபன்: நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன்.

49. அமரப்ரபு: தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவன்.

50. விச்வகர்மா: உலக நடைமுறைகளைத்தானே செய்பவன்.

51. மநு: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவன்.

52. த்வஷ்டா: பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவன்.

53. ஸ்தவிஷ்ட: மிகவும் பெரியவன்.

54. ஸ்தவிர: எக்காலத்தும் நிலைத்திருப்பவன்.

55. த்ருவ: மாறாமல் நிலையாய் இருப்பவன்.

ஓம்நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
🌹🌺“ *அன்பு மகனே* ..... *என் முந்தானையில்*
*உன் எச்சில் வாசம்*
*இன்னும்* *மறையவேயில்லை* ... *என்ற தாய்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*

🌺ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*

🌺மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*

🌺நான் சலிக்காமல் பதில் சொல்வேன்
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*

🌺வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்

🌺என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*

🌺அன்பு மகனே என் முந்தானையில் /*
உன் எச்சில் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*

🌺மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*

🌺பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*

🌺என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /

🌺என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*

🌺இன்றும் எத்தனை எத்தனையோ மகன்கள் தன் தாயை இழந்து தவிக்கிறார்கள்....

🌺பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
🌺அழாதே பெண்மையை மதி /*
பெண்மையே பாரத தேசம்... பராசக்தி, சரஸ்வதி... லட்சுமி கடாட்சம் மறவாதே
அதுபோதும்..... நன்றி மகனே/*🌹🌺

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…

பழனிக் கடவுள் துணை - 29.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-63

யாவும் இறைவன் செயலெனல்!!

மூலம்:

என் நன்மை நீநன் கறிவாய்! அன்றேயெனை ஏற்றுக் கொண்ட
நின் அந்தரங்கக் கருணையளவின் நிசம்அறியேன்
பொன் அந்தத் தாமரை வாவிப்பழனிப் புரக்கவரும்
தன்னந் தனிமுருகா நிறை வாம்சச்சி தானந்தனே (63).

பதப்பிரிவு:

என் நன்மை நீ நன்கு அறிவாய்! அன்றே எனை ஏற்றுக் கொண்ட
நின் அந்தரங்கக் கருணை அளவின் நிசம் அறியேன்!!
பொன் அந்தத் தாமரை வாவிப் பழனிப் புரக்க வரும்
தன்னம் தனி முருகா! நிறைவாம் சச்சிதானந்தனே!! (63).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 63வது அலங்காரம், நம் சுவாமிகள், யாவும், அதாவது தன்னை அவன் ஏற்றுக்கொண்ட கருணைதிறத்திலிருந்து, இன்றளவும், ஏன்? என்றும் நம்மைக் காத்துப் புரப்பதெல்லாம், எல்லாம்வல்ல எம் பெருமான் பழநியாண்டவனின் கருணை விஞ்சிய மாபெரும் செயலே என்று என்பெருமான் திருப்பதத்தில் நன்றியுணர்வோடு செய்யும் சமர்ப்பணம் என்று நாம் உணர வேண்டும்.

பொன் போன்று அழகிய தாமரை நிரம்பும் குளங்கள் நிறை அல்லது திருமகள் மகிழ்ந்து வாழும் தாமரை மலர்கள் எங்கும் நிறைந்து விளங்கும் மங்களகரமான, வளம் கொழிக்கும் பழனியம்பதியில் உறைந்து, எம் போன்ற அடியாரை, நித்தம் மறவாமல் காத்து வரும், முற்றும் ஒப்பே இல்லாதத் தனிப் பழனி முருகய்யனே! நிறைவாம் உண்மை, அறிவு, ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய பழனிப் பரம்பொருளே!! எனக்கு வேண்டிய நன்மைகளை எல்லாம் நீ நன்கு அறிவாய் ஐயா! உன் கருணை மிகுந்து, அன்றே, இவ்வெளியேனை, உன் அடிமை என ஏற்றுக் கொண்ட நின் அந்தரங்கக் கருணை (உனக்கு மட்டுமே தெரிந்த கருணை) அளவின் ஆழமும், நிஜமும் அறியும் சக்தி அடியேன் பெற்றிலேன் ஐயா! உன் கருணையை யார் அளக்க வல்லார்? கருணையில் உனக்கு நிகரும் யார் உன்னையன்றி? கருணாச்சலமூர்த்தியே! உன் பாதவிந்தரங்களே சரணம்! சரணம்!

யாருமே அறிய அறியாத என்நன்மையறிந்து, என்னையும் ஆட்கொண்டு உன்னன்பனாக்கிய நீயல்லவோ என் ஆய்? நீயன்றி என்னவாகும், எங்குபோகும் உன் சேய்? செய்யோனே! கருணை செய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
30.05.2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 66)

Sanskrit Version:

नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना।
न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम्।।2.66।।

English Version:

naasti buddhirayuktasya
na chaayuktasya bhaavanaa |
na chaabhaavayatah: shaantih:
shaantasya krtah: sukham ||

Shloka Meaning

To the man not harmonised in yoga, there is no knowledge of Self, to the unharmonised,
there is no meditation.

Jai Shri Krishna 🌺
ravi said…
- *ராம ஸப⁴* 🙏

ப⁴க்தி ஜ்ஞானமுலொஸகு³ ஸப⁴
ஸ்ருஷ்டி ரஹிதுலை நிலசு ஸப⁴ ।

உத்தம புருஷுல முக்தி ஸப⁴
சித்த விஶ்ரான்தினொஸகு³ ஸப⁴ ॥ (ராஜஸப)⁴

க³ம்-த⁴ர்வுலு கா³னமு சேயு ஸப⁴
ரம்-பா⁴து³லு நாட்யமுலாடு³ ஸப⁴ ।

புஷ்ப வர்ஷமுலு குரியு ஸப⁴
பூஜ்யுலைன முனுலுண்டு³ ஸப⁴ ॥ (ராஜஸப)⁴🪷🪷🪷
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 62🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[30/05, 10:03] Jayaraman Ravikumar: தெரு என்றும் பார்க்காமல் சுக்ரீவன் ஓடி சென்று ஜாம்பவானின் கால்களில் தன் கிரீடம் உருண்டோட விழுந்தான் ... "

ஐயனே என்னை மன்னித்துவிடு -- நீங்கள் நடந்து வந்து என்னை காப்பாற்றவேண்டி எடுத்துக்கூட சிரமங்களை நான் உயிர் இருக்கும் வரை மறக்கமாட்டேன் --

ஜாம்பவான் சொன்னார்

" சுக்ரீவா உன்னை திட்டும் கோபத்தில் தான் நான் இங்கு வந்தேன் -

என்னையும் மீறி சிறிதே களைப்பினால் உறங்கிவிட்டேன் -

எங்கும் எதிலும் வியாபித்துக்
கொண்டிருக்கும் வாயு குமாரன் நான் கண் திறப்பதற்குள் உன்னை திருத்தி விட்டான் -

நன்றியை நாம் இருவருமே அவனுக்குத்தான் தெரிவிக்க வேண்டும்🐒🐒 -
[30/05, 10:04] Jayaraman Ravikumar: வேகம் இருக்கும் இடத்தில் நிதானம் இருக்காது என்பார்கள் ,

நிதானம் இருக்கும் இடத்தில் குறிக்கோள் இருக்காது என்பார்கள் -

குறிக்கோள் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்பார்கள் -

ஆனால் நம் ஆஞ்சனேயரிடமோ வேகம் , துடிப்பு , நிதானம் , விவேகம் , குறிக்கோள் , நல்ல குணம் - எல்லோரையும் மிஞ்சக்கூடிய ராம பக்தி எல்லாமே குறைவில்லாமல் இருக்கிறது --

வாலியை இழந்ததைப்போல் உன்னையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்துடன் வந்தேன் -

நீ திருந்திவிட்டாய் , உன் தவறை உணர்ந்து விட்டாய் -

இனி ராமரே பாணம் உன் மீது போட்டாலும் , அந்த பாணம் உன்னைக்
கொல்லாமல் மன்னித்து விடும் ....🏹🏹🏹
ravi said…
*லலிதா நவரத்தின மாலை*

அகஸ்தியர் எழுதிய நவரத்தினங்களை தலைப்பாக வைத்து எழுதப்பட்ட பாடல் இது. இப்பாடல் திருமீயச்சூரில் லலிதாம்பாள் சந்நிதியில் உருவானது.
லலிதா சஹஸ்ரநாமம், லலிதா திரிசதி போன்ற சமஸ்கிருத ஸ்லோகங்கள் இருக்க, தமிழிலும் அதற்கு இணையாக ஒரு பாடல் இருக்க வேண்டும் என்பதற்காக பாடப்பட்ட பாடல் இது.
ravi said…
*தோடகாஷ்டகம்*

‌‌ஆதிசங்கர பகவத்பாதாளின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான "ஆனந்த கிரி" என்பவரால் எழுதப்பட்ட குருஸ்துதி இது.
இந்த ஸ்லோகம் 'தோடகம்' என்கிற சந்தஸில், வ்ருதத்தில், (metre) எழுதப்பட்டதாலும், எட்டு ஸ்லோகங்களை கொண்டதாலும் "தோடகாஷ்டகம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்லோகம் உருவான பின்னர், "ஆனந்த கிரி " 'தோடகாச்சாரியார்" என்று அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் "பவ சங்கர தேசிக மே சரணம்" என்று சொல்லி ஆச்சாரியாளின் பெருமையை எல்லோரும் அறிந்து கொள்ளும்படி செய்து இருக்கிறார்.

இதைப்பற்றி மகா பெரியவா தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் விரிவாக சொல்லியிருக்கிறார். 🙏
ravi said…
*அன்பு மகனே* ..... *என் முந்தானையில்*
*உன் எச்சில் வாசம்*
*இன்னும்* *மறையவேயில்லை* ...


தலைக்கு மேல்
நான் தூக்கி கொஞ்சிய
என் தங்க மகன்
என் தலைக்கு மேல்
வளர்ந்து நிற்கிறான்

ஒரு பயம் எனக்கு
எப்போதாவது ஒருநாள்

என் விசயத்தில் தலையிடாதே
என்று சொல்லிவிடுவானோ என்று

மகனே மறந்தும்
அப்படி சொல்லிவிடாதே

மரணித்து போய்விடுவேன்
சின்ன வயதில்
நீ அடிக்கடி கேள்வி கேட்ப்பாய்

நான் சலிக்காமல் பதில் சொல்வேன்
என் வயதான காலத்தில்

நானும் உன்னிடம் குழந்தை போல்
வினா எழுப்பக்கூடும்
கத்தாதே வாயை மூடு
என்று சொல்லிவிடாதே

வலி தாங்க முடியாத பாவி நான்
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த
சோற்றுப் பருக்கையை
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்

என் முதிர் வயதில்
என் வாய்க்கொண்டு செல்லும்
உணவு தட்டி தரையில் விழக்கூடும்
தவறியும் என்னை திட்டாதே
தாங்க முடியாது என்னால்

அன்பு மகனே என் முந்தானையில்
உன் எச்சில் வாசம்
இன்னும் மறையவேயில்லை
மயானம் நடந்து போக
திராணி இருக்கும்போதே
நான் இறந்துவிடவேண்டும்

மறந்தும் முதியோர் இல்லத்தில்
என்னை மூழ்கடித்துவிடாதே
ஒரு வருடம்
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை
பாலாக்கி பருக செய்தவள் நான்

பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே
நான் இறப்பதற்குள்
ஒரு முறையாவது
உன் மடியில் என்னை உறங்க வை

என் உயிர் பிரியும் நேரம்
நீ என் பக்கத்தில் இரு
கரம் கூப்பி கேட்கிறேன்
இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய்

என்னை அறிவாய்
என்னை நேசிப்பாய்
என்ற நம்பிக்கையில் அல்ல
ஒவ்வொரு தாயின்
உணர்வும் இதுதான்
என்பதை நீ உணர வேண்டும்

இன்றும் எத்தனை எத்தனையோ மகன்கள் தன் தாயை இழந்து தவிக்கிறார்கள்....

பெண்மையை நீ மதிக்க வேண்டும்.

*என்றும் உன் நினைவாக*

*உன்னை ஈன்றவள்*


மனதை பிசைந்து எடுத்த கவிதை.
யார் எழுதியது தெரியவில்லை.

தினசரி வரும் ஶ்ரீ கிருஷ்ணர் கதைகள் மூலம் கிடைத்தது.
கொஞ்சம் எடிட் பண்ணியுள்ளேன்.
ravi said…
🌹🌺“ *அம்மையே* .... *நீ முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கக் காரணம் கேட்ட கணவர் - பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.

🌺இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். கணவர் பரமதத்தன் வியாபாரி.

🌺ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார்.

🌺அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மதிய உணவு தயாராக இல்லாததால் தயிர் கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார்.

🌺மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

🌺மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார்.

🌺"மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே" அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார்.

🌺அம்மையே.... நீ முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை.

🌺சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக் கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார்.

🌺உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார்.

🌺அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார் காரைக்கால் அம்மையார்

🌺 தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார் அம்மையார்..

🌺காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை,
சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
Shriram

30th May

*Remember Only Rama, Forgetting all Else*


The only way to make God our own is to do everything without assuming doership. Harbour neither hatred nor jealousy towards anyone, see our Rama in everyone. Avoid slander and rather, look critically at yourself, to foster good qualities and eradicate defects and evil tendencies. Behave so with others that people hanker after you. This can be achieved if you have a liking for none but Rama. Rama’s grace will lighten even great physical pain. Rely on Rama as your saviour, and keep your mind from being affected by anything. Never entertain pride, and be fearless at heart. Whatever pain or sorrow Rama chooses to inflict, accept cheerfully.

Leave the body to suffer its destiny; take care to see that you do not stray from your sadhana. To belong to Rama – let this be your unswerving goal. The body may suffer pain or pleasure under the sway of fate, but keep your mind fixed on Rama. Keep your knowledge concealed under the plea of ignorance. Look not for faults in others, but improve your own. Make it a rule not to harm anyone. Be devoted to Rama in your heart, and see God in all.

He who holds Rama as his master should neither whine nor cringe. Never beg for anything; keep your faith firmly in Rama. Remember we have to turn even unpleasant things and situations to our good. Forgetting the Lord makes us succumb to temptation; so concentrate on devotion and nama; do not pay heed to other “knowledge.”

It is Rama who creates all circumstances; so see His hand in everything. Our thoughts will be on the right track if we remember that Rama is the doer of everything. Pay no more than casual attention to worldly gain or loss. Conduct yourself cheerfully in life, with unflinching faith in Rama. Strive for that, glorious moment when Rama alone occupies the mind to the exclusion of everything else. Give no quarter to any inclination or desire that does not pertain to Rama. Never forget that you belong to Rama, and in that thought always be contented. “Now that I truly belong to Rama, I feel perfectly blessed.” Stabilise this conviction, and you may be sure that Rama will be pleased.

Nama is powerful enough to take and secure you to Rama. To this moment I have been asserting that your true interest lies only in nama.

* * * * *
ravi said…
🌹🌺 “Oh My dear.... A simple story about the husband who asked why this mango is more delicious than the first mango that you put 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺The city was called Karaivanam in earlier times, now it is given as Karaikal. Karaikal Ammaiyar was born in this city as the daughter of Tanathathan and Dharmavathi.

🌺 Her birth name is Punitavati. He was born in a business family involved in Shiva worship. He was devoted to Lord Shiva from childhood. Husband Paramadhathan is a businessman.

🌺Once when Paramadatta was in his shop, a merchant brought two Manganis and gave them to him. After receiving the fruits, Paramadatta gave them to his house.

🌺 A Shivanatiyar came to his house begging for food. Mother welcomed him and made him sit down. As lunch was not ready, she prepared a curdled swan and also gave a mangoni sent by her husband.

🌺Ammaiyar, who had come home for lunch, served swans with various kinds of food to Paramadatta, and gave him a mangoni that was left over from what she had prepared for Sivanadiyar.

🌺 To make the taste of mangoni good, Paramadatta asked him to put another fruit for him. Ammaiyar was stunned and went into the kitchen and prayed to Lord Shiva.

🌺 "He who helps where he forgets and thinks is the only one who realizes with his mind" A mango appeared in his hand. The happy mother made it for her husband.

🌺 oh my dear.... Suspicious that this mangoni is more delicious than the first mangoni you put, Paramadatta asked the reason. Mother told what happened. Paramadatta did not believe that reason.

🌺 Lord Shiva said to bring another fruit if it is true. To worship Lord Shiva, we got a Mangani again. Paramadatta was astonished to see her and considered her to be a goddess.

🌺 At once he decided to leave him because of his unworthiness.

🌺After that, Mother Karaikal prayed to the Lord that "the body that she was carrying for her husband should be removed and the demonic form that praises the Lord should be granted to the servant."

🌺 After getting what she wanted, she got rid of all the muscles in her body and the beauty that she achieved with it, and took the form of Shiv Bhuthakana, which everyone worships.

🌺Karaikal Ammaiyar is one of the three female Nayanmars and the eldest. Until he walked hand-in-hand on Kailai Hill,
Karaikal is given as Ammaiyar because Lord Shiva called her Ammaiye and she was born in the city of Karaikal.

🌺 Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை - 30.05.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-64

திருவருள் வேண்டல்!!

மூலம்:

திக்குமுழுதும் வெறுத்துன் பழனித் திருச்சிலம்பே
ஒக்கும் மற்றொன்றில(து) என்றோர்ந்தஉண்மை உணர்கிலையோ
அக்கு வடமும் முழுநீறும் தோய்ந்த அடிமை உய்யப்
பக்குவம் நல்கவல் லாயல்லையோ தண்டபாணியனே (64).

பதப்பிரிவு:

திக்கு முழுதும் வெறுத்து உன் பழனித் திருச்சிலம்பே
ஒக்கும் மற்று ஒன்று இலது என்று ஓர்ந்த உண்மை உணர்கிலையோ?
அக்குவடமும் முழுநீறும் தோய்ந்த அடிமை உய்யப்
பக்குவம் நல்க வல்லாய் அல்லையோ? தண்டபாணியனே!! (64).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

உலகின் எத்திசையில் போனாலும் பழனாபுரிக்கு இணையே இல்லை என்று உறுதியிட்டுப் பகர்ந்து, உன்னையே சரண் அடைந்த உன்னடிமை நான் உய்யத் திருவருள் நல்காய் என்றும் நம் சுவாமிகள் எல்லாம்வல்ல எம்பெருமான் பழநியானிடம் வேண்டிக்கொள்ளும் அலங்காரமே இந்த 64வது கட்டளைக் கலித்துறைப் பாடல்.

தண்டாயுதம் கையில்புனை பழனி ஸ்ரீ ஞான தண்டாயுதபாணியே! இவ்வுலகின் திசை முழுதும் தேடி, வெறுத்து, உன் பழனித் திருச்சிலம்பை ஒக்கும் மற்று ஒன்று வேறு எங்குமே இல்லை, பழனிக்கு நிகர் பழனியே என்று, உன்னருளால், நான் ஆராய்ந்து தெளிந்த உண்மை, எல்லாம் உணர்ந்த நீ உணர்கிலையோ? பழனிச் சாமியே!உருத்திராட்சமாலையும், உடல் முழுதும் தூய வெண்ணீறும் புனைந்து, உன்னிலேயே தோய்ந்த உன் அடிமை உய்ய, நல்லதொரு பக்குவம் நீ நல்க வல்லாய் அல்லையோ எம் பெருமானே? பக்குவம் நல்கு பலனாபுரியாண்டவனே!

ஞாலம் முழுதும் வலம் வரினும்
காலம் உணர்ந்து கருணை புரியும்
நீல மயிலுடன் கோல எழில் காட்டும்
சீலமுள கடவுள் உன்போலுண்டோ?

எத்திசையிலும் மூவுலகிலும்
சுத்தினாலும் பழனியான் போல்
பித்தகற்றிச் பெருஞ்சித்தி நல்கும்
தித்திக்கும் தீஞ்சுவைத் தெய்வமுண்டோ?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*ராமரும் பரதனும்* 👍👍👍

*ராமா* ஏன் இன்னும் வரவில்லை ...
சொல்லின் செல்வன் சொன்னானே வருவாய் என்று ...

வரும் வழிதனில் என் விழி நீ பார்ப்பாயோ *ராமா* ..

பழி சுமந்து நின்றேன் *செங்கோல்* எனும் கழி இனி சுமப்பாயோ *ராமா*

புன்முறுவல் காடு சென்றது அதனுடன் மன அமைதி காடு சென்றது ..

மங்களம் காடு சென்றது அதனுடன் மகிழ்ச்சி கூட சென்றது ...

சந்தோஷம் காடு சென்றது அதனுடன் என் சங்கல்பம் கூட சென்றது

உயிர் வாழும் பிணமானேன்

ஊருக்கு உதவா துணை ஆனேன் ...

நெற்றியில் சுமந்த சாம்பல் நெஞ்சினில் தீயாய் சுடுவதென்ன *ராமா*

உன் பௌர்ணமி முகம் பார்க்கா குவளையோ நான் ?

கூட்டத்தில் நிற்கும் அதிரதனோ நான் ?

*ராமன்* சிரித்தான் ...

என் அம்பும் ஏமாற்றும் சொல் என்றும் தவறாது பரதா ...

என்னை போல் ஆயிரம் வந்திடினும் உனை போல் ஒருவன் உண்டோ ...

உனை பார்க்கா விடில் வேகுமோ இந்த மெய் ... மற்றதெல்லாம் பொய் அன்றோ ...

ஒரே ரத்தம் இருவருக்குள் சரயு நதியென பாய்ந்தது ஓர் அணைப்பில் 👍👍👍
ravi said…
[30/05, 10:14] Jayaraman Ravikumar: *❖ 215 மஹாமாயா =* மகா மாயையாக விளங்குபவள்

* மகா மாயை என்பதை

எல்லையற்ற முடிவில்லா மாயை என்று உணரலாம். இப்பிரபஞ்சத் தோற்றத்தின் முதற் காரணமாக விளங்குபவள், மகா மாயை.

பிரக்ருதி பின்னிய மாயையே பிரபஞ்சத்தின் மூலம். இவளால் பின்னப்படும் மாயையை வெல்லும்

முயற்சியில் பெரும் யோகிகளும் சமயத்தில் சிக்கிண்டு பிறழ்வதுண்டு.

மாயை வென்று பரப்பிரம்ம ஸ்வரூபத்தின் இயல்பை உணர்தல் ஞானத்தின் இறுதி இலக்கு.🪷🪷🪷
[30/05, 10:50] Jayaraman Ravikumar: நிலவு முகம் கண்டேன்

நெளியும் முறுவல் கண்டேன்

கடலெனவே விரிந்திருக்கும்
கருணை அதில் கண்டேன்

அகிலமெல்லாம் ஆக்கி வைத்த ஆதிசக்தி அவளே

உயிருக்கெல்லாம் உணவளிக்கும் அன்னபூரணி அவளே

தர்மத்தினை நிலைநாட்டும் மகாராணி அவளே

அதர்மத்தை அழித்தொழிக்கும் மாகாளியும் அவளே

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற வேத ரூபிணி

கண்ணைப் போல நம்மைக் காக்கும் மீன லோசனி

அண்டியோர்க்கு அஞ்சலென்று அபயம் தருபவள்,

தன்னை
நம்பியோர்க்கு நன்மையெல்லாம் அள்ளித் தருபவள்👍👍👍
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இப்போதெல்லாம் ரொம்பப் பேருக்கு ஒரு தப்பு அபிப்பிராயம் இருக்கிறது. அதாவது ‘புத்தர், ஜீஸஸ், நபி எல்லோரும் அஹிம்ஸை, அன்பு, ஸஹோதரத்வம் ஆகியவற்றைச் சொன்ன மாதிரி வைதிக மதத்தில் சொல்லவில்லை. வைதிக மதத்தில் எப்போது பார்த்தாலும் கர்மாநுஷ்டானம் என்று ஏதாவது யாகம், யஜ்ஞம், திவஸம், தர்ப்பணம் இந்த மாதிரியும், பெரிய பெரிய பூஜை உத்ஸாவதிகளும், விரதம், யோகம், ஞான விசாரம் இதுகளும்தான் சொல்லியிருக்கிறதே தவிர, ஜீவகாருண்யத்தைப்பற்றி ஒன்றுமே இல்லை’ என்று ஓர் அபிப்ராயம் இருக்கிறது. நல்ல வைதிகமாக ஆசாரமாக இருக்கிறவர்களைப் பார்த்தாலும், என்னவோ வறட்டு வறட்டு என்று ஏதாவது சடங்குகளைப் பண்ணிக்கொண்டு, ‘மடி’கொண்டாடிக் கொண்டு ஒதுங்கி ஒதுங்கித்தான் இருக்கிறார்களே தவிர, ஒரு மிஷனரி ஆர்வம் காட்டுகிற மாதிரிப் பரோபகாரப் பணிகளில் ஈடுபடுவர்களாக இல்லையே என்றுதான் தோன்றுகிறது.
ravi said…
வாஸ்தவத்தில் நம் சாஸ்திரங்களில் வர்ணாச்ரமப் படி அவரவருக்கான அநுஷ்டானங்களை, ஸம்ஸ்காரங்களைச் சொல்வதற்கு முன் ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்க வேண்டிய எட்டு ஆத்ம குணங்களைச் சொல்லியிருக்கிறது; ஸாமான்ய தர்மங்கள் என்ற பெயரில் சில ஒழுக்க நெறிகளைச் சொல்லியிருக்கிறது. ஸாமான்ய தர்மங்களில் முதலாவதே அஹிம்ஸைதான். ஸத்யம்கூட இதற்கு அப்புறம்தான் வருகிறது. அந்த ஸத்யத்துக்கும் definition (லக்ஷணம்) கொடுக்கிறபோது,
ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்
அதாவது, ஸத்யம் என்பது வெறுமனே நடந்ததை நடந்தபடி வாயால் சொல்திறது மட்டுமில்லை, எது ஜீவராசிகளுக்கு ஹிதமானதாக, பிரியமானதாக இருக்கிறதோ அதுவே ஸத்யம் என்றுதான் சொல்லியிருக்கிறது.
இப்படியே நாற்பது ஸம்ஸ்காரங்களுக்கு முந்திச் சொல்லியிருக்கிற அஷ்டகுணங்களில் முதலாவதாக,
தயா ஸர்வ பூதேஷு
”எல்லா ஜீவராசிகளிடமும் அருள் இருக்க வேண்டும்”என்று அன்புக்கே முக்யத்வம் தந்திருக்கிறது.
அன்புடைமை, அருளுடைமை இத்யாதிகளை ஒருத்தன் தான் அப்யாஸம் பண்ணாமல் பகவான் மட்டும் தனக்கு அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் இதுகள் செய்தும் பிரயோஜனமில்லைதான். இவனுக்குத் தன் மாதிரி இருக்கப்பட்ட மற்றவர்களிடம் ஒரு தயை, தாக்ஷிண்யம், ஈவு, இரக்கம் இவை இல்லாவிட்டால், தன்னிடம் மட்டும் பகவான் தயை காட்டவேண்டும் என்று கேட்க வாய் ஏது? முன்னாலேயே நான் சொன்ன மாதிரி பரோபகாரம், ஆத்மாபிவிருத்திக்கான ஸம்ஸ்காரங்கள், பூஜை முதலான ஸாதனங்கள் எல்லாம் கலந்து, கலந்து ஒன்றையன்று இட்டு நிரப்பிக் கொண்டு (Complementary) பரஸ்பரம் ஒன்றால் ஒன்று பரிசுத்தமாக்கப்பட்டுத்தான் அநுஷ்டிக்கப்பட வேண்டும்.
நடுவாந்தரத்தில் ஈஸ்ட் இண்டியா கம்பெனி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைக்கார ராஜ்யம் ஏற்பட்டு இங்கே இங்கிலீஷ்காரர்களின் வழக்கங்கள் புகுந்தபின்தான் நல்ல வைதிக ஆசாரத்துடன் இருப்பவர்களுக்கும் பொது ஸமூஹ ஸேவைக்கும் ஒரு பிரிவினை மாதிரி ஏற்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முந்தியெல்லாம் பரமசிஷ்டர்களும் கூட ஸகல ஸமூஹத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள். அப்பைய தீக்ஷிதர், கோவிந்த தீக்ஷிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் சேரி ஜனங்கள் உள்பட எல்லாருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது.
லோக க்ஷேமார்த்தம் தொழில்களைப் பாரம்பரியமாகப் பங்கீடு பண்ணிக்கொண்டு, அந்தந்தத் தொழிலைப் பொருத்து அநுஷ்டானங்களும் ஆசாரங்களும் ஏற்படுவதால் இவற்றில் குழறுபடி உண்டாகி லோக க்ஷேமம் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே பிரிந்து வாழ்ந்தாலும்கூட, பரோபகாரத்துக்கு அப்போது குறைச்சலே இருக்கவில்லை. இப்போது”ஸோஷல் ஸர்வீஸ்” என்று பேச்சில் ரொம்பவும் அடிப்பட்டு, நியூஸ் பேப்பரில் ஃபோட்டோக்கள் போடுவதுபோல் அப்போது செய்யாவிட்டாலும், வாஸ்தவமான ஸமூஹ ஸேவை அப்போது ஸ்வபாவமாகவே செய்யப்பட்டு வந்தது.
வெள்ளைக்காரர்களோடு town- life (நகர வாழ்க்கை) என்று ஒன்று வந்து நம் ஆசாரங்களுக்கெல்லாமே ஹானியாக எல்லாரையும் போட்டுப் பலபட்டையாகக் குழப்புகிற நிலைமை ஏற்ப்பட்டபின் ரொம்பவும் ஆசார சீலர்கள் இந்தப் படையெடுப்புக்குப் பயந்து ஸமூஹத்திலிருந்தே ஒதுங்கிப் போன மாதிரி விலக வேண்டி வந்தது. அதனால்தான் சாஸ்திரோக்தமாக இருக்கிறவர்களுக்குப் பொதுத்தொண்டு மனப்பான்மை இல்லாதமாதிரி ஏற்பட்டுவிட்டது.
ரொம்பவும் கலந்து போகவும் கூடாது;ஒரேயடியாகப் பிரிந்தும் இருக்கக்கூடாது; அவரவரின் ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்; ஆனால் மனஸிலே ஒன்று சேர்ந்து அனைவரும் ‘அரன் குடிமக்களாக’ ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும் என்ற உத்க்ருஷ்டமான ஏற்பாடு இதற்கப்புறம் வீணாய்ப் போக ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம் சீர்திருத்தக்காரர்கள் ஆசார அநுஷ்டானங்களையே கண்டனம் செய்தார்களென்றால், இன்னொரு பக்கம் ஆசாரக்காரர்களும் இந்த ஸமத்வம் என்கிற குழப்படிக்கு பயந்து ஒதுங்கி ஒதுங்கித் தனியாகப் போனதால், அவர்களுக்குப் பொதுவான ஸமூஹ உணர்ச்சியே குறைந்து பொதுத் தொண்டிலிருந்து விலகி விலகிப் போக ஆரம்பித்து விட்டார்கள். இப்படி ரொம்பவும் விலகிப் போகிறபோது மனஸில் அன்பு, ஐக்கிய பாவம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதனால்தான் ஒருவேளை இப்போது ஆசாரக்காரர்கள் என்றாலே மநுஷாபிமானம் இல்லாமல் வறண்டு போனவர்கள் என்று மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் நம் ஸநாதன தர்மத்தை உள்ளபடி பின்பற்றுவதானால் அதற்கு ஸம்ஸ்காரங்கள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் ஆத்மகுண அபிவிருத்தியும். அப்படிப்பட்ட குணங்களில் முதலில் அருளுடைமையைத்தான் சொல்லியிருக்கிறது
ravi said…
[30/05, 07:27] +91 96209 96097: *ஓட்³யாணபீட²னிலயா* பி³ந்து³மண்ட³லவாஸினீ🙏🙏
நட்சத்திர இயந்திரப் பீட நிலையத்தில் அமர்ந்து அருள்பவள்
[30/05, 07:27] +91 96209 96097: *மஹேஜ்யாய நமஹ*🙏🙏
மிக உயர்ந்த வேள்விக்கு இலக்காக இருப்பவர்
ravi said…
[30/05, 11:18] Jayaraman Ravikumar: *பாதாரவிந்த சதகம் 27* –

*கவீனாம் சேதோவன்னகரருசிஸம்பர்கி விபுத* 👍-
[30/05, 11:19] Jayaraman Ravikumar: கவீனாம் சேதோவன்னக²ரருசிஸம்பர்கி விபு³த-⁴

ஸ்ரவன்தீஸ்ரோதோவத்படுமுக²ரிதம் ஹம்ஸகரவை: ।

தி³னாரம்ப⁴ஶ்ரீவன்னியதமருணச்சா²யஸுப⁴க³ம்
மத³ன்த: காமாக்ஷ்யா: ஸ்பு²ரது பத³பங்கேருஹயுக³ம் ॥27॥
[30/05, 11:29] Jayaraman Ravikumar: அம்மா உன் திருவடி தாமரைகள் எப்படிப் பட்டவைகள் தெரியுமா ?

1. கவிகளின் மனது பாக்களை இயற்றுவதால் என்றும் இளமையாக இனிமையாக மிருதுவாக இருக்கும் .. வார்த்தைகளும் அழகுடன் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும் அதே போல் உன் பாதங்கள் மேன்மை கொண்டதாய் இருக்கிறது 👣

2. ஹம்ச பறவைகள் கங்கையில் விளையாடும் போது இனிய சப்தங்களை உண்டாக்கும்

அதுபோல் உன் பாதங்கள் ஹம்சம் என்னும் ...பீலி ஆபரண விசேஷத்தின் ஒலியோடு கூடியவை

உன் கொலுசு ஒன்றோடு ஒன்று உராயும் போது ஹம்ச பறவைகள் எழுப்பும் சப்தங்களை விட மிகுவும் இனிமையாக வேதங்களின் ஒலியாக இருக்கிறது 👣

3. உன் பாதங்கள் அருணோதய காலம் போல் அழகாக சிவந்து மனோகரமாய் இருக்கின்றன.

அம்மா உன் திருவடித் தாமரைகள் இரண்டும் என் நெஞ்சில் என்றும் இருந்து ப்ரகாசிக்கட்டும் 👣🪷
ravi said…
மே 30,
வரலாற்றில் இன்று.


பாம்பன் ஸ்வாமிகள் நினைவு தினம் இன்று.



பிரணவத்தின் பொருளாகவே தோன்றிய முருகப்பெருமானைப் போற்றி வணங்கிய பேரருளாளர்கள் காலம்தோறும் தோன்றி கந்தப்பெருமானின் புகழைப் பரப்பி வந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனியக் கனியப் பாடிப் பரவசமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் சித்தியடைந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

பாம்பன் ஸ்வாமிகளின் ஆராதனை நாளில் அவர் தம் திவ்ய சரிதத்தின் சில பகுதிகளை தரிசிக்கலாமே..!


ravi said…
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய (1848 அல்லது 1850 என்கிறார்கள்) பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டைத் தீவிரமாக்கிய மகான். சாத்தப்பப் பிள்ளை, செங்கமலம் தம்பதியருக்கு ஞான மகவாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் `அப்பாவு’ என்கிறார்கள். தமிழையும் வடமொழியையும் கற்று 12 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றார். அருணகிரிநாதப் பெருமானை குருவாக வரித்துக்கொண்ட ஸ்வாமிகள் 'கங்கையைச் சடையில் பதித்து' என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார்.


ravi said…
திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனார் ஸ்வாமிகள். ‘சண்முகக் கவசம்’, ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ போன்ற பாடல்களை இயற்றினார். துறவறம் இருக்க பழநிக்கு முருகப்பெருமான் வரச் சொன்னதாக தனது நண்பரிடம் பொய்யுரைத்தார் ஸ்வாமிகள். உடனே அவரது கனவில் காட்சி தந்த முருகப்பெருமான், பொய்யுரைக்குத் தண்டனையாக 'தாம் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவே கூடாது' என்று தடை விதித்தார். இதனால் ஸ்வாமிகள் தமது இறுதிக்காலம் வரை பழநியை தரிசித்ததே இல்லை என்கிறது வரலாறு.

1894ஆம் ஆண்டு ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில் அமர்ந்து 35 நாள்கள் கடும் தவமிருந்து முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டார். அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி. அன்றிலிருந்து பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். துறவறம் மேற்கொண்டு சொந்தங்களையும் சுகங்களையும் இழந்தார்.
அருணகிரிநாதரைப்போல தலம்தோறும் சுற்றி, பாடத் தொடங்கினார்.


6,666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார். தமிழகம் மட்டுமின்றி பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா... என்று காசி வரை திருத்தல யாத்திரை மேற்கொண்டார். 1918ஆம் ஆண்டு ஸ்வாமிகள் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது `குமாரஸ்தவம்’ எனும் ஆறெழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்தப் பாடலால் பூரண குணம் பெற்றார்.

“ 'ஓம் ஷண்முக பதயே நமோ நம:' எனத் தொடங்கும் இந்த மந்திரப் பாடல்களைப் பாடுவோர், சண்முகப் பெருமான் இரு தேவியர்களோடு மயில் மீது அமர்ந்த காட்சியை தரிசிப்பார்கள்” என ஸ்வாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.


முருகப்பெருமானை நாடிச் சென்ற இடமெல்லாம் மனமுருகிப் பாடினார். இவரது தமிழால் மயங்கிய முருகப்பெருமான் பலமுறை நேரிலும் கனவிலும் காட்சி தந்து, பல அருள்
விளையாட்டுகளை நடத்தினார். வயதான காரணத்தால் ஸ்வாமிகள் சென்னையிலேயே தங்கியிருந்தார். 1923ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் சென்னை தம்புசெட்டிதெருவில் நடந்து சென்ற ஸ்வாமிகளின் மீது குதிரை வண்டிச் சக்கரம் இடித்து கால் எலும்பு முறிந்து போனது.

சென்னை சென்ட்ரல் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஸ்வாமிகள். ‘குணப்படுத்துவது கஷ்டம்’ என்று மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், முருகப்பெருமான் கைவிடவில்லை. தினமும் பாடிய `சண்முகக் கவசம்’ அவரைக் காத்தது. 1924, ஜனவரி 6ஆம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘15 நாளில் குணப்படுத்துவேன்’ என்று வாய் மலர்ந்தார்.


அவ்வாறே ஸ்வாமிகளின் கால் எலும்புகளைச் சேர்த்து குணப்படுத்தினார். முருகன் காட்சியளித்த அந்த நாள் இன்றும் ‘மயூர வாகன சேவன விழா’ என மார்கழி மாத வளர்பிறை பிரதமை நாளில் கொண்டாடப்படுகிறது.

ஸ்வாமிகள் உருவாக்கிய மகா தேஜோ மண்டல சபையினர் இந்த விழாவை நடத்துகிறார்கள். அப்போது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய ‘அசோக சாலவாசம்’ என்ற பாடல்களை வாசிப்பார்கள். இன்றும் சென்னை பொது மருத்துவமனையின் (ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை) மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.


பூரண குணமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் 1926ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் ‘மகா தேஜோ மண்டல சபை அமைப்பு’ என்ற வழிபாட்டு அமைப்பை ஏற்படுத்தினார். தமது இறுதிக்காலம் நெருங்குவதை ஸ்வாமிகள் அறிந்துகொண்டார். படிப்போரும் கேட்போரும் பரவசம்கொள்ளும் 'குமாரஸ்தவம்' பாடியபடியே இருந்தார். கந்தபெருமானை அடையும் காலம் வந்ததை ஸ்வாமிகள் உணர்ந்தார். உணவை மறுத்தார். சதா சர்வ நேரமும் முருகப்பெருமானைத் துதித்தபடியே இருந்தார். 1929ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி காலை 7:15 மணியளவில் பாம்பன் ஸ்வாமிகள் மகா சமாதியடைந்தார். அவரது சீடர்களும் பக்தர்களும் கலங்கிப் போனார்கள். ஆனால், அவரது உபதேசப்படி முருகப்பெருமானின் பாடல்களைப் பாடியபடியே ஸ்வாமிகளின் இறுதி யாத்திரை முறைகளைச் செய்தார்கள். அடுத்த நாள் 1929ஆம் ஆண்டு மே 31 அன்று அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் ஸ்வாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அவர் விதித்தபடி வங்கக் கடலோரம் சென்னை, திருவான்மியூரில் ஸ்வாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு, மகா சமாதி அமைக்கப்பட்டது.

இன்றும் பல ஆயிரம் மக்கள் கூடி வழிபடும் இடமாக ஸ்வாமிகளின் சமாதி ஆலயம் விளங்கிவருகிறது.

இங்கு பௌர்ணமி வழிபாடு மிக மிக விசேஷமானது. `இங்கு வந்து முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களை பாம்பன் ஸ்வாமிகள் கைவிடுவதே இல்லை’ என பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறுகிறார்கள். எளிய மக்கள் 'தாத்தா கோயில்' என்றே இந்த ஆலயத்தைக் குறிப்பிட்டு வணங்கி வருகிறார்கள்.


திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலிருக்கும் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசித்து, பாம்பன் ஸ்வாமிகளின் அருளுடன் ஆறுமுகனின் அருளும் சேர்த்து பெற்றுச் சிறப்புற வாழலாமே..!
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 37*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் -7

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

56. அக்ராஹ்ய: கிரகிக்க முடியாதவன். (தானே காரணமாகவும் (கர்த்தாவாகாவும் இருப்பவன்)

57. சாச்வத: நிரந்தரமாக இருப்பவன்.

58. க்ருஷ்ண: மிகுந்த மகிழ்ச்சி உடையவன்.

59. லோஹிதாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.

60. ப்ரதர்தந: (பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவன்) தன்னுள் மறைத்து வைத்திருப்பவன்.

61. ப்ரபூத: நிறைந்தவன்.

62. த்ரிககுத்தாமா: (த்ரிககுப்தாமா) - பரமபதத்தை இருப்பிடமாக உடையவன்.
(மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவன்)

63. பவித்ரம்: தூய்மையான வடிவினை உடையவன்.

64. மங்களம் பரம்: சிறந்த மங்களமாய் இருப்பவன்.

ஓம் நமோ நாராயணா !

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
Please share this message ஸ்ரீமத் பகவத் கீதையின் 14வது அத்தியாயத்தை வரும் 3 நாட்களில் முடிந்தவரை அனைவரும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கானது. இந்த மந்திரத்தின் தொடர்ச்சியான சங்கிலி தயாராக இருக்க வேண்டும், அதனால்தான் இந்த மந்திரத்தை சொல்லி 10 பேருக்கு அனுப்புங்கள், உங்களால் அனுப்ப முடியாவிட்டால், எனக்கு திருப்பி அனுப்புங்கள், ஏனென்றால் சங்கிலி உடைக்காது.
*ॐ நமோ பகவதே சுதர்ஸன சக்ர வாசுதேவாய, தன்வந்தரயே, அமிர்தகலஸ ஹஸ்தாய, சகல பய வினாஸாய, சர்வ ஆமன விநாஸனாய த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே, ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூப, ஸ்ரீ ஸ்ரீ ॐ ஔஷத சக்ர ஶ்ரீ நாராயண ஸ்வாஹா !!*
🙏 (தயவுசெய்து முன்னோக்கி அனுப்பவும், ஒத்திவைக்க வேண்டாம்.)
ravi said…
மருள் ஒழிக்கும் கடுசர்க்கரை யோகம்

ஒரு யுகம் முடியும் போது இந்தப் பெருமாள் புரண்டு படுப்பார்" என்று நள்ளிரவில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வெளியே இருவர் பேசிக்கொண்டதைக் கேட்டதே தனக்கு விஷ்ணுபுரத்தை எழுதத் தூண்டியதாக ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.

திருவட்டாறு கோயிலின் கருவறையின் முன்னால் நின்று, 22-அடி நீளமான பெருமாள் புரண்டு படுக்கும் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். எழுத்துகளில் எழுதி முடியக்கூடிய காட்சியல்ல அது.

108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலம் திருவட்டாறுதான். அத்துடன் இவ்வளவு பெரிய கடுசர்க்கரை யோகத்தில் உருவான கடவுள் உருவம் இந்தியாவில் எங்கும் இல்லை. பதினாறாயிரத்து எட்டு சாளக்கிரமங்களைக் கொண்டு, அதன் மேல் கடுசர்க்கரை என்ற சாந்தால் மூடிச் செய்திருக்கிறார்கள். அதுவே கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி 18 அடி நீளமுள்ள கடுசர்க்கரை யோகம். கடுசர்க்கரை யோகங்களுக்கு அபிசேகம் கிடையாது.

நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேசம் நடக்கிறது. பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் என்றே அழைப்பார்கள். பல இடங்களில் சிதிலமடைந்த மூலவரை தற்போது சீரமைத்து வருகிறார்கள். இன்று கடுசர்க்கரை யோகத்தை சீரமமைக்கத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. கேரளத்திலுள்ள பிரம்மமங்கலத்திலிருந்து கைலாஷ் என்ற சிற்பியை அழைத்து வந்து கடுசர்க்கரை தயாரித்து சிலையின் மீது பூசி சரி செய்து வருகிறார்கள்.

கடுசர்க்கரை செய்வதற்கு 60-க்கும் மேற்பட்ட பொருட்கள் தேவை. மூன்று அல்லது ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்துதான் மண்ணெடுக்க வேண்டும். பிறகு அந்த மண்ணை ஒன்பது வகை கசாயங்களில் 10 நாட்கள் தனித்தனியாக ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

திரிபலம், பலாப்பழத்தின் பசை, வில்வம் பழத்தின் பசை, குந்திரிக்கம், சந்தனம், திப்பிலி போன்றவற்றை சேர்க்கிறார்கள்.

"யானையின் துதிக்கையில் ஒட்டியிருக்கும் மண், மாட்டின் கொம்பில் இருக்கும் மண், கலப்பையின் முனையில் இருக்கும் மண் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது. எல்லாவற்றையும் கங்கை நீரில் அரைத்துதான் செய்ய வேண்டும்," என்று விளக்கினார் மணலிக்கரை மடத்தின் தந்திரியான சுப்பிரமணியரு.

மாத்தூர் மடத்தில்தான் அரைப்பு நடக்கிறது. ஏனெனில் அங்கு ஒரு அறையில் இருந்தத மரப்பெட்டியில் கடுசர்க்கரை
செய்வதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பலாப்பழத்தின் பசை 40 கிலோ தேவைப்பட்டது. பாலக்காட்டில் பலாப்பழ சிப்ஸ் தயாரிப்பவரிடம் இருந்து வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சிலையின் மேல் வெடிப்பு இருப்பதை அறிய, கடலில் கிடைக்கும் சங்கைப் பொடி செய்து, அதனுடன் சிவப்பு நிறக்கல்லையும் பொடித்து தூவி கண்டுபிடிக்கிறார்கள்.

லேபனம் குறைந்தபட்சம் ஒன்பது அடுக்குகளாகப் பூசப்படுகிறது.

"ஒரு மனிதனின் உடலமைப்பு எப்படி அமைந்துள்ளதோ அதுபோலத்தான் கடுசர்க்கரை யோகம் அமைக்கப்பட்டுள்ளது. கருங்காலி மரங்களைப் பயன்படுத்தி விலா எலும்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். புதிய தேங்காய் நார்களைப் பயன்படுத்தி நரம்புகளை வடிவமைத்திருக்கிறார்கள்," என்றார் மற்றொரு தந்திரியான சஜித் சங்கரநாராயணரு.

லேபணத்தைப் பூச சாதாரணக் கரண்டியைப் பயன்படுத்த முடியாது. பலாமரத்தின் இலைகளைப் பயன்படுத்தியே பூசுகிறார்கள். மரத்தில் செய்யப்பட்ட சில கருவிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பேராசிரியர் ஆ.கா.பெருமாள் திருவட்டாறு கோயில் புத்தகத்தில் கடுசர்க்கரை யோகம் குறித்து எழுதியிருக்கிறார்.

மிகப் பெரிய பிரயத்தனம் தேவைப்படும் வேலை. கல்லால் அதைச் செய்து முடித்திருக்க முடியும். பெருங்காரியத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அங்கே வெளிப்பட்டிருக்கிறது.

கடல்-நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே? என்று தொண்டரப்பொடி ஆழ்வார் திருவரங்கராஜனைக் கண்டு உருகுவது போல் உருக வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கடுசர்க்கரை யோகம்.

இருள்தரு மாஞாலத்துள் இனிப்பிறவியான் வேண்டேன்
மருளொழி மடநெஞ்சே வட்டாற்றான் அடி வணங்கே என்று நம்மாழ்வாார் ஆதிகேசவனைப் பாடுகிறார். 21.5.23.
ravi said…
Shriram

31st May

*Total Surrender to God*


He is a true and sincere devotee who does everything with the genuine faith that it is service to God. One can only free oneself of doership by being such a devotee. To desire nothing but God is the mark of a devotee. Actions, even good and kind ones, lead to, bondage if done with a sense of doership. Therefore, perform every act in the remembrance of God. It is no breach of ritual if one forgets the prescribed daily ablutions because of being engrossed in nama-smarana. Only the time spent in the contemplation of God is spent happily. We forget ourselves while enjoying sensuous pleasures; it would be far better to forget ourselves in meditation.

Implicitly obeying the Sadguru is tantamount to surrendering one’s volition. Such obedience effortlessly wipes out pride of doership. In the early stages, our volition often raises its head and tries to, defeat the attempt of passive obedience to the Sadguru, but stubborn determination overpowers this volition, which then gradually dies out. Never disobey the Sadguru even if it costs you your life. Obeying the Sadguru is the means par excellence to stamp out body-consciousness.

Take care of your duty as well as of your morals, and keep company with the godly. Saints and householders may both lead a family life, but the former attribute doership to God, while the latter claim credit for themselves. If you assume doership, you will naturally have to, bear the good or bad consequence.

If a man’s wife falls ill, he spends sleepless nights to, nurse her; can he not then similarly forget himself and strive tirelessly for God? This is certainly possible where there is real yearning for God. To the question, “When is true liberation obtained?” Shri Samartha Ramadas has given a very cogent answer in the words: “the moment you forget yourself in remembrance of God “. To forget oneself thus is to, realize nirguna.

Association with a person generates affection for him; will association with God not create love for Him, then? The essence of religion and the Shastras is to achieve complete surrender to Him and live solely for Him.

Our true self is distinct from both the body and the mind. Try to live so, by engaging yourself in nama-smarana. Nama is so potent that it will achieve that end; no other means can achieve that.

* * * * *
ravi said…
For every great success, diligence is desirable from the beginning to the very end.

Definite purpose, absolute commitment. It does not matter how long it takes to reach the goal.

With persistent focus, commitment and enthusiasm, you will make it a reality.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
🌹🌺“ *கோவில்களில் முதன்முதலில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு பெற்ற தாள்ளபாக்கம் அன்னமாச்சாரியார் - பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். "சுபத்ரா கல்யாணம்" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’திம்மக்கா" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.

🌺அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. கோவில்களில் முதன்முதலில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.

🌺இவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை (சங்கீர்த்தனைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார்.

🌺இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன

🌺சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் "ப்ரஹ்மம் ஒக்கடே" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

🌹🌺 *பாடல்* 🌹🌺

🌺🌹பிரம்மம் ஒகடே… பர… பிரம்மம் ஒகடே

🌺பிரம்மம் ஒகடே… பர… பிரம்மம் ஒகடே
பிரம்மம் ஒகடே… பர… பிரம்மம் ஒகடே

🌺தந்தனா நாகி தந்தனா நா புரே
தந்தனா நாகி தந்தனா நா புரே
தந்தனா நா பல தந்தனா நா
தந்தனா நா பல தந்தனா நா

🌺பிரம்மம் ஒகடே… பர… பிரம்மம் ஒக டே….பர
பிரம்மம் ஒகடே… பர… பிரம்மம் ஒகடே

🌺தந்தனா நாகி தந்தனா நா புரே
தந்தனா நா பல தந்தனா நா
பல தந்தனா நா
பல தந்தனா நா

🌺95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 38*

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 8

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி:
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந:

65. ஈசாந: அடக்கி ஆள்பவன்.

66. ப்ராணத: பிராணனைக் கொடுப்பவன். (பலன் தருபவன்)

67. ப்ராண: உயிராக இருப்பவன்.

68. ஜ்யேஷ்ட: முதன்மையானவன்.

69. ச்ரேஷ்ட: மிகவும் மேன்மையுற்றவன்.

70. ப்ரஜாபதி: நித்ய சூரிகளுக்குத் தலைவன். (அமரர்கள் அதிபதி.)

71. ஹிரண்யகர்ப்ப: மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவன்.

72. பூகர்ப்ப: பூமிப்பிராட்டிக்கு நாயகன்.

73. மாதவ: திருமகள் கேள்வன்.

74. மதுஸூதந: மது என்னும் அரக்கனை அழித்தவன்.

ஓம் நமோ நாராயணா !

@mahavishnuinfo

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
https://srimahavishnuinfo.org
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
*இனிய உலக தம்பதியர் தினம் நல் வாழ்த்துக்கள் ❤* 🌹💫❤️

சகித்துக் கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை...

சிறிய சிறிய சந்தோஷங்களையும் தன் வாழ்க்கைத் துணையுடன்

ரசித்துக் கொண்டே வாழ்வதே வாழ்க்கை !

ஒரு கணவன் தன் மனைவிக்கு விலை உயர்ந்ததாக எதையாச்சும் கொடுக்க நினைத்தால் தினமும் உங்கள் மனைவிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி உங்கள் மனைவியோடு உட்கார்ந்து அன்பாக ஆதரவாக அரவணைப்பாக கொஞ்சம் நேரம் பேசுங்க ..😊🤗

அத விட உங்க மனைவி எதையும் எதிர் பாக்கமாட்டாங்க ..😊🤗

உங்கள தாண்டி எதையும் யோசிக்க கூட மாட்டாங்க ..

வாழ்க்கை வாழ்வதற்கே...! என்ற எண்ணத்தோடு ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழும் காலமெல்லாம் வசந்த காலமே..!

*🌹தம்பதி சமேதராய் வளமும், நலமும் பெற்று வாழ்க வளமுடன்*🌹. *‌இனிய உலக தம்பதியர் தினம் நல் வாழ்த்துக்கள் ❤* 🌹💫❤️
ravi said…
*இனிய உலக தம்பதியர் தினம் நல் வாழ்த்துக்கள் ❤* 🌹💫❤️

சகித்துக் கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை...

சிறிய சிறிய சந்தோஷங்களையும் தன் வாழ்க்கைத் துணையுடன்

ரசித்துக் கொண்டே வாழ்வதே வாழ்க்கை !

ஒரு கணவன் தன் மனைவிக்கு விலை உயர்ந்ததாக எதையாச்சும் கொடுக்க நினைத்தால் தினமும் உங்கள் மனைவிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி உங்கள் மனைவியோடு உட்கார்ந்து அன்பாக ஆதரவாக அரவணைப்பாக கொஞ்சம் நேரம் பேசுங்க ..😊🤗

அத விட உங்க மனைவி எதையும் எதிர் பாக்கமாட்டாங்க ..😊🤗

உங்கள தாண்டி எதையும் யோசிக்க கூட மாட்டாங்க ..

வாழ்க்கை வாழ்வதற்கே...! என்ற எண்ணத்தோடு ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழும் காலமெல்லாம் வசந்த காலமே..!

*🌹தம்பதி சமேதராய் வளமும், நலமும் பெற்று வாழ்க வளமுடன்*🌹. *‌இனிய உலக தம்பதியர் தினம் நல் வாழ்த்துக்கள் ❤* 🌹💫❤️
ravi said…
*சப்தபதி:*

திருமணத்தின்போது அக்னியை சுற்றி ஏழுஅடிகள் நடப்பதற்கு என்னபொருள்?

சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது #மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையைச்சொல்கிறான்.

"முதல்அடியில்
பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"

"இரண்டாம் அடியில்
ஆரோக்கியமாக வாழவேண்டும்".

"மூன்றாம் அடியில் நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்கவேண்டும்"

"நான்காவது அடியில், சுகத்தையும் செல்வத்தையும் அளிக்கவேண்டும்"

"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மிகடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"

"ஆறாவது அடியில்: நாட்டில்நல்ல_பருவங்கள்நிலையாகதொடரவேண்டும்"

"ஏழாவது அடியில்: தர்மங்கள்_நிலைக்கவேண்டும்" என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழுஅடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம்.உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்கமாட்டோம்.

இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழுஅடிகளுக்குளாக நடந்துவிடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம்.

இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து "நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் #மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.
ravi said…
குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.

2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.

3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.

5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.

6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.

7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.
ravi said…
*தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ?*

1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது.

2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும்.

3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும்.

4. கற்சிற்பங்களை சேதப்படுத்தும் சிற்றுண்டிகள் வராது. மீறி வந்தால் அதுவும் புறாக்களுக்கு இரையாகி விடும்.

5. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டி விடும்.

6. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாளிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது.

நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் , முட்டாள்கள் அல்ல !!! வேற்று நாட்டவரை எண்ணி வியப்படைவதை விடுத்து, நமது மூதாதையர்கள் வழங்கிய பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!!🙏
ravi said…



*ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்*

1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
குணாதாரமாதாரஹீநம் வரேண்யம்
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
சுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே

மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்ற மைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.

2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாதார மாகாரசூன்யம் ஸுமான்யம்
மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே

ravi said…
ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்தமங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.

3.யதாவர்ணயத் கர்ணமூலேsந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்

காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரகப்ரஹமரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

4.மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேஹம் பஜேஹம்

கல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

5.க்வணத்ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
லஸன் மேகலா சாருபீதாம்பராட்யம்
மஹாரத்ன ஹாரோல்லஸத்கௌஸ்பாங்கம்
நதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்

ஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!

6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
ஸமுத்யத்பதங்கேந்து கோடிப்ரகாசம்
நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன
ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்

செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.
ravi said…
7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதிபக்தான்
ஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்
பஜேஹம் பஜேஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே

தன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.

8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
ப்ரசண்டப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத்ப்ரணாசம் ஸகோண்ட பாணம்

ravi said…
என்னருகில் யமன் வந்து கக்கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனதுஸ்வயரூபத்தைக்காட்டியருள்வாயல்லவா?

9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே
யதோபூத் அமேயம் வியத்வாயுதேஜோ
ஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச

ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னையன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்டருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசரப்ரபஞ்சம் தோன்றியுள்ளது!

10.நம:ஸச்சிதானந்தரூபாய தஸ்மை
நமோ தேவதேவாய ராமாய துப்யம்
நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்

ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.
ravi said…

11.நமோ பக்தியுக்தாணுரக்தாய துப்யம்
நம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்
நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
நம: ஸுந்தராயேந்திராவல்லபாய

பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.

ravi said…
12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத
நமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே
நமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே
நமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே

உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.

13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச
ப்ரபோக ப்ரயோகப்ரமாண ப்ரண

மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்யஸித்யை

ravi said…
உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம! நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.

14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
ப்ரஸாதாத் சைதன்ய மாதத்த ராம
நரஸ்த்வத் பதத்வந்த்வ ஸேவாவிதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம்சித்ரமத்ர

ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?

ravi said…
15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே: க்ருதாந்தம் நபச்யந்த்யதோந்தே

உனது விசித்ரமான சரித்ரம் கப்புண்யம் வாய்ந்தது. ஹேராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்துவிட்டு அதன் பின் யமனைக்காணவே மாட்டார்.

16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்
ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
மனோவாக கம்யம் பரம் தாம ராம

ravi said…
ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர்தலைவனாயும் ஸத்வடிவமாயும், சித் ஆனந்தஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத்தக்கவர்; எனக்கு சரணடையத்தகுந்தவர்.

17.ப்ரசண்ட் ப்ரதாபப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
பலம் தே கதம் வர்ண்யதே தீவ பால்யே
யதோ கண்டி சண்டீச கோதண்டதண்ட:

ஹேப்ரபா! ராமசந்த்ர! கடியப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப்பகைவரை ழ்த்தியவரே! உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன்வில்லை ஓடித்தீரே!

18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்

ஸரித் துர்க மத்யஸ்தரக்ஷே£கணேசம்
பவந்தம் விநா ராம! ரோ நரோவா
ஸுரோ வாமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்

ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத்தலைவனான கொடிய ராவனனை பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்கவல்லவர் உம்மைத்தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?

19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்

எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.

20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ

சாதுக்களைக்களிக்கச்தெய்யும் ஆனந்தப்பெருக்கின் வேறுபோலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்படமாட்டேன்.

21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.

22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :
அபக்தாஞ்ஜனேயாதி த்த்வப்ரகாசை :
அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.

23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :

ஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.

24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராகே முராரே ஸுராரே பரேதி
லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ

ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனையழித்தவனே! முராரே! அஸுரர்களை ழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவுகொண்டாடும் ஹேராம நன்குகவனி, கவனி!

25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர

ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே! எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே ! வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்யப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
ப்ரஸீத ப

்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர

கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.

27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:


எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.

ஸ்ரீ ராமபுஜங்கப்ரயாத ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.
ravi said…
[31/05, 07:22] +91 96209 96097: *க்ரதவே நமஹ*🙏🙏
பஞ்ச மஹா யஞயங்களால் ஆராதிக்கப் படுபவன்
[31/05, 07:22] +91 96209 96097: ஓட்³யாணபீட²னிலயா *பி³ந்து³மண்ட³லவாஸினீ*🙏🙏
ஸ்ரீ சக்கர மண்டல மேரு இயந்திரப் பீடத்தில் அமர்ந்து அருள்பவள்
ravi said…
ஹிந்துக்கள் தங்கள் இதயத்தில் வைத்து போற்ற வேண்டிய

வீர பெண்மணி ...!!!
.
காசி விஸ்வநாதர் கோவிலை காப்பாற்றி மீட்டுக் கொடுத்த

ராணி அஹல்யா பாய் அவர்களின் அவதார தினம் இன்று ...

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் அளவு கடந்த துயரத்தை அனுபவித்தார்கள்.

பாரத தேசத்தில் அடி நாதமாக விளங்கும் ஆன்மீகத்தை கருவறுத்து விட்டால் நிச்சயம் ஹிந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்ற நப்பாசையில் ,

பாரத முழுவதும் சுமார் 40,000 த்திற்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளினான் அந்த கொடுங்கோலன் அவுரங்கசீப்.

முதலில் அவன் கை வைத்தது ஹிந்துக்களின் ஆன்மீக தலைநகராக விளங்கும் காசி விஸ்வநாதர் கோவிலை தான்...

படைகளை அனுப்பி காசி விஸ்வநாதர் கோவிலை நாசம் செய்தான். அதுமட்டுமல்ல இடிந்த கோவிலுக்கு மேலே மசூதியைக் கட்டி ஞானவாபி மசூதி என்று பெயரிட்டு கொக்கரித்தான்.

காசி விஸ்வநாதர் லிங்கத் திருமேனியை கிணற்றுக்குள் வீசினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராணி அஹல்யா பாய் உடனடியாக பக்கத்திலேயே ஒரு அழகிய கோவிலை கட்டி விஸ்வநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து ஹிந்துக்கள் தங்கள் வாழ்நாள் கடமையை சரிவர செய்வதற்கு பேருதவி புரிந்தார்கள்.

அந்த சமயத்தில் கூட உண்மையான கருவறையை நோக்கி இருந்த அந்த நந்தி சிலையை , வருங்காலத்தில் இப்படி ஒரு சோக வரலாறு நடந்தது என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெயர்த்து எடுக்காமல் அப்படியே நிலைபெற வழிவகை செய்தார்கள்...

ராணி அஹில்யா பாய் என்கின்ற அந்த வீரப் பெண்மணி தீரமிகு இந்த முயற்சிகளை எடுத்திருக்காவிட்டால் இன்றைய தினம் காசி விஸ்வநாதர் என்னும் அந்த பெருமித உணர்வு ஹிந்துக்கள் மனதில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டிருக்கும்..

முஸ்லிம்கள் ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெரிய பிரம்மாண்டமான கோவில்களை , தனது ராஜ்ஜியத்தின் சொத்துக்கள் மூலம் புனர்நிர்மாணம் செய்து ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டு கடமைகளை ஆற்ற துணை நின்றார்...

காசி விஸ்வநாதர் பூரி ஜெகந்நாதர் தெற்கே ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் இன்று நிலைத்து நிற்பதற்கு இந்த பெண்மணியின் வீரமும் தியாகமும் மட்டுமே காரணம் ...

அதனால்தான் காசி விஸ்வநாதர் கோவிலை விரிவாக்கம் செய்த போது பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கோவில் வளாகத்திலேயே ராணி அகல்யா பாய் அவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட சிலையை அமைத்து, விஸ்வநாதரை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் ராணி அகல்யா பாயையும் வழிபடச் செய்தார்கள் ..

பாரத தேசத்தின் கடைசி ஹிந்து உயிரோடு இருக்கும் வரை நிச்சயம் ராணி அஹல்யாபாய் அவர்களின் தியாக வரலாறு நினைவு கூறப்படும்...

புனிதமிகு வீரமிகு பெருமைமிகு ராணி அஹல்யாபாய் அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து

தேசிய சிந்தனை பேரவை அந்த மகத்தான புண்ணிய ஆத்மாவுக்கு தனது மனப்பூர்வமான மலர் அஞ்சலியை செலுத்துகிறது...
.
திருநாவுக்கரசு
தலைவர்
தேசிய சிந்தனை பேரவை ...
ravi said…
ஹிந்துக்கள் தங்கள் இதயத்தில் வைத்து போற்ற வேண்டிய

வீர பெண்மணி ...!!!
.
காசி விஸ்வநாதர் கோவிலை காப்பாற்றி மீட்டுக் கொடுத்த

ராணி அஹல்யா பாய் அவர்களின் அவதார தினம் இன்று ...

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் அளவு கடந்த துயரத்தை அனுபவித்தார்கள்.

பாரத தேசத்தில் அடி நாதமாக விளங்கும் ஆன்மீகத்தை கருவறுத்து விட்டால் நிச்சயம் ஹிந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்ற நப்பாசையில் ,

பாரத முழுவதும் சுமார் 40,000 த்திற்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளினான் அந்த கொடுங்கோலன் அவுரங்கசீப்.

முதலில் அவன் கை வைத்தது ஹிந்துக்களின் ஆன்மீக தலைநகராக விளங்கும் காசி விஸ்வநாதர் கோவிலை தான்...

படைகளை அனுப்பி காசி விஸ்வநாதர் கோவிலை நாசம் செய்தான். அதுமட்டுமல்ல இடிந்த கோவிலுக்கு மேலே மசூதியைக் கட்டி ஞானவாபி மசூதி என்று பெயரிட்டு கொக்கரித்தான்.

காசி விஸ்வநாதர் லிங்கத் திருமேனியை கிணற்றுக்குள் வீசினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராணி அஹல்யா பாய் உடனடியாக பக்கத்திலேயே ஒரு அழகிய கோவிலை கட்டி விஸ்வநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து ஹிந்துக்கள் தங்கள் வாழ்நாள் கடமையை சரிவர செய்வதற்கு பேருதவி புரிந்தார்கள்.

அந்த சமயத்தில் கூட உண்மையான கருவறையை நோக்கி இருந்த அந்த நந்தி சிலையை , வருங்காலத்தில் இப்படி ஒரு சோக வரலாறு நடந்தது என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெயர்த்து எடுக்காமல் அப்படியே நிலைபெற வழிவகை செய்தார்கள்...

ராணி அஹில்யா பாய் என்கின்ற அந்த வீரப் பெண்மணி தீரமிகு இந்த முயற்சிகளை எடுத்திருக்காவிட்டால் இன்றைய தினம் காசி விஸ்வநாதர் என்னும் அந்த பெருமித உணர்வு ஹிந்துக்கள் மனதில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டிருக்கும்..

முஸ்லிம்கள் ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெரிய பிரம்மாண்டமான கோவில்களை , தனது ராஜ்ஜியத்தின் சொத்துக்கள் மூலம் புனர்நிர்மாணம் செய்து ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டு கடமைகளை ஆற்ற துணை நின்றார்...

காசி விஸ்வநாதர் பூரி ஜெகந்நாதர் தெற்கே ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் இன்று நிலைத்து நிற்பதற்கு இந்த பெண்மணியின் வீரமும் தியாகமும் மட்டுமே காரணம் ...

அதனால்தான் காசி விஸ்வநாதர் கோவிலை விரிவாக்கம் செய்த போது பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கோவில் வளாகத்திலேயே ராணி அகல்யா பாய் அவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட சிலையை அமைத்து, விஸ்வநாதரை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் ராணி அகல்யா பாயையும் வழிபடச் செய்தார்கள் ..

பாரத தேசத்தின் கடைசி ஹிந்து உயிரோடு இருக்கும் வரை நிச்சயம் ராணி அஹல்யாபாய் அவர்களின் தியாக வரலாறு நினைவு கூறப்படும்...

புனிதமிகு வீரமிகு பெருமைமிகு ராணி அஹல்யாபாய் அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து

தேசிய சிந்தனை பேரவை அந்த மகத்தான புண்ணிய ஆத்மாவுக்கு தனது மனப்பூர்வமான மலர் அஞ்சலியை செலுத்துகிறது...
.
திருநாவுக்கரசு
தலைவர்
தேசிய சிந்தனை பேரவை ...
ravi said…
ஹிந்துக்கள் தங்கள் இதயத்தில் வைத்து போற்ற வேண்டிய

வீர பெண்மணி ...!!!
.
காசி விஸ்வநாதர் கோவிலை காப்பாற்றி மீட்டுக் கொடுத்த

ராணி அஹல்யா பாய் அவர்களின் அவதார தினம் இன்று ...

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் அளவு கடந்த துயரத்தை அனுபவித்தார்கள்.

பாரத தேசத்தில் அடி நாதமாக விளங்கும் ஆன்மீகத்தை கருவறுத்து விட்டால் நிச்சயம் ஹிந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்ற நப்பாசையில் ,

பாரத முழுவதும் சுமார் 40,000 த்திற்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளினான் அந்த கொடுங்கோலன் அவுரங்கசீப்.

முதலில் அவன் கை வைத்தது ஹிந்துக்களின் ஆன்மீக தலைநகராக விளங்கும் காசி விஸ்வநாதர் கோவிலை தான்...

படைகளை அனுப்பி காசி விஸ்வநாதர் கோவிலை நாசம் செய்தான். அதுமட்டுமல்ல இடிந்த கோவிலுக்கு மேலே மசூதியைக் கட்டி ஞானவாபி மசூதி என்று பெயரிட்டு கொக்கரித்தான்.

காசி விஸ்வநாதர் லிங்கத் திருமேனியை கிணற்றுக்குள் வீசினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராணி அஹல்யா பாய் உடனடியாக பக்கத்திலேயே ஒரு அழகிய கோவிலை கட்டி விஸ்வநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து ஹிந்துக்கள் தங்கள் வாழ்நாள் கடமையை சரிவர செய்வதற்கு பேருதவி புரிந்தார்கள்.

அந்த சமயத்தில் கூட உண்மையான கருவறையை நோக்கி இருந்த அந்த நந்தி சிலையை , வருங்காலத்தில் இப்படி ஒரு சோக வரலாறு நடந்தது என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெயர்த்து எடுக்காமல் அப்படியே நிலைபெற வழிவகை செய்தார்கள்...

ராணி அஹில்யா பாய் என்கின்ற அந்த வீரப் பெண்மணி தீரமிகு இந்த முயற்சிகளை எடுத்திருக்காவிட்டால் இன்றைய தினம் காசி விஸ்வநாதர் என்னும் அந்த பெருமித உணர்வு ஹிந்துக்கள் மனதில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டிருக்கும்..

முஸ்லிம்கள் ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெரிய பிரம்மாண்டமான கோவில்களை , தனது ராஜ்ஜியத்தின் சொத்துக்கள் மூலம் புனர்நிர்மாணம் செய்து ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டு கடமைகளை ஆற்ற துணை நின்றார்...

காசி விஸ்வநாதர் பூரி ஜெகந்நாதர் தெற்கே ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் இன்று நிலைத்து நிற்பதற்கு இந்த பெண்மணியின் வீரமும் தியாகமும் மட்டுமே காரணம் ...

அதனால்தான் காசி விஸ்வநாதர் கோவிலை விரிவாக்கம் செய்த போது பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கோவில் வளாகத்திலேயே ராணி அகல்யா பாய் அவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட சிலையை அமைத்து, விஸ்வநாதரை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் ராணி அகல்யா பாயையும் வழிபடச் செய்தார்கள் ..

பாரத தேசத்தின் கடைசி ஹிந்து உயிரோடு இருக்கும் வரை நிச்சயம் ராணி அஹல்யாபாய் அவர்களின் தியாக வரலாறு நினைவு கூறப்படும்...

புனிதமிகு வீரமிகு பெருமைமிகு ராணி அஹல்யாபாய் அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து

தேசிய சிந்தனை பேரவை அந்த மகத்தான புண்ணிய ஆத்மாவுக்கு தனது மனப்பூர்வமான மலர் அஞ்சலியை செலுத்துகிறது...
.
திருநாவுக்கரசு
தலைவர்
தேசிய சிந்தனை பேரவை ...
ravi said…
*ராமரும் பட்டாபிஷேகமும்*🦚🦚🦚🪷🪷👍👍🙏

*ராமா*

அரியணை வருவாயோ என்றே காத்திருந்தேன் ...

காலடி என் மேல் வைத்து கருணை புரிந்தாய் ...

காரூண்யம் கிலோ என்ன விலை என்றே இங்கே கேட்போர்க்கு மலையளவில் விலை விதித்தாய்

தாமரை இலை தண்ணீர் போல் என்ற உவமை இனி காலாவதி ஆனதே *ராமா* ...

பரதன் போல் ஆள வேண்டும் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சுட்டும் சூடாமலும் ...

இதுவன்றோ இனி எதிர்காலம் சொல்லும் உவமை ...

*ராமா*

3 தம்பிகள் பெற்றாய் அங்கே சரித்திரங்கள் அணி வகுத்தே செல்கின்றனவே ....

காட்டில் வானரங்கள் நகரில் வானவர்கள்
என்றே அயோத்தி இனி வாழும் *ராமா* ...

வால் இருந்தும் அவர்கள் வேல் கொண்ட வீரர்கள்

வானரம் என்றே சொன்னாலும் மனம் வென்றவர்கள்

அதில் உனை வைத்தே தொழுபவர்கள் ...

அரியணை அரவணைக்க அமர்ந்தான் *ராமன்* ..

கடலது மகிழ்வினில் பொங்கவும்

காற்றது களிப்பினில் இனிமையை வீசிடவும்

இடர் ஏதும் இன்றியே ராமனும் முடி தனை ஏற்றுமே மக்களைப் புரந்து வந்தான்

ஜய ஜய ஒளி மங்கல கீதமும்
ஜகத்தினில் ஒலித்திட

பல் கலி தீர்த்திடும் ராம பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 👍👍👍🦚🦚🦜🦜🌸🌸🥇🥇
ravi said…
31.05.2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 67)

Sanskrit Version:

इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि।।2.67।।

English Version:

indriyaanaam hi charataam
yanmanonuviDhiiyate |
tadasya harati prajaam
vaayurnaavamibaambasi ||


Shloka Meaning

For the mind, which follows the wandering senses carries away the discrimination,
just as the gale carries away a ship upon the waters.

Jai Shri Krishna 🌺
ravi said…
தாமரை மலரே தாமரை மலரே
தாயினைத் தாங்கிடும் பேறு கொண்டாய்🪷

தாயவள் பூம்பதம் தாங்கிடத்
தாமரை மலரே நீயென்ன தவம் செய்தாய்?🪷

தாமரை திருப்பதம் தாமரை தளிர்க்கரம்
திருமுகமும் எழில் தாமரையே🪷

தேடிடும் என்மனம் நாடிடும் அவள்பதம்
பாடிடும் தினம் அவள் திருப்புகழே🪷

அன்னங்கள் நாணிடும் நடையழகில்
சொர்ணமும் மயங்கிடும் அவள் எழிலில்🪷

வீணை குழைந்திடும் அவள் கரத்தில்
வேதங்கள் கிடந்திடும் திருப்பதத்தில்🪷

கலைகளின் ராணி கலைவாணி
காந்த விழிகொண்ட எழில்வேணி🪷

நாளும் அவள் பாதம் போற்றிடுவோம்
ஞான ஒளி நம்மில் ஏற்றிடுவாள்🪷🪷🪷
ravi said…
சத்வா = நற்குணங்கள் -

ஞானம் - முக்குணங்களில் முதன்மையானது (சத்துவம் - ராஜசம் - தாமஸம்)

*❖ 216 மஹாசத்வா =* தூயதும் நன்மையுமான அனைத்து சாராம்சங்களின் பிரதிநிதித்துவமானவள் ; பெரும் ஞானி
ravi said…
🌹🌺“ *அஹோபிலம் மஹாபலம்* ..... *என்று சொன்னால் உடல், மனம் வாக்கு, புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி* - *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலம் பெருமாளின் பெருமையை, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌺பக்தன் பிரகலாதனுக்கு அருள் பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டவர், நரசிம்மர்.

🌺பின்னர் கோபம் தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்துகொண்டார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்று சுட்டப்படும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது.

🌺அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை நீர் சாதாரணமாகத் தெரிகிறது. இந்த அற்புதத்தை இன்றும் காணலாம்.

🌺நவ நரசிம்மரின் பெயர்கள் பார்க்கவ நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், யோக நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், க்ரோடாகார நரசிம்மர், மாலோல நரசிம்மர், அஹோபில நரசிம்மர், பாவன நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் ஆகியவை ஆகும்.

🌺இத்தலத்தில் தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். செஞ்சுலக்ஷ்மி என்ற தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்ததால் பெருமாளின் திருநாமம் மாலோலன். இவ்வூரின் பெயரே மந்திரம்.

🌺அஹோபிலம் மஹாபலம்.....என்று சொன்னால் உடல், மனம் வாக்கு, புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி. மாலோலன் மனதுக்கு இனியன். அஹோபிலம் ஆன்மிக மலையேற்றம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.🌹🌺

🌺🌹 *வையகம் வாழ்க* 🌹 *வையகம் வாழ்க* 🌹 *வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 “Ahopilam mahabalam...” A simple story to explain the great power of body, mind and intellect 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 It is worth noting that Thirumangaiyazhwar has done Mangalasasana to the glory of Ahobilam Perumal in Andhra state.

🌺 Narasimha was the one who placed Hiranyakashipu on his thigh and tore open his stomach and wore it as a garland to bless the devotee Pragalathan.

🌺Then his anger subsided and he cleaned the blood stain on his hand with the nearby stream water. It can be seen that the place where he put his hand in the stream is marked in red.

🌺 If you look a little ahead and behind that place, Odai water looks normal. This miracle can still be seen today.

🌺Nava Narasimha's names are Parkava Narasimha, Karanja Narasimha, Yoga Narasimha, Chatravata Narasimha, Krotakara Narasimha, Malola Narasimha, Ahophila Narasimha, Bhavana Narasimha, Jwala Narasimha.

🌺Perumal Malolan with his mother in this place. Perumal's surname is Malolan because he married an Adivasi woman whose mother's aspect was Senjulakshmi. The name of this town is Mantra.

🌺Ahopilam Mahapalam. Malolan is inyan to mind.

🌺Ahopilam spiritual trek is refreshing for mind and body.🌹🌺

🌺🌹 Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
Shriram

1st June

*Discarding Doership Constitutes Spirituality*



One who takes a piece of rope for a snake is Baddha (tied, illusioned) while he who correctly perceives it for what it is, is a Mukta (free from illusion, ‘realized’). One who realizes that he is the soul and not the body, is a Mukta. A Mukta has perfect, doubt-free knowledge of the absolute truth; he is one who is happy under any circumstances, one who has woken up from the dream of ‘illusion’. The state of illusion is created by ourselves by ignorance of the truth, by the belief that ‘the body am I’, and it is this that gives rise to anxiety, yearning, and misery. Because I forget God I consider myself as the body. It is obvious that I am not the body, in as much as I do not have absolute control over it. We take credit of doership, and naturally then, subject ourselves to resulting feelings of pleasure and pain. One who holds himself aloof from both these feelings is truly Mukta.

The sense of doership is undoubtedly very harmful. A worldly man feels proud for having built a grand mansion and maintained his family in dignity; the Sanyasi may feel equally proud of his monastery. Neither is free from the pride of doership; it is so difficult to escape it. It can only be mitigated by conviction of the existence and supremacy of God. So one should live in ceaseless recollection of God and in contentment in the situation He pleases to keep us in. What makes us happy despite forgetfulness of God is mundane, non-divine. To live in forgetfulness of God is Prapancha, whereas leading worldly life in full awareness of God is spirituality.

Whatever act we perform in the way of the world, that is with a particular expectation, becomes karma, whereas whatever is done without any expectation of anything whatsoever is pure duty. To keep doing such acts of duty is spirituality. To maintain awareness of God all the while is Anusandhan. Suppose an ant bites a toe while we are engrossed in reading, we immediately feel it; an awareness pervades the body. Similarly, an awareness of God’s presence should pervade our being while going through the business of life. We should studiously achieve such awareness and maintain it with firm determination.

* * * * *
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நத விதாத்ரே”:
விதாதா என்றால் ப்ரம்மா. ‘வீர நுத’வில் வந்த ‘நுத’வும் இந்த ‘நுத’வும் ஒன்றேதான். ‘வணங்கப்பட்ட’ என்று அர்த்தம். ஸுப்ரஹ்மண்யரை ப்ரம்மா வணங்கின கதை தெரிந்ததுதான். ஸ்வாமி அவரை ப்ரணவார்த்தம் கேட்க அவர் உளறிக் கொட்டினார். குழந்தை என்ன பண்ணிற்று என்றால் அந்த ஸ்ருஷ்டிகர்த்தாவை ஜெயிலில் போட்டு விட்டு, தானே ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்துவிட்டது! சில க்ஷேத்ரங்களில் ஸுப்ரஹ்மண்ய மூர்த்தியின் கையில் ப்ரம்மாவுக்குரிய ஜபமாலையும் கமண்டலமும் இருக்கும். காஞ்சீபுரம் குமரக் கோட்டத்தில்கூட அப்படித்தான். ப்ரம்மாவின் தொழிலை ஸ்வாமியே நடத்திய அவஸரம் (கோலம்) அது.
அப்புறம் பரமேச்வரன் ப்ரம்மாவுக்காகப் பரிந்து பேசினார்.
ravi said…
அப்போது, ‘ப்ரம்மா ஸரியாக அர்த்தம் சொல்லவில்லை என்றால் ஸரியான அர்த்தம்தான் என்ன? உனக்குத் தெரியுமானால் சொல்லேன்!” என்றார்.
அதற்கு பாலஸுப்ரஹ்மண்யர், “இப்படிப் பையனை வாத்தியார் கேட்கிற மாதிரிக் கேட்டால் சொல்ல முடியாது. வாத்தியாரிடம் பையன் கேட்கிற மாதிரிக் கேளும், சொல்கிறேன்!” என்று கம்பீரமாகச் சொன்னார்.
மஹாவீரனுக்கும் பிள்ளையிடம் தோற்றுப் போவதென்றால் மட்டும் பெருமையாகவே இருக்குமாம். அப்படி, பரமசிவனும் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு புத்ரனுக்கே சிஷ்யராகி ப்ரணவோபதேசம் பெற்றுக் கொண்டார். அறிவைச் சம்பாதித்துக் கொள்வதற்கு எத்தனை தாழ்ந்தும் தழைந்தும் போகலாம் என்று லோகத்துக்கு இதிலேயே பாடம்.
ஸுப்ரஹ்மண்யரின் மஹிமை நன்றாகத் தெரிந்துவிட்டது. ப்ரம்மா ஜெயிலிலேயே அவர் இருந்த திக்கை நோக்கி நமஸ்காரம் பண்ணி ரொம்பவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஸ்வாமி அவரை விடுதலை பண்ணிப் பழையபடி ஸ்ருஷ்டி க்ருத்யத்தைக் கொடுத்தார். இந்தக் கதையில்தான் அவர் குறிப்பாக ப்ரம்மாவால் வணங்கப்பட்டு “நத விதாத்ரு” ஆனது.
பராசக்தியின் ஸ்வரூபமானதும், மஹா சக்தி பொருந்தியதுமான வேலாயுதத்தை தரித்துக் கொண்டிருப்பவர்.”
மாறி மாறி அவருடைய வித வித வேஷங்கள் – சூராதி அஸுரர்களின் ஸம்ஹர்த்தாவாக, உடனே தாபத்ரயம் போக்குகிற தத்வோபதேசகராக, அடுத்தே வீரர்கள் நமஸ்கரிக்கிற மஹா வீரராக, உடனேயே குருகுஹன் என்ற பெருமையோடு அஞ்ஞான தமஸைப் போக்கும் ஸவிதாவாக, அப்புறம் வள்ளி கல்யாண மூர்த்தியாக – இப்போது மறுபடி சக்திவேலன் என்ற வீர பராக்ரமராக!

அதுதான் வேடிக்கை. நிஜ ஞானியுடைய வேடிக்கை. அவன் வெளியிலே எப்படி வேணுமானாலும் வேஷம் போடுவான். மஹாவீரனாகக்கூட இருப்பான் என்றேனோல்லியோ? ச்ருங்கார நாயகனாகக் கல்யாணம் கார்த்திகை பண்ணிக் கொண்டுகூடக் கூத்தடிப்பான். திருச்செந்தூரில் வீர பராக்ரமரான சூர ஸம்ஹார மூர்த்தி, பழநியிலே ஸந்நியாஸி, ஸ்வாமி மலையில் பிரம்மச்சாரியாயிருக்கிற குருமூர்த்தி, அவரே திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையின் பதி, திருத்தணியில் வள்ளியையும் சேர்த்துக் கொண்ட இரட்டைப் பெண்டாட்டிக்காரர்! ‘விஜயவல்லி’ என்பது வள்ளிதான். ‘அவளுடைய பர்த்தாவுக்கு (நமஸ்காரம்)’ என்பதுதான் ‘விஜயவல்லி பர்த்ரே’. வெற்றி வேலன் என்கிறபடி அவரோடு ஜயம், விஜயம் (விசேஷமான ஜயம்தான் விஜயம்) எப்போதும் சேர்ந்திருக்கும். அவருக்கு இரண்டு பக்கங்களில் நிற்கிற பத்னிகளில் தேவஸேனைக்கு ஜயந்தி என்றே பெயர். மற்றவள் விஜயவல்லி. ஸுப்ரஹ்மண்யரைப் பற்றி ரொம்பவும் ஜனரஞ்ஜகமான விருத்தாந்தம் வள்ளி கல்யாணம்தான். அதிலேயே பரம வேதாந்தம் – இந்த்ரிய வேடர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிற ஜீவாத்மாவைப் பரமாத்மா விடுவித்துத் தன்னோடு அப்படியே சேர்த்துக் கொண்டுவிடுவதற்கு ரூபகமாக வள்ளி கல்யாணக் கதை இருக்கிறது.
ravi said…
ஒரு வேடப் பெண் பரம ப்ரேமையோடு பக்தி பண்ணினதற்காக ஸாக்ஷாத் லோக மாதாபிதாக்களின் குமாரர் தினுஸுதினுஸாக வேஷம் போட்டுக் கொண்டு கூத்தடித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டது அவர் எப்பேர்ப்பட்ட தீன சரண்யர் என்பதற்குப் பெரிய சான்றாக இருக்கிறது.
Kousalya said…
அருமை அருமை...ஶ்ரீ மஹா லலிதே....தயை செய்தருள வேண்டுகிறோம்... தாயே உந்தன் பதம் பணிந்தே....🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
*கள்ளனை நம்பினாலும்*

குழந்தே குள்ளமாய் ஏன் பிறந்தாய் என்
வயிற்றில் ... ?

முன் பிறந்த இந்திரனும் உன் குள்ளம் காண வில்லை ...

வளர்ந்து வாலிபன் ஆனால் கிடைக்குமோ நல்ல பெண் ஒருத்தி

வாமனன் சிரித்தான் ...

அம்மா .. நிலை கண்டு எள்ளாமை வேண்டும் ..

உருவம் அழகல்ல உள்ளம் ஒன்றே அழகு

அதில் பதித்தால் ஐந்தும் எட்டும் அதுபோல் உயர்வு உண்டோ தாயே ..

பள்ளம் சிலர் உள்ளம் என இறைவன் படைத்தானே ..

சிலர் உள்ளம் சமநிலை காணவே குள்ளனாய் வந்தேன்

குழந்தே தாய் நான் என் கேள்வி தவறு ...

வல்லனாய் நீ வந்த போது உன் குள்ளம் என் செய்யும் ... ?

பாதங்கள் பஞ்சும் அஞ்சும் மெல்லடிகள் அன்றோ ..

மறை தேடும் முடிவன்றோ ... தாமரைக்கும் உண்டோ இதன் மென்மை ...

மயில் இறகால் மடி தடவினேன் ...

மான் போல் துள்ளி குதித்தாய் ..

தேன் போல் அம்மா என்றழைத்தாய்

அழகாய் பால் போல் மேனி கொண்டாய் ..

வெண்ணெய் என உள்ளம் கொண்டாய் ...

நெற்றியில் பாலாறு ஓட

நெஞ்சினில் ருத்ராட்சம் நடம் ஆட

வாயினிலே ஆடலரசன் ஆடி வர

அன்னை என் தவம் செய்தேன் இந்த பிஞ்சு பாதங்கள் என் மடி உதைக்க ?👣

*அம்மா* ...

பிஞ்சு பாதங்கள் இல்லை தாயே

முத்தியவை முக்தி தருபவை ...

காலடியில் செய்த திருவடிகள் ...

கலவையில் பதிக்கும் காலடிகள் ..

சேவடி செய்யும் மாபலிக்கு காவடி ஏடுக்கும் காலடிகள் ...

காண்பாய் தாயே .. என் கால் வளர்வதை ...

ஒரு கால் மாபலி மறுத்தால் கால் வண்ணம் சிறக்க காட்சி கொடுப்பேன்

இந்த குள்ளன் எதுவும் செய்வான் ..

நம்பி விடாதே ... தாயின்

உள் மனம் கிசு கிசுக்க ... ஜல் ஜல் என்று தவழ்ந்து போனான் தாமோதரன் 🥇🥇🥇
Kousalya said…
அருமை... வாமனனோ, தாமோதரனோ...கேசவனோ, நாராயணா..உனை என்ன சொல்லி அழைத்தால் இந்த எளியேனை ஆட்கொள்வாய் அச்சுதா....🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
நாவில் நிலைத்த உன் நாமம்

நாளும் அழைத்தேன் நானும்

கண்ணில் நிலைத்த உன் வதனம்

அதனைப் பண்ணில் விதைத்தேன் நிதமும்

உரவை நிறுத்தித் தடுத்தாய்

யமனை எட்டி உதைத்தாய்

ரதிக்கு மதனை அளித்தாய்

அருளைப் பாலாய்க் கொடுத்தாய்

நீ அறியாயததும் உண்டோ?

உன் கருணைக்கு எல்லை உண்டோ?

இருக்கையை விட்டு எழுவாய்

உடனே ஓடி வருவாய்

இன்னும் தாமதம் ஏனோ?

உனக்கிது பெருமை தானோ?

அம்மா விரைவாய் வருவாய்

உன் மடியில் ஓர் இடம் தருவாய்!👣👣🦢🦢
ravi said…
செந்தாமரை எழில் ராணி, 🪷🪷🪷

உந்தன்
கண் தாமரையால் அருள் பொழிந்திட வா நீ🪷🪷🪷

பாற்கடலில் உதித்தாய், 🪷🪷🪷

பரந்தாமனை வரித்தாய் 🪷🪷🪷

எண் வடிவம் எடுத்தாய், 🪷🪷🪷

செல்வம் பல அள்ளிக் கொடுத்தாய்🪷🪷🪷

மாதவன் மார்பினிலே மலர்ந்திருக்கும் கமலை🪷🪷🪷

மாதவர் யாவருக்கும் மகிழ்ந்தளிப்பாள் 🪷🪷🪷

அருளை
திருவடிச் சேவையினில் இலயித்திருக்கும் கோதை🪷🪷🪷

திருவடி பணிந்து விட்டால் காட்டிடுவாள் பாதை🪷🪷🪷
ravi said…
[01/06, 10:59] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 573* 🙏🙏🙏started on 7th Oct 2021

*276 வது திருநாமம்*
[01/06, 11:03] Jayaraman Ravikumar: *276 भैरवी - பைரவி.*

சிவனை பைரவன் என்று போற்றும்போது அம்பாள் பைரவியாகிறாள்.

உன்னத ப்ரம்ம சக்தி ஸ்வரூபம். இந்த ஈரேழு லோகங்களை பரிபாலிக்கும் காவல் தெய்வங்கள் பைரவ பைரவி சக்தி.

பன்னிரண்டு வயது பெண்ணை பைரவி என்போம்.🌸🌸🌸
ravi said…
[01/06, 11:03] Jayaraman Ravikumar: *பாதாரவிந்த சதகம் 29* –👣👣👣👣
[01/06, 11:04] Jayaraman Ravikumar: பவித்ராப்⁴யாமம்ப³ ப்ரக்ருதிம்ருது³லாப்⁴யாம் தவ ஶிவே
பதா³ப்⁴யாம்

காமாக்ஷி ப்ரஸப⁴மபி⁴பூ⁴தை: ஸசகிதை: ।

ப்ரவாலைரம்போ⁴ஜைரபி ச வனவாஸவ்ரதத³ஶா:

ஸதை³வாரப்⁴யன்தே பரிசரிதனானாத்³விஜக³ணை: ॥29
ravi said…
அருமையான பாடல் .

மங்கள ஸ்வரூபிணியான தாயே

ஜலத்தின் மத்தியில் தாமரைகள் அழகாக பூத்து அவற்றின் மேல் ஹம்ச பறவைகள் அமர்ந்து இருக்கின்றன 🦢🦢🦢

இதை பார்க்கும் போது உன் பாதங்களின் மென்மையை கண்டு அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு

ஜல வாஸ விரதம் பூண்டு தவம் செய்வது போல் தோன்றுகிறது ( வன என்பதற்கு ஜலம் என்றும் வனம் அதாவது காடு என்றும் பொருள் வரும் ) 💐💐💐

அம்மா ஒரு சந்தேகம் ...

அவைகள் தவம் செய்தாலும் அவர்களுக்கு உன் பாத மென்மையையும் மேன்மையையும் வெல்லக்கூடிய வரம் கிட்டுமோ தாயே ??
ravi said…
*ஶ்ரீ ராம ஆபது³த்³தா⁴ரக ஸ்தோத்ரம்*

பதா³ம்போ⁴ஜரஜஸ்ஸ்பர்ஶபவித்ரமுனியோஷிதே ।

நமோஸ்து ஸீதாபதயே ராமாயாபன்னிவாரிணே ॥ 3 ॥

தா³னவேன்த்³ரமஹாமத்தகஜ³பஞ்சாஸ்யரூபிணே ।

நமோஸ்து ரகு⁴னாதா²ய ராமாயாபன்னிவாரிணே ॥ 4 ॥

மஹிஜாகுசஸம்லக்³னகுங்குமாருணவக்ஷஸே ।

நம: கல்யாணரூபாய ராமாயாபன்னிவாரிணே ॥ 5 ॥

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 64🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
லக்ஷ்மணன் இங்கே ராமரானான் --

"ஆஞ்சநேயரே என் கால்களில் தாங்கள் வீழ்வதா?

சுக்ரீவன் செய்த தவறை விட நான்தான் அதிகமாக தவறு செய்துவிட்டேன் ---

எழுந்திருங்கள் -- சுக்ரீவனை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் -

என் அண்ணனின் நல்ல குணங்களில் சிலத்துளிகள் என்னிடமும் உண்டு --

தவறு செய்தவன் திருந்தி அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டால் அவனை தண்டிக்கும் பழக்கம் எங்கள் ரகு வம்சத்திற்கே கிடையாது .

படைகள் தயார் ஆகட்டும் --

நான் திரும்பி செல்கிறேன் -

சுக்ரீவனை பார்த்துக்
கொள்ளுங்கள் -

மீண்டும் தவறு செய்யாமல் இருக்கட்டும்....

புறப்பட தயார் ஆகிக்கொண்டிருந்த லக்ஷ்மணன் கால்களில் ஒரு கிரீடம் உருண்டது -

திடுக்கிட்டுப்பார்த்த லக்ஷ்மணன் அங்கே விழுந்து கிடந்த சுக்ரீவனை கை கொடுத்து தூக்கினான் ---- "

பிரபோ வாலி சொன்ன அறிவுரைகளை மறந்து விட்டேன் --

அவன் சென்ற தவறான பாதைதான் கண்களில் தெரிந்தது -- திருந்தி விட்டேன் -- என்னை மன்னித்து விடுங்கள் -

இனி என் படைகள் ஒவ்வொரு திக்கிலும் சென்று அன்னை சீதையை தேட ஆரம்பிப்பார்கள் ---

லக்ஷ்மணன் -- "அன்னை சீதை" என்று சுக்ரீவன் சொன்னவுடன் கண்களில் பீறிட்டுக்கொண்டு வந்த கண்ணீரை தடுக்க முடியாமல் சுக்கிரீவனிடம் இருந்து விடைப்பெற்றான்.

லட்சுமணனின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் அவனின் அன்னியைத்தான் பார்த்தார் ஆஞ்சநேயர்....🥇🥇🥇
Chandra said…
மிக அருமை. 👌
ravi said…

பழனிக் கடவுள் துணை - 01.06.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-66

இகத்தும் பரத்தும் ஏற்றமுறுதல்!!

மூலம்:

நம்பழ னித்தண்ட பாணியை நாடி நலம் பெற்றதால்
உம்பரும் போற்றும் புகழ் வாய்ந்த சித்தர்முன் ஓங்கலுண்டேல்
செம்பது மாதனை கேள்வனைப் போன்(று) இச் செகத்தில் மகிழ்ந்(து)
அம்பரத் திற்சிவன் போல்வாழ்வன், சத்திய மாம் அறமே (66).

பதப்பிரிவு:

நம் பழனித் தண்டபாணியை நாடி நலம் பெற்றதால்
உம்பரும் போற்றும் புகழ் வாய்ந்த சித்தர் முன் ஓங்கல் உண்டேல்!!
செம்பது மாதனை கேள்வனைப் போன்று இச் செகத்தில் மகிழ்ந்து
அம்பரத்தில் சிவன் போல் வாழ்வன்!! சத்தியமாம் அறமே!! (66).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

இந்த 66 ஆம் அலங்காரத்தில், நம் சுவாமிகள், உலகாளும் எம்பெருமான் பழநியாண்டவனை நாடி நலமனைத்தும் பெற்றதால், இகத்தும் பரத்தும் ஏற்றமுற்றதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

உலகெல்லாம் தன்வசமாய் ஆளும், நமர் தலைவன், நம் பெருமான், பழனித் தண்டபாணியையே நாடி நலம் பெற்றதால், விண்ணவரும் போற்றும், பெரும் புகழ் வாய்ந்த சித்தர்கள் முன் ஏற்றம் உண்டாயிற்று; அது மட்டுமன்று; எம்பெருமான் பேரருளால், திருமகள் கேள்வனான திருமால் போன்று இச்செகத்தில் மகிழ்ந்து இருந்து, ஆகாசத்தில் எல்லாம்வல்ல ஈசன், பரமசிவன் போலவும் வாழ்வன்!! எம்பெருமான் பழனாபுரித் தலைவன் அருளால் இது முற்றிலும் சத்தியமாம் அறமே என்று உணர்க!! பழனியம்பதி நாடி, எம் பெருமான் திருவருள் தேடி உய்க!

விழலாய் உழன்றவனெனக்கு நிழலளித்து, நித்தம் அவனையேப் புத்தியில் புகுத்தி, பத்தியால் பற்றித் தொழக் கழலருளி, வேறெங்கும், வேறெதிலுமென்னை விழவிடாத கழல் கிருபாகரனே! பழநியாண்டவப் பெருமாளே! நித்தம் நின்பற்றே நான் பற்ற என்மீது பற்று வை!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
01.06.2023:
Gita Shloka (Chapter 2 and Shloka 68)

Sanskrit Version:

तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता।।2.68।।

English Version:

tasmaadyasya mahaabaho
nigrhiitaani sarvashah: |
indriyaaniindriyaarThebhay :
tasya prajnaa pratistithaa ||


Shloka Meaning

Therefore O Arjuna! his knowledge is steady whose senses are completely
restrained from all sense objects.

It is not enough to have the senses half restrained or partly controlled.
Every effort should be made to control all the acvities of the senses completely.
Continuous vigilance and perseverance is necessary.

The Lord repeatedly says that the senses should be restrained and the mind turned towards Atma
for spiritual life.
Jai Shri Krishna 🌺
ravi said…
இன்று வியாழன்கிழமை *பிரதோஷம்* இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. (*திரு ஞானசம்பந்தர்*) 'இடரினும் தளரினும்’ – எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப் பேறுகள் பல்கிடும். *அருள்மிகு* *சிவபெருமானின்* ஆசியோடு தாங்கள் மற்றும் தாங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரின் வேண்டுதல் நிறைவேற வேண்டுகிறேன்.🤲🤲🤲 *இனிய காலை வணக்கம்.*🙏💐🤝🎊y
1 – 200 of 1032 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை