Comments

ravi said…
மாதேவா மா தேவா

மா தேவா மாதேவா

சோஜுகாதா சூடும் மல்லியே
மா தேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

பல்லாயிரம் பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூப நறுமுககையும்
மாதேவா உனக்கே

செந்தாமரை தாளும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு


மாதேவா உனக்கே

சோஜுகாதா சூடும் மல்லியே
மா தேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

ஆர்க்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சர்க்கரை நாரத்தை பறித்து

மாதேவா உனக்கே
அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாதப்பா

உன் நாமம் துதிக்க ஒன்றானோம்
மாதேவா உனக்கே

சோஜுகாதா சூடும் மல்லியே
மா தேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

அர்பற்ற ஆசை துறந்து அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே

மாதேவ தேவா

ஆழ்க்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம்
சொல்வேனே தூய பரம்பொருளே
மாதேவா தேவா

சோஜுகாதா சூடும் மல்லியே
மா தேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ravi said…
*சம்போ*🪷🪷🪷

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருக்கிறாய்! -

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் போல் இருக்கிறாய் !

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருக்கிறாய் !

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தாய்

உனை புரிந்துகொண்டால் நானும் சிவனாய் ஆகி விடுவேன் அன்றோ 💐💐💐
ravi said…
சம்போ ....

மலர் ஒன்று கேட்டேன் மலர் வனம் தந்தாய்

பொறுமைக்கு ஓர் மனை கேட்டேன் . பூமா தேவியை துணையாய் தந்தாய் ...

செலவிட சில்லரைகள் கேட்டேன் ... பெய்யும் கனகம் இன்னும் நிற்க வில்லை


நல்ல சில நண்பர்கள் கேட்டேன் ... என்னையே நல்லவனாக ஆக்கி விட்டாய்

குறை கொண்ட மனம் வேண்டாம் என்றேன்

உள் சென்று காட்டு விலங்குகளை வேட்டை ஆடி ஜனகா புரி ஆக்கினாய்

விபோ எதை கேட்டாலும் வான் முட்டும் அளவு தருகிறாய் ...

உன் பாதம் கேட்டும் ஏன் தருவதில்லை சொர்க்கம் அதுவன்றோ பசுபதே ?
ravi said…
*சம்போ* ...

வாழும் வழி கேட்டேன் . வந்த வழியெல்லாம் வாழ்ந்து விட்டேன்

சொந்தங்கள் பல கேட்டேன் ...
பந்தங்கள் மறக்கவும் வழி சொன்னாய்

கந்தம் எடுத்து உனக்கு நீராஞ்சனம் செய்தேன் .. காந்தம் போல் என்னுடன் ஒட்டிக்கொண்டாய்

சாந்தம் பாந்தமாய் வாழ்வில் புகுந்திட வழி வகுத்தாய்

கல்வி கொண்டு உனை மயக்கலாம் என்றே பெரிய படிப்பும் படித்தேன் ... செல்வம் கொண்டு உனை சீர் திருத்த நினைத்தேன்

கல்வியும் செல்வமும் பக்தியின் முன் விலை போகாது என்றே ஜோதியாய் தெரிந்தாய் 🪷🪷🪷🔥🔥🔥
ravi said…
*குரோதி வருடம்*

விரோதிகள் துண்டைக்
காணோம் துணியைக்
காணோம் எனும் ஓடும் வருடம்

வியாதிகள் விதி முடிந்து வலிமை இழந்து சிதையில் பதை பதைக்க கண் மூடும் வருடம்

உறவுகள் ஓராயிரம் கோடி வாழ்கவென்று தேவர்கள் யாழ் வாசிக்கும் வருடம்

நல்லதே நடக்கும் என்போர் நம்பிக்கை சுவை கொண்ட முக்கனியாய் இனிக்கும் வருடம்

இல்லாதது இருப்பதாகும்

இருப்பது இன்னும் கூடும் என்றே முரசு கொட்டும் நேரம்

தர்மம் நான்கு கால்களும் பெற்று காமதேனுவாய் தமிழ் பால் சொரியும் வருடம்

பொற்றாமரை மலர்ந்து அங்கே அங்கே எங்கள் அங்கயற்கண்ணி சொக்கனிடம் சொக்கிப்போகும் வருடம்

அண்ணன் அங்கே பரி ஏறி நரியை பரியாக்கியவனிடம் கன்னிகாதானம் செய்யும் நேரம்

மகழ்ச்சிக்கு அளவுண்டோ மங்களங்களுக்கு குறைவுண்டோ?

ஆனந்தம் ஆனந்தம் நம் நந்தவனம் எங்குமே !!🪷🪷🤝🤝👍👍🙏🙏👏👏🌹
ravi said…
*ஏ விபோ* 🪷

அம்பொன்று அழுதது வீழ்த்தும் பழி தனக்கே என்று

விண்ணை கிழித்து வெளி வந்து கண் சிமிட்டியது மின்னல் சுகமா என்றே

தென்றலின் பரிவில் தேன் மழையின் துளிகளில் திளைத்திருந்தேன் ...

கர்த்தா யாரோ காரணங்கள் யாரோ?

கற்பனைக்கும் எட்டா அந்த கவி எனை பார்த்தே சிரித்தான் !!

சிந்தும் முத்துக்களில் குளி முத்துக்களை எண்ணாதே

பொழியும் மேகம் தனில் நடம் புரி மேடை அமைத்தவன் யார் என்றே தேடாதே !

தென்றல் தனை தழுவிக்கொள் ..

துணை வேறு உண்டோ அதற்கு என்றே வினவாதே

கேள்விகளின் நாயகன் நான் ...பதில் மட்டுமே நீ என்றான்

பதிலை பக்தியாய் மாற்றி அதில் தாயாய் அவனைக்
கண்டேன் 🪷🪷🪷
ravi said…
*ஏ விபோ* 🪷

அம்பொன்று அழுதது வீழ்த்தும் பழி தனக்கே என்று

விண்ணை கிழித்து வெளி வந்து கண் சிமிட்டியது மின்னல் சுகமா என்றே

தென்றலின் பரிவில் தேன் மழையின் துளிகளில் திளைத்திருந்தேன் ...
கர்த்தா யாரோ காரணங்கள் யாரோ?

கற்பனைக்கும் எட்டா அந்த கவி எனை பார்த்தே சிரித்தான் !!

சிந்தும் முத்துக்களில் குளி முத்துக்களை எண்ணாதே

பொழியும் மேகம் தனில் நடம் புரி மேடை அமைத்தவன் யார் என்றே தேடாதே !

தென்றல் தனை தழுவிக்கொள் ..

துணை வேறு உண்டோ அதற்கு என்றே வினவாதே

கேள்விகளின் நாயகன் நான் ...பதில் மட்டுமே நீ என்றான்

பதிலை பக்தியாய் மாற்றி அதில் தாயாய் அவணைக்
கண்டேன் 🪷🪷🪷
ravi said…
*ஏ விபோ*🔥

விண்ணுக்கும் மண்ணிற்கும் அளவெடுத்தாய்

விழிக்கும் விரலுக்கும் தொடர்பு தந்தாய்

வேதத்திற்கும் அதன் சாரத்திற்கும் வழி வகுத்தாய்.

விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் ஒரே தெய்வமானாய்

வழி மேல் விழி வைத்து உனை நாடுவோர்க்கு கதி என்றே வருகிறாய்

சதி செய்யும் பகைவர் கூட்டம் தனை ஜதி போட்டு வெல்கிறாய் 🪷🪷🪷
ravi said…
*ஏ விபோ*

தித்திக்கும் கற்கண்டில் தெவிட்டாத தேன் கலந்தேன் ...

காமதேனு ஓடிவந்து அதில் நெய்யாய் பால் சுறந்தாள் ...

பசுவின் மணம் தனில் ஏலக்காயை அரைக்கசித்தேன் ...

கூடவே பச்சைக் கற்பூரம் பக்கவாட்டில் சேர்த்து அரைத்தேன் ...

முந்திரியும் பிஸ்தாவும் நடம் செய்ய பாலாடையில் மேடை அமைத்தேன்

அதில் பாகு வெல்லம் தெளித்து மேடையை சுத்தம் செய்தேன் ...

காஷ்மீர் குங்கமப்பூ சேலை விரிக்க கொஞ்சம் கொதிக்க வைத்தேன் ...

இன்னும் தித்திப்பு போதவில்லை என்றே மனம் சொல்ல

எடுத்து வந்தேன் சங்கத் தமிழை ....

அதில் கலந்த தமிழ் கற்பூரமாய் மணம் விட்டதே ....

தயார் செய்த இனிப்பு கலவைக்கு உன் நாமம் சூடினேன் ...

இதற்கும் மேலும் தித்திப்பு வேறு இல்லை என்றே முக்கோடி தேவர்களும் முழங்கினரே 🙏🙏🙏
ravi said…
*ஏ விபோ*

எல்லாம் பெற்றேன் பெற்றவன் நீ யாய் இருப்பதால்

சுற்றவனும் கற்றவனும் உற்றவனும் என் பால் பற்றவன் ஆக்கினாய்

வெல்பவனும் வீழ்பவனும் என்னிடம் வேலை செய்ய வைத்தாய்

செல்வந்தனும் நா வேந்தனும் நாள் முழுதும் புகழ வைத்தாய்

என் செய்தேன் உனக்கே என்று இன்னும் புரியவில்லை ...

எண்ணிக்கை இல்லா வரங்கள் தினம் தினம் வந்து என் இல்ல கதவை தட்ட வைக்கிறாய் ..

நிறுத்துவது உன் பழக்கம் இல்லை என்றாலும்

இனி ஒன்றும் வேண்டுவது இல்லை என்றே முடிவு செய்து விட்டேன் . 🙏🙏🙏
ravi said…
*ஏ விபோ*🌹

உனக்குள் எனை வைத்து எனக்குள் நீ அந்தர்யாமியாய் இருக்கிறாய் ..

வெளி தேடும் அறிவீனம் துடைத்து உள் தேடும் ஞானம் தருகிறாய் ..

உள் தேடும் பாதை தனில் சிந்திய உன் ருத்திராட்சங்களைப் பார்க்கிறேன்

ஒளி வீசும் உன் திருநீறை பார்க்கிறேன் ..

அதிலே ஓங்காரமாய் ஒளி வீசும் உன் நாக ஆபரணங்களை பார்க்கிறேன் ..

உன் ஜதி கேட்கிறேன்

நடம் ஒலி கேட்க்கிறேன் ...

மகாவிஷ்ணுவின் மிருதங்க ஒலி கேட்க்கிறேன்

வாணீயின் கச்சபி காணம் கேட்கிறேன்

கண்ணனின் புல்லாங்குழல் ஒலி கேட்க்கிறேன்

உமை அவள் தனை மறந்து மயிலாய் ஆடும் ஆனந்தம் காண்கிறேன்

காண காண கண்கள் பிறப்பது ஏன் ...

கோடி இருந்தும் கோடி வந்தும் காமகோடி உனை போல் வந்திடுமோ ?💐💐💐
ravi said…
*ஏ விபோ*🤝👏

பக்தி எனும் தாயாக வந்தாய் ...

பத்து மாதங்கள் நீ எனை சுமந்த வலி அறிவேன் ...

ஆனந்த கண்ணீரில் தினம் தினம் எனை குளிப்பாற்றி உச்சி முகர்கிறாய் ....

உன் நாமங்கள் எனும் பாலாடையில் தினம் தினம் ஞானம் எனும் பாலை அருந்த வைக்கிறாய் ...

உடம்பெல்லாம் ரக்ஷை எனும் பெயரில் ருத்ராட்சம் வீபுதி தடவி நோய் வராமல் காக்கிறாய்

தியானம் எனும் தொட்டிலில் தினம் தினம் உறங்க வைக்கிறாய்

நீலாம்பரியில் தாலாட்டு பாடி நித்திரையில் முத்தம் தந்து உன் அன்பினால் நீராஞ்சனம் காண்கிறேன்

நீயின்றி ஓர் கணமும் காலம் செல்லாமல் இருக்க வரம் தருவாய்
ravi said…
*ஏ விபோ*

உமிழ்வதெல்லாம் கங்கை நீர் எனக்கொண்டாய்

உதைப்பதெல்லாம் பஞ்சு மெத்தை எனக்கொண்டாய்

அடிப்பதெல்லாம் அரவணைப்பு என்று எடுத்துக்
கொண்டாய்...

தலையில் சூடிய மலர்களை பாதங்களை வருட வைத்தாய் ....

அரைத்து துவைத்து பதப்படுத்திய மாமிசம் அன்னை அன்ன பூரணி தந்ததை போல உண்டாய் ...

புலால் மணம் வீசி எலும்புகள் எள்ளி நகையாட காசியில் சங்கரனுக்கு சங்கரன் கீதை தந்தாய்

தாயினும் சால பரிந்து சகலரையும் அணைக்கிறாய் ...

தாயும் ஆனவன் நீயன்றோ ... தாய் இன்றி இந்த பசுவும் வாழ்ந்திடுமோ ?
ravi said…
*ஏ சம்போ* 💐👌👍

உன் அழகிய எண்ணங்களுக்கு ஓர் வடிவம் கொடுத்தாய் ...

அபிராமி என்றே அதற்கு பெயரும் தந்தாய்

உன் அழகிற்கு ஓர் உருவம் தந்தாய்

சொக்கனாய் அனைவரையும் சொக்குவதற்கே 💐

உன் ஆசைக்கு ஓர் உருவம் தந்தாய்

ஆறு முகங்கள் அதற்கு தந்தாய் 💐

உன் ஞானத்திற்கு ஓர் உருவம் தந்தாய்

வேழமாய் அது சுற்றி வரச் செய்தாய் 👍

உன் கருணைக்கு ஓர் வடிவம் தந்தாய்

கற்பனைக்கும் எட்டாத அழகை சபரியில் வைத்தாய்💐

காப்பதற்கு ஓர் உருவம் தந்தாய் பாற்கடலில் பணி செய்யப் பணிந்தாய் 🤝

பிறப்பிற்கு நான்கு முகம் தந்தாய் ...

பிறக்கும் உயிர்களுக்கு தாயாய் நீயே வருகிறாய் 💐

பன்முகம் கொண்டவனே !

பாற்கடல் நாயகனே !

பால் வடியும் மேனி கொண்டவனே ..!

பனித் திங்கள் சூடியவனே !

இங்கே எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் ..

இல்லாதோர் இனி இல்லாத நிலை வேண்டும் ...

நல்லாட்சி அமையவேண்டும் அதிலே நான்மாட கூடங்கள் பொலிய வேண்டும்

மீனாட்சி ஆட்சி வேண்டும் அங்கே சுந்தரனாய் தர்மம் செழிக்க வேண்டும் 💐👌👍

🤝🤝
ravi said…
*Ques - Please bless me so that I can get good marks.*
*Ans :- Blessings are already in abundance, you go ahead and study first (laugh). You cannot expect blessings to work without hard work. A Food dish is already served to you; at least you go ahead and chew it. How can even I do that for you (laugh)? You chew it and enjoy the taste. It is said in Gita. You continue doing your work irrespective of the result you get. That is what Karma is.*
-Sri Sri
ravi said…
[19/04, 17:58] Gayatri Uk: 👆🏼Ravi chitappa the above is very apt for you… you are doing your daily post irrespective of whether we respond / attend quiz etc
[19/04, 17:59] Gayatri Uk: You are a truly following The teachings of Bhagawadgita 👍
ravi said…
Quiz 13

The early bird this time is from the UK .... 👏👏👏

Well done Gayatri . Your poll goes unnoticed if not followed by your feedback . Pls pen a few words for improvement in the quality of quiz or suggest ways to present innovatively .

Well done with all your sincerity n dedication and quest to learn Shivananda Lahari .

Each Quiz is on par with the Harward experiment paper . Priceless ...

Available to us on the click of a link . 🤝
ravi said…
On teaching Bhagavad Gita at some place even Lord Krishna was telling Arjuna in a choked voice

"Arjuna what I'm teaching you was told by me to Sungod then Sungod to Manu and from Manu to Ishvak ... But it has lost its time and value over the period of yugas ... Now I'm telling you again .

So it is not enough only there are good teachers around but we should be blessed to have good students like you , chandra , Rajeswari mam and Savitha
ravi said…
*எங்கள் தடாதைக்கு தங்க மேடையில் பொன்னார் மேனியுடையனோடு கல்யாணம் அனைவரும் வாரீர்*

மேள சப்தம் காதை தேன் அடை ஆக்கினதம்மா !

அதிலே நாதஸ்வரம் நான்கு வேதமாய் வாசிக்கின்றது அம்மா !

பன்னீர் சந்தனம் சுகந்தம் தெருவெங்கும் அள்ளி வீசுதம்மா !

சுகமான தென்றல் ஆடை என மேனி தனில் சுற்றிக் கொள்ளுதம்மா

வீசும் தென்றலில் ஆனந்த கண்ணீர் மழைத்துளிகளாய் மண்ணில் வீழ்கிறதம்மா !

வேண்டுவோர் அங்கே இல்லை என்றே ஆனரம்மா !

புன்னகை பொன் நகையுடம் யுத்தம் புரிந்தே புற முதுகு காட்டி ஓடச் செய்ததம்மா !

எங்கள் பூவரசி சிகையில் குண்டு மல்லி குத்தகை எடுத்ததம்மா !

மதுரை மரி கொழுந்தும் தாழம்பூ குங்குமமும் இனி மங்களம் வேறு இல்லை என்றே சொன்னதம்மா !

அழகிய நாசியில் அன்னம் மூக்குத்தியாய் நீந்தியது அம்மா !

தோள் இரண்டில் பச்சைக்கிளிகள் பள்ளி அறை தோழிகள் ஆனதம்மா !🦜🦜

பசுமை அங்கே பஞ்சு மிட்டாய் விற்றதம்மா. .. !

வெல்வோர் யாருமில்லை என்றே நினைத்த பெண்ணரசி மண்ணிலே அங்கே கோலம் இட்டாள் அம்மா !

கோள்கள் என் செய்யும் என் பேர் சொன்னால் என்றே ஆனந்தம் அங்கே நடம் புரிந்ததம்மா !

பார்க்க பார்க்க இனிக்குதம்மா

கள்ளழகர் தங்கைக்கு மனம் கவர் கள்வன் மூன்று முடிச்சு போட்டானம்மா !

பந்தம் என்ற முடிச்சு பிரிந்ததம்மா

அதிலே பக்தி எனும் கொடி வளர்ந்ததம்மா ..

வந்த வினைகள் வரும் வினைகள் காற்றில் பஞ்சாய் பறந்ததம்மா 🌺🌺🌺💐🌹🪷🙏
ravi said…
*கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரம்*

ஆற்றில் இறங்கும் நேரம்

அந்தி மயங்கும் நேரம்

அர்த்தஜாமங்கள் அணி வகுக்கும் நேரம்

அந்தரத்திலே இரண்டு பச்சைக்கிளிகள் ஆலோலம் பாடும் நேரம்

அழகிய மணாளன் சுந்தர புருஷன்

அண்டம் காப்பவன் அவணியில் பவனி வருபவன்

பரியின் மீது அமர்ந்தே பாரியானான் அன்று ...


கேட்போர்க்கு கேட்டதை அள்ளி அள்ளித் தந்தான் ..

மண்டூகம் மயங்க மாலை நிலா வெண் பாலில் சர்க்கரை பொங்கல் இட

ஆடி வந்தான் கள்ளழகன்🌺🌺🌺

தங்கைக்கு கல்யாணம் ...

தங்கத்தாமரைக்கு தனி மகுடம் ...

தரம் கொண்ட தாரகைக்கு கன்னிகாதானம்

வேழம் புலியை மணக்குமா?

வேங்கை எலியை மணக்குமா?

வீரம் தோல்வியை நண்பன் என்றே சொல்லுமா ...?

விவேகம் ஞான சூன்யத்தை கட்டி அணைக்குமா ?

கவலை கொண்ட ரேகைகள் கண்ணமதில் ஓடி விளையாட

பரியில் அமர்ந்தவன் யார் அந்த நாயகன் என்றே யோசித்தான் ...

தன்னில்லும் பலம் கொண்டவன் தான் மீன லோசனியை மணக்க வேண்டும் என்றே முழக்கம் செய்தான் 🐠🐠🐟

வைகை சிரித்ததே ... வான் என வெள்ளம் வரையில்லாமல் ஓடியதே ...

ஆடல் அரசியின் இணைக்கும் மேலாய் உலகை சொக்க வைப்பவன் வருவானே ..

சொக்கி போவாய் கள்ளழகா ... சொர்க்கம் இவனே என்று !!

மனம் சொல்லியது

மல்லிகையின் நெடி பரியை நெடி கொள்ள வைத்தே நொடி பொழுதில் வெடி சத்தம் கேட்க மதுரை அடைந்ததே ... 💐💐💐
ravi said…
*ஏ சர்வரே !*

சர்வமும் நீயே என்பதால் சர்வரே என்றே பெயர் கொண்டாயோ ?

கர்வமும் உன் காலடியில் என்றே முயலகனை மிதித்து நின்றாயோ?

பருவமும் மாற புருவமும் அசைய

பூங்குழலாள் மேனி சிலிர்க்க

தர்மமாய் நடம் புரிகின்றாயோ?

சர்மமும் புல்லரிக்க கர்மமும் காவல் காக்க

பவளமும் பால் வென்னீர் வார்க்க

புலி தோல் அரைத்து பூசிக்கொண்டாயோ?

மர்மமும் நிறைந்த வாழ்வில்

அதர்மம் ஆணை செய்யும் காலமிதில்

காலனை உதைத்த கால்கள் எங்கே என்றே தேடுகின்றோம் ...

காக்க வைப்பது நியாயமோ விபோ ?
ravi said…
*தேரோட்டம்*

ஆதவனைக்
கண்டதுபோல் என்மனமும் மலர்கிறது

திங்களைக் கண்டதுபோல் என்னுள்ளம் குளிர்கிறது

செவ்வாயில் சிரிப்பெல்லாம் காட்டியெனை மகிழ்த்திடுவாய்

பொன் புதனாய் என்வாழ்வில் புத்தொளியை ஊட்டிடுவாய்

குருவாக நீவந்து திருவருளைக் காட்டிடுவாய் -

விடி
வெள்ளியென நம்பிக்கை எனக்கூட்டி நிறைத்திடுவாய் -

சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்

நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!

ஆற்றங்கரை மணலெடுத்து ஆடியிலே தவமிருந்தாய்

கூற்றுவனை உதைத்திட்ட இடக்காலாய் நீயிருந்தாய்

குற்றமிலா பட்டருக்கு நிலவொளியாய் நீ வந்தாய்

ஏற்றிடுவாய் என் துதியை! எல்லார்க்கும் அருளிடுவாய்!

தேரோட்டம் கூட்டிவந்து ஊர்நிலையைக் காட்டுகின்றோம்

வேறோட்டம் இல்லாது கூழூற்றிக் குளிர்கின்றோம்

ஏரோட்டம் நடப்பதற்கு நீர்நிலையைத் தந்திடுவாய்

பாரெட்டும் புகழ்பாடும் பத்தினியே பொழிந்திடுவாய்!

அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது

என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது

கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்

பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!

ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்

மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்

இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்

சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......

காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!

சித்திரை திங்களில் அன்னை வந்தாள் தேரினிலே

அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள்

ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா

வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!

🤝🤝🤝
ravi said…
*ஏ விபோ* 💐💐💐

ஏற்றம் தரும் உன் தியானம் மாற்றம் தரும் இனிய பிரயாணம் !

ஆனந்த கண்ணீர் ஊற்று எடுக்கும்

அங்கமெல்லாம் புல்லரிக்கும் ... !!

பிறவி இல்லா முக்தி தந்திடும் !!

இதுவன்றோ வீடு என்று வியக்க வைக்கும் ... !!

வினைகள் விட்டில் பூச்சிகள் போல் மடியும் ... !!

வேதனைகள் சாதனைகளாய் மாறிவிடும்!!

சாதனைகள் சரித்திரம் எழுதி விடும் ...!!

சரித்திரங்கள் சங்க தமிழ் போல் என்றும் வாழும் !!

வாழும் மனதினில் பாழும் எண்ணங்கள் வராமல் சுவர் எழுப்பும் ... !!

எழுப்பும் சுவர்களில் உன் தியானம் ஓங்காரம் ஒலி இசைக்கும் ..

இசைக்கும் ஒலி தனில் உன் ஜதி கேட்டிடும் ...

கேட்கும் போதே முக்தி வந்து அணைத்திடும் ...🙏🙏🙏
ravi said…
*ஏ விபோ*

*சித்திரை* கண்டது பத்தரை மாற்று தங்கத்தின் திருக்கல்யாணத்தை ...

அழகர் பரி ஏறி நரியை பரியாக்கியவன் கரம் தந்தான் தன் உயிர் தங்கையை

*வைகாசி* காணுமே எங்கள் காசி விஸ்வநாதன் திருக்கல்யாணம் அதை ...

பசி என்போர் யாருமில்லா காசிதனில் அன்ன பூரணி அன்னமாய் நடந்திடுவாளே

*ஆனி* தனில் அவன் நாமம் பசு மரத்து ஆணி போல் நெஞ்சில் பதிந்திடுமே

*ஆடியில்* ஆடி வந்தே அன்னைக்கு இனிக்கும் பொங்கல் படைப்போமே

*ஆவணியில்* அவள் தாவணி அழகு கண்டு ரசிப்போமே...

சின்ன சிறு பெண்ணாய் சிங்கார ஆடை அணிந்து வரும் அழகை ஆயிரம் கண் கொண்டு ரசிப்போமே

*புரட்டாசியில்* அவள் அண்ணன் அழகை புகழ்வோமே

ஆயிரம் நாமங்களில் தினம் தினமே

*ஐப்பசியில்* எப்பசியும் இல்லாமல் மண்டலம் பூஜை செய்வோமே

*தை* வந்துவிட்டால் ஆனந்தம் பீரிடாதோ தை தை என்றே ஜதிகள் எழும்பாதோ

*மாசியில்* அவன் ஆசி பெற்றே அவன் நாமம் தினம் தினம் வாசிப்போம்

*பங்குனியில்* பாங்குடனே நன்றி சொல்வோம்

காலம் கனிந்து பெய்யும் கனகம் என சுபிக்ஷம் பெருகியதற்கே !!💐💐💐
ravi said…
Gita Shloka (Chapter 6 and Shloka 35)

Sanskrit Version:

असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलं।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते।।6.35।।

English Version:

asamshayam mahaabaaho
mano durnigraham chalam |
abhyaasena tu kaunteyah
vairaagyeNa cha grhyate ||

Shloka Meaning

O Arjuna! For certain the mind is restless and difficult to restrain, but by practice and dispassion it is controlled

Bhagawan accepts here that the mind is very difficult to control because of its inherent restless nature.
But that should not be the cause of despair. Practice and dispassion are the tools to control the ever wavering mind.
The great teachers point out that there are ways and means of overcoming the difficulties in the control of the mind.
Shri Krishna wants his disciple to not panick and submit to the vagaries and tyrannies of the mind.

This part of the Gita is extremely important for all those who wish to tread the spiritual path.
Enslaved by which man from time immemorial is undergoing torment of the earthly existence, that which has been
the cause of the endless cycle of births and deaths, that which stands as the mighty barrier between man and
the realization of his real self - the mind and its conquest are explained here by the ishwara.

Mind can be controlled

a. Practice (abhyasah)
b. Dispassion (Vairaghya)

Dispassion (Vairaghya) means a loathful attitude to the objective world arising out of a knowledge of its short lived,
painful and foul nature. Why should man lose his energies in the pursuit of illusory painful pleasures, when there is an eternal Brahmananda awaiting him as his birth right.
Human life is short and splits like a bubble. Why should man undergo all the ills and pains of life when perennial joy is his divine inheritance. Why should he yield to the temptations of wealth and luxury, when he knows that they are the very source of fear and suffering? All mean long for peace. All men know that peace is not be found anywhere in the outside world, and cannot be purchased by the weight of gold or height of position. Man really seeks for a
purer joy and higher peace. To give up the lower pleasures is easy enough, if the aim of the higher life is strong and convincing.
Jai Shri Krishna 💐
ravi said…
Gita Shloka (Chapter 6 and Shloka 34)

Sanskrit Version:

चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम्।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्।।6.34।।

English Version:

chanchalam hi manah: krshna
pramaaThi balavaddrudam |
tasyaaham nigraham manye
vayoriva sudushkaram ||

Shloka Meaning

Arjuna continues his question to Krishna in this verse

O Krishna! Verily, restless is the mind, turbulent, straying and unyielding and I think it is as difficult to control as controlling
the wind.

Yoga (union with Atma) is possible only when the mind is steady. But the mind is most infirm and unsteady. The body and the senses are
harassed continuously by its restlessness. Peace is practically impossible when the heart is churned by the mind like the milky
ocean by the Mandara mountain. Havin gfed and strengthened itself on worldly things for several births.

It has acquired great power and defies all atempts to bring it under control. The nature of the mind is prescribed here by four attributes

a. Restless
b. Turbulent
c. Strong
d. Unyielding
Every man knows the vagaries of the mind.

The elders compare it to a monkey, druk and stung by a scorpion.
Those who practice meditation know how the mind rebels and defies discipline.
Arjuna compares the mind to the wind.

Mind is strong and cannot be held or directed as one wishes. 'Sudushkaram' is the word used by Arjuna.
Controlling the wind is difficult and as difficult it is to control the human mind.

That is why, those who control the mind end up ruling the world.

Jai Shri Krishna 🌺
ravi said…
Gita Shloka (Chapter 6 and Shloka 33)

Sanskrit Version:


अर्जुन उवाच

योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्।।6.33।।

English Version:

Arjuna uvaacha

yoyam yogastvaya proktah:
saamyena maDhusUdana |
yetasyaaham na pashyaami
chanchalatvaat sThititm Sthiram ||

Shloka Meaning

Arjuna said. O Krishna! This Dhyanayoga taught by you and attainable by equality of mind, I am not able to see on account of unsteadiness of mind.
Arjuna interrupts the discourse of Shri Krishna by submitting his own incapacity to attain the yoga whch requires equanamity of mind
as the condition of its practice and achievement.
Arjuna stands as a representative of the common man, though of higher culture, in his search of truth. Unsteadiness of mind is
a basic problem for all seekers. If the mind is brought to a state of firmness, any yoga is practicable. If mind is unsteady,
nothing is possible as a corrolary.
Jai Shri Krishna 🌺
ravi said…
*ஏ பசுபதே* !!

பக்தி எனும் பசு நான் ...

மேயும் இடங்கள் கோடி ...

வாடி போகும் பயிர்கள்
உன் தியானம் இல்லா உயிர்கள் ...

நடுவே முளைக்கும் செடிகள் நல்வழி மறைக்கும் படிகள்

உன் எண்ணங்கள் வாரா புதர்கள் ஓங்கி வளர்ந்த விஷ செடிகள்

உன் நினைவு எனும் என் கன்றுடன் உனை தினம் தினம் தொழுகிறேன்

பொங்கும் பாலில் உன் குணம் காண்கிறேன் ...

அதுவே உன் கருணை என்றே சொல்கிறேன்

பாலினும் இனிய சுவை உன் நாமம் தனில் காண்கிறேன் ...

உன் கடாக்ஷம் எனும் புல் வெளியில் மேய்கிறேன்....

என் கவலை எல்லாம் கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லையே !!!🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
ravi said…
*ஏ விபோ*

வெள்ளை பூ ஒன்று கண்டேன் உன் உள்ளம் அதில் உறையக் கண்டேன்

கருப்பு பூ ஒன்று கண்டேன் என் நெஞ்சில் படர்ந்த புதர்கள் என உணர்ந்தேன்

நீல நிற பூ ஒன்று கண்டேன் ...

உன் நீலகண்டம் நினைவில் ஆட நின்றேன் சிலையாய்

பச்சை நிற பூ ஒன்று கண்டேன் ...

பாகம் பிரியாள் நிறம் அதில் ததும்பக் கண்டேன்

ஊதா பூ ஒன்று கண்டேன் ...

ஊதி அணையும் வாழ்வு இதில் நீயே நிரந்தரம் என்றே புரிந்து கொண்டேன்

மஞ்சள் நிற பூ ஒன்று கண்டேன் ...
அன்னையின் மஞ்சள் மேனி உன் பட்டு மெத்தை என்றே தெரிந்து கொண்டேன்

சிவப்பு நிற பூ ஒன்று கண்டேன் .. உதிக்கின்ற சூரியன் உன் உச்சி திலகமாய் சுடர் விடக்கண்டேன்

எல்லா பூக்களும் உன் படைப்பு என்றாலும் ஒவ்வொன்றிலும் உன் அழகை செதுக்கினாய்

அந்த வியப்பில் என்னை மறந்து நின்றேன் 🌹🪷🚩💐🌺
ravi said…
*ஏ சர்வரே* 🎖️

அரண் ஒன்று அமைத்தேன் மனதில் ஹரன் நாமம் அங்கே வசிக்க

பரண் மீதே இருந்த ஸ்லோகங்களில் படிந்த தூசிகளுக்கு மோட்சம் கொடுத்தேன் , முக்தி கொடுத்தேன் உன் நாமம் சொல்லியே 🏅

சரண் என்றே சொல்லிவிட்டால் உன் கருண் ஓடி வாராதோ 🥈

வருண் வந்து கொடை அளிக்க கோடை வெயில் குடை பிடிக்காதோ ?🎖️

மருண் நிற மான் உன் கரத்தில் மேய்கின்றதே ...

மாயம் எனும் மான் மண்ணில் மீண்டும் மீண்டும் பிறக்க சொல்கின்றதே 🦌

வேண்டேன் இனி ஓர் பிறவி ...

உன் நினைவு ஒன்றே இருந்தால் எடுப்பேன் பல பிறவி 💐🌺🥇
ravi said…
*ஏ சர்வரே* 🎖️

அரண் ஒன்று அமைத்தேன் மனதில் ஹரன் நாமம் அங்கே வசிக்க

பரண் மீதே இருந்த ஸ்லோகங்களில் படிந்த தூசிகளுக்கு மோட்சம் கொடுத்தேன் , முக்தி கொடுத்தேன் உன் நாமம் சொல்லியே 🏅

சரண் என்றே சொல்லிவிட்டால் உன் கருண் ஓடி வாராதோ 🥈

வருண் வந்து கொடை அளிக்க கோடை வெயில் குடை பிடிக்காதோ ?🎖️

மருண் நிற மான் உன் கரத்தில் மேய்கின்றதே ...

மாயம் எனும் மான் மண்ணில் மீண்டும் மீண்டும் பிறக்க சொல்கின்றதே 🦌

வேண்டேன் இனி ஓர் பிறவி ...

உன் நினைவு ஒன்றே இருந்தால் எடுப்பேன் பல பிறவி 💐🌺🥇
ravi said…
ஞானமும் யோகமும் பவளம் என ஜொலிக்க

வீரமும் விவேகமும் வேங்கை என வீர நடை போட

முதல்வனுக்கும் மூத்தவனுக்கும் அற நெறிகள் சரம் வெடிக்க

அப்பா வென்றே வேழம் அழைக்க பனி கட்டி என நின்ற பரமன் உருகி விட

பார்த்தவர் மேனி சிலிர்க்க பார்க்காதோர் தேம்பி அழ

இல்லை இதற்கு மேல் ஓர் ஆனந்தம் என்றே ஐயன் இறுகி கட்டி அணைக்க

வேழத்தின் மேனி பொன் நகை போல் ஜொலித்ததே 🌺🌺🌺
ravi said…
[29/04, 09:48] Chellamma: *எதிலும் பற்றாதவன்
அன்றே மழலையில் மனம்
குளிர்ந்தான்*
ஆஹா.அழகான
கற்பனை கவிதை.💐💐💐
பாராட்டுகள்
[29/04, 09:48] Chellamma: அழகோ அழகு, அக்காவின் கவிதையும் அழகு
ஒன்று முதல் ஒன்பது வரை
இறைவனை, அவன் குழந்தைப் பருவத்தை வர்ணித்தது அழகு
முருகனும் அழகு
ஆனைமுகனும் அழகு
கண்ணனும் அழகு
பார்வதியும் அழகு
அனைத்தும் அழகு அக்காவின் கவிதை வரிகளில்🙏🙏
[29/04, 09:49] Chellamma: ஜீ வணக்கம் உன் கவிதைக்கு என் குழுவில் கிடைத்த பாராட்டு 😂
[29/04, 15:27] Chellamma: பித்தா பிறை சூடி என்றோர் பெரியோர் உமயம்மை படைத்த எனக்கு வேதம் கற்பித்தாய் . அறிந்தும் பார்க்கும் கடவுளாய் இருக்கும் சந்திரன் வளர்பிறை யில் அழகையும் ஞானத்தையும் அறியவைத்தாய். அக்காவின் கவிதை யில் அறிய வைத்தாய் இறைவா இனிதான கவிதையில் என்னுள் உன்னை காணவைத்தாய். அக்கா அருமை யோ அருமை. பாராட்ட வார்த்தையில்லை 👌👌🍬🍬🫡🙏. .
ravi said…
None above. but you missed point 4. - super o Super. Every slokam you are bringing key takeaways👌👌👌
ravi said…
சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் தரும் மூன்றாம் பிறையை தன் ஜடா முடியில் சூடி இருக்கும் சிவபெருமானில் ஆரம்பித்து அனைத்து கடவுள்களை எங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து குளிர்விக்க வைத்து விட்டீர்கள்.புலனத்தை பார்த்து மொழி பெயர்த்து எடுத்து எழுதும் கவிதை இல்லாமல் சுயம்புவாக தங்கள் கவிநயம் பட்டை தீட்டிய வைரம் போல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ravi said…
இனிப்புக்கு இனிப்பை தருபவனே ... !

இல்லாதோரை இல்லை என்றே செய்பவனே !

கல்லாமை கற்ற கயவர்களுக்கு காரூண்யம் காட்ட மறுப்பவனே!

கற்றவர்களுக்கு மதம் வாராமல் தடுப்பவனே !

கற்பனையிலும் கற்கண்டாய் இனிப்பவனே!

கார்மேகம் என கருணை ரஸம் பொழிபவனே !

முதல்வனே மூத்தவனே

முன்னோர்க்கும் முன்னவனே

கண் அவனே என்றே உனை நினைத்தால்

கற்பூரம் என ஞானம் பற்றிக்கொள்ளதோ !

திராட்சை கூட்டம் எனை ஆட்சி செய்யாதோ !

கவிகள் முத்து முத்தாய் முந்தி சிந்தாதோ !!!💐💐💐
ravi said…
*ஏ உமா பதே*

ஆறு தீப் பொறிகள் பறந்தன ராம பாணம் போல் நெற்றி கண்ணிலிருந்தே ...

காமனை எரித்த கண் நக்கீரனை நயம் பார்த்த கண் நாட்டை காக்க அன்று துடித்ததே ...

வெப்பம் தன்னில் விவேகம் உருவாகுமோ ?

அக்னி தனில் அன்பு பிரசவிக்குமோ ?

நெருப்பை சுமக்கும் சரவண பொய்கை அம்பிகையின் சரணாலயம் ஆகுமோ ?

தீப்பொறி தனில் தேன் சுவை கிட்டிடுமோ ?

சுட்டு எரிக்கும் நெருப்பு தனில் சுடாத பழம் பிறக்குமோ ?

சுவைகள் ஆறும் சேர்ந்தால் தமிழ் என்றே பெயர் சூடுமோ ?

கார்த்திகை பெண்கள் பொழியும் பால் தனில் அழகு அன்ன நடை புரியுமோ ?

காற்றும் அஞ்சும் தீ தனில் கடலின் ஆழம் எனும் கருணை உருவாகுமோ ?

உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளும் உத்தமன் யாமிருக்க பயம் ஏன் என்றே குன்றின் மீதே ஏறி கூவிடுவானோ ?
ravi said…
*ஏ சம்புவே !!*

முத்து முத்தாய் முத்தங்கள் சிந்த ஆறு கன்னங்களோ !

தந்தையின் முகத்தில் முத்திரை பதித்திட ஆறு இதழ்களோ !

அகமும் உடலும் மகிழ்ந்திட தினம் தினம் அன்ன பூரணியின் அறுசுவை விருந்தோ!

அண்ணன் மீதே பவனி வர பன்னிரண்டு கரங்களோ !

கடைக்கண் பார்வை எங்கும் பதித்திட பன்னிரண்டு கண்களோ !

மை தீட்டி மாள வில்லை ... பூச்சூடி ஓயவில்லை ...

ஓர் கரம் கொடுப்பதை மறு கரம் அறியவில்லை

மதன் ஓடி ஒளிவதை யாரும் அங்கே தடுக்க முடியவில்லை !

அழகு அங்கே பிரசவம் பூண்டதே ... ஆறுபடை எங்கும் நிறைந்து நின்றதே !

அணைக்க இரு கரம் போதவில்லை

பார்த்து பார்த்து மகிழ இரு கண்கள் போதவில்லை ...

தந்தை தாய் மிகவும் வருந்தினரே !!

இணையில்லா அழகன் இடையில் வந்து அமர்ந்து கொண்டான் அங்கே சோமஸ்கந்தனாய்

இடையில் வந்த பிரச்சனை இடையோடு முடிந்ததே !!💐💐💐
ravi said…
*முருகா*

பழனியில் சுட்ட பழமாய் இருக்கிறாய்

பழமுதிர் சோலையில் சுடாத பழமாய் இருக்கிறாய்

திருப்பரங்குன்றம் தனில் யானை
வளர்த்த மகளை மணந்து கொண்டாய் 💐

திருத்தணியில் யானை மூலம் ஒரு பெண்ணை மணந்து கொண்டாய் 💐

திருச்செந்தூரில் தந்தைக்கு பூஜை செய்கின்றாய்

சுவாமி மலையில் தந்தைக்கே குருவானாய் 👍

மாறுதல் பல காணும் நீ

தேறுதல் தர வாராயோ ...

வாடுதல் என் வாழ்க்கை என்றால்

சாடுதல் மட்டுமே உன் பூஜை ஆகும் அன்றோ ...

பாடுதல் தந்தாய் ... அதில் ஆடுதல் புரிகிறேன் ..

தேடுதல் இன்றி வாராயோ

உன்னுடன் சேருதல் ஒன்றே யாசிக்கிறேன்

உன் புரிதல் என் வரம் அன்றோ முருகா 💐
ravi said…
*ஸண்முகா* !!

படை என வந்த தடைகள் உன் கடையென வந்த திருமுருகாற்று
படைகண்டு புறமுதுகு காட்டி ஓடியதே 👍

உன் புகழ் கண்டு திருப்புகழால் மாலை கோத்தேன்

அந்தி மாலை தனில் வேலும் மயிலும் வந்து வினை தீர்த்ததே 🦚🔰

சஷ்டி தனில் விரதம் இருந்தே உன் ரதம் ஓடக்கண்டேன் ..

கவசம் என வந்த உன் நாமங்கள் பகைவர் குருதி தனை மண்ணுக்கு தாரை வார்த்ததே 🥵

உன் புஜங்கம் சொன்னேன் ...

பாம்பாய் 🐍 சீறி வந்த விஷங்கள் ரத்தின கற்களாய் மாறி நின்று சுடர் விட்டதே 🪔

கந்தன் உந்தன் எந்தன் கலி வெண்பா சொன்னேன் ... 💐

புலி போல் வந்த கலி எலிபோல் காலில் சுருண்டு விழுந்ததே 🐭

எதிர்ப்பு இல்லா நிலை கண்டு

நோய் இல்லா வாழ்வு பெற்று

குறை இல்லா சுகம் பெற்றேன் ...

குமர குரு கவசம் கர்ண கவசமாய் மேனியை கவர்ந்ததே 🎖️🎖️🎖️
ravi said…
Shriram

4th May

*Association with Saints Wipes out Desire*

We should always remain in the company of saints. This is extremely important in the journey towards God. However, if the heart is not pure, what would be the use of even such company? Really speaking, saints should not be seen with their physical form. Their benevolent influence works not so much through the physical body, the shell through which they appear to us, as in the sadhana they prescribe for us. They are devoid of all sensuous desires, and therefore we cannot really meet them, that is, understand them truly, unless we free ourselves of such desires.

Suppose a thief goes to a saint; his eyes will naturally look out for and spot articles which can be stolen; he will understand neither the noble nature of the saint nor get to know his valuable teaching. These we shall only realize if we approach him with a pure, desire-free heart; what they give to us in that state has unequalled value indeed.

A certain person, along with many others, used to go frequently to a saint for darshan. He never mixed with others, never communicated with anyone, and always appeared deeply dejected. One day, the Master, not seeing him in the crowd, abruptly said, “Hasn’t that silly child of mine come today?” At this, the man suddenly went into a rapture, started to dance in joy, and left the place, never to return. Nor did he need to return; his object had been
achieved; for had the Master not called him ‘mine’? It is the highest ambition of a true disciple that the Master should admit or accept him as ‘his’, ‘his very own’.

The common disciple has not freed himself of desire; indeed quite often he approaches the guru with the very object of having some desire fulfilled and therefore he does not realize the importance of being accepted by the guru.

The guru, on the other hand, aims at completely annihilating all desire in the disciple. This can be achieved by nama-smarana, and this is, therefore, what we should do. Nama removes all anxiety and yearning for desire. When the mind baits us with one desire or another we should retaliate with Nama, which is an efficient antidote. Association with a saint or even with a sincere sadhaka provides a very congenial atmosphere for nama-smarana.

* * * * * * *
ravi said…
Shriram

3rd May

*Purity of Heart, and Determined Nama-smarana*

Eschew the idea that you have yet something to do. “I have dedicated myself to God, and now there is no longer anything else that I have to achieve or strive for”, this should be the attitude of your mind. You will certainly win tranquillity of mind if you solemnly promise to God, “Lord, henceforward I live only for Thee; nothing else now claims my attention except remembering Thy name.”

It is incorrect to say that old age makes the mind weak and therefore unable to repeat the holy name. While enumerating His manifestations, Lord Krishna says, in the Bhagavad-Gita that, among the organs and faculties of the body, He is the mind. The mind, we imagine, becomes helpless at the last hour of life; and yet the Lord exhorts us to remember Him till and at the last moment of our existence. It cannot, therefore, be that the mind must lose awareness of Him. Of course, advanced age may mean loss of ability to sit up in meditation for as long as in younger age, or that sleep may overtake one during meditation; but it cannot happen that the mind may lose awareness of God and the divine name. What actually happens is, not weakening of the mind, but its preoccupation and loading with thoughts about extraneous worldly matters. What is required, therefore, is disengaging the mind from those extraneous matters and concentrating it on God. If we dissociate the mind from money and such other worldly matters, then we cannot miss our goal.

Hankering after money and popular esteem or recognition, drive a person away from the divine, so one should avoid falling a prey to such hankering. One cannot avoid the possibility of coming across it in worldly life, but one who aspires to love of God should be on guard to avoid its evil effects.

Righteousness, devotion to God, remembering and repeating Nama, and company of saintly persons, are the means of purifying the mind. In brief, close association with the saintly is the surest remedy. An obvious sign of a pure mind is a desire that the whole world should be as happy as ourselves. To foster this desire, one should make it a practice to pray for peace and happiness to all in the world; then God will in His grace certainly purify the mind.

* * * * * * *
ravi said…
Shriram

2nd May

*Great Vigilance is Necessary in Sadhana*


A farmer may have cultivated the land and sown selected seed; the rain may have been sufficient and timely; the sprouting may be vigorous; even then, however, he must not rest careless; for even as the growth proceeds, increasing care becomes necessary. For one thing, stray cattle may enter the field and cause destruction; also, pests or locusts may ruin the crop. Intrusion by cattle may be easily apparent, and can be controlled by fencing; but attacks by pests or locusts may not be noticeable without minute inspection, and can only be controlled by sprinkling of appropriate medicines or chemicals. This means that the farmer has always to be vigilant; so, too, has one who is striving for spiritual uplift.

What a fence or hedge is to the field, ordinary life of family and worldly affairs is to the spiritual aspirant; he should therefore pay due attention to its proper management, taking care, however, that it does not thrive so much as to encroach on the main crop and overwhelm it. He should not forget that the sole role of family life is like that of the fence-protection, and give it only that much importance and attention, and no more. We should lead family life without letting it become an impediment in the spiritual path. Just as the farmer inspects the crop very minutely to detect the incidence of pests, so too should we be carefully on the watch lest the mind should get attached to worldly matters.

With proper precautions as outlined above, a farmer may successfully reach the stage of harvesting of the crop. But care is required also in threshing, and the grain must be carefully garnered to prevent incursions by rats and
mice. It should be carefully husked so as not to injure the grain. Thus care and caution are needed at all stages. So, too, they are necessary for the aspirant; for, instances are numerous where the aspirant’s progress is retarded if he acts carelessly, or under an illusion that the journey is finished and he has reached the goal. The aspirant leading a family life will have to live among other householders, and must therefore exercise great caution lest his mind should go astray owing to their influence; there is no knowing when the inner inclination may change. Spiritual quest is indeed a difficult hunt.

* * * * * * *
ravi said…
*முருகா*💐

சொல்ல சொல்ல இனிக்கும் உன் நாமம்

சொல்லாமல் இருப்போருக்கு ஏட்டு சுரைக்காய் அன்றோ ?

அள்ள அள்ள குறையா உன் கருணை

எள்ள எள்ள நகைப்போர்க்கு உண்மையும் கசக்கும் அன்றோ ?

நல்ல நல்ல உன் நாமங்களை பாடா நாக்கு பாகற்காயில் வடித்த ஒன்றோ ?

தள்ள தள்ள ஓடும் வாழ்க்கை

திணிக்க திணிக்க ஏற்கும் சுமைகள்

பார்க்க பார்க்க பரிதாபம் கூடுமே !!

கந்தன் நினைவு வந்து விட்டால் கடல் ஆழம் கரை காட்டாதோ ?

சுடும் வெய்யில் நிழலாய் மாறாதோ ?

கொடும் நெருப்பு குளிர்காய அழைக்காதோ ?

பத்தினி பெண் ஊர் சென்ற தலைவன் திரும்பி வரும் போது

பாடும் ஆயிரம் வாரணங்கள் போல் இனிக்காதோ ?

வழிப்போக்கன் பசியால் வாடும் போது அறுசுவை உணவு கிடைத்ததை போல் மகிழாதோ?

*குகனே* ...

ஹம்ச பறவைகள் தாமரை தடாகம் தனை விரும்புவதை போல்

சாதக பக்ஷி கார்மேகம் தனை நாடுவது போல்

சக்ரவாகப் பறவை உதிக்கும் சூரியனை வரவேற்பதைப்
போல்

சகோர பறவை சந்திரன் வருகைக்கு ஏங்குவதைப் போல்

உன் கருணைக்கு ஏங்குகிறேன்

உள்ளமெல்லாம் உன் நினைவில் வாடுகிறேன் ...

ஓடி வர மயில் இருந்தும்

தேடி வர வேல் இருந்தும்

எழுப்பி விட சேவல் இருந்தும்

தாமதம் ஏனோ?

தமிழே பதில் சொல்லாயோ ?
ravi said…
*ஹரிஹரனே*

அன்பால் உருவாகி என்பால் கருணை கொண்டு

புலிப்பால் தனில் புகழ் படைத்து

பண்பால் அரசனாகி அம்பால் மகிஷி கொன்று

அம்பாள் அருள் பெற்று

பதினெட்டு படி தாண்டி

நெய் பால் அபிஷேகம் கண்டு

மெய்யில் உயிராய் இருப்பவனே !!

உன்பால் பக்தி கொண்டு வெண்பா ஒன்றே படைத்தேன் !!

ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து மலர் என்றே அமர்ந்ததே ..

தேன் பால் சுவை கண்டு சுவாமி சரணம் என்று பாடியே பறந்ததே 💐💐💐
ravi said…
*மணிகண்டா*

நீல கண்டம் படைத்ததோ ஓர் மணி கண்டம் ... !

நீலமேகம் தந்ததோ முத்துக்குவியல் !

சிவன் என்றே சொல்வோர் பலர்

ஹரி என்றே பாடுவோர் பலர் ...

அபிபின்னம் ஒன்றே என்றே சொல்வது சரி அன்றோ ?

ஏக பக்தி உள்ளோருக்கு எதிலும் இனிப்பு ஒன்றே சுவை அன்றோ ?

அநேக கடவுள் காண்போர்க்கு பார்ப்பதெல்லாம் பேதம் அன்றோ ... ?

அனைத்தும் நீயே என்றே பார்க்கிறேன்

உன் அணைப்பில் நெய் போல் உருகி போனேன்

புலிபோல் சீறி வரும் வினைகள் பால் போல் மணம் தருவதென்ன ...

சுவாமி என்றே சொல்லும்போது சுனாமி வந்து சாமரம் வீசுவதென்ன !!!
ravi said…
Gita Shloka (Chapter 6 and Shloka 37)

Sanskrit Version:

अर्जुन उवाच

अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति।।6.37।।


English Version:

ayatih: shraddhapeto
yogaacchalitamaansah: |
apraapya yogasamsiddhim
kaam tatim krshna gachhati ||

Shloka Meaning

Arjuna said

Though possessing faith, yet uncontrolled, what end does the yogi whose mind falls away from yoga, meet?

Another doubt, quite natural to all aspirants, crops up in Arjuna's mind. He presents the case of an aspirant who has faith
in the Guru's teachings, who is practising self control, but who passes away before perfection gained in yoga.
What will happen to that man? Where does he go?
Has he any future or should he start everything fresh?
Will all his struggles and efforts go waste?
This is a very natural doubt for, most of the aspirants have a deep seated doubt that they may not be able to attain
perfection in this life.
Very rarely do we come across the intense type of yogi who is determined to get the highest even in this life.
So from the point of view of the vast majority of the seekers, Arjuna's question has an undisputed legacy.

The crux of Arjuna's question is The aspirant possessing faith, yet failing to attain perfection in yoga, what will happen to him when he dies?
ravi said…
Shriram

5th May

*Do Your Duty without Pride of Doership*

The first step in the process of learning anything, whether in the material field or spiritual, is the assumption of ignorance. We go about, however, with a vainglorious pride that we know everything. In spirituality, there is no greater enemy than such pride. To say that it is like the pernicious weed to a field would be underrating its evil efficacy; for, the weed makes itself apparent and can be uprooted, whereas this pride is subtle, unnoticed, and usually unadmitted by a person. There is no telling when it will crop up and make itself felt. It is the main obstruction to purification of the heart. Nothing would be sillier, and more doomed to failure, than to imagine that one could surmount it with one’s own prowess. The only way to overcome it is to go into utter unquestioning surrender to the Sadguru, and constantly to pray him to deliver you from its clutches.

A heart thoroughly purged of doubt and desire is like a pit which is filled with good soil and proper manure for planting a tree. The next step is to sow a seed of best quality and perfect purity. Even with all such care, it may happen that the final product is not up to the mark, and the hopes entertained at the beginning are belied. It may happen, besides, that after a certain age, the tree becomes unproductive, or gets a rot of one kind or another. Altogether, a time comes when it ceases to give the pleasure expected in the beginning, and actually proves a nuisance. It would have been better to select a seed which would grow into a tree yielding pleasant fruit for endless time.

Now, does our experience show anything which provides uncloying, unperishing pleasure? The answer must inevitably be in the negative. We are driven to conclude that anything done for a perishable objective is predestined to failure in ultimate fulfillment. Consequently, we realize that the only way to everlasting pleasure and bliss is to do one’s duty with no sensate object in view.

We should fervently pray God to ask of Him the gift of devotion without any objective but Himself, and our effort should be directed to that end. We use the sifting fan to blow away the rotten grain and retain only the pure; similarly we should practice to discard all desire but that for God, and resort to devotion with no object but Him.

* * * * * * * *
ravi said…
அன்பால், பண்பால், அம்பாள் அருளாள், புலிப்பால் கொணர்ந்தவனின் மீதான வெண்பா மீது ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் மலரென மொய்த்த கவிதை கண்டு மெய் மறந்தேன். சரணம்சரணம் ஐயப்பா சரணம் பக்தி மணமும் கூடவே பரவி வருகிறது பதிவும் வார்த்தைகளின் கோர்வை யும் அழகோ அழகு 👌👌🫡🫡🙏🙏
ravi said…
**ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பறந்து வந்து மலர் என்றே அமர்ந்ததே**
அருமையான கற்பனை.கவிதை அழகு நயம் பாராட்டுக்கள்ஓம் சரணம் ஐயப்பா
ravi said…
ஹரிஹரனே
என்ற தலைப்பில்
தீட்டியுள்ள
கவிதைப்படைப்பு
அருமையிலும்
அருமை!

அன்பால்
அம்பால்
அம்பாள்
மிகச் சிறப்பு!

சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்! வாழ்த்துக்கள்!
💐👏👏👌👌🙏💐
ravi said…
ரவி உன் கவிதை என் கவிதையாய் இன்று பொதுக் குழுவில் பதிவிட்டுள்ளேன் 😂
பைரவா நீ வாழ்க!!!!!!!
நின் கவி வாழ்க!!!!!!!!! உன்னால நான் வாழ்க!! வாழ்கிறேன் அப்பா😂😂😂
ravi said…
கவிஞனின் கை வண்ணமும் கவிதை வண்ணமும் கண்டு மெய்வண்ணம் உருக
எவ்வண்ணம் இவ்வாறு எழுதுகிறாய் என்று யோசிக்கிறேனப்பா
ravi said…
ஹரி ஹரனால் அவதாரம் எடுத்து வளர்ப்பு அன்னைக்கு புலிப்பால் கொணர்ந்து மகிஷியை வதம் செய்து கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று துள்ளி குதித்து மலை ஏறி பதினெட்டு படிகளில் நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி மலையேறி நெய் அபிஷேகம் செய்து உந்தன் அன்பு மனம் குளிர்ந்து எங்கள் மெய்யில் உயிராய் இருக்கும் மணிகண்ட சாஸ்தாவே *சரணம் ஐயப்பா*
*ரவி கவிதை அருமை*
🪷🪷🪷
ravi said…
🐯சுவாமி சரணம்🐯

நெய்யில் மெய் கொண்டவனே மெய்யில் உலகை ஆள்பவனே !

உலகில் உன் நாமம் ஒன்றே கேட்க இரு செவி தந்தாய் ... !!

செவியில் கவி கேட்க பா ஒன்று செய்தேன் ... !!

பால் வந்து கொட்டியது பதினெட்டு படிகளில் ...

பார்க்கும் இடமெங்கும் பரவசம் சடை விரித்து ஆடியதே !

முதலாம் படி சொன்னது ...

உனக்கென்று வாழதே ... பிறர் மனம் நோக நடக்காதே ...

இரண்டாம் படி வந்தேன் ...

இருப்பதை இல்லாதோர்க்கு கொடு ...

கல்லாமை கற்ற கயவர் தம் துணை நாடாதே என்றே !!

மூன்றாம் படி மிதித்தேன் ....

விடும் மூச்செல்லாம் சிவமயமானதே

நான்காம் படி வந்து விட்டேன் ...

நான்கு வேதங்கள் குடை பிடித்து வரக்கண்டேன் !!

ஐந்தாம் படி சொன்னதே

பஞ்சாக்ஷரம் சொன்னால் பஞ்சம் வாரதே வாழ்வில் என்றே!!

ஆறாம் படி அறுமுகனை காட்டியதே !!

ஏழாம் படி சொன்னது ஏற்றம் ஒன்றே இனி உன் வாழ்வில் !!

எட்டாம் படி யில் அமர்ந்தேன் ...

அஷ்டாக்ஷரம் இறுகி அணைத்துக் கொண்டதே !!

ஒன்பதாம் படி கோணங்கள் ஒன்பதில் சிரிக்கும் உமையை காட்டியதே !!

பத்தாம் படியில் பித்தனாய் நின்றேன்

சித்தம் எல்லாம் ஐயன் நிறைந்து நின்றானே !!

பதினோராம் படியில் வேழங்கள் பிளிர வேதங்கள் பாட்டிசைக்க வேதனைகள் விரைந்தோடியதே!!

பன்னிரண்டாம் படியில் அவன் உரு காண கன்னிரண்டும் கோடி வேண்டும் என்றதே!!

பதிமூன்றாம் படியில்

விதி மூன்றாய் பிரிந்து

சதி செய்யும் வினைகளை வதம் செய்ததே !!

பதினான்காம் படி
மதி சூடியவனும் மதி முகம் கொண்டவனும் ஒன்றே என்றதே !!

பதினைந்தாம் படி குறை ஒன்றும் இல்லை

இனி நிறை கண்டு மகிழ்வாய் என்றதே !!

பதினாறாம் படி பதினாறும் பெற்று பெரு வாழ்வு அனைவருக்கும் உண்டே என்றதே !!

பதினேழாம் படி மணி அடித்து சொல்லியதே

மணிகண்டன் போல் வேறு தெய்வம் இல்லை என்றே !!

பதினெட்டாம் படி

ஈன்று எடுப்பாள் இனி உனக்கில்லை என்றே கற்பூரம் அனைத்து கனிந்து சொன்னதே !

எல்லாம் படிகளும் சேர்ந்து சொன்னதே

சேர்த்து வைக்கும் நாமங்கள் கூட வரும்

பார்த்து பார்த்து உதவும் நெஞ்சங்கள் இறை தேடும் இல்லங்கள் என்றதே 💐💐💐
ravi said…
Shriram

7th May

*Get Rid of the ‘Body-Am-I’ Conviction*


The root of the desire of public esteem and respect lies in vanity. It arises when the mind creates an impression of one’s own greatness. It is this vanity that stands between us and God and obscures Him. The remedy is complete surrender to the Sadguru, implicit obedience to him, and wholehearted performance of the sadhana prescribed by him. Further, it is important to perform the sadhana without any feeling of doership, to avoid the cropping up of vanity, which may be dormant but ever watchful for a chance to raise its head and become active. Indeed, even apparently innocent words like ‘I obey the master implicitly,’ ‘I scrupulously perform sadhana,’ ‘there is now not even a trace of vanity in me,’ or suchlike, are a sign of the presence of pride. Honestly speaking, what is it for which we may feel proud? Are there not others in this world who possess more money, or more strength, more intelligence, more authority, more celebrity, than us?

If we look into the genesis of this feeling of self-importance, the basic cause is seen as the identity one feels with the body. Consequently, we have to eradicate this ‘body-am-I’ conviction. Now if we want a tree to die, we must stop nourishing it with manure and furnishing it with water. To desire that others should not blame me or find fault with me, or that they should appreciate me or hold me in esteem and respect me, is like nourishing my basic pride. What we should do, therefore, is to ascribe all doership to Him; and to pass on to Him all the resultant fruit, good or bad, pleasant or unpleasant, without letting the mind be affected either way. The pragmatic world does, it is true, call for a little sense of doership, but it should be assumed only temporarily, for the purpose required. We can achieve this by submitting entirely, unreservedly, to the Sadguru. We should at least force ourselves to do it until, eventually, it becomes ingrained in our nature. The Sadguru will certainly eradicate the pride, or the ‘body-am-I’ feeling in course of time, without your being aware of it. To give up ‘I-ness’ and the pride which is its by-product, is true yajnya or sacrifice.

** * * * * * *
ravi said…
Shriram

6th May

*Restraining Selfishness Strengthens Mutual Love*

Doing certain things is indispensable for augmenting mutual love. One has to connive at minor matters and to be accommodating to one another’s idiosyncracies; this will eliminate the possibility of mutual dislike or animosity. Next, there should be overruling regard for someone venerable to all, whereby one overlooks minor irritation by others. Thirdly, suggestions should not be direct and personal, nor offensive in content or manner, and should be couched in sweet and winning language. Fourthly, and this is of paramount importance and partly includes all the foregoing, selfishness should be absolutely subordinated, eliminated. In other words, one should feel that one lives more for others than for one’s own self. To conduct oneself on these lines makes a substantial contribution to increasing mutual love. One who lives thus, with an unselfish heart, may never feel want in his life, because God is bound to make up genuine needs and deficiencies where selflessness motivates a person.

Talking of selfishness, most people will refuse to concede that they are selfish at all; they will plead, also, the exigencies of practical life. But this does not prove the point. Selfishness, like self-pride, is subtle and compelling. Its ramifications are deep and imperceptible.

Selfishness may pertain to three different fields – the body, speech, and the mind. To behave with care to see that the body does not have to exert or suffer for others, is one kind. To expect others to agree to what I say, or not to take offence whatever I say, is another kind. To expect everyone never to dispute what I say, and to accept my view as the correct one, is the third kind of selfishness.

Now, if we base our thought on the concept that I am even more for others than for myself, we shall have to concede that we should accept the policy ‘do as you would be done by’, and should allow more latitude to others than to ourselves. This, indeed, is the essence of good behaviour, the essence of true duty. We cannot have or expect love from the world unless we give ours to it whole-heartedly. Only he can be said to live for God who lives for others. One who bestows his love on others freely, selflessly, earns true bliss, lasting and unalloyed.

* * * * * * *
ravi said…
சிவானந்த லஹரியில் 70 வது ஸ்லோகம் ...
அப்படியே பெரியவாளுக்கு எப்படி பொருந்துகிறது என்று பாருங்கள் ... மயிர் கூச்சல் உண்டாகும்

அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர-புத்3த்4யா       

வரிவஸிதும் ஸுலப4:
ப்ரஸன்ன-மூர்த்தி: |

அக3ணித-ப2லதா3யக: ப்ரபு4ர்-மே     

ஜக3த2தி4கோ ஹ்ருதி3 ராஜசேக2ரோஸ்தி ||                              70

இதன் பொருள்

🎖️பிறைசூடிய
பெருமான்

மனத்தை வசப்
படுத்தியவர்களால் உள்ளத்தும் புறத்தும் ஆராதிக்கக்
கூடியவர்;

தெளிந்த உருவமுடையவர் (அல்லது அருள் புரியத் தயாராய் இருப்பவர்);

எண்ணவியலாத நற்பயன்களை அளிப்பவர்.

சகலத்திற்கும் பிரபு.

உலகத்திற்கு அதீத மானவர்.

எனது உள்ளத்தில் எப்பொழுதும் உறைகின்றார்💐💐💐

இப்பொழுது இந்த ஸ்லோகம் எப்படி பெரியவாளுக்கு பொருந்துகிறது என்று பார்ப்போமா ?

👍சந்திர மௌலி தினமும் பூஜை செய்பவர் ..

பிறை சூடியவனை தனது மனதில் சிறை பிடித்தவர்

👍மனத்தை வசப்
படுத்தியவர்களால் உள்ளத்தும் புறத்தும் ஆராதிக்கக்
கூடியவர்;

👍தெளிந்த உருவமுடையவர் ..

எளிமை இனிமை புதுமை பொறுமை அருளாமை கொண்டவர்

🎖️அருள் புரியத் தயாராய் இருப்பவர்

👍எண்ணவியலாத நற்பயன்களை அளிப்பவர்.

சகலத்திற்கும் ஜகத்குரு.

உலகத்திற்கு அதீத மானவர்.

பெரியவாளை பிடிக்காது என்று சொல்பவர்கள் இன்னும் பிறக்க வில்லை

🙏எனது உள்ளத்தில் எப்பொழுதும் உறைகின்றார்💐💐💐
ravi said…
*பாலா*

சின்ன பெண் அவள் சிரிக்கும் அழகில் அகிலம் மயங்கும் ...

சிற்றாடை உடுத்தி இருப்பாள் பாட்டாடை மேனியிலே

பவளம் எனும் இதழில் தேனீக்கள் கூடு கட்டும் ...

சிந்தும் மதுரம் தன்னில் எறும்புகள் ஏடு படிக்கும்

கண்கள் எனும் தடாகத்தில் விழிகள் எனும் மீன்கள் நீச்சல் புரியும்

காது இரண்டும் கமலங்கள் தனை தோற்க வைக்கும்

நெற்றியிலே பாதி நிலா இடம் பிடிக்கும்

புருவம் தனில் கரும் மேகங்கள் குடை பிடிக்கும் ...

இமைகள் மூட மறந்து கருணை மழை பொழிய வைக்கும் ...

உதடு ஓரத்தில் மந்தஸ்மிதம் மலர் மேடை அமைத்திடும்...

வெண் சங்கு என ஒளிரும் பற்கள் நிலவை பழிக்கும் ...

நகங்களின் காந்தி மின்னும் தாரகைகளை மங்க வைக்கும் ...

பாலா எனும் நாமம் பகைவர்க்கு பால் வார்க்கும் ...

பக்தி கொண்டு தொழுதால் முக்தி நம் சக்தி என்றே கிடைத்திடும் ...🎖️🎖️🎖️
ravi said…
[10/05, 21:42] Chandramouli: What a pleasant surprise this is 😊💚
[10/05, 21:44] Chandramouli: I never expected such an honor on top the already wonderful spiritual journey you are taking me through for last 1.5 + years. I just wish that my thoughts are focused on these sessions forever and able to help the larger humanity and less fortunate ones. Seeking your blessings 🙏🙏
[10/05, 21:47] Chandramouli: Thank you so much mama. Please pray that I have a contented and peaceful mind with continued focus on God in any situation everyday 🙏
ravi said…
On the one hand feeling very happy to receive the two certificates and on the other hand very sad that I am not able to give full attention to Shivananda lahari due to my health condition. Praying lord Siva to give me his blessings to understand SL with your full hearted voice recording, ppt,through picture form.
ravi said…
That is very sweet of you . Thank you 🙏🏻 very much
ravi said…
I have no words to express and it was a pleasant surprise indeed!. You are so thoughtful, innovative and a great motivator😊
ravi said…
Thank you very much for your encouragement. Wishing to learn more from you.
ravi said…
Your posts over last 1.5 years on various Grandhas has provided me deeper insights and definitely was and is a great medicine for my soul. Looking back, I could see a lot of transformation within me that has made me more confident and mentally stronger. No amount of thanks can equate to the great service you are doing day in and day out. Very importantly I am inspired by your consistency, learning and discipline
ravi said…
Very well said
Dedication and prompt posting wherever he is
ravi said…
*சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா* !!!💐💐💐

பரமனின் புண்ணியமெல்லாம்
பொதுவென ஒன்றாய் கூடி

கரஞ் சிரம் கொண்டது போல் போரில் நின்றனள் தேவி !

முழுமதி போலே பொலியும் திருமுகம் தனையும் தாங்கி

தொழுதிடும் இந்திரன் முதலார் தேவரின் குலமும் காத்து

உரைத்திட இயலாதவராம்
ஊமையர்க் கெல்லாம் கூட

கரை புரண்டோடும் கங்கை நதி போல்
வாக்கும் தந்து

உத்தமர் எதிர்கொள் துன்பம் உடனுடன் கலைந்தே செய்து

அத்தனை அழகாய் ஒளிர்வாள் அம்பிகை ஸ்ரீ *சம்பத்கரீ*

பனிமலை தனிலே தோன்றி

புண்ணியம் பலவாய் செய்த மனிதரின் பார்வையில் மட்டும் தெரிந்திடும் நதியாய் வருவாள் !

ஒரு கணம் நினைத்தால் கூட உணர்ந்திடும் தாபம் தீர்ப்பாள் !

கருணையின் நீரால் ஆகி கம்பா கரைதன் அருகில்...

நிலையாய் நின்றது போலே நதியாய் வந்தவள் இங்கே

விளை யாட்டெனவே பலவாய் விந்தைகள் புரி சம்பத்கரீ
ravi said…
*அஷ்வாரூட திஷ்டிதாஷ்வ கோடிகோடி பிராவ்ருதா* 💐

அவனியின் அகமும் புறமும் அலைந்திடும் அம்பிகை தேவி !

சிவனெனும் ஈசன் பெருமை வடிவென ஆகிய தேவி

அழகிய நகராம் காஞ்சி
பெரியவர் எல்லாம் பணியும்

அமிருதக் தாரை நனைந்த அன்னையை மனதில் வைத்தேன் !

அசைவுறும் பொருளாய் ஆகி
அசைவிலாப் பொருளும் ஆகி

திசையெல்லாம் யாதும் ஆகி
த்ரிகுண சுந்தரி ஆகி

சந்திரன் சூரியன் ஆகி அக்னி மயமும் ஆகி

அந்தரம் அதுவும் ஆகி அதனிடை வெறுமை ஆகி

உருவம் அருவம் ஆகி
உயிர்கள் துடிப்பும் ஆகி

உலகம் மூன்றும் ஆளும் உத்தமி நினைவே நெஞ்சில்🙏🙏🙏
ravi said…
*சக்ரராஜ ரதாரூட சர்வாயுத பரிஷ்க்ருதா !!*

*கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிசேவிதா!!*

இகபரம் என்னும் கடலில்  உலவிடும் கப்பலும் ஆகி

அகஇருள் எனும் காட்டில் அக்னி ஜ்வாலையும் ஆகி

இந்திரன் முதலார் சூடும் மகுடத்தில் மலராய் ஆகி

மந்திர உலகின் தாபம் தணித்திடும் சந்திரன் ஆகி

சத்திய மறைகள் கூட்டில்
சிரித்திடும் பெண்கிளி யாகி

நித்தியம் அருளும் அன்னை திருப்பதம் புந்தியில் வைத்தேன் !

கவர்ந்திடும் கமலம் போலே
அழகிய கண்கள் கொண்டு

எவரையும் மயக்கும் மதனன் வித்தையின் வடிவம் ஆகி

வரங்களை தரும் ஸ்ரீ வித்யா !

மந்திர உருவும் ஆகி இந்திர உலகில் வாழும் சுந்திர பெண்டியர் பணிவாய்

வந்தனம் செய்திடும் அடியைக் கொண்டவள் மரகத மேனி

எந்தனின் பாவச் சுமையை
இல்லை
யென்றாக்கிட வேண்டும் !!🐷🐷🐷
ravi said…
*பெரியவாவுடன் ஓர் கற்பனை உரையாடல் 2*

*நான்*

*பெரியவா* !!

பொன் வேண்டும் பொருள் வேண்டும்

மண்ணில் புதைந்துள்ள பொக்கிஷங்கள் எல்லாம் நான் அடைய வேண்டும் என்றே ஓடுவோர் பலர் ...

உன் பாதம் ஒன்றே விலையில்லா பொக்கிஷம் என்றே உணர்வோர் இலையே .... 😰

*பெரியவா*

உண்மை புதையல் தேடுவோர் கதை தெரியுமோ ...

கண்ணில் மை பூசி காதில் கடுக்கன் குத்தி

மூக்கில் கற்பூரம் சார்த்தி

காதில் நெய் ஊற்றி

நெஞ்சில் இருள் சுமர்த்தி மனதில் பேராசை வளர்த்து காடு மலை செல்வர்

பூதங்கள் பல, போகும் வழி தடுக்கும்

விஷக்கிருமிகள் விருப்பப்படி நஞ்சை கக்கும் ...

தடைகள் தடையின்றி பெருகும் ...

தண்ணீர் போல் முயற்சி மண்ணில் விழுந்து மறையும்

கோடியில் ஒருவனுக்கு கிடைக்கும்

அவனே கோடியில் ஒருவன் ஆவான் ...

சாபங்கள் மந்திரங்கள் நிறைந்த புதையல்

சாகும் வரை அவனை வதைத்துக்
கொல்லும்!!!

*நான்*

பெரியவா ... !!

அழியும் பொருள் மேல் அணை திறக்கலாமோ ...

அதிர்ஷ்டம் என்றே பேராசை கொள்ளலாமோ ?

*பெரியவா* ...

உனக்கு ஓர் புதையல் ஒன்று காட்டுவேன் ... ஊரார்க்கு கொடுப்பாயோ ?

*நான்* ...

பெரியவா !!

பொருள் தரும் புதையல் வேண்டாம் ..

உன் திருவருள் தரும் புதையல் ஒன்றே வேண்டும்

*பெரியவா* சிரித்து சொன்னார்

நான் சொல்லும் புதையலிலும் விஷம் கக்கும் நாகங்கள் உண்டு ...

உயிருடன் உண்ணும் பூதங்கள் உண்டு ..

கண்ணுக்கு மை உண்டு ...

காடு மலை தேட வேண்டாம் ...

கார் இருள் சூழும் உள்ளத்தில் விளக்கு ஒன்றே போதும் ...

யாரும் காணா புதையல் இது

எவர் தேடியும் கிடைக்கா புதையல் இது...

உனக்கு மட்டும் தெரியும்

கண்கள் பக்தி எனும் மை கொண்டால்

*நான்* :

பெரியவா ..
அடியேனுக்கு கொஞ்சம் புரியும் படி ...

*பெரியவா* ( மீண்டும் அழகான மந்தஸ்மிதம்)

என் சந்திர மௌலியின் பாதபத்மம் ... அதுவே உயர்ந்த புதையல் ...

சாபம் சூழா புதையல்..

லாபம் ஒன்றே தரும் புதையல் ...

நாகங்கள் ஓடி விடும்

பூதங்கள் மண்ணில் புதைந்து போகும்

*நான்* - பெரியவா கண்டு கொண்டேன் புதையலை

கற்பகம் எனும் உங்கள் பாதங்களே!! 👣
ravi said…
*கிரிசக்ர ரதாரூட தண்டநாதா🐷 புரஸ்க்ருதா* 🌷🌷🌷

நற்குண பெட்டகம் ஆன அம்பிகை ஸ்ரீ வாராஹி!

அற்புத வரமருள் தருவின் அதிசய மலர்வனம் ஆக

கற்றவர் தினம் அடிபணியும்
கருணை பெருங்கடல் ஆக

வெற்றியின் கொடியினை ஏந்தும் சக்தியாம் பரமனின் பாதி

நற்கதி தந்திடவேண்டும் அண்டங்கள் அடக்கிடும் அம்மா !

ஊறிடும் தேன் துளி யாலே
குளிர்ந்திடும் தாமரை மேலே

ஏறிடும் அம்பிகை தாயே !

காஞ்சியின் குல மகள் நீயே !

சீரிய ஞானியர் இதயம்
பூவனம் உனக்கென்றாகும்!

மறைகளின் உன்னத நிலையே !
மங்கலம் தந்திடும் தாயே !
ravi said…
*கிரிசக்ர ரதாரூட தண்டநாதா🐷 புரஸ்க்ருதா* 🌷🌷🌷

நற்குண பெட்டகம் ஆன அம்பிகை ஸ்ரீ வாராஹி!

அற்புத வரமருள் தருவின் அதிசய மலர்வனம் ஆக

கற்றவர் தினம் அடிபணியும்
கருணை பெருங்கடல் ஆக

வெற்றியின் கொடியினை ஏந்தும் சக்தியாம் பரமனின் பாதி

நற்கதி தந்திடவேண்டும் அண்டங்கள் அடக்கிடும் அம்மா !

ஊறிடும் தேன் துளி யாலே
குளிர்ந்திடும் தாமரை மேலே

ஏறிடும் அம்பிகை தாயே !

காஞ்சியின் குல மகள் நீயே !

சீரிய ஞானியர் இதயம்
பூவனம் உனக்கென்றாகும்!

மறைகளின் உன்னத நிலையே !
மங்கலம் தந்திடும் தாயே !
ravi said…
*ஜ்வாலாமலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா*

குண்டலம் ஆடிடும் செவியும்

குமரியாய்க் கவர்ந்திடும் உருவும்

குண்டலினிய தன் வடிவும்

முக்குண சின்னமாய்த் திகழும்
சண்டிகா முண்டியாம் தேவி !

சத்குரு ரூபிணி தாயே !

அண்டிய அக இருள் நீக்கு

அகிலத்தின் முதற்பொருள் நீயே

தண்டனிட் டேனுன் பதமே

ரகசியத் திருவுரு உனதே!

அந்தமே இல்லாதவளே
அன்னையே ஸ்ரீ காமாட்சி !

எந்த ஒரு பேதம் இல்லா எழில்மிகு வடிவம் நீயே

பொல்லாத மமதை உருவம்
பொருந்திய பொருளும் நீயே

கொஞ்சமும் மமதை இல்லா கொஞ்சிடும் அருளும் நீயே

அஞ்சிடும் அகோர ரூபம்
அற்புத ஆனந்த ரூபம்

துஞ்சிடும் கோலம் கொண்டு தரணியை காக்கும் தேவி !
ravi said…
*பெரியவாவுடன் ஓர் கற்பனை உரையாடல் 3*

*பெரியவா*

உனக்குத் தெரியுமோ அம்பாள் ஏன் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று ??

*நான்* ...

அம்பாளே தாங்களாக இருக்கும் போது பெரியவாதான் பதில் சொல்ல வேண்டும்

*பெரியவா* ..

குழந்தை போல் சிரித்தார் ...

"பேஷ் பேஷ் நல்லா பேசறயே ... நான் தான் அம்பாள் என்று உனக்கு யார் சொன்னா ?

சரி அதை விடுவோம் ... கேள்விக்கு பதில் சொல்றேன்

அம்பாள் ஏன் அழகா இருக்கா ன்னு கேட்டா உடனே எல்லோரும்

அலங்காரம் செய்து கொள்வதால்

முகத்திற்கு சாயம் பூசிக்கொள்வதால்

பனி மலையில் வசிப்பதால்

மாதவனின் தங்கை என்பதால்

இப்படி சொல்லிக்
கொண்டே போவார்கள் ..

அது அல்ல உண்மை

*அவள் அழகுக்கு அவள் பதி தான் காரணம் ..*

*நான்* : புரியவில்லையே பெரியவா ...

*பெரியவா* ...

நான் இன்னும் சொல்லி முடிக்கல ...

அவள் பதியின் எண்ணங்கள் அழகானவை உயர்ந்தவை உத்தமமானவை ...

பக்தர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சதா அதே நினைப்பு ...

*நான்* ...
மன்னிக்கணும் பெரியவா ...

அவை எப்படி அம்பாள் அழகாக இருக்க காரணமாக முடியும் ... ??

*பெரியவா* ...

நீ சௌந்தர்ய லஹரீ படிக்கிறாயோ ...

இல்லை என்றால் இனி படிக்க ஆரம்பி ..

ஒவ்வொரு ஸ்லோகமும் முத்துக்கள் மாணிக்கங்கள் ...

அதில் ஆச்சாரியாள் 7வது ஸ்லோகத்தில்

*புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா*

என்கிறார்

*ஆஹோ புருஷிகா* என்றால் எண்ணங்களின் வடிவம் ...

அதாவது பரமேஸ்வரனின் எண்ணங்களுக்கு ஒரு பெண் வடிவம் தந்தால் அதுதான் அம்பாள் ...

பதியின் எண்ணங்கள் மிக நேர்மையாக அழகாக இருந்தால் கிடைக்கும் பாரியாளும் மிக மிக அழகாக இருப்பாள் ...

நிறைய பேர் குறை பட்டுக்
கொள்றார்கள்

தன் பாரியாள் அழகாக இல்லை , பதி அழகாக அமையவில்லை என்று ...

இதற்கு என் பதில் என்ன தெரியுமோ ..?.

அவர்கள் எண்ணங்கள் அழகாக இல்லை என்று தான் சொல்வேன் ..

நல்ல எண்ணங்களை வளர்த்துக்
கொள்ளுங்கள்

உங்கள் பதி உங்களுக்கு சொக்கனாக தெரியும்

உங்கள் மனைவி சொக்கியாக தெரிவாள் ..

தவறு நம்மிடம் வைத்துக்கொண்டு பிறரை பழிப்பது தவறு அன்றோ ??

*நான்* ...பெரியவா ... வார்த்தை வரவில்லை கண்கள் ஆனந்த கண்ணீரை கீழே கொட்டிக்கொண்டே இருந்தது ....
ravi said…
*மஹா பெரியவாளுடன் ஓர் கற்பனை உரையாடல் 4*

*இரத்தின பாதுகைகள்*👣

பார்த்து பார்த்து பண்ணினேன்

நவரத்தினங்களை அழைத்தே நயமாக சொன்னேன் ...

பெரியவாவின் பாதுகைக்கு மாசில்லா சேவகர்கள் நீங்கள்

அழகாய் அமர்ந்தே அன்பாய் பணிந்தே சேவை செய்ய வேண்டும் ...

முத்துக்கள் முத்து முத்தாய் வந்து அமர்ந்தன ..

மாணிக்கம் மரகதமாய் சிரித்து அமர்ந்தன ..

வைரம் கண் சிமிட்ட
தங்கம் தாரகை போல் ஜொலிக்க

தச்சனாய் செய்து முடித்தேன் சிங்கார பாதுகை ...

சந்திர மௌளி பூஜை முடியும் நேரம்

கோடி சூர்ய பிரகாசம் திரையை விளக்கி சிரித்தது ...

நடமாடும் தெய்வம் தனை " *கண்டேன் சீதையை"* என்று அனுமன் சொன்னதை போல் பார்த்தனர் அனைவரும் ##

நேரம் ஓடியது ..

நெஞ்சம் திக் திக் என்று அடித்துக் கொண்டது ..

தரும் காணிக்கை அவர் பாதுகையாகுமா ?

தெய்வத்தின் குரல் கேட்டது

*பெரியவா*

என்ன ரவி ஏதோ கையில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறாய் ?

*பெரியவா* ...

வார்த்தை முட்டி முட்டி வெளி வந்தது .

இந்த சிறு காணிக்கை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ..

*பெரியவா* ...

ஓ ஏற்றுக்கொண்டு நடந்து காட்ட வேண்டுமோ ?

பெரியவாவிற்கு எப்படி தெரியும் உள்ளே இருப்பது பாதுகை என்று ???

புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று

பொட்டலத்தை பிரித்தார் ..
கண்களில். ஈசனின் மூன்றாம் கண் தெரிந்தது

*பெரியவா*

என்ன இது ... விலை கோடியில் இருக்குமே !

*நான்* -

பெரியவா தங்களுக்கு முன்னால் கோடி ஒரு தூசி

*பெரியவா* ... இதை நான் அணிந்து கொண்டு நடக்க வேண்டுமா ..?

*நான்* : ஆம் பெரியவா நாங்கள் பாக்கியம் செய்தவராவோம்

பெரியவா ... கோபத்தை அடக்கி க்கொண்டு சிரித்தார்

எதை பாதுகையாக தர வேண்டும் என்று பகவத்பாதாள் சிவானந்த லஹரீ யில் சொல்லி இருக்கார் தெரியுமோ ?

*நான்* ... அடியேனுக்கு சொல்லுங்கள் பெரியவா

*பெரியவா* ...

64 வது ஸ்லோகத்தில்  

மச்சேதோ-மணி-பாது3 காவிஹரணம் சம்போ4 ஸதா2ங்கீ குரு ||      

காடு மேடு மலை கரடு முரடான பாதை எங்கெல்லாமோ நடக்கின்றீர் ..

உங்கள் தாமரை பாதம் வலி காணும் ...

ஏ பிரபோ என் மனம் எனும் இரத்தின பாதுகளை அணிந்து கொண்டு நடக்க கூடாதா ... ??

என்று பரிவுடன் கேட்கிறார் ...

பொன்னும் பொருளும் சுவாமிக்கும் துறவிக்கும் எதற்கு ?

இறை நாடுவது உன் நல்ல ஒழுக்கமான மனதை

அது தான் உண்மையான இரத்தின பாதுகை

*நான்* ...

புரிந்து கொண்டேன் பெரியவா

இனி மறந்தும் இப்படி ஓர் தவறு செய்வேன் இல்லை ...

பெரியவா கொடுத்த கற்கண்டு என் மனதை இரத்தின பாதுகை ஆக்கியது ..

இனிப்பான என் மனதை அணிந்து கொண்டு அங்கே பெரியவா எனும் தெய்வம் நடந்து சென்றது....👣🙏🙏🙏
ravi said…
*மஹா பெரியவாளுடன் ஓர் கற்பனை உரையாடல் 5*

*பெரியவா* ...

உனக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தெரியுமோ ? சொல்லுகிறாயா தினம்

*நான்* :

பெரியவா க்ஷமிக்கணும் ...
சொல்வேன்

ஆனால் நாமங்களுக்கு பொருள் தெரியாது ..

உச்சரிக்கும் போது பிழைகள் நிறைய வரும் ...

அம்பாளுக்கு கோவம் வரும் படி சொல்வேன் !!

*பெரியவா* ... அம்பாளுக்கு கோபமே வராது அவள் கருணா ரஸ சாகரா ...

என்ன தப்பு தப்பா சொன்னா பலன் கிடைக்குமா என்று தானே யோசிக்கிறாய் ?

பெரியவா என் மனதுக்குள் நுழைந்து என்ன யோசிக்கிறேன் என்பதை புரிந்து கொண்டு அரை நொடியில் வெளியே வந்து விட்டார்

*நான்* : ஆம் பெரியவா ...பலன் உண்டா ?

*பெரியவா* ...

தெரியாமல் தப்பு தப்பாய் சொன்னாலும் அவள் கொடுக்க நினைக்கும் வரங்களை குறைக்க மாட்டாள் .

பாவங்களை பொசுக்கி விடுவாள் அவள் ஸ்ரீ மாதா அன்றோ ...

குழந்தையின் மழலை தாய்க்கு கோபம் தருமோ ??

அதற்காக தப்பு தப்பாவே சொல்லிக்
கொண்டிருக்காதே ..

தப்பு என்று புரிந்தபின் சரியாக சொல்ல வேண்டும்

*பெரியவா* ...

உனக்கு அபிராமி அந்தாதி தெரியுமோ ?

அபிராமி பட்டார் 66 வது ஸ்லோகத்தில்

வினையேன்
தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

என்கிறார் ...

அதாவது நான் உளறினாலும். அங்கங்கே அபிராமி காமாக்ஷி , சுந்தரி அந்தரி என்று சொல்கிறேனே அதனால் என் முழு உளரலையும் உன் மீது சொல்லும் ஸ்லோகமாக எடுத்துக்கொள் என்கிறார் ...

*நான்* ...

பெரியவா மிகப்பெரிய விளக்கம் தந்தீர்கள்

இன்று முதல் தவறுகள் இல்லாமல் ஸ்ரீ லலிதா , விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல முயற்சி செய்கிறேன்

*பெரியவா* ...

எங்கே கிளம்பிட்ட?

இந்தா கற்கண்டு பிரசாதம்

இதை விட இனிப்பது

முகுந்தன் நாமங்களும்
அவன் தங்கையின் நாமங்களுமே !!

*நான்* ...

கண்ணீர் வருவதை தடுக்க முடியாமல் தடுமாறினேன்
ravi said…
*மஹா பெரியவாளுடன் ஓர் கற்பனை உரையாடல் 4*

*இரத்தின பாதுகைகள்*👣

பார்த்து பார்த்து பண்ணினேன்

நவரத்தினங்களை அழைத்தே நயமாக சொன்னேன் ...

பெரியவாவின் பாதுகைக்கு மாசில்லா சேவகர்கள் நீங்கள்

அழகாய் அமர்ந்தே அன்பாய் பணிந்தே சேவை செய்ய வேண்டும் ...

முத்துக்கள் முத்து முத்தாய் வந்து அமர்ந்தன ..

மாணிக்கம் மரகதமாய் சிரித்து அமர்ந்தன ..

வைரம் கண் சிமிட்ட
தங்கம் தாரகை போல் ஜொலிக்க

தச்சனாய் செய்து முடித்தேன் சிங்கார பாதுகை ...

சந்திர மௌளி பூஜை முடியும் நேரம்

கோடி சூர்ய பிரகாசம் திரையை விளக்கி சிரித்தது ...

நடமாடும் தெய்வம் தனை " *கண்டேன் சீதையை"* என்று அனுமன் சொன்னதை போல் பார்த்தனர் அனைவரும் ##

நேரம் ஓடியது ..

நெஞ்சம் திக் திக் என்று அடித்துக் கொண்டது ..

தரும் காணிக்கை அவர் பாதுகையாகுமா ?

தெய்வத்தின் குரல் கேட்டது

*பெரியவா*

என்ன ரவி ஏதோ கையில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறாய் ?

*பெரியவா* ...

வார்த்தை முட்டி முட்டி வெளி வந்தது .

இந்த சிறு காணிக்கை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் ..

*பெரியவா* ...

ஓ ஏற்றுக்கொண்டு நடந்து காட்ட வேண்டுமோ ?

பெரியவாவிற்கு எப்படி தெரியும் உள்ளே இருப்பது பாதுகை என்று ???

புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று

பொட்டலத்தை பிரித்தார் ..
கண்களில். ஈசனின் மூன்றாம் கண் தெரிந்தது

*பெரியவா*

என்ன இது ... விலை கோடியில் இருக்குமே !

*நான்* -

பெரியவா தங்களுக்கு முன்னால் கோடி ஒரு தூசி

*பெரியவா* ... இதை நான் அணிந்து கொண்டு நடக்க வேண்டுமா ..?

*நான்* : ஆம் பெரியவா நாங்கள் பாக்கியம் செய்தவராவோம்

பெரியவா ... கோபத்தை அடக்கி க்கொண்டு சிரித்தார்

எதை பாதுகையாக தர வேண்டும் என்று பகவத்பாதாள் சிவானந்த லஹரீ யில் சொல்லி இருக்கார் தெரியுமோ ?

*நான்* ... அடியேனுக்கு சொல்லுங்கள் பெரியவா

*பெரியவா* ...

64 வது ஸ்லோகத்தில்  

மச்சேதோ-மணி-பாது3 காவிஹரணம் சம்போ4 ஸதா2ங்கீ குரு ||      

காடு மேடு மலை கரடு முரடான பாதை எங்கெல்லாமோ நடக்கின்றீர் ..

உங்கள் தாமரை பாதம் வலி காணும் ...

ஏ பிரபோ என் மனம் எனும் இரத்தின பாதுகளை அணிந்து கொண்டு நடக்க கூடாதா ... ??

என்று பரிவுடன் கேட்கிறார் ...

பொன்னும் பொருளும் சுவாமிக்கும் துறவிக்கும் எதற்கு ?

இறை நாடுவது உன் நல்ல ஒழுக்கமான மனதை

அது தான் உண்மையான இரத்தின பாதுகை

*நான்* ...

புரிந்து கொண்டேன் பெரியவா

இனி மறந்தும் இப்படி ஓர் தவறு செய்வேன் இல்லை ...

பெரியவா கொடுத்த கற்கண்டு என் மனதை இரத்தின பாதுகை ஆக்கியது ..

இனிப்பான என் மனதை அணிந்து கொண்டு அங்கே பெரியவா எனும் தெய்வம் நடந்து சென்றது....👣🙏🙏🙏
ravi said…
*ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ சம்ஸ்துத வைபவா;* 🌞🌞🌞

அருணனின் கிரணம் தோன்ற அகன்றிடும் இருளைப்போலுன்

திருப்பதக் கதிரின் ஒளியில் மன இருள் மாயம் ஆகும்

அரிய நல் ஞானம் என்னும் கமலமும் நெஞ்சில் பூக்கும்

செறியநல் செந்நிறம் கொண்ட செம்பரத் தம் மலர் போலுன்

கவர்ந்திடும் செம்பதம் தனையே

கருத்தினில் நிறைவாய் வைத்தேன்

அவனியின் பந்தக்கயிறும்
அறுபட செய்யும் பதமே !

அன்னையே ! அருட்கடலாகி அனுக்ரஹம் செய்யும் தேவி !

உன்னையே நிலையாய் கொள்ளும் உள்ளமும் எனக்கருள் செய்வாய் !

உன்னருளாலே எந்தன் கமல செந் நாவின் மீது

கண்ணிய வார்த்தை வந்து நர்த்தனம் செய்திடச் செய்வாய் !

பகைவரைப் பேதமை என்னும் பேரிருள் சூழச் செய்வாய் !

தயைபுரி அம்பிகை தேவி நின்னையே சரணம் என்றேன் !🙏🙏🙏
ravi said…
*ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி;*

கருத்த உன் கடைக்கண் பார்வை பரமனை வசியம் செய்யும் !

விருப்புடன்
வணங்கிடுவோர்க்கு நலமெல்லாம் சேர்ந்திட அருளும் !

அலைந்திடும் பார்வை யெனினும் பக்தியை நிலைகொள் செய்யும் !

தன்மையும் எழிலும் கொண்டு
மதனின் விளையாட்டிற்கு

உண்மையாய் காரணமாகி
பூத்திடும் புன்சிரிப்போடு

கரையிலாக் கருணை கொண்ட
காமாக்ஷி உன் கடாக்ஷம்

அரை நொடியேனும் என்னுள் அமைதி கொள் வேண்டும் அம்மா !

விளையாடும் உன் பார்வை என் மேல் ஒளி வீசட்டும் !🌷🌷🌷
ravi said…
*மஹா பெரியவாவுடன் ஓர் கற்பனை உரையாடல் 6*

*பெரியவா* ...

நம்ப இந்து மதத்திற்கு வேறு எந்த மதங்களுக்கும் இல்லாத பெருமை ஒன்று இருக்கு தெரியுமோ ?

*நான்* ...

நிறைய பெயர்களில் தெய்வங்கள் உண்டு அதனாலயா பெரியவா ?

*பெரியவா* ...

பிரம்மம் ஒன்றுதான் நாம் தான் பல பெயர்களில் அழைக்கிறோம் ..

பெயர்கள் எதுவுமே ஆண்டவனே தமக்கு வைத்து கொள்வதில்லையே ..

*நான்* ...

ஆமாம் பெரியவா இதை புரிந்து கொள்ளாமல் பல தெய்வங்களை நாம் துவேஷம் செய்கிறோம் ...

*பெரியவா* ...

நம் மதத்தில் எல்லாம் சக்தி ரூபமாய் தாயாய் பார்க்கிறோம் ...

நதிகள் மலைகள் கொடிகள் எல்லாமே பெண்களாக பாவிக்கிறோம் ...

அந்த சக்திதான் இந்து மதத்தை இன்றும் காப்பாற்றிக்
கொண்டு வருகிறது

இனியும் காப்பாற்றும் ...

*பெரியவா தொடர்கிறார்*

திரிபுர ஸம்ஹார காலத்தில் பரமேச்வரனுக்கு ரொம்ப பலமான, சக்தி வாய்ந்த மேரு, தநுஸ், வாஸுகி நாண், ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவே அம்பு, ஸூர்ய சந்திரர்கள் ரத சக்ரம், பூமி தேர்த்தட்டு, ஸாரதியாக ப்ரம்மா என்று ஜமா சேர்ந்தது.

அப்படியிருந்தும் அதொன்றையும் ப்ரயோஜனப்
படுத்திக் கொள்ளாமலே அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார்.

அவ்வளவுதான்!

கையை காலைத் தூக்கி குஸ்தி, மல்லு போடவில்லை. சும்மா சிரித்தார்.

‘பராசக்தியை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் எனக்கா ஸஹாயம் தேவை என்று இதுகளெல்லாம் வந்திருக்கின்றன?’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

உடனேயே த்ரிபுராஸுரர்கள் பஸ்மமாகி விட்டார்கள்!

சக்தி வாய்ந்த உபகரணங்கள் இருந்தும் அவற்றை அவர் ப்ரயோஜனம் செய்து கொள்ளாமலே ஜயித்தார்.

சக்தியே இல்லாத உபகரணங்களை வைத்துக்கொண்டு மன்மதன் ஜயிக்கிறான்.

இரண்டிற்கும் காரணம் ஒன்றே தான்!

ஒரே அம்பாள்தான்!

ஸ்வாமிக்கு உள்ளேயே அவள் பராசக்தியாக இருந்துகொண்டு [வெற்றியை] ஸாதித்துக் கொடுத்தாள்.

இங்கே மன்மதனுக்கு அவள் தன் சக்தியில் லவலேசம் கடாக்ஷத்தால் அநுக்ரஹித்தே

ஜகத் முழுவதிலும் அவனை ஜயசாலியாக்கியிருக்கிறாள்.

மனஸை மதனம் பண்ணுபவன் மன்மதன்.

கலக்கமுடியாத வைராக்ய பர்வதமாயிருந்த ஸ்வாமியைக் கலக்க முடியும் என்ற அஹம்பாவத்துடன் போனான்.

அப்புறம் என்ன ஆச்சு?

அவர் இவனை இருந்த இடம் தெரியாமல் பொசுக்கிவிட்டார்.

பிற்பாடு அம்பாள் புத்துயிர் கொடுத்தாள்.

ஆனால் இப்போது தன்னால் எதுவும் முடியும் என்ற அஹம்பாவம் அவனுக்குப் போய் விட்டிருந்தது.

அப்புறம் ஸ்வாமியையும் அவன் ஜயித்து அதுதான் முக்யமாகக் காமாக்ஷி விஷயமான “காமாக்ஷி விலாஸம்” என்ற புராணமாக ஆனாலும் அது மன்மத புராணமாயில்லாமல் காமாக்ஷி
புராணமாக இருப்பதாலேயே அந்த ஜயத்திற்கான சக்தி முழுவதும் அவள் தந்ததாலேயே என்று தெரிந்து கொள்ளலாம்

இதை ரொம்பவும் அடக்கத்துடன் மன்மதனும் தெரிந்து கொண்டிருந்ததாகவே அந்தப் புராணக் கதை காட்டுகிறது.

“என் சக்தியால் ஜயிக்கப் போகிறேனாக்கும்” என்று இப்போது அவன் ஸ்வாமியிடம் போகாமல்,

“என் தாயாரின் அநுக்ரஹ சக்தி எனக்கும் ஜயம் வாங்கித்தரப் போகிறது!” என்ற ‘ஸ்பிரிட்’டிலேயே போய், அப்படியே ஜயித்தான்.

அதாவது அவன் சிவநேத்ராக்னியில் பஸ்மமானபோதே அவனுக்கு ஸொந்த சக்தியில் இருந்த அஹம்பாவமும் பஸ்மமாகிவிட்டது!

தன்னுடைய ரூப ஸம்பத்தைப் பற்றி அவனுக்கிருந்த அஹம்பாவமும் போக வேண்டு
மென்றுதான், மறுபடி அம்பாள் அவனை உயிர்ப்பித்தபோது உயிர்ப்பிக்க மட்டும் செய்தாளேயொழிய உடம்பைக் கொடுக்கவில்லை. [சிரித்து] உயிர்ப்பித்தாளேயொழிய ‘உடற்பிக்க’வில்லை! உருவிலியாகப் பண்ணிவிட்டாள்.

பெரியவா ..
நீராகாரம் கொஞ்சம் சாப்பிட்டு சொன்னார்

அம்பாளை வணங்கு
பவர்களுக்கு அவள் என்றும் துணையாக இருப்பாள் ..

அதனால் தான் நான் உனக்கு நேற்று சொன்னேன்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , சௌந்தர்ய லஹரீ அபிராமி அந்தாதி இவைகளில் இருந்து சில ஸ்லோகங்களாவது தினம் சொல்லு என்று

ஒரு தாயின் பரிவு அன்பு ஏக்கம் பெரியவாவின் குரலில் ஒலித்தது

என் மீது தான் அந்த மகானுக்கு எத்தனை கருணை ..

இங்கு இவரை பெற்றிடவே என்ன தவம் செய்தேன் ...!!!💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை