ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 27. நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ பதிவு 34


 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 34

27 நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ


நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா 11
(27 & 28) 

‘கச்சபி’ என்பதாக ஸரஸ்வதியின் வீணைக்குத் தனியாக ஒரு பெயர் உண்டு. 

தெய்வங்கள், மஹாபுருஷர்கள் ஆகியோருடைய ஆயுதங்கள், வாத்தியங்கள் முதலியவற்றுக்குத் தனிப் பெயர் உண்டு. 

ஈஶ்வர தநுஸுக்குப் ‘பிநாகம்’ என்று பெயர். 

அதனால்தான் அவர் பிநாகபாணி. மஹாவிஷ்ணுவின் தநுஸ் ‘சார்ங்கம்’. அதனால் அவர் சார்ங்கபாணி

அர்ஜுனன் வில்லுக்கு ‘காண்டீவம்’ என்று பேர் (அவனுக்கும் காண்டீவன்/ காண்டீபன் என்றே பெயர்).  

இப்படியே வீணையை எடுத்துக்கொண்டால், நாரதர் கையிலுள்ள வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர். ‘தும்புரு-நாரத’ என்று அவரோடு சேர்த்துச் சொல்லப்படும் 

தும்புருவின் வீணைக்குப் பேர் ‘கலாவதி’. ஸாக்ஷாத் ஸரஸ்வதியுடைய வீணைக்குக் ‘கச்சபி’ என்று பெயர். 

கச்சபம்’ என்றால் ஆமை. கச்சபி வீணையின் குடம் ஆமை ஷேப்பிலே இருப்பதால் அப்படிப் பேர். இன்றைக்கும் ஃபிலிப்பைன்ஸில் அந்த மாதிரியான வீணை இருப்பதாகவும் அதற்கு “கட்ஜபி” என்றே அவர்கள் பேர் சொல்கிறார்களென்றும் சொல்கிறார்கள். 

ஸஹஸ்ரநாமத்தில் “நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர்பர்த்ஸித கச்சபீ” என்று வருகின்றது. 

“ஸரஸ்வதியின் வீணாகானத்-தையும் விஞ்சுகிற சாதுர்யம் அம்பாளுடைய பேச்சுக்கே இருக்கின்றது” என்று பொருள்படும் வர்ணனை இங்கு செய்யப் பட்டுள்ளது.



27 निजसल्लापमाधुर्यविनिर्भर्त्सितकच्छपी -  *நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ
-

அம்பாள் குரல் இனிமை தெரியவேண்டுமானால் உங்களுக்கு அவசியம் சரஸ்வதி தேவியின் வீணை ( கச்சபி என்று பெயர் அதற்கு )யிலிருந்து எழும் ஸ்வரங்களின் நாதம் தெரிந்திருக்கவேண்டும்.

சல்லாப (Saṃlapa) = சம்பாஷணை, உரையாடல் , குறிப்பு 

கச்சபி = சரஸ்வதி வாசிக்கும் வீணை 

மாதுர்ய = இனிய, மதுரமான 

நிஜ = எப்பொழுதும் 

விநிர்ப = விமர்சித்தல் - இகழ்தல் 

ஸ்தித = இருப்பு - இருத்தல்

சௌந்தர்ய லஹரியில் ஆச்சரியார் மிகவும் அழகாக இந்த நாமத்தை உள் வாங்கிக்கொண்டு வர்ணிக்கிறார் ...

இனிமையான இசையைத் தருவது வீணை. அம்பாள், தன்னுடைய இனிமையான பேச்சினால், அந்த வீணையையும் தோற்கடிக்கிறாள். 

கச்சபீ என்பது சரஸ்வதியின் வீணை. அம்பாளுடைய மொழிகள் நிஜ ஸல்லாப மாதுர்யமானவை; உண்மையான இனிமை அங்குதான் இருக்கிறது. மற்ற எல்லாம் அத்தகைய இனிமை கொண்டவை அல்ல. 



அங்கே அம்பாள் தன் ராஜ சிம்மாசனத்தில் சிம்மங்கள் சூழ மகாராணியாய் ராஜ ராஜேஸ்வரியாய் அமர்ந்திருக்கிறாள் 

கடம்ப வனமும், சிந்தாமணிகளும் சூழ்ந்த பொன் நிற இடம் ... 

சுற்றி குயில்கள் பாடுகின்றன ... 

இல்லை இல்லை தாளம் போடுகின்றன ... 

சுற்றி இருக்கும் தடாகத்தில் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன .. 

சூரியன் இல்லாவிட்டாலும் கோடி சூரியனுக்கு நிகரான அம்பாள் அங்கே உதித்து இருப்பதால் அவை மலர்ந்து இருக்கின்றன ... 

அதில் அன்னங்கள் தன் குடும்பத்துடன்  அங்கே குடி புகுந்து அம்பாள் நடை புரிவாளா என்றே ஏங்கி பார்த்துக்கொண்டிருக்கின்றன... 

சூரியனுக்கும் மறைய மனம் இல்லை .. 

அவன் மறையாவிட்டால் சந்திரனால் அங்கே வந்து அம்பாளின் அழகை ரசிக்க முடியாது .. 

சூரியனை கரிச்சுக் கொட்டுகிறான் சோமன் ... 

சூரியன் அதை அலட்சியம் செய்யாமல்  வானத்தை அவள் முகம் போல் சிவப்பாக வைத்திருக்கிறான் .

இருட்டும் சூரியனை திட்டி தீர்க்கின்றன 

தங்களால் அம்பாள் பக்கம் வர முடியாததால் .. 

அம்பாள் இதழ் சொட்டும் மதுரம் அதைக்கண்டு கார்மேகம் தான் உடைந்து போனதோ என்றே ஆனந்தம் கொண்டு மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன . . 

தாம்பூலம் அதை மென்று கொண்டே கலைவாணீ வாசிக்கும் யாழில் மெய்மறந்து சபாஷ் என்று பாராட்டுகிறாள் அன்னை ...



அவ்வளவுதான் அங்கே கலைவாணீ யும் காணவில்லை அவள் யாழ் கச்சபீ யும் காணவில்லை .. 

சத்திய லோகத்தில் தேடியும் வாணீ கிடைக்க வில்லை 

பிரம்மன் நாவிலும் இல்லை ... 

அவள் ஒளிந்து கொண்டது அன்னையின் பாதத்துளிகளில் ... 

பேஷ் எனும் ஒரே வார்த்தை அமிர்தஸ்வரிணியாக இருக்கும் போது தான் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் கடல் போல் உள்ளது என்று வாணீ நினைத்தாளாம்.. 

இதையே அபிராமி பட்டர் 

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் என்றார் ... 

இன்னொரு பாடலில் குரலும் கையும் வீணையும் பயோதரமும் பச்சை வண்ணமும் கொண்டு மதங்கர் குலத்தில் தோன்றிய எம் பெருமாட்டியே பேரழகியே என்கிறார் 


                                                               🪔🪔🪔🙏🙏🙏




Comments

ravi said…
Arguing with stupid people is like killing the Mosquito on your cheek. You might kill it or not, but you will end up slapping yourself.



Life is a game of chess. You cannot undo the moves but you can make the next step better.



Never wait for a perfect moment, just take a moment and make it perfect.



As soon as you truly commit to making something happen, the "how" will reveal itself.



Be thankful for every new challenge. Each challenge will give you more strength, wisdom and character.



The moment you start acting like life is a blessing, it starts feeling like one.



Importance should be given appropriately. Because if given more, it will not be valued, and if given less, it will never be considered
ravi said…
POWER OF SEVA



Today while we were going to Assam, a young man who works as ground staff at Delhi Airport noticed us and the label “Assam Relief” on the boxes we were carrying with us.


He came running to us, took out all the money he had in his pocket out (Rs. 90) and said “Meri taraf se sewa”


He gave the biggest note he had in his pocket to us (a Rs. 50 note).



I don’t know how he’ll manage to go home or have lunch today but he knew the power of coming together in tough times.


A lot of people asked me yesterday, “How do you keep yourself going?”


This is my answer - Power of Sewa.

ravi said…
பாதாரவிந்த சதகம்

கலக்ராஹீ பௌரந்தரபுரவனீ
பல்லவ ருசாம்
த்ருத ப்ராதம்யானாம் அருண
மஹஸா மாதிம குரு:
ஸமிந்தே பந்தூக ஸ்தபக ஸஹ யுத்வா திசி'திசி'
ப்ரஸர்ப்பன் காமாக்ஷ்யா: சரண
கிரணானா மருணிமா (2)

தேவேந்திரனின் நகரிலுள்ள புஷ்பத் தோட்டங்களின் துளிர் களினுடைய காந்திகளின் மென்னியைப் பிடிப்பதும், முதன்மை வஹித்த (காலை வேளையில் புதிதாய் உண்டாகிய) ஸூர்ய கிரணங் களுக்கு முதல் குருவாயும், செம்பரத்தை பூங்கொத்துடன்
ஸமானமாய் சண்டை செய்வதுமான ஸ்ரீ காமாக்ஷிதேவியின் பாத கிரணங்களின் சிவந்த நிறமானது திக்குகள்தோறும் பரவிக்கொண்டு ஜ்வலிக்கிறது.

இதில் தேவலோக விருக்ஷங்களின் துளிர்களின் காந்தியும் அம்பிகையின் பாத காந்திக்கு ஒப்பல்ல என்றும், அருணோதய காலத்து சிவப்புக்கும் இதுவே காரணமென்றும், செம்பரத்தப் பூங்கொத்துக்களின் சோபையெல்லாம் இதன் முன் நிற்கமுடியா தென்றும் பாதங்களின் செவ்வியை வர்ணிக்கிறார்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 383* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*சக்தி தேவதை ஆலயம் -புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன், தஞ்சாவூர்*
ravi said…
மாரி அம்மன் தமிழ் மக்களை வாழவைக்கும் காக்கும் தெய்வம்.

மாரி= மழை. மண்ணையும் மக்கள் மனமும் குளிர வைக்கும் மழை தரும் கருணை தெய்வம்.

வேப்பிலைக்காரி. வேப்பிலை கிருமி நாசினி.

வியாதிகளை அண்டவிடாது. எத்தனையோ லக்ஷ மக்கள் மனம் மகிழ வைப்பவள் . அருள்மாரி பொழிபவள்.

இந்த கோவில் `மராட்டிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வம்சம் தஞ்சைக்கு வந்த காலத்தில் ஏகோஜி காலம்:1676-1684- கட்டப்பட்டது என்கிறார்கள்.

கிழக்கு பார்த்த சந்நிதி. ஐந்து கோபுரங்கள். நாலு பிரகாரங்கள். கோவிலில் முகப்பில் ஒரு நுழைவாயில் கோபுரம்.

பிரபல நடிகை வைஜயந்திமாலா கட்டிக்கொடுத்தது.

நல்ல காரியங்களை நடிகர் நடிகைகளும் செய்யும்போது வணங்குகிறோம்.

ரெண்டாம் சிவாஜி காலத்தில் கல்லும் காரையுமாக இருந்த கோவில்.

இப்போது 7 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 381* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
Diverting Thyself, in secrecy with Thy Lord –

Sudhha-Vidya in coalescence with Sadaasivaa is known as the Saadaakhyaa or the Paramaatman, which may be charecterised as the twnty-sixth Tattvaa, on the attainment of which is experienced Nirvaavaa or Jivanmukti.

Having pierced through – having got beyond, after overcoming and absorbing in her own form.

The ascent and the descent of the Kundalini constituting the Kundalini Yoga are said to form an Antaryaagaa.🪔🪔🪔
ravi said…
கண்ணா ... பல்லாண்டு நீ வாழவேண்டும்

பகுத்தறிவு என்றே பேசுவோர் பக்தியில் மூழ்க வேண்டும் ...

எந்நாளும் உனை நினைக்கும் மனம் வேண்டும் ..

உன் புகழ் பாடும் சொற்கள் வலிய வந்தே என் நாவில் அமர வேண்டும் .

ஒருநாளும் உனை மறவா மனம் வேண்டும் ...

மறந்து போனால் என் உடம்பும் மரத்து போக வேண்டும் ...

உனை நினைக்கும் உள்ளங்களும் பல கோடி நூறாண்டுகள் வாழவேண்டும் .

உதவி என்றே கேட்போர்க்கு இல்லாமை நீக்கும் நெஞ்சம் வேண்டும்

இவை அனைத்தும் அருள்வதில் உனக்கேதும் தடை உண்டோ கண்ணா ..

தடை இருந்தால் உன் மீது படை எடுப்பேன் கண்ணா 🙏🙏🙏
Kousalya said…
அருமை அருமை....உனை கேட்போருக்கு இல்லை என்று நீ இல்லை என்று சொல்லாதவன் என்று உணர்ந்து, தடை ஏதும் இருந்தால் உன் மீது படை எடுக்கவும் தயங்கேன் என்று தயக்கம் இல்லாமல் சொல்ல வைத்தவன் நீ அன்றோ கருணா மூர்த்தி...கண்ணா🙏🙏🪔🪔🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷சரணம்...🪷🪷
ravi said…
*அலங்காரம் 19*🦚🦚🦚

வையில் கதிர் வடி வேலோனை

வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்!

நுங்கட்கு, இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா,

உடம்பின் வெறு நிழல் போல,

கையில் பொருளும், உதவாது காண் உம் கடை வழிக்கே!
ravi said…
கூர்வேல் முருகனை தினமும் வாழ்த்துங்கள்!

அடுத்து, உடைச்ச அரிசி அளவாச்சும், இல்லாதவர்க்கு உணவிடுங்கள்!

உங்க சொந்த உடம்பு தான் என்றாலும், அந்த உடம்பின் நிழல் உங்களுக்கே உதவாது!

உங்க சொந்த பொருள் தான் என்றாலும், அந்தப் பொருள் உங்கள் கடைவழிக்கு வாராது!
ravi said…
*சிவானந்தலஹரி 42வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 370*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
கா³ம்பீ⁴ர்யம்ʼ பரிகா²பத³ம்ʼ

க⁴னத்⁴ருʼதி꞉ ப்ராகார உத்³யத்³கு³ண-
ஸ்தோமஶ்சாப்தப³லம்ʼ

க⁴னேந்த்³ரியசயோ த்³வாராணி தே³ஹே ஸ்தி²த꞉ .

வித்³யாவஸ்துஸம்ருʼத்³தி⁴ரித்யகி²லஸாமக்³ரீஸமேதே ஸதா³

து³ர்கா³திப்ரியதே³வ மாமகமனோது³ர்கே³ நிவாஸம்ʼ குரு .. 42..
ravi said…
வைராக்கியம் எனும் *காம்பீர்யம்* அதாவது அகழி நீ வசிக்கும் என் உள்ளம் எனும் கோட்டையை பாது காக்கின்றது ...

*கனத்ருதி ப்ராகார* தைரியம் அந்த கோட்டை .. என் நல்ல குணங்கள் எல்லாம் கோட்டையை பாது காக்கும் வீரர்கள்

*க⁴னேந்த்³ரியசய*
*சயோ*

என் இந்திரியங்கள் கோட்டையில் இருக்கும் வாசல் துவாரங்கள்

எல்லா வஸ்துக்களும் நிறைந்து இருக்கின்ற வைராக்கியம் கொண்ட கோட்டையில் நீ வந்து வசிக்க வேண்டும் என்று சொல்லும் அழகான ஸ்லோகம் 👏👏👏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 369* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ *சர்ம*
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
உணவு, சிந்தனை, பிராணவாயு, மனம், ஜீவாத்மாக்கள் இவை அனைத்தையும் கடந்து, ஆனந்தமே வடிவெடுத்தவனாக,
சுகரூபமாக, அடையத் தக்க பயன்களிலேயே மிக உயர்ந்தவனாக இருப்பவனே இறைவன் என உணர்கிறேன்!” என்றார் பிருகு.

அவனுடைய ஆனந்தத்துக்கு எல்லைகள் இல்லை என்றும், அவனைத் தரிசித்து விட்டால், வேறு எந்த ஆனந்தத்தையும் மனம் நாடாது
என்றும் உணர்ந்து கொண்டார். அத்தகைய ஆனந்தமே நிறைந்த இறைவனைத் தனக்கு மருமகனாக அடையவும் விரும்பினார்.
TVGanesh said…
பொன்னி நதியா

பொன் நதியா

குடகு பெண் நதியா

நதியாய் ஓடி
நிதியாய் நிறைக்கும்

சமுத்திர ராஜன் பதியே

மலையவள்
மகளே

வளைவுகள்
உன் வனப்போ

துள்ளி குதிக்கும்
துளிரே

உன்னால்

தளிரும் துளிர்க்கும்

மலரும் மலரும்

சோழநாட்டின்
சொர்க்கமே

ஆயிரம் கைநீட்டி
அனைத்த அன்னையே

சமுத்திர ராஜனும்
சரித்திரமாகுதே
உன் வரவால்

பொன்னி நதியே

என்றும் எங்கள்

கன்னி நதியே

வருக வருக
ravi said…
நல்ல தமிழையும் அதன் வர்ணனையையும் நாம் மறந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன ..

இப்படியெல்லாம் சிந்திக்க வர்ணிக்க இனி கம்பரும் கண்ணதாசனும் பிறந்து வருவார்களா ?

கல்கியின் பொன்னியின் செல்வன் பதிவில் இருந்து ஒரு துளி இதோ ..

தமிழ் நம் பழைய ஏடுகளில் இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்
கொண்டுதான் இருக்கிறது
ravi said…
குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திரம் ராஜனிடம் சென்றடைய விரும்பினாள்.

காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள்.

சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது.

இன்னும் சற்றுத் தூரம் சென்றாள்,

காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின.

இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள்.

ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை.

அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன.

அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள்.

இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள் தான் என்ன?

அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடவைகளை உடுத்தினார்கள்?

எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்?

எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்?

ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் முத்து மலர்களையும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது?

தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?

பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப்பெண் யார்தான் இருக்க்முடியும்!

உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?

கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல்

உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!

பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்கு *அரிசிலாறு* என்று பெயர்!

காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது.

அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரியவேண்டும்.

இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன.

பிறந்தது முதல் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரச குலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம்.

அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
*அம்மா* என்றே அழைத்தேன் ..

அண்டம் அகிலாண்டம் அனைத்தும் ஆள்பவளே

என் அறிவுக்கும் அளவாய் வந்தே என்னை ஆட்கொண்டாயே...

என் சொல்வேன் உன் கருணை ...

கருணையுடன் கண்டிப்பும் வேண்டும் என்றே மகாராணி ஆனாயோ மாதவம் செய்தவளே

காரணம் ஏதும் இன்றி அருள்கின்றாய்

காரணம் சொல்லி கலங்குவோர் தன்னை ஏன் சோதிக்கின்றாய் ...

காரணம் இன்றி பிறந்தோம் .. காரணமாய் ஆனாய் ..

காருண்ய மூர்த்தி உனை காரணம் இன்றி தொழ நல்ல மனம் ஒன்று தாராயோ ? 💐💐💐
Kousalya said…
அற்புதம்....கருணா ரச சாகரியை பணிய காரணம் தேவையில்லையே...அவள் கடாக்ஷம் கிடைத்தால் போதுமே...காரணம் உணர்த்தி கருணை பொழிவாயே கல்யாணி...சரணம்..🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷🪔🪔
ravi said…
*ஆயிரம் நாமங்கள் உடையாள் ஆய கியாதி சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*2. ஸ்ரீமஹாராஜ்நீ;*💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 105*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
நமசிவாய வஞ்செழுத்தும்

நிற்குமே நிலைகளும்
நமசிவாய

மஞ்சுமஞ்சும் புராணமான மாய்கையை
நமசிவாய

மஞ்செழுத்து நம்முளே யிருக்கவே!

நமசிவாய வுண்மையை நற்குரைசெய் நாதனே. 105🪔🪔🪔
ravi said…
நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் உபாசித்து வந்தால்

எல்லா வளமும் நலமும் மேலான நிலைகளும் கிடைக்கும்.

நமசிவாய எனும் அஞ்செழுத்தே பஞ்சபூதங்கலாகவும், புராணங்களாகவும், மாயையாகவும் அமைந்துள்ளது.

இந்த அஞ்செழுத்து நமக்குள்ளேயே ஆறாதாரங்களிலும், பஞ்சாட்சரமான மெய்ப்பொருளாகவும் இருப்பதை அறிந்து அது எப்போதும் நித்தியமாய் உள்ளது என்பதை உணர்ந்து நமசிவாய!

உண்மையை நன்றாக உபதேசியுங்கள் குருநாதரே!🪔🪔🪔
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 148* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அவா இந்த மணி, மந்திர, ஔஷதம் னு வெச்சுண்டு இருந்தா. மனசு நன்னா இருந்தாலே உடம்பு நன்னாயிருக்கும்.

மனசுக்கும், உடம்புக்கும் சேர்த்து அவா சிகித்சை பண்ணுவா.

இந்த காலத்துல உடம்பு ரொம்ப சூடு ஆறது.

குளிர்ச்சியினால கபம் வரது.

அந்த ஞானத்தையேஅவா complete ஆ தூக்கிப் போட்டா.

உடம்பு சூடு ஆறது என்கிற conceptஏ allopathyல இல்லை.

உடம்பு ரொம்ப சூடு ஆகிறதுன்னா அவன் ஜாதகத்தை பார்த்து, ‘இந்த மணியை நீ மோதிரம் பண்ணி கையில போட்டுக்கோ. அல்லது கழுத்துல ஒரு மாலையா போட்டுக்கோன்னு சொல்லி அதை போட்டுண்டான்னு அவ்ளோ குளிர்ச்சி உடம்புக்கு ஏற்பட்டு, அந்த ஸ்படிகமோ, முத்தையோ போட்டுண்டா உடம்பு ரொம்ப குளிர்ச்சி ஆகி உடம்பு சரியாகிவிடும்.

அது மாதிரி மணி.
ravi said…
🌹🌺A simple story explaining what is one thing in this world that can make everyone happy?....... 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹This is an important question
Let's listen to this story that gives a fitting answer to this question

🌺There was a king named Vikraman in a village. He also had the same doubt

🌺 That is, what is the thing that gives pleasure to all? Nnu
He wanted to know the answer to this

🌺 Well.. He thought what can be done about it. He gave a public announcement to the people of the country. The people of our country can bring whatever they think will give them pleasure and put it in the exhibition hall in the palace.

🌺 He announced that whichever of the objects they put would bring pleasure to everyone, a gift of one thousand gold coins...

🌺 People heard this announcement. Are you idle? A thousand gold coins for nothing? Whatever they got in their hands, they put it in the display hall of Kondandu Palace.

🌺Besides... the king came there. He kept looking at each one.

🌺First there was a quilt. A sweet singing quilt. The music of this quill can be enjoyed by everyone, but how can this music be enjoyed by the deaf? So this is not right, said the king
He went next. He saw what was there.

🌺There was a beautiful peacock flapping its wings.
He said that this game of peacocks can give pleasure to the mind... but blind people cannot enjoy this game.

🌺He went next to it
He saw that it was filled with various kinds of sweets.

🌺 It does not bring pleasure to the elderly and the sick but only suffering.
He kept looking like this.

🌺 Beautiful flowers - Fruits - Paintings .... Nothing is suitable for everyone.
He came last.

🌺There was a clay doll. What kind of toy is that, like a mother talking sweetly and giving rice to a starving person?

🌺 Raja suddenly came to a conclusion. He called the sculptor who made the toy. He gave a gift. Love is the only thing that can bring happiness to everyone. The eye cannot see but can feel, there is no image but we can give an image in our mind

🌺 Even deaf people can hear it. Even blind people can see it. The king explained it so that even children can feel it.

🌺 Love is the one thing that can make everyone happy in this world. ....though it has form. Although it has no form..

🌺We all celebrate that boundless love as Sri Krishna, Isa, various Ammans and even various Avatara Purushas🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
There is no paycheck that can equal the feeling of contentment that comes from being the person you are meant to be. Oprah Winfrey



The beautiful thing about learning is that no one can take it away from you. B.B. King



Only when we are no longer afraid do we begin to live in every experience, painful or joyous, to live in gratitude for every moment, to live abundantly. - Dorothy Thompson



The people who get on in this world are the people who get up and look for the circumstances they want, and, if they can't find them, make them. George Bernard Shaw



You don't stop laughing because you grow old. You grow old because you stop laughing. Michael Pritchard



Action may not always bring happiness, but there is no happiness without action. Benjamin Disraeli



Everything we say about other people is really about ourselves. Merrit Malloy
ravi said…
LESSONS FROM BEES



My dad has bees. Today I went to his house and he showed me all of the honey he had gotten from the hives. He took the lid off of a 5 gallon bucket full of honey and on top of the honey there were 3 little bees, struggling. They were covered in sticky honey and drowning. I asked him if we could help them and he said he was sure they wouldn't survive. Casualties of honey collection I suppose.
ravi said…


I asked him again if we could at least get them out and kill them quickly, after all he was the one who taught me to put a suffering animal (or bug) out of its misery. He finally conceded and scooped the bees out of the bucket. He put them in an empty Chobani yogurt container and put the plastic container outside


Because he had disrupted the hive with the earlier honey collection, there were bees flying all over outside.

ravi said…
We put the 3 little bees in the container on a bench and left them to their fate. My dad called me out a little while later to show me what was happening. These three little bees were surrounded by all of their sisters (all of the bees are females) and they were cleaning the sticky nearly dead bees, helping them to get all of the honey off of their bodies. We came back a short time later and there was only one little bee left in the container. She was still being tended to by her sisters
ravi said…
When it was time for me to leave we checked one last time and all three of the bees had been cleaned off enough to fly away and the container was empty.

Those three little bees lived because they were surrounded by family and friends who would not give up on them, family and friends who refused to let them drown in their own stickiness and resolved to help until the last little bee could be set free.



Bee Sisters. Bee Peers. Bee Teammates.



We could all learn a thing or two from these bees.



Bee kind always.

ravi said…
ஸதாசிவத்தோடேயே சேர்த்துச் சொல்ல வேண்டிய இன்னும் இரண்டு பெயர்கள் – இரண்டும் ஸுப்ரம்மண்ய ஸ்வாமியின் பெயர்களே! ஒன்று, ஸுப்ரம்மண்யம் என்கிறதே! ‘ஸுப்ரம்மண்யன்’ என்றும் பேர் வைத்துக் கொள்கிறோமானாலும், ஸுப்ரம்மண்யம் தான் ஜாஸ்தி இருக்கும் என்று நினைக்கிறேன்.
ravi said…
அந்த ஸ்வாமியின் ஒரு பெயராக ‘ஷண்முகம்’ என்றும் வைத்துக் கொள்கிறோம். ’ஷண்முகன்’ என்று வைத்துக் கொள்வதேயில்லை! அதையே தமிழில் ‘ஆறுமுகம்’ என்றும் ‘ஆறுமுகன்’ என்று இல்லவேயில்லை! எதனாலோ ஸம்ஸ்க்ருதமாக இருக்கிற ‘ஷண்முக’ப் பெயர்கூட பிராம்மணர்கள் வைத்துக் கொள்ளக் காணோம்! ‘குமரேச’, ‘குமாரஸ்வாமி’ப் பேர்களும் பிராம்மணர்களில் குறைச்சலாகவே வைத்துக் கொள்வதாகப் பார்க்கிறோம். ‘குமார்’ மட்டும் ஃபாஷனாகத் தொனிப்பதால் வீட்டுக்கு வீடு இருக்கிறது – அநேகமாக அது ஸுப்ரம்மண்ய நாமா என்பது தெரியாமலே! குமாரஸ்வாமியின் மஹாமந்த்ரமாக ‘ஷடக்ஷரீ’ என்ற ஆறெழுத்துக் கொண்ட ‘சரவணபவ’ நாமமிருக்கிறது. அப்படியிருந்தும், எதனாலோ அந்தப் பெயரும் ப்ராம்மணர்கள் ரொம்பவும் அபூர்வமாகவே வைத்துக் கொள்கிறார்கள்…

ravi said…
ஷண்முகன், சரவணன் முதலிய பேர்கள் எதனாலோ ப்ராம்மணர்கள் வைத்துக்கொள்ளாத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். குமாரஸ்வாமியின் பெயர்களில் ‘ஸுப்ரம்மண்ய’த்துக்கு அடுத்தபடியாக ‘ஸ்வாமிநாத’ப் பெயர்தான் ப்ராம்மணர்களிடம் நிறையப் பார்க்கிறோம். கார்த்திகேயன் ‘கார்த்திக்’ ஆகி, ஸமீப காலமாக அந்தப் பெயரும் நிறையப் பார்க்கிறோம். ‘குகன்’ என்று கொஞ்சம் கொஞ்சம். தக்‌ஷிணாமூர்த்தியான அப்பாவுக்கும் உபதேசித்தவர் என்பதால் ‘குருஸ்வாமி’, ‘குருமூர்த்தி’ என்ற பெயர்களும் ஸுப்ரம்மண்ய நாம்மாகவே (ப்ராம்மணர்கள்) வைக்கிறார்கள். ‘சிவகுரு’ என்றும் கொஞ்சம் கொஞ்சம். ’தேவஸேனாபதி’ – நல்ல ஸம்ஸ்கிருதப் பெயராக இருந்தாலும் ப்ராம்மணர்களில் எங்கேயோ தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். ஸ்கந்த நாமம் ஸுப்ரம்மண்ய பேர்களில் முக்யமான ஒன்று. அவரைப் பற்றிய புராணத்துக்கே ‘ஸ்காந்தம்’, ‘ஸ்கந்த புராணம்’ என்று தானே பெயர்? ஆனால் கந்தஸ்வாமி என்ற பெயர் அப்ராம்மணர்கள் வைத்துக் கொள்கிற மாதிரி ப்ராம்மணர்களில் காணோம்; எங்கேயோ சிலபேர்தான் அப்படி இருக்கிறார்கள்… ’ஸதாசிவம்’ (என்பதில் வரும்) ‘ம்’ சமாசாரம் எங்கேயோ இழுத்துக் கொண்டு போய்விட்டது. விஷயத்துக்கு வருகிறேன்.

ravi said…
‘ம்’மில் முடியும் ஸுப்ரம்மண்யம், ஷண்முகம், ஆறுமுகம் எல்லாம் ’ஸதாசிவம்’ ஸம்பந்தப்பட்ட தத்வ விசேஷமுள்ள பெயர்கள். இவை வேத மந்த்ரம் ஸதாசிவமாகச் சொல்லி ஸ்துதிக்கும் ஈச்வரனின் ஐந்தாவது முகத்தோடு ஆறாவது முகமாக இன்னொன்றையும் கூட்டிக்காட்டுகிற பெயர்கள்!
ravi said…
*சொர்க்கத்திற்கு* நுழைவது இலவசம், ஆனால் *நரகத்திற்கு* நுழைய பணம் வேண்டும்...

ஒரு *முதியவர்* தனது பேரனிடம் :

பேரனே! *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

*பேரன் :* அது எப்படி தாத்தா?

*முதியவர் :* சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

*மது அருந்த* பணம் வேண்டும்

*சிகரெட் புகைக்க* பணம் வேண்டும்

*கூடாத இசை* கேட்க பணம் வேண்டும்

*பாவங்களோடு* பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!

*அன்பு* காட்ட பணம்
தேவையில்லை

*கடவுளை வணங்க* பணம் தேவையில்லை

*சேவை செய்ய* பணம் தேவையில்லை

*விரதம்* இருக்க பணம் தேவையில்லை

*மன்னிப்பு கோர* பணம் தேவையில்லை

*பார்வையை தாழ்த்த* பணம் தேவையில்லை

*நம் உரிமையை* நிலைநாட்ட
பணம் தேவையில்லை

இத்தனைக்கும் மேலாக *இறைவன் "நாமம்"* சொல்ல வேறெதுவும் தேவையில்லை
பேரனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான *சொர்க்கத்தை* நேசிக்கிறாயா?

*முதியோரின் அணுகுமுறை* எவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பகிர்வும் இலவசம். இதனை ஏனையோரிடமும் பகிரவும் *இலவசமாக...*
🙏🙏
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 30

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல். . . . .[30]

விளக்கம்:

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
#மனிதவாழ்வு_மேம்பட_இறைவனால்__அருளப்பட்டவைகள்🙏

1 - ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா __அர்ஜூனனுக்குக் கூறியது
#ஶ்ரீமத்பகவத்கீதை

2 - வசிஷ்டர் _இராமருக்குக் கூறியது
#யோக_வாசிஷ்டம்

3 - கிருஷ்ணர்_ உத்தவருக்குக் கூறியது.
#உத்தவகீதை

4 - விதுரர் _திருதராஷ்டிரருக்குக் கூறியது.
#விதுர_நீதி

5- பீஷ்மர் அம்புப் படுக்கையில்
பாண்டவர்களிடம் கூறியது
#பீஷ்ம_நீதி

6- கருடனிடம், விஷ்ணு கூறிய மறுபிறவி
இரகசியங்கள்
#கருட_புராணம்

7 - சிறுவன் நசிகேதனிடம் மரணத்தின் இறைவனான யமன் கூறிய மரணத்தின் இரகசியம்.
#கட_உபநிஷம்

8 பாம்பு கடிபட்டு இறக்கும் சாபம் பெற்ற அர்ஜுனனின் பேரன்
பரிட்சித்து மன்னனுக்கு, முனிவர் சுகர் கூறியது
#பாகவதம்

9- செளதி முனிவர் நைமிசாரண்ய காட்டில் உள்ள முனிவர்களுக்குக் கூறியது.
#மகாபாரதம்

10:- இனிய பாடல்களால் அமைந்த இந்து வேதம்
#சாம_வேதம்

#mahavishnuinfo
ravi said…
மக்களைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும்.
இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன.
திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது.அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.
அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும்.
இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான்நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ரங்கநாதருக்கு வைத்தியம் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது.

#mahavishnuinfo
ravi said…
🌹🌺 " *ஏன் பூரி ஜெகநாதர் கோவிலில் பறவைகள் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்....!!என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺”பூரி ஜெகநாதர் கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தான் இருக்கும் .

🌺ஆனால், பக்தர்களின் வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை . *இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை*.

🌺இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். *அப்படி ஏன் தெரிகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது*.

🌺அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். *உயரம் 214 அடி*. அபரிமிதமான மழை என்றாலும், குளிர் என்றாலும், வெயில் என்றாலும், மூன்று பேர் கொண்ட குழு எவ்வித கஷ்டமும் இன்றி உச்சிக்குச் சென்று தினமும் கொடி ஏற்றுவர்.

🌺இது சாதரணக்கொடி அல்ல, ஏன் என்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும். *அது ஏன் என்று இன்று வரை மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை*.

🌺இந்த ஜகன்நாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் படுவதில்லை.

🌺இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை.

🌺சாதாரணமாக பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும், பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும் , ஆனால் இந்த கோவிலில் எதிர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க முடியாது. *அப்படி ஏன் பூரி ஜெகநாதர் கோவிலில் பறவைகள் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்*.

🌺கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும், கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை.

🌺மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள்.

🌺இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும் மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும். இது எப்படி சாத்தியம் என்றால் பதில் அந்த ஜகன்னதருக்கு தான் தெரியும்*.

🌺 *ஜெய் ஜகன்னதா ஜெய்.. ஜெய் ஜகன்னதா* 🙏.!🌺
---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Why birds don't fly in Puri Jagannath temple is a hitherto unknown supernatural phenomenon....!! - A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌹🌺”The monastery at Puri Jagannath temple is the largest monastery in the world. The prasadam cooked in this temple is always of the same size.

🌺However, even if the number of devotees increases or decreases, the prepared offerings never become unattached to the devotees; The rest is not like that. *This miracle is not understood by anyone*.

🌺 The Sudarsana Chakra located on the temple tower gives you a view from any part of the city. *Why it looks like that is a mystery that no one understands till today*.

🌺Similarly, a flag is flying above that wheel. *Height 214 feet*. Despite heavy rain, cold and hot weather, a team of three climbed the summit without any difficulty and hoisted the flag every day.

🌺This is not an ordinary flag because this flag flies in the opposite direction to the direction of the wind. *Even the greatest scientists can't figure out why even today*.

🌺The shadow of this Jagannath Gopuram never falls on the ground.

🌺No airplanes or birds fly over the area where this temple is located.

🌺Normally birds nest in the temple towers, many birds sit on the temple towers, but not a single bird can be seen negatively in this temple. *So why birds don't fly in Puri Jagannath Temple is an unknown supernatural phenomenon*.

🌺Though there is Jagannath next to the beach, if you cross the first step of the temple, you can hardly hear the sound of sea waves.

🌺 In Madapalli till today they cook with wood stove and earthen pots. These earthen pots are placed in seven layers one above the other and a fire is lit at the bottom.

🌺 What is surprising is that the rice in the lower pot is cooked last and the rice in the upper pot is cooked first. How this is possible, only that Jagannath knows the answer*.

🌺 Jai Jagannatha Jai.. Jai Jagannatha 🙏.!🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

*"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன் ?"*.

நடுவயதினரான ஒரு சிவாச்சாரியார், 'வரும்படி நிறையக் கிடைக்குமே' என்று தன் கிராமத்தை விட்டு, நகரத்தை ஒட்டிப் புதிதாக முளைத்திருந்த ஒரு கோயிலில் பணி ஏற்றுக் கொண்டார்.

"போக வேண்டாம்" என்று தகப்பனார் சொன்னதையும் கேட்கவில்லை..

புதிய கோயிலில் நல்ல வருமானம் வந்தது. தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட சிவாச்சாரியார் தன் அகங்காரத் தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.

விளைவு?

கோயில் சாவியை அவரிடமிருந்து வாங்கி, வேறொரு சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிட்டார், அடிதடி வழக்குகளுக்குப் பேர் போன தர்மகர்த்தா!

வேலை நீக்கப்பட்ட சிவாச்சாரியார், பெரியவரிடம் வந்தபோது அவர் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.

"என்ன சிரமம் உனக்கு?" என்று பெரியவர் கேட்டார்.

"வேலை போயிடுத்து.....சாப்பாட்டுக்கே கஷ்டம்..."

"உன் அப்பா என்ன பண்றார்! ?"

"அவர் கிராமத்திலேயே இருக்கார். சிவன் கோயில் பூஜை..."

"உன் கிராமத்திலே என்ன விசேஷம்?...".
சிவாச்சாரியார் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார்.

"அது நாயன்மார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். ரொம்பப் பழமையானது. ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டது. அப்பர் ஸ்வாமிகள் பதிகம் பண்ணின புண்ய க்ஷேத்ரம்.

ஈசான்யத்தில் ஒரு பெரிய மரம் இருக்குமே...இன்னும் இருக்கோ..."

"இ....ரு...க்...கு.." என்று மெல்ல இழுத்தார் சிவாச்சாரியார். கவனம் வரவில்லை.

"உங்க ஊர் பரமேசுவரனுக்கு உன்கிட்ட ரொம்பப் ப்ரீதி....அங்கே இங்கே போய் சின்னச் சின்ன கோயில்களிலே கஷ்டப்பட வேண்டாமேன்னு நினைக்கிறார். நீ கிராமத்துக்குப் போய் உன் அப்பாவுக்கு ஒத்தாசையா இரு..."

பெரியவர் உத்தரவுப்படியே அவர் கிராமத்துக்குப் போய் சிவன் கோயில் பணியில் ஈடுபட்டார்.

ஆச்சரியம்!

அடுத்த மாதமே அந்தக் கோயில் திருப்பணிக்கு கமிட்டி போட்டுவிட்டார்கள் கிராமத்தார்.

"பாடல் பெற்ற ஸ்தலம்" என்று எக்ஸ்ட்ரா சிறப்பு- சிவனடியார்கள் கூட்டம்.

இரண்டு வருடம் கழித்து பெரியவர் தரிசனத்துக்கு வந்து, நெடுஞ்சாண் கிடையா விழுந்தார் சிவாச்சாரியார்.

"எந்தக் கோயில் பூஜைன்னு கேளு" என்று எதுவுமே அறியாத அப்பாவியாக, சிஷ்யரிடம் கூறி விசாரிக்கச் சொன்னார் பெரியவர்...

அப்போதுதான் சிவாசாரியார் பழைய சரித்ரத்தைச் சொன்னார்.

"இப்போ எப்படி இருக்கே ?"

சிவாச்சாரியார் கண்களில் நீர் தளும்பித்து.

"பெரியவா கடாக்ஷம்.!...சௌக்கியமா.. ரொம்ப சௌக்கியமா இருக்கேன்.

"சிவகடாக்ஷம்னு சொல்லு... நான் என்ன பண்ணினேன்."

தன்னை ஒளித்துக் கொள்வதில், பெரியவர் அசாத்தியம்.

மஹாபெரியவர் திருவடிக்கே...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ravi said…
*அலங்காரம் 19*🦚🦚🦚

வையில் கதிர் வடி வேலோனை

வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்!

நுங்கட்கு, இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா,

உடம்பின் வெறு நிழல் போல,

கையில் பொருளும், உதவாது காண் உம் கடை வழிக்கே!
ravi said…
இறைவனை நினைந்து "உண்மையாலுமே" ஆழ்பவர்கள் அனைவரும், சக அடியார்களின் நூல்களையும், வாக்கையும், கருத்தையும் மிகவும் மதிப்பார்கள்! தங்கள் நூலை மட்டுமே பிடிச்சித் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்கள்!
எது கேட்டாலும், "நான் அந்த நூலில் அப்பவே சொல்லி இருக்கேனே, இந்த நூலில் இப்பவே சொல்லி இருக்கேனே" என்பது போன்ற வாசகங்கள் எழாது! மாறாக சக அடியவர்களை வெளிப்படையாகவே தம் நூலிலும் குறிப்பிடுவார்கள்! இது தான் அடியார் லட்சணம்!

"இறைவனா? ஈகோவா?" என்றால்...அவர்களுக்கு "இ" தான்! "ஈ" அல்ல!

இதை இங்கு சொல்லக் காரணம் உண்டு! அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் "பெருமாளே" என்று தான் முடிப்பார்! முருகப் பெருமானை அவர் ஏன் பெருமாளே என்று குறிப்பிட வேண்டும்?-
ravi said…
மா க³ச்ச² த்வமிதஸ்ததோ கி³ரிஶ போ⁴ மய்யேவ வாஸம்ʼ குரு
ஸ்வாமிந்நாதி³கிராத மாமகமன꞉காந்தாரஸீமாந்தரே .

வர்தந்தே ப³ஹுஶோ ம்ருʼகா³ மத³ஜுஷோ மாத்ஸர்யமோஹாத³ய-

ஸ்தான் ஹத்வா ம்ருʼக³யாவினோத³ருசிதாலாப⁴ம்ʼ ச ஸம்ப்ராப்ஸ்யஸி ..

43..
ravi said…
போன ஸ்லோகத்தில் ஏ பரமேஸ்வரா என் மனம் எனும் கோட்டையில் நீ வந்து அமரவேண்டும் ..

இந்திரியங்கள் கோட்டைகளின் வாசல்கள்

கோட்டையை சுற்றி உள்ள பெரிய அகழி கோட்டையை காக்க எழுப்பப்பட்ட அகழி

என் பக்தி எனும் போதிய உணவுகள் கோட்டையில் என் வாழ்நாள் முழுதும் இருக்கும் ...

துர்க்கையின் பிராண நாயகனே நீ வந்து ஆட்சி செய்யக்கூடாதா என வேண்டுகிறார்
ravi said…
இந்த ஸ்லோகத்தில் கொஞ்சம் மாற்றி சொல்கிறார் ...

ஏ பரமேஸ்வரா என் மனம் கோட்டை என்று சொன்னேன் .

அந்த கோட்டையும் கோட்டை விடும் பலவீனம் கொண்டவை

அதனால் பல துஷ்ட மிருகங்கள் உள்ளே வருகின்றன ..

நீ யோ வேட்டை பிரியன் என்கிறது ஸ்ரீ ருத்ரம் ..

வால்மீகியும் ராமன் தனுஷை எடுத்து செல்லும் போது உன்னை பார்ப்பது போல் இருக்கிறது என்கிறார் ..

மேருவை வில்லாக முறித்தவன் நீ அன்றோ ... உன்னால் மட்டுமே என் மனதில் நுழைந்துள்ள துஷ்ட மிருகங்களை வேட்டையாடி கொல்ல முடியும் என்கிறார்
ravi said…
*சிவானந்தலஹரி 43வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 371*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 370* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ *சர்ம*
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
அதை நிறைவேற்ற மகாலட்சுமியே பார்கவி என்ற பெயருடன் பிருகுவுக்கும் கியாதிக்கும் மகளாகத் தோன்ற,
திருமால் அவளை மணந்து கொண்டு பிருகுவின் மருமகனானார்.

திருமாலை நேரில் கண்டு அவரது ஆனந்தத்தை அள்ளிப் பருகினார் பிருகு மகரிஷி.

இவ்வாறு எல்லையில்லாத ஆனந்தமே வடிவெடுத்தவராகத் திருமால் விளங்குவதால் ‘ *சர்ம* ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 88வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ *சர்மணே நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் ஆனந்தம் பொங்கும்படித் திருமால் அருள் புரிவார்.
ravi said…
If you accept the expectations of others, especially negative ones, then you will never change the outcome. Michael Jordan



Good thoughts are no better than good dreams, unless they are executed. Ralph Waldo Emerson



If you do not feel yourself growing in your work and your life broadening and deepening, if your task is not a perpetual tonic to you, you have not found your place. Orison Swett Marden



Never regard study as a duty, but as the enviable opportunity to learn to know the liberating influence of beauty in the realm of the spirit for your own personal joy and to the profit of the community to which your later work belongs. Albert Einstein



We nourish the soul when we find value in the stillness of the moment, recognizing that the present time is the only time there is. Gerald Jampolsky



Just as iron rusts from disuse, even so does inaction spoil the intellect. Leonardo da Vinci



The world is round and the place which may seem like the end may also be the beginning. Ivy Baker Priest
ravi said…
LONGITUDE 79



Can you guess what's common between these prominent temples:

1. Kedarnath,

2. Kalahashti,

3. Ekambaranatha- Kanchi,

4. Thiruvanamalai,

5. Thiruvanaikaval,

6. Chidambaram Nataraja,

7. Rameshwaram,

8. Kaleshwaram.



If your answer is, "All are Shiva temples", u r partially correct. It's actually the Longitude on which these temples are located."They all are located on 79° longitudes." What is surprising is that how the architects of these temples many Hundreds of Kilometres apart came up with these precise locations without GPS.



1. Kedarnath 79.0669°

2. Kalahashti 79.7037°

3. Ekambaranatha- Kanchi 79.7036°

4. Thiruvanamalai 79.0747°

5. Thiruvanaikaval 78.7108

6. Chidambaram Nataraja 79.6954°

7. Rameshwaram 79.3129°

8. Kaleshwaram 79.9067°



See the map. All are in a straight line. There are Shiva Temples in India, built in a straight line from "Kedarnath to Rameswaram." These temples were Built, 4000 years ago. So, how was the five temples so accurately established? God Only Knows.



There is a distance of 2383 km between Kedarnath and Rameswaram.

All these temples represent the expression of 5 elements, the Panch Tatva (FIVE Elements), i.e., Earth, Water, Fire, Air and Space.

The Shimmer lamp in Sri Kalahasti is representation of Air Linga.

The Water Spring in inner plateau of Thiruvanikka shows Water Linga.

The Huge Lamp on Annamalai hill shows that Represent Fire Linga.

The Swayambhu Linga of the Sands at Kanchipuram shows Earth Linga.

The Incorporeal (Nirarkar) state of Chidambaram is representing Heavens (AKASH) element of God.



We should be proud of our Ancient Knowledge and Intelligence. It is believed that it is not the only 5 temples but many lie in this line called the "SHIVA-SHAKTI AKSH REKHA."



Amazingly, MAHAKAL has a relationship with all the Jyotirlingam across Country.

The Distance of Jyotirlingams from Ujjain is:

* Ujjain to Somnath- 777 kms

* Ujjain to Omkareshwar- 111+ kms

* Ujjain to Bhimashankar- 666 kms

* Ujjain to Kashi Vishwanath- 888 kms

* Ujjain to Mallikarjun- 888 kms

* Ujjain to Kedarnath- 1111 kms

* Ujjain to Tryambakeshwar-555 kms

* Ujjain to Badyanath- 1399 kms

* Ujjain to Rameswaram- 1999 kms
ravi said…
Ujjain is considered to be the centre of the Earth. There was nothing in Hinduism without any reason. As a centre for 1000's of years in Sanatan Dharma, a man-made instrument for calculating the sun and astrology in Ujjain was built about 2050 years ago. And, when the imaginary line on Earth was created by British scientist about 100 years ago, the central part of it was Ujjain. Even today, scientists come to Ujjain to know about the sun and space
ravi said…
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம். ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

ravi said…
கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள். மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள். பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.

பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது. இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும். மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்
ஸாஸ்வதமற்ற விலாசத்தை கவனிக்காமல் சாஸ்வதமான கீர்த்தியில் விருப்பம் உள்ளவர்களுக்கு லௌகீகமான சம்பத் என்கிறது ஒரு விஷயமே இல்லை. என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.
ravi said…
*சம்வ்ருதாய நமஹ*🙏🙏
ravi said…
*நிர்மமா* மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ🙏🙏
ravi said…
சிம்மங்கள் படை சூழ சிறுத்தைகள் வழி காட்ட

பாயும் புலிகள் பாதை வகுக்க

ஆடும் மயில்கள் தோகை விரிக்க

கூவும் குரலில் குயில்கள் தேன் சொரிய

துள்ளும் மீன்கள் தூக்கும் தும்பிக்கையில் துவள

மிரளும் மான் விழிகள் புள்ளி கோலம் வரைய

அம்மா நீ ஆளும் அண்டங்கள்

உனை சுற்றி வலம் வர

சூரிய சந்திரர்கள் தீபம் ஏந்த

அன்னங்கள் அடி எடுத்துக் கொடுக்க

கச்சபீகள் கம்பிகள் கொண்டு ஆடை பிண்ண

நந்தி மத்தளம் முழங்க

தேவர்கள் வேதம் ஓத

மேகங்கள் உன் எழில் கண்டே தன் எழில் மூட

உதிரும் தென்றல் உற்சாகம் எனும் சாகரத்தில் எதிர் நீச்சல் போட

என் தாயே ...
மகா ராணியே

மாதவம் செய்தோம் உன் நடை அழகை காணவே ..

இதிலும் வேறு வரம் உண்டோ தாயே 🪔🪔🪔
ravi said…
*3.ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி;*🦁🦁🦁
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 106*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
பரமுனக் கெனக்குவேறு பயமிலை

பராபரா
கரமெடுத்து நிற்றலுங் குவித்திடக் கடப்படா

சிரமுருகி யமுதளித்த சீருலவு நாதனே

வரமெனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே. 106🦜🦜🦜
ravi said…
[27/10, 08:34] Jayaraman Ravilumar: பரமுனக் கெனக்குவேறு பயமிலை

பராபரா
கரமெடுத்து நிற்றலுங் குவித்திடக் கடப்படா

சிரமுருகி யமுதளித்த சீருலவு நாதனே

வரமெனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே. 106🦜🦜🦜
[27/10, 08:35] Jayaraman Ravilumar: நீயே பரம்பொருள் என அறிந்து என் உடல், பொருள், ஆவியை உனக்கே என ஒப்படைத்துவிட்டேன்.

அதனால் எனக்கு வேறு பயம் ஏதும் இல்லாதிருக்கிறேன் பராபரனே.

உன்னை தினமும் கைக்கூப்பி வணங்கிடவும்,

மெய் பக்தியினால் சிரம் உருகி கண்ணீர்விட்டு ஆர்த்தார்த்து அழுதிடவும்,

எந்நேரமும் என் பிராணனை சிவசிவ என வாசியிலேற்றி தியானித்திடவும்,

என் உயிருக்கும், உடலுக்கும் உறுதுணையாக வந்து நான் வாழ

உரமாக இருப்பது நீ எனக்கு உபதேசித்த ‘ *ஓம்நமசிவய* ’ என்னும் மந்திரமே.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 382* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
The Earth situated in Mulaadhaara –

But for the Muladhara, which partakes of the character of the Earth-element through its subtle form of Gandha-tanmaatraa, the body will become unstable with its equilibrium disturbed.

This chakraa is no other than the Tri-kona of the Sri-chakraa. Piercing through this element would mean conquering it.

The Yogin who does so is said to attain the power of penetration through massive stone walls, etc.

🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 384* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*சக்தி தேவதை ஆலயம் -புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன், தஞ்சாவூர்*
ravi said…
ஒரு ஆதி சைவ சிவாச்சாரியார் குடும்பம் துக்கோஜி மஹாராஜா காலத்திலிருந்து வழிபாட்டை திறம்பட நடத்தி வருகிறது.

நிறைய குருக்கள் இந்த தலைமுறையில் தொடர்ந்து வழிபாடு செய்துவருகிறார்கள்.

மாரியம்மனோடு பேச்சியம்மனும் ஒரு சந்நிதியில் இருக்கிறாள்.

சரஸ்வதி அவதாரம். தஞ்சாவூர் பகுதியில் குழந்தைகள் உடல் நலத்த்திற்கு இன்றும் சிறந்த டாக்டர் பேச்சியம்மன் தான். .

தஞ்சாவூரில் மட்டுமல்ல, மற்றும் இவளைத் தெரிந்த எண்ணற்ற குடும்பங்களுக்கும் இவளே டாக்டர். நம்பிக்கை தானே வாழ்க்கை.

அம்மன் ஸ்வயம்பு. புற்று வடிவமாக இருந்தவள்.

ஐந்து வருஷங்களுக்கு ஒரு தரம் ஒரு மண்டல காலம் சாம்பிராணி தைல காப்பு.

தஞ்சை சென்றால் தரிசிக்க வேண்டியவள் புன்னைநல்லூர் மாரியம்மன்🪔🪔🪔
ravi said…
கண்ணா* ... எதை பல்லாண்டு என்றே வாழ்த்துவேன் ?

உன் மார்பில் உறையும் என் தாயாரையா?

உன் கையில் காலம் என சுழலும் சக்ரத்தையா ?

உன் உள்ளம் போல் ஒளி விடும் உன் உதடுகளை கொஞ்சும் வெண் சங்கையா ?

உன் இதழ்கள் விரித்து அங்கே மலரும் உன் புன்னகையையா ?

உன் கண்கள் பிரசவிக்கும் அரவிந்தங்களையா ?

அங்கே வண்டு என ரீங்காரம் இடும் உன் காரூண்யத்தையா ?

எண்ணில் என் முன்னே நிற்கும் உன் எழில் வண்ணத்தையா ?

என்னும் எழுத்தெல்லாம் உன் நாமமே என்று உதிக்கும் உன் திவ்ய பெயர்களையா ?

*கண்ணா* எதை பல்லாண்டு என்றே பாடுவேன் ?

ஒன்றே சொல்வேன் *கண்ணா*

நம் உறவு என்றும் வாழும் பல்லாண்டு ...

தடுப்போர் யாரும் இல்லை

தடை விதிப்போர் எவரும் இல்லை *கண்ணா* 🪔🪔🪔
Kousalya said…
அருமை....உன் ஸ்மரணை மட்டுமே பல்லாண்டு இருந்தால் அதுவே போதும் கண்ணா....🙏🙏🪔🪔🪷🪷🙇‍♀️🙇‍♀️
ravi said…
When we depend on external factors to motivate us, the outcome may not be to our entire satisfaction. Getting driven from within, and being inspired is a better alternative.

A quick reflection on the 'Caterpillar to butterfly' analogy is appropriate.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 149* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அதே மாதிரி மந்திரங்கள், ஒவ்வொரு வியாதி போக்கறதுக்கு ஒரு மந்திரம்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் மகா மந்திரம் வியாதி எல்லாம் போக்கறதுக்கு.

632 ஆவர்த்தி பண்ணினா தீராத வியாதியெல்லாம் தீரும்னு சொல்லி பண்ணுவா.

அது மாதிரி மந்திரங்கள்.

கடைசியா ஔஷதம் என்கிற மருந்து.

இதுகளைக் கொண்டு மனசையும், உடம்பையும் சரி பண்ணிண்டிருந்தா. ஆனா இதெல்லாம் இந்த காலம் மாதிரி easyயா கிடைக்காது.

ஒரு மணியோ, மந்திரமோ, ஔஷதமோ நல்ல வைத்தியன் கிடைச்சு அவா சரியா diagnosis பண்ணி ஒரு மணியை வாங்கி போட்டுக்கோன்னா அதை தேடித் போய்த் தான் வாங்கணும்.

கடல்லயோ மலையில இருந்தோ கிடைக்கக் கூடியதாக இருக்கணும்.

அது சுத்தமா இருக்கணும். உடம்புக்கு ஒத்துக்கணும். வைரமா இருந்தா அதுல தோஷங்கள் இருந்தா negative effect ஆ ஆயிடும்.

அப்படியெல்லாம் பார்த்து அந்த சரியான மணியை போட்டுண்டு பெரிய கஷ்டங்கள்ல இருந்து மீண்டுடுவா.

அப்படி இந்த மணி, மந்திர, ஔஷதம்ங்கற உபாயம் கஷ்டங்களை போக்கிக்கறதுக்கு இருந்தது.

ஆனா அது கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
உள்முகத் தெய்வமணி

ஈச்வரனுக்குத் திசைக்கொன்றாக ஒரு முகம், அது போக மேலே பார்க்க ஒன்று, அதற்கு ஊர்த்வ முகம் என்று பேர் சொன்னேனோல்லியோ? அதே மாதிரி இந்த ஆறாவது முகம் அதோமுகம்.  மேலே பார்ப்பதால் ‘ஊர்த்வம்’. கீழே பார்ப்பதால் ‘அதோ’.  ’அதோ கதி’ என்கிறோம். அப்படியென்றால் மேல்லோகம் என்கிற மோக்ஷத்திற்கு வழியில்லாமல், கீழ் லோகமான நரகத்திற்கு வழி. ஆனால் ஸ்வாமியின் ‘அதோமுகம்’ என்கிறபோது இப்படி கெட்டதான, தாழ்ச்சியான அர்த்தமில்லை! ரொம்பவும் உசந்த அர்த்தமே.

ravi said…
மேலேயுள்ள ஆகாசம் பரவெளி. ‘பரம்’ என்றால் உயர இருப்பது, உயர்வானது; உயர்ந்த தத்வத்துக்கு ஸ்தூலமான ரூபகமாக இருப்பது அது. அகண்ட ப்ரஹ்மத்துக்கு ஸ்தூல ரூபகமே வெளியிலே தெரிகிற அகண்ட ஆகாசம். அது பரம், பரம பதம். அதைப் பார்க்கிற ஈச்வரனின் ஐந்தாவது முகத்துக்கான மூர்த்தியான ஸதாசிவத்துக்கும் ப்ரஹம்மாகச் சிறப்பு சொன்னேன். ஸ்வாமி அப்படிப் பர தத்வமாக, பரம தத்வமாக இருப்பதாலேயே ‘பரமசிவன்’, ‘பரமசிவம்’ என்பது. எப்படி வேறு எந்த தெய்வத்துக்கும் ‘ஸதா’ prefix (முன்னடை) இல்லையோ, அப்படியே இந்த ‘பரம’வும் சிவன் ஒருத்தனுக்குத்தான்! சின்னக் குழந்தைகள் கூடப் ‘பரமசிவன் – பார்வதி’ என்றே சொல்கின்றன! சிவனுக்கே பொதுவில் அதிகம் வழங்குகிற பேரான ’ஈச்வர’னுக்கும் பரம சேர்த்துப் ‘பரமேச்வரன்’ என்கிறோம்….

ravi said…
அது இருக்கட்டும். மேலே பார்க்கும் முகம் ‘பரமம்’ என்கிறாற்போல, கீழே பார்ப்பது அதமமா என்றால், அதுதான் இல்லை. இது அதோ  முகமே தவிர அதமமுகமில்லை! ஒரு தினுஸில் அதைப் பரமத்துக்கும் பரமம், பரத்துக்கும் பரமான பராத்பரம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், இங்கே கீழே பார்ப்பது என்பது கண் மட்டத்துக்குக் கீழே ஹ்ருதயத்துக்குள் பார்த்துக் கொள்வதுதான். ஆகையால் ‘அதோமுகம்’ என்பதற்குக் ’கீழ்முகம்’ என்றில்லாமல் ‘உள்முகம்’ என்றே அர்த்தம் பண்ணுவதுதான் சரி. இந்த உள்முகமும் ஐந்து முகங்களோடு சேர்ந்தே ஆறுமுகனாக உண்டான ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை ராமலிங்க ஸ்வாமிகள் ‘உள்முகத் தெய்வமணி’ என்று நம்முடைய ஹ்ருதய அந்தரங்கத்தில் இருக்கிற தெய்வ ரத்தினமாகச் சொல்லியிருக்கிறார். அந்த உள்ளே இருப்பது என்ன? மேலே ஆத்ம ஸ்வரூபம் என்கிற ப்ரஹ்ம ஸ்வரூபமானது பரவெளியான அகண்ட ஆகாசமாக இருக்கிறதென்றால், ஹ்ருதயத்துக்குள்ளே அதே ஸத்வஸ்து உள்வெளியான, ‘தப்ர ஆகாசம்’ என்கிற சின்ன ஆகாசமாக, சிற்றம்பலமாக இருக்கிறது!

ravi said…
அந்தச் சிற்றம்பலத்தில் சிவனே நடராஜாவாக நாட்டியம் பண்ணுகிறார். அந்த நாட்டியத்துக்குப் பெயர் பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம் என்பதே. ஐந்தொழில் சொன்னேனே, அதுவேதான் இங்கே இவருடைய டான்ஸாக அமர்க்களப்படுகிறது! ஐந்தாவதான ஊர்த்வ முகத்தோடு ஸம்பந்தப்படுத்திப் பார்த்தோமே, அந்த அநுக்ரஹ க்ருத்யத்தை இங்கே (நடராஜாவின்) தூக்கிய திருவடி என்ற இடது பாதம் செய்கிறது! அதனால் அந்தப் பாதமே ஸதாசிவ ஸ்வரூபந்தான். அதையே ஒரு தனி ஸ்வாமியாகக் ‘குஞ்சித பாதம்’ என்று வைத்திருக்கிறது. சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தியோடு கூடவே தனியாக்க் குஞ்சிதபாதம் என்று இடது பாதத்தையும் ஒரு தனி மூர்த்தியாக வைத்திருக்கிறது. பிரதி ராத்திரியும் பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணுவது அந்தக் குஞ்சிதபாதத்தைத்தான்.

ravi said…
ஆனால் அப்படி அம்பாளுக்குப் பதியாயிருக்கிற அந்தக் குஞ்சிதபாதமே, ரொம்ப வேடிக்கையாக, அம்பாளாகத்தான் இருக்கிறது! எப்படியென்றால், அது இடது பாதந்தானே? ஸ்வாமியின் இடது பாகத்தில் இருப்பதுதானே? அந்த இடது பாகம் அம்பாள்தானே?

ravi said…
அதாவது சிவ-சக்திகள் என்ற அத்வைத-த்வைதங்கள் ஐக்கியமாகிவிட்ட பராத்பர தத்வமாகவே குஞ்சிதபாதம் இருக்கிறது. அதனால்தான் ‘குஞ்சிதபாதம்’ என்றும் ‘ம்’மில் முடிகிற ஒரு பெயர் மநுஷ்யர்கள் வைத்துக் கொள்வதாக இந்தத் தமிழ் தேசத்தில் ஏற்பட்டிருக்கிறது.

அதோமுகம் என்ற ஆறாவது முகம் இப்படி சிவசக்தி தம்பதிகளையே காட்டுகிறது என்றாலும், குறிப்பாக அந்த அநுக்ரஹ க்ருத்யத்திற்கே ஸ்தானம் கொடுத்து, அதைச் செய்யும் அம்பாளுடைய முகமாகவே அதைச் சொல்லியிருக்கிறது. ஸ்வாமி பஞ்ச முகத்தாலும், அம்பாள் ஆறாவது முகத்தாலும் வெளிப்பட்டு, இருவரும் ஒன்றுசேர்ந்தே குமாரஸ்வாமி ஆனதாகச் சொல்லியிருக்கிறது.
ravi said…
https://chat.whatsapp.com/IuPwkPWq6fuIyjMeKGayd3

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ் கடவுள் முருகன் பற்றிய பதிவுகள் :*

பகுதி - 2

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல் ஆகும்.

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

9. கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

50. முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று சொல்லப்படுகின்றது.

51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

54. கந்தனுக்குரிய விரதங்கள்:

1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*அலங்காரம் 19*🦚🦚🦚

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,
சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து

சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
வேதம், ஆகமத்தால் போற்றப்படும் முருகனின் திருவடிகளைக் காப்பாகக் கொண்டு
இரவு-பகல், சூது-வாது, பாப-புண்ணியம் என்று வேற்றுமைகள் இல்லாத நிலை =

ஞானாந்தம்
அதில் இருந்து கொண்டு, சும்மா இரு, மனமே!

இந்த நிலையை உலகத்தார் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!
ravi said…
*89. விச்வரேதஸே நமஹ (Viswaretase namaha)*
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 371* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
*விச்’வரேதா* : ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
விளம்பி என்று நாம் வழக்கத்தில் சொல்லும் இந்த ‘விளம்ப’ வருடம், தலைசிறந்த வைணவ ஆச்சாரியரான
வேதாந்த தேசிகனின் 751வது அவதார ஆண்டாகும்.

கடலூருக்கு அருகே உள்ள *திருவஹீந்திரபுரம்* என்னும் திவ்ய தேசத்தில்
தேசிகன் பல வருடங்கள் எழுந்தருளியிருந்தார்

அங்கே கோயில் கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்துப் பல துதிகளும் இயற்றினார்.

ஒருநாள் தெய்வநாயகப் பெருமாளைத் தரிசிக்கச் சென்ற தேசிகன் பெருமாளைப் பார்த்து,

“தெய்வநாயகா! நான் ஒரு திருடன், அதுவும் சாதாரணத் திருடன் அல்ல, பெரிய திருடன்.

எப்படியென்னில், இந்த ஜீவாத்மா உன்னுடைய சொத்து.

உன்னுடைய ஆனந்தத்துக்காகவும், உனக்குத் தொண்டு செய்வதற்காகவே
ஏற்பட்டவை

அனைத்து ஜீவாத்மாக்களும். உனக்கே உரியதான ஜீவாத்மாவை ‘அடியேன்’ என்றல்லவோ குறிப்பிட்டிருக்க வேண்டும்!

அப்படிச் செய்யாமல், நான் எனக்கே உரியவன் என்ற எண்ணத்தில் நான் என்றல்லவோ கூறிவிட்டேன்!

உனக்கே உரித்தான ஒன்றை எனது என்று கூறுவது பெரிய திருட்டுத்தனம் இல்லையா?

அது திருட்டுத்தனம் என்பதையும் உணராமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து விட்டேனே.

சரி, போகட்டும்! இப்போது உணர்ந்தேன், திருந்தினேன்.

உன் திருவடிகளே கதி என்று உன்னிடம் வந்து விட்டேன்.

என்னை ஏற்றுக் கொண்டு நீ காத்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.🙏🙏🙏
ravi said…
*சிவானந்தலஹரி 43வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 372*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
மா க³ச்ச² த்வமிதஸ்ததோ கி³ரிஶ போ⁴ மய்யேவ வாஸம்ʼ குரு
ஸ்வாமிந்நாதி³கிராத மாமகமன꞉காந்தாரஸீமாந்தரே .

வர்தந்தே ப³ஹுஶோ ம்ருʼகா³ மத³ஜுஷோ மாத்ஸர்யமோஹாத³ய-

ஸ்தான் ஹத்வா ம்ருʼக³யாவினோத³ருசிதாலாப⁴ம்ʼ ச ஸம்ப்ராப்ஸ்யஸி ..

43..
ravi said…
மிகவும் அழகான இந்த ஸ்லோகம் ஆதிசங்கரரின்
பக்தியையும் கற்பனை வளத்தையும் காட்டுகிறது ..

ஒரு பக்கம் மனம் எனும் கோட்டை சுற்றி வைராக்கியம் எனும் ஆழ்ந்த அகழி ...

இந்திரயங்களே கோட்டை வாசல்கள் பக்தி எனும்

போதுமான உணவு பொருட்கள் நிறைந்து உள்ளன ..

நீ ராஜாவாக அங்கு வந்து அந்த கோட்டையை ஆளு என்கிறார் ..

இன்னொரு பக்கம் மனம் எனும் கோட்டைக்குள் எங்கோ ஓர் இடத்தில் மதம் பிடித்த மிருங்கங்கள் இருக்கின்றன ..

ராஜாவான நீ வேட்டை பிரியனான நீ உனக்கு நேரம் கிடைக்கும் போது அவைகளை வேட்டையாடி கொல்ல வேண்டும் என்று கெஞ்சுகிறார்

மூகஸ்துதியில் மூகர் இன்னும் மிருதுவாக மானை உதாரணமாக சொல்கிறார்

ஏ காமாக்ஷி பக்தி எனும் பயிர் வளர்த்தேன் ... பாசம் எனும் உரம் போட்டு பொது நலம் எனும் பூச்சி கொல்லி மருந்து போட்டு வளர்த்தேன் ... அன்பு எனும் நீர் பாய்ச்சினேன் .. மனம் எனும் ஆகாயத்தை திறந்து சரியான அளவில் ஞானம் எனும் சூரிய ஒளி பயிரின் மீது படும் படி செய்தேன் ... ஆனால் என் அகந்தை நான் என்ற எண்ணம் என்கின்ற ஒரு புள்ளி மான் எங்கிருந்தோ வந்து என் பயிரை மேய்ந்து விடுகிறது .. தாயே உன் கடாக்ஷம் எனும் கல்லால் அதை அடித்து விரட்டக்கூடாதா ? என்கிறார்

நல்ல குணங்கள் எப்படியாவது நமக்கு வந்து விடும் ..

நல்ல நல்ல நண்பர்கள் கிடைப்பதனால் ( no 9 மாதிரி)

நல்ல நல்ல பதிவுகளை படிப்பதினால்

நல்ல குணங்களை விருத்தி செய்து கொள்ளலாம்

ஆனால் உள்ளே இருக்கும் கெட்ட குணங்களை அறவே அழிப்பது என்பது கடினம் ..

அதற்கு அம்பாள் , பரமேஸ்வரனின் கடாக்ஷம் கண்டிப்பாக நமக்கு தேவை என்று இருவரும் சொல்கின்றனர் ..🙏🙏🙏
Kousalya said…
மிகவும் அருமை.....ஆனால் இந்த அகந்தை புள்ளிமான் மாதிரி மிருதுவாக இல்லையே....ஸ்வர்ண மான் மாதிரி ராக்ஷஸனாக அல்லவா இருக்கிறது... கல்லு போதாது, கடப்பாரை கொண்டு அடிக்க வேண்டும்....அப்போது தான் திரும்ப எழும்பாமல் இருக்கும் ...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
மான் என்று மூகர் ஏன் உதாரணம் சொன்னார் என்றால் காமாக்ஷி மிருதுவானவள்... அவளிடம் முறையிடும் போது மதம் பிடித்த மிருகங்கள் என்று சொல்லி வேண்டக்கூடாது மேலும் மிருதுவான உதாரணம் சொன்னால் அவள் படை திரட்டி அழிக்க வர வேண்டியதில்லை .. கடைக்கண் பார்வை ஒன்று போதும் . மான் அழிந்து விடும்
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 31

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. . . . .[31]

விளக்கம்:

தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
*ஸம்ப்ரமர்தனாய நமஹ*🙏🙏
ravi said…
நிர்மமா *மமதாஹந்த்ரீ* நிஷ்பாபா பாபநாசினீ🙏🙏
ravi said…
🌹🌺We have decided before our family deity Shri Krishna. He is our guide..He is our family driver.... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹Friend Siva left for Bangalore by car with his family. Tiban took the necessary food in the carrier to eat on the way.

🌺 When it was lunch time they decided to stop the car and sit somewhere to eat. A field and a well were seen near it and a banyan tree.

🌺 The family who wanted to sit and eat under the banyan tree stopped the car on the roadside and went under the tree with the tippan carrier.

🌺 Under the tree, a farmer who already owns the field is getting ready to eat his food
had A tray below. A plastic bottle of water on the side. and food package.

🌺 Farmer Manikam greeted them with love and helped them by pumping water from the nearby well saying that you can eat here.

🌺 The family also finished eating. The farmer Manikam finished his meal. Friend Siva noticed something.

🌺 That farmer Manikam only used the water he brought from his house to drink and did not use the well water. A friend is surprised. He asked the farmer:

🌺 "The well water is good without salt? Is the well yours? Then why do you use the water brought from your home instead of the well water?

🌺Wipe your hand with a towel
Keep cheating
This was the farmer's reply, smiling uncontrollably:

🌺 "Sir! This well is mine. I took a loan from the bank to drill it. The loan is still outstanding.

🌺 My wife Bhuvana and I have decided before our family deity Sri Krishnan that we will use the well water only to irrigate the field until it runs out and not take this water for our own use except for field use. He is our guide..He is our family driver….

🌺 It was my wife Bhuvana who advised me that only with such a control will I get the wisdom to pay off the debt quickly.

🌺 "Sir! Pay off the bank loan in three to four months
I will let

🌺After that I will start drinking this well water happily like you. Then there will be no need to fetch water from home!"

🌺 Hearing this, Shiva and Shiva's family were surprised beyond measure.

🌺Such great Sri Krishna devotees are role models in our life.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *நாங்கள் எங்கள் குலதெய்வமான ஸ்ரீ கிருஷ்ணன் முன்பு முடிவு செய்திருக்கிறோம். அவனே எங்கள் வழிகாட்டி..அவனே எங்கள் குடும்ப சாரதி.... விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹நண்பர் சிவா குடும்பத்தோடு காரில் பெங்களூர் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டார்.

🌺சாப்பாட்டு நேரம் வந்தபோது காரை நிறுத்தி எங்காவது அமர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு வயல்வெளியும் ஒரு கிணறும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன.

🌺அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள்.

🌺மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி தன் சாப்பாட்டைச் சாப்பிட ஆயத்தம் செய்து
கொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். மற்றும் உணவுப் பொட்டலம்.

🌺இவர்களை அன்போடு வரவேற்ற விவசாயி மாணிக்கம் , இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து அவர்களுக்கு உதவினார்.

🌺குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயி மாணிக்கம் தன் உணவை உண்டு முடித்தார். நண்பர் சிவா ஒரு விஷயத்தைக் கவனித்தார்.

🌺அந்த விவசாயி மாணிக்கம் தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. விவசாயியிடம் கேட்டார்:

🌺"கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?

🌺தன் மேல் துண்டால் கையைத் துடைத்துக்
கொண்டே கள்ளங்கபட
மில்லாமல் சிரித்தவாறு விவசாயி சொன்ன பதில் இது:

🌺"ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை.

🌺அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவி புவனாவும் சேர்ந்து நாங்கள் எங்கள் குலதெய்வமான ஸ்ரீ கிருஷ்ணன் முன்பு முடிவு செய்திருக்கிறோம். அவனே எங்கள் வழிகாட்டி..அவனே எங்கள் குடும்ப சாரதி....

🌺இப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற புத்தி வரும் என எனக்கு அறிவுறுத்தியவள் என் மனைவி புவனாதான்.

🌺"ஐயா! இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்து
விடுவேன்.

🌺அதன்பிறகு உங்களைப் போல் நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கட்டிக் கொண்டுவரும் பாடு இருக்காது!"

🌺இதைக் கேட்டு சிவாவும் சிவா குடும்பத்தினரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.

🌺இத்தகைய சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களே நம் வாழ்க்கையின் முன் மாதிரி நபர்கள்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
(படித்ததில் பிடித்த ஒரு தத்துவ சிறு கதை-அன்புடன் -ல.சிவசங்கர்)

*மாடுகள் எப்போது உறங்கும்...?*

👉"பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...
பல பிரச்சனைகள்...
வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...
தூங்கமுடியவில்லை...
எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"
என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

👉அப்போது மாலை நேரம்.
முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன?என பார்த்துவிட்டு வா" என்றார்.

👉சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.

👉"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும்.

👉அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.

👉100 மாடுகளும் படுத்து தூங்கவேண்டும்,அதுதான் முக்கியம். சரியா?

👉இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.

👉"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.

👉"ஏன்?என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.

👉"100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை...!!

👉சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன...!!

👉சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்...!!

👉ஆனால் அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க முடியவில்லை....!!!

👉சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன...!!

👉அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!

👉அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்...!

👉முனிவர் சிரித்தபடியே...

*இதுதான் வாழ்க்கை.!*

👉வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*

👉சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.

👉சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...!!

👉ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...!!

👉👉 *அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*

👉பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..!

👉தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு
உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்...!

👉முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் என்னால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை தீர்த்து விட்டேன்,தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன்...!

👉இப்போதும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்...!

🌹 *கதை சொல்லும் நீதி!*

👌 *வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...* 👌

👉 *அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.*

👉 *ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது.*

👉 *அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.*

👉 *ஆகவே சிலவற்றை இறைவனை பிரார்த்தித்து... அவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்..*

👉வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஒரே காரணம் *மனம்*

"மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க தேவையில்லை"

என்ற பழமொழிக்கேற்ப...

எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்குத் தக்க விளைவுகள் வந்துகொண்டே இருக்கிறது.

என்ற உண்மை ஞானத்தை அனைவரும் அறிந்து கொண்டாலே செய்யும் செயலில் விழிப்புணர்வு ஏற்பட்டு வாழ்க்கையில் இன்பம் வர ஆரம்பித்துவிடும்.

நமக்கு வரும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நம்முடைய செயல்தான் காரணமாக இருக்கிறது.

நன்மையை நாம் செய்தால் நன்மையே நமக்கு வருகிறது.

*தீதும் நன்றும் பிறர் தர வாரா*

👍 *இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்...!*
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 385* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45
ravi said…
*144 * नित्यमुक्ता - நித்யமுக்தா -*

அம்பாள் நம்மைப் போல் இல்லை.

சதா சர்வ காலமும் எந்த உலகப்பற்றுதலும் இன்றி, மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருப்பவள்.

ப்ரம்ம ஸ்வரூபம்.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 383* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
The Water in the Manipuraa – Manipura, the interior of which the Devi is said to fill with gems; hence the practice among the Samayin-s of the offering of jewels studded with various kinds of gems, while meditating on her in this seat.

Although the Manipura is the third in the order of the Chakraas, it has been given the second place in the stanza to suit the order of the elements.

This Chakraa represents water in its Rasa-tanmaatraa form.

Conquest of this by the Yogin is said to confer on him the next higher power of mastery, such as floating, walking, etc. over water, The inner Dasaaraa of the Sri-chakraa is indicated by this.
🪔🪔🪔
ravi said…
கண்ணா*

கூழுக்கு கும்பிடு போடும் கூட்டம் அல்ல நாங்கள் ...

கை தட்ட காசு வாங்கும் வாக்காளர் அல்ல நாங்கள்

குளிர வைக்கும் வார்த்தைகள் சொல்லி குஷி படுத்தும் ஆட்கள் அல்ல நாங்கள்

காக்காய் பிடித்து காலை வாரும் சேர்க்கை அல்ல நாங்கள்

கூட இருந்து குழி பறிக்கும் கயவர்கள் அல்ல நாங்கள்

*கண்ணா* உன் பல்லாண்டு ஒன்றே பாடும் பாமரர்கள் நாங்கள் ...

உதட்டில் ஒன்று வைத்து உள்ளத்தில் வேறு வைத்து உன் புகழ் பாடோம் ...

உன் நலன் கருதி யுகம் யுகம் உன் உறவு வேண்டி

மெய்ப்புளம் அரும்பி ததும்பி அறிவு இழந்து

கரும்பிற் களித்து மொழி தடுமாறி

முன் சொன்ன உன் நாமத்தையே சொல்லும் பித்தர்கள் நாங்கள் ...

*கண்ணா* பித்தம் பிடித்து பித்தலாட்டம் செய்பவர்கள் அல்ல நாங்கள் ..

பித்தம் பிடித்து பேதமை கொண்டு உன் மேதமையில் வாழும் கடல் ஓர நாணல்கள் நாங்கள்

வீழ்வதில்லை *கண்ணா* நாங்கள் உன் நாமம் சொல்வதனால் என்றும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழிய நீ
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 107*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்

நித்தமும் நினைந்திட நினைத்தவண்ண மாயிடும்

பச்சைமண் ணிடிந்துபோய் பறந்ததும்பி யாயிடும்

பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே. 107🙏🙏🙏
ravi said…
வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன்.

நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும்.

அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான்.

அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் *இராம நாமமே.*👣👣👣
ravi said…
*4. சிதக்னி-குண்ட சம்பூதா*🔥🔥🔥
ravi said…
சித்தை சிவமாக்கி

சிவத்தை தனதாக்கி

தன்னுள் அண்டம் படைத்து

அண்டம் தனை பூக்க வைத்து

பூவுக்குள் தேனை வைத்து

தேனுக்குள் தமிழை வைத்து

தமிழில் சொற்களை துவைத்து

துவைத்த சொற்களில் பொருளாய் வந்து அமர்பவளே ...

துணை ஒன்று அறியேன்
உனை தவிர

ஒரு தூணையும் தாய் ஆக்கியவன் தன் சகோதரியே

சரண் என்று அடைந்தேன் உன் கமலம் பொங்கும் பாதங்களில் 🙏🙏🪔👣👣👣👣👣👣👣
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 150* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥
ravi said…
ஔஷதம்னாலும் மூலிகைகள் எல்லாம் தேடி எடுத்துண்டு வரணும். மந்திரம்னாலும் நல்ல குருவா இருக்கணும். அவர் நல்ல சிஷ்டரா இருக்கணும். இப்படி அந்த மணி, மந்திர, ஔஷதங்கள் நன்மை செய்யும். ஆனா அது கிடைக்கறதுக்கு கஷ்டமா இருந்தது.

குலசேகராழ்வார் சொல்றார். ‘நீ அது மாதிரி எல்லாம் தேடி அலையாதே. நான் உனக்கு மணி, மந்திர, ஔஷதம் சொல்றேன்ன்னு சொல்லி கிருஷ்ணன் தான் மணி.

கிருஷ்ணன் தான் மந்திரம்.

கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு இந்த மூணு ஸ்லோகங்கள்ல சொல்றார்.

ரொம்ப அழகா இருக்கும்.
ravi said…
*ஸம்ப்ரமர்தனாய நமஹ*🙏🙏
ravi said…
நிர்மமா *மமதாஹந்த்ரீ* நிஷ்பாபா பாபநாசினீ🙏🙏
ravi said…
ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும்.
ravi said…
மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

ravi said…
நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

ravi said…
நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ravi said…
ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ravi said…
ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர்

உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ravi said…
சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ravi said…
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.

ravi said…
இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

ravi said…
வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

*ஸ்ரீருத்ரத்தின் மகிமை* சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும் போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.
அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்து விடுகிறது தந்துவிடுகிறது *ஸ்ரீ ருத்ரம்.*

ravi said…
எல்லா உலகமும் ஆகி
*("#ஜகதாம்_பதயே")* இருப்பவன். எங்கு தான் இல்லை?
இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்...

அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின்இருதயங்களிலும் இருக்கிறான். *("#தேவானாம்_ஹ்ரிதயேப்ய")*

அப்படி இருந்துகொண்டு வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான் *("#விசின்வத்கேப்யஹா")*

ravi said…
மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை *("சேனாப்ய_சேனா_நிப்யச்ச:")* என்கிறது *ஸ்ரீ ருத்ரம்.*

அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் *("#க்ஷத்ருப்ய:")*, தச்சர் வடிவிலும் *("#தக்ஷப்ய:")*, குயவர் வடிவிலும் *("#குலாலேப்ய:")*, கருமார் வேடத்திலும் *("#கர்மாறேப்ய:")*, பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் *("#புஞ்சிஷ்டேப்ய:")*, மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும் *("#நிஷாதேப்ய:")* இருக்கிறான்....

ravi said…
சிவ ச்வரூபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் *("#நீலக்ரீவாய")*
அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது *("#சிதிகன்டாய")* .

ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி *("#கபர்தினே")* இருக்கிறது.
மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட *("#வ்யுப்தகேசாய")* தலை.

ravi said…
ஆயிரக்கணக்கான கண்கள் *("#சகஸ்ராக்ஷாய")*,
குறுகிய வாமன வடிவுடைய *("#ஹ்ரச்வாய்ச_வாமனாய்ச")*
அவனே, பெரிய வடிவத்துடனும் *("#ப்ருஹதே")* தோன்றுகிறான்.
பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் *("#ச்துத்யாய")*, வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் *("#அவசான்யாய")* விளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, *("பப்லுசாய")* என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது.

சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால *("பவச்ய_ஹேத்யை")* எனப்படுகிறான்.

ravi said…
பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று *("தாவதே")* என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா, அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம்,
*("தூதாய_ச_ப்ரஹி_தாய_ச")* என்று காட்டுகிறது.

ravi said…
தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, *("ஸஹமானாய")* என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் (தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு
'அபராதக்ஷமாபநேச்வரர்' (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.

ravi said…
("நமஸ்_ஸோமாய_ச")* என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும்,
*"வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே "* என்று பாடினார்.

*இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகி சிவமே அடைகிறான் என்பதில் ஐயமில்லை.*
*திருச்சிற்றம்பலம்*
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சக்கரபாணி திருக்கோவில் பற்றிய பதிவுகள் :*

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது, சக்கரபாணி திருக்கோவில்.

மூலவரின் திருநாமம், ‘சக்கரபாணி’. இவரது சன்னிதியின் வடபுறம் விஜயவல்லி தாயார் சன்னிதி இருக்கிறது.

சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், மூன்று கண்களுடன் அருள்பாலித்து வருகிறார்.

கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 கோவில்கள் உள்ளன. இந்த ஆலயங்களை தரிசித்து, மகாமக குளத்தில் நீராடுபவர்களின் புண்ணியங்கள் அனைத்தும், சக்கரபாணிக்கு உரியதாகும்.

இத்தல இறைவனான சக்கரபாணி, பூமியை பிளந்து கொண்டு காவிரியில் இருந்து தோன்றியவர். காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய இடம், தற்போது ‘சக்கர தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

சூரியன், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் சரணடைந்த காரணத்தால், நவகோள்களால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இத்தல இறைவனை வழிபட்டால் நீங்கும்.

இத்தல இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி உள்ளதால், பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி, ராகு-கேதுக்களால் வரும் பாதிப்புகள் என அனைத்தையும் நீக்கும் சக்தி, சக்ரபாணிக்கு உண்டு.

இங்குள்ள இறைவனை, பிரம்மதேவன், அக்னி பகவான், சூரியன், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

இந்த கோவிலுக்குள் அமைந்திருக்கும் அமிர்த புஷ்கரணி தீர்த்தம், காசியையும், அங்கு பாயும் கங்கையையும் விட புனிதமானது.

இந்த ஆலயத்தை வலம் வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், புத்திரப்பேறு கிடைக்கும். தீராத வியாதிகள் தீரும்.

*தல வரலாறு*

ஜலந்தராசுரன் என்ற அரக்கனை அழிக்கும் பொருட்டு, சாரங்கபாணி சுவாமியால் திருச்சக்கரம் அனுப்பப்பட்டது. அது பாதாள லோகத்தில் இருந்த அந்த அசுரனை அழித்து, பூமியை பிளந்து கொண்டு காவிரி வழியாக வெளிவந்தது. காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கரங்களில் வந்து அமர்ந்தது. அதை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்தார் பிரம்மன்.

அந்தச் சக்கரம், சூரியனை விட பன்மடங்கு ஒளி பொருந்தியதாக இருந்தது. இதனால் பொறாமை கொண்ட சூரியன், தன்னுடைய ஒளியையும் அதிகப்படுத்தினான். ஆனால் அந்த ஒளியையும் தனக்குள் இழுத்துக் கொண்டார், சக்கரபாணி. இதனால் ஒளியையும், பலத்தையும் இழந்த சூரியன், இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
4.வஹந்தீ ஸைந்தூரீம் ஸரணிம வநம்ராமரபுரீ
புரந்த்த்ரீ ஸீமந்தே கவி கமல பாலார்க்க ஸுஷமா
த்ரயீ ஸீமந்தின்யா: ஸ்தந தட நிசோலாருணபடீ
விபாந்தி காமாக்ஷ்யா: பதநலின காந்திர்விஜயதே || (4)

தன்னை வணங்கி நிற்கிற தேவருலகப் பெண்களின் வகிட்டில் சிந்தூரப்பொட்டின் நிலையை ஏற்றதும், கவிகளாகிய தாமரைகளை மலரச் செய்கிற இளஞ்சூரிய ஒளியும், வேதங்களாகிய பெண்களின் மார்பகத்தை மறைக்கிற செவ்வாடையுமாக விளங்குகிற திருவடித் தாமரையின் அழகு மேன்மையுடன் வெல்கிறது.

திருவடியின் ஒளி வணங்குகிற பெண்களின் வகிட்டில் பதிய சிந்தூரமிட்டது போலாகின்றது.
ravi said…
*🔅ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்👍*

🔅செல்போன்,
🔅டி வி,
🔅கம்ப்யூட்டர்,
🔅இண்டர்னெட்
🔅ஏ சி,
🔅வாஷிங் மெஷின்,
🔅கேஸ் கனெக்‌ஷன்,
🔅மிக்ஸி,
🔅கிரைன்டர்,

இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?

தந்தை பதில் கூறினார்,

👌மரியாதை,
👌மானம்,
👌மதிப்பு,
👌வெட்கம்,
👌உண்மை,
👌நற்குணம்,
👌நன்னடத்தை,
👌நேர்மை,
👌தெய்வ பக்தி,
👌தர்மம்,
👌ஒழுக்கம்,

இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ,

அப்படிதான்
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,

👍நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்,

👍ஹெல்மெட் அணியவில்லை,

👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை
விளையாடினோம்.

👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,

👍உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்.

👍இண்டெர் நெட்டில் அல்ல,

👍தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம்,

👍மினரல் வாட்டர் அல்ல,

👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,

👍தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை

👍எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,

👍எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,

👍எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,

👍பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல,

👍உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,

👍எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,

👍எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப்போன்று தனிக்குடித்தனம் அல்ல,

👍எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

👍பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,

👍சுருக்கமாக சொன்னால்,
⚘WE ARE THE LIMITED EDITIONS⚘

👍ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

👍அன்பாக இருங்கள்,
👍கற்றுக் கொள்ளுங்கள்,

👍நாங்கள் இம்மண்ணிலிருந்து மறையும் வரை, 🙏
ravi said…
**எப்போது வரும்?*

*யார் அறிவார்?*

*வெளிநாட்டில் இருந்து* *சென்னைக்கு வந்த, இந்தியத் தம்பதிகள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக** , *சென்னையிலுள்ள முக்கியமான வணிக வளாகத்திற்குச் சென்று, மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிக் *கொண்டு, தங்களது கார் இருக்கும் இடத்தை *நோக்கிச்*
*சென்றனர்*** .

*அவர்களின் எதிரே *வயதான ஒரு அம்மா *கையேந்தி*
*நின்றார்*** .

*அந்த அம்மாவைப்* *பார்த்தவுடன் வெளி* *நாட்டில் இருந்து வந்த பெண்ணோ, சற்று கோபத்துடன் தள்ளிப் போம்மா! என்றாள்* .

*ஆனால் அவளது* *கணவனோ, அந்த அம்மாவை அழைத்து, ஒரு நூறு ரூபாயை அந்தம்மாவின் கையில் வைத்தான்* .
*
அந்த **வயதான* *அம்மா, அந்த ஆண்*
*மகனைப் பார்த்து தலை* *கவிழ்ந்து கையெடுத்து*
*கும்பிட்டார்கள்*** .

*அவனுக்கோ அந்த அம்மாவின் செயலைப் பார்த்து கண் கலங்கியது* .

*இதைப் பார்த்த*
*மனைவி* ,
**கணவனைப்*
**பார்த்துக் கேட்டாள்* ,
" *நீங்கள் என்ன* *கர்ணனின் வாரிசா?***

*அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா?" என்றாள்* .

**கணவன் சிரித்துக்*
*கொண்டே பதில்* *சொன்னான்** ,

" *நாம்* *வாங்கிய பொருட்களுக்கு லட்சத்தில் செலவு செய்தோம்* .

*ஏன்* *இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? என்று நீ என்னைக் கேட்கவில்லை* !"

*அந்த வயதான* *அம்மாவுக்கு, பசிக்கு *சாப்பிட நூறு ரூபாய் *கொடுத்தால்* ,
*ஏன் கொடுத்தாய் என்று* *கேட்கிறாய்*** ?

*நம்மாலே இரண்டு வேளை அந்தம்மா சாப்பிடலாம்.*

*அந்த நேரத்தில் நம்மை நினைக்கும் அல்லவா?". என்றான்* .

*அவன் அடுத்து ஒன்றைச் சொன்னான் நண்பர்களே* !

*அதைத் தான் நாம் ஒவ்வொருவரும் குறித்து வைத்து பின்பற்ற வேண்டும்* .

*அது* ,

*மனிதனுக்கு மூன்று நிலை வரக் கூடும்.*

*அது என்ன தெரியுமா?'*

*'Disability' என்கிற இயலாமை...*

*'Disease' என்கிற நோய்...*

*அடுத்து 'Death' என்கிற இறப்பு...*

*இந்த மூன்றும் எப்போது வரும் என்று எவராலும் சொல்ல முடியாது* .

*எனவே உன்னால் இயலும் போது, இல்லாதவர்களுக்கு உதவிடு* !

*இதன் மூலம், நமக்கு இறைவன் அந்த மூன்றையும் தள்ளிப் போடலாம்!" என்றான்* .

*இதனைக் கேட்ட மனைவி கண் கலங்கி நின்றாள்* .

*எனவே நல்லதை நினைத்து, நல்லதை செய்வோம்!*

*நாளை நடப்பதை நாமா அறிவோம்?*

*நல்லது செய்வோரை யார் தடுத்தாலும் பாவம்!*

*முடிந்தால் நல்லது செய்வோம்!*

*முடியாவிட்டால் ஒதுங்கி அவர்களுக்காக பிரார்த்திப்போம்...*

*நலம் பெற மனதார நினைத்திடுவோம்!*

*உதவி செய்வோரை ஒருக்காலும்போய் தடுத்தலாகாது!*

*ஒருநாள் அத்தகைய உதவி நமக்கும் கூடத் தேவைப்படலாம்!*

*நம்மையும் அறியாமல் நல்லதையே செய்யப் பழகுவோம்...*
🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 90* 🐓🦚🙏

*அலங்காரம்-20*

💐💐💐💐
ravi said…
அருணகிரி திருப்புகழ் பாடியிருக்காரு! அனுபூதி பாடியிருக்காரு! இன்னும் என்னென்னமோ பாடியிருக்காரு! ஆனால் இந்தக் கந்தர் அலங்காரத்துக்கு மட்டும் ஒரு "இனம் புரியாத" தனித்த பெருமை உண்டு! ஏன்-ன்னு உங்களுக்குத் தெரியுமா?
ravi said…
திருப்புகழ் = தலம் தலமாக முருகனைக் கண்டு, உண்டு, வளர்த்துக் கொண்டார்!

பயண மிதப்பில், சந்தமும் முந்திக் கொண்டு வந்தது!

* அனுபூதி = வளர்த்துக் கொண்ட அன்பை, நிலை நிறுத்திக் கொள்ளப் பாடு-கிறார்!

பாடு-படு-கிறார்! அனுபூதி (அவனோடு என்றும் இருத்தல்) வேண்டப்படுகிறது!

* கந்தர் அலங்காரம் = ஆனால் வேண்டியது கிடைத்ததா? அன்பு "நிலை" கொண்டதா??
ravi said…
*சிவானந்தலஹரி 44வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 373*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
கரலக்³னம்ருʼக³꞉ கரீந்த்³ரப⁴ங்கோ³

க⁴னஶார்தூ³லவிக²ண்ட³னோ(அ)ஸ்தஜந்து꞉ .

கி³ரிஶோ விஶதா³க்ருʼதிஶ்ச சேத꞉-
குஹரே

பஞ்சமுகோ²ஸ்தி மே குதோ பீ⁴꞉ .. 44..
ravi said…
ரொம்பவும் அழகான ஸ்லோகம் ... இந்த ஸ்லோகத்தில் பரமேஸ்வரனை ஒரு *சிங்கம்*🦁 என்று வர்ணிக்கிறார் ஆச்சரியார்

*கரலக்³னம்ருʼக³꞉*

கையில் மானை ஓர் சிங்கம் பிடித்துக் கொண்டுள்ளது


*கரீந்த்³ரப⁴ங்கோ³*

*கரீ* = யானை

ஓர் பெரிய யானையை போரில் வென்றுள்ளது

*க⁴னஶார்தூ³லவிக²ண்ட³னோ(அ)ஸ்தஜந்து꞉ .*

*ஶார்தூல* என்றால் புலி ... புலியை சிங்கம் கொன்றுள்ளது

*அஸ்தஜந்து꞉* மற்ற மிருகங்கள் இதை கண்டு பயந்து ஓடி போனது

*கி³ரிஶோ* மலை

விஶதா³க்ருʼதிஶ்ச வெண்மை

சேத꞉-
குஹரே

*பஞ்சமுகோ²ஸ்தி மே குதோ பீ⁴꞉ ..*

*சிங்கத்தின் இன்னொரு பெயர்*

சின்ன உருவம் ஆனால் அகன்ற வாய்

இப்படி பட்ட ஓர் வீர சிங்கம் என் மனதில் இருக்கும் போது எனக்கு என்ன கவலை ?

பரமேஸ்வரன் ஓர் வேட்டையாடும் ஆண் சிங்கம் ..

ஒரு கரத்தில் மான்

தோளில் யானைத் தோல்

இடையில் புலித்தோல் ...

மலைகளுக்
கெல்லாம் அரசன் ..

வெண்மை தேகமும் உள்ளமும் கொண்டவன் ...

அந்த பரமேஸ்வரன் எனும் சிங்கம் என் உள்ளத்தில் என்றும் வசிக்கும் போது எனக்கு என்ன கவலை ??
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 372* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*89. விச்வரேதஸே நமஹ (Viswaretase namaha)*

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
*விச்’வரேதா* : ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
உடனே தெய்வநாயகப் பெருமாள், “தேசிகரே! உங்கள் கவிதையும், கருத்தும் நன்றாகத்தான் இருக்கின்றன.

அதற்காக உங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லையே!” என்றார்.

தேசிகன் அதற்கு,

“இல்லை, நீ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

உன் திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பு ஒன்று
நழுவிக் கீழே விழுந்தால், அந்தச் சிலம்பு தானாக உன்னைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பாயா?

அல்லது நீ அந்தச் சிலம்பைத் தேடிச் செல்வாயா?” என்று கேட்டார்.

“நான்தான் தேடிச் சென்று சிலம்பைக் கண்டு பிடிப்பேன்!” என்றார் இறைவன்.

“ஏன் இத்தனை நாள் என்னைத் தேடி வரவில்லை என்று அந்தச் சிலம்பிடம் சண்டை இடுவாயா?”
என்று கேட்டார் தேசிகன்.

“அதெப்படி முடியும்? உடையவனான நான்தானே உடைமையைத் தேடிச் செல்ல வேண்டும்.

உடைமை எப்படி என்னைத் தேடிவரும்?” என்றார் இறைவன்.


“அதே போலத்தான் அடியேனும் உன்னுடைய உடைமை, உன் சொத்து. நீ ஸ்வாமி, உடையவன்.

இத்தனை நாள் அடியேன் உன்னைத் தேடி வரவில்லை என்றெண்ணி என்னை நீ ஒதுக்கலாகாது.

உடையவனான நீ உன் உடைமையான அடியேனை ஏற்றருள வேண்டும்.

அந்தச் சிலம்பை எடுத்து உன் திருவடிகளில் அணிந்து
கொள்வது போல அடியேனையும் உன் திருவடி நிழலில் இணைத்துக் கொள்ள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன்.👣👣
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்'

-என்ற ரகசியமான உண்மை பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?..

('எப்படித் தெரிந்தது?' நமக்கும் தான் புரியவில்லை!)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த ஒரு முதியவர் ஸ்ரீமடத்து வாசலில் சோர்வுடன் உட்கார்ந்திருந்தார். ஸ்ரீ பெரியவாள் வாசற்பக்கம் எட்டிப் பார்க்கும்போது அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள்.

ravi said…
பெரியவாள் அருகில் தரிசனத்துக்கு வந்திருந்த யாரோ ஒரு பக்தர் நின்று கொண்டிருந்தார்.

"நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவியோ?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள் பெரியவா.

பக்தருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

"உத்தரவு..." என்றார் குழைந்தபடி.

"நீ போய் எட்டணாவுக்கு வெற்றிலை சீவல் வாங்கிண்டு வந்து,வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர்கிட்டே கொடு..."- பெரியவா

ravi said…
பக்தர் ஓட்டமாய் ஓடிப் போய் அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து வெற்றிலை, சீவல் வாங்கிக் கொண்டு வந்து,"இந்தாங்கோ,தாத்தா" என்று வயோதிகரிடம் நீட்டினார்.

முதியவருக்கு எல்லையில்லாத சந்தோஷம். ஒரு ராஜ்யத்தைக் கொடுத்திருந்தால் கூட, அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் என்று தோன்றியது.

வாயெல்லாம் பல். (மீதமிருந்த பற்கள்)

ravi said…
"மகராஜனா இருக்கணும்...சௌக்கியமா தீர்க்காயுளா இருக்கணும்...குழந்தை குட்டிகள் நன்றாக இருக்கணும்.. காலையிலேர்ந்து வெத்திலை போடாமல் ரொம்பத் தவிச்சிண்டிருந்தேன். எழுந்து போக முடியல்லே.... காசும் இல்லே... நீ மகராஜனா இருக்கணும்" என்று மனதார வாழ்த்தினார்.

பக்தர் உள்ளே சென்று பெரியவாளிடம் உத்தரவு நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்தார்.

"கிழவர் என்ன சொன்னார்?"-பெரியவா.

"ரொம்ம்ம்ப சந்தோஷப்பட்டார்...நல்ல சமயத்திலே வாங்கிக்கொடுத்தியேன்னு ஏராளமா ஆசீர்வாதம் பண்ணினார்..."-பக்தர்.

"மகராஜனா இருன்னாரோ?"---பெரியவா.

"ஆமாம்"

"எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் பார்...." என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள் பெரியவா

பக்தருக்கு ஒரு ரகசியம் புரியவில்லை.

'அந்த முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்' என்ற ரகசியமான உண்மை பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?....

'எப்படித் தெரிந்தது?' நமக்கும் தான் புரியவில்லை!

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

https://chat.whatsapp.com/KeRbn2t7YOPIALlb4lFRX8

“கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் .. பண்ணு அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்…”

மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ? பாவிகளான நமக்கு என்ன தெரியும்!

சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம். புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார்.

மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். ‘குண்டக்கல்!

’“அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?…”

அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும் அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில் தங்கியிருந்தார்கள். அவர்களைத் தரிசிப்பதற்காகத் தான் ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந் தார்கள்.

“தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்” என்றார் மந்திராலயம்.

“கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத் தான் இறங்கியிருக்கி றீர்கள்…வாருங்கள். ஹகரிக்குப் போய், பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்” என்றார் ஜோஷி.

பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள்.

வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை. மந்திராலயம் அன்பர் முறை வந்ததும், “இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து வந்தீர்களா?” என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.

மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது. “நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போக முடியாமல் போயிடுத்து…

.”பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள். மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள். அவ்வப்போது மந்திராலய பக்தர், “ஆமாம்…ஆமாம்…” என்று பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாராம்.“அப்படித் தானே?” என்று பெரியவாள் கேட்டார்கள்.

“ஆமாம்..” என்று குற்ற உணர்வுடன் பதில்.

“கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் .. பண்ணு அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்…”

பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய பேச்சுக்களையும், உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.

“கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி, தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப் பிரார்த்தித்திருக்கும். அதனால் தான் அவளுடைய பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா” என்றார் ஜோஷி.

உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால் மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?

பாவிகளான நமக்கு என்ன தெரியும்!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
முருகன் – சக்தி – ஸர்ப்பம்

”வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய”:

”வாஸுகி, தக்ஷகன் முதலான ஸர்ப்பங்களின் ரூபத்தை எடுத்துக் கொண்டிருப்பவர்.” ஸர்ப்பம் என்றால் ப்ராண சக்தியான குண்டலினீ என்று அர்த்தம். குண்டலம் மாதிரி பாம்பு வளைத்துச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கொள்கிறதல்லவா? அப்படித்தான் ஸாதாரணமாக நாம் இருக்கிற ஸ்திதியில் ப்ராண சக்தி சுருட்டிக் கொண்டு தூங்குகிற மாதிரி இருக்கிறது. ஸாதனை செய்தால் அது விழித்துக்கொண்டு மஹா சக்தியோடு ப்ரகாசித்து எழும்பி, அப்புறம் பரமாத்ம ஸ்வரூபமான பரம சாந்தியில் ஐக்கியமாகி விடுகிறது. குண்டலினீ சக்தி என்று அதை அம்பாளாகச் சொல்வது. அதனால்தான் பரமசிவனுக்கு ஒரே நாகாபரணம். நாக குண்டலமே போட்டுக் கொண்டிருக்கிறார். சிவகுமாரரான ஸுப்ரஹ்மண்யர் சக்தி ஸ்வரூபமாக இருப்பவர்.

ravi said…
ஸுப்ரஹ்மண்யர் என்றால் வேல்தான் முக்யமாக நினைவு வருவது. எல்லா ஸ்வாமிக்குமே ஆயுதங்கள் இருந்தாலும், ஸுப்ரஹ்மண்யரும் அநேக ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருந்தாலும் ஸாக்ஷாத் அவரே வேலாயுதம் என்று நினைக்கிற அளவுக்கு எந்த ஸ்வாமியுடனும் எந்த ஆயுதத்தையும் ‘ஐடெண்டிக’லாக (ஸர்வஸமமாக) நினைப்பதில்லை. அந்த வேலுக்கு என்ன பேரென்றால் சக்தி, சக்த்யாயுதம் என்பதே! சக்திவேல் என்பார்கள். சக்தி ஸ்வரூபரான அவர் குண்டலினீயானபடியால் ஸர்ப்ப ஸ்வரூபமாக இருக்கிறார். “ஸொப்பனத்தில் பாம்பு வந்துதா? அப்ப ஸுப்ரஹ்மண்யருக்கு ப்ரீதி செய்யணும்” என்றுதான் சொல்கிறோம். ஷஷ்டி பூஜை என்பதே நாகராஜ பூஜையாகப் பண்ணுகிற வழக்கமிருக்கிறது. குறிப்பாக, புத்ர தோஷம் நீங்க ஷஷ்டி வ்ரதம், நாக பூஜை என்று செய்கிறோம். தேவர்களெல்லாம் தங்களுக்கு மஹா சக்திமானான ஸேநாதிபதி வேண்டுமென்று வேண்டிக் கொண்டதன் பேரில் சக்தி ஸ்வரூபமான புத்ரனைப் பரமேச்வரன் அவர்களுக்கு வரமாகத் தந்தார். அவரையே ஜனங்கள் தங்களுக்குப் புத்ரவரம் வேண்டி ஷஷ்டியில் வ்ரதமிருந்து பூஜை செய்கிறார்கள். அதில் ஸர்ப்பத்திற்கு, புற்றுக்குப் பால் நைவேத்தியம் முக்யமாகச் செய்கிறார்கள்.

ravi said…
ஆந்த்ர, கர்நாடக தேசங்களில் ஸுப்ரஹ்மண்யருக்கு நராக்ருதியில் விக்ரஹம் வைப்பதில்லை. நாக ஸ்வரூபமாகத் தான் அங்கே கோவில்களில் இருக்கும். ‘ஸுப்ரஹ்மண்யா’ என்றே கன்னட தேசத்தில் ஸ்தலம் இருக்கிறதே, அங்கே கூட அப்படித்தான். ‘ஸுப்பராயுடு’ என்று தெலுங்கர்கள் செல்லமாகச் சொல்வதே பாம்பையும் குறிப்பதாக இருக்கிறது.

ravi said…
ஆசார்யாள் ‘புஜங்க’த்திலே ஸுப்ரஹ்மண்யரை நாகத்தோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டுமென்று ஆரம்பித்தேன். டைட்டிலை நினைத்ததுமே சட்டென்று சிரிப்பு வந்து விட்டது. பேரே புஜங்கம்! புஜங்கம் என்றாலே பாம்புதான். அதற்குக் கால் கிடையாது. மரவட்டை, கம்பளிப் பூச்சிக்கெல்லாம் எண்ணி முடியாத கால்கள். ஸர்ப்பத்துக்குக் காலே இல்லை. உடம்பு முழுக்க புஜம் மாதிரி சாட்டையாட்டமாக நீண்டிருக்கிறது. புஜத்தை அப்படியே வளைத்து வளைத்து இழுத்துக் கொண்டு போகிறதால் அது ‘புஜங்கம்’. பாம்பின் கதி மாதிரியே அமைந்த ஒருவித சந்தத்துக்கு புஜங்க ப்ரயாதம் என்று பெயர். அந்த மீட்டரில் உள்ள ச்லோகத்தைச் சொல்லும் போதே பாம்பு வளைந்து வளைந்து போகிற மாதிரியிருக்கும். ஆசார்யாள் பல தெய்வங்களின் மேலே புஜங்கம் பாடியிருக்கிறார்.
ravi said…
ஆனாலும் ‘புஜங்கம்’ என்ற மாத்திரத்திலே நினைப்பது ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தைத்தான். மற்ற ஸ்வாமிகளின் மேலே அஷ்டகம், பஞ்சரத்னம், இன்னம் பலவிதமான ஸ்துதிகளையும் பண்ணிவிட்டு ஒரு புஜங்கமும் பண்ணியிருக்கிறார். ஆனால் ஸுப்ரஹ்மண்யர் பேரில்தான் சொல்ல வேண்டியது அத்தனையையும் அடக்கி ஒரே ஒரு புஜங்கம் மட்டும் பண்ணி நிறுத்தி விட்டார். இதுவே ப்ரூஃப்தான், அவர் நாகஸுப்ரஹ்மண்யமாகவே ஸ்வாமியைக் காட்டுவதற்கு என்று புரிந்தது.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்

"முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்'

-என்ற ரகசியமான உண்மை பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?..

('எப்படித் தெரிந்தது?' நமக்கும் தான் புரியவில்லை!)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த ஒரு முதியவர் ஸ்ரீமடத்து வாசலில் சோர்வுடன் உட்கார்ந்திருந்தார். ஸ்ரீ பெரியவாள் வாசற்பக்கம் எட்டிப் பார்க்கும்போது அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள்.

ravi said…
பெரியவாள் அருகில் தரிசனத்துக்கு வந்திருந்த யாரோ ஒரு பக்தர் நின்று கொண்டிருந்தார்.

"நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவியோ?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள் பெரியவா.

பக்தருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

"உத்தரவு..." என்றார் குழைந்தபடி.

"நீ போய் எட்டணாவுக்கு வெற்றிலை சீவல் வாங்கிண்டு வந்து,வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர்கிட்டே கொடு..."- பெரியவா
ravi said…
பக்தர் ஓட்டமாய் ஓடிப் போய் அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து வெற்றிலை, சீவல் வாங்கிக் கொண்டு வந்து,"இந்தாங்கோ,தாத்தா" என்று வயோதிகரிடம் நீட்டினார்.

முதியவருக்கு எல்லையில்லாத சந்தோஷம். ஒரு ராஜ்யத்தைக் கொடுத்திருந்தால் கூட, அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் என்று தோன்றியது.

வாயெல்லாம் பல். (மீதமிருந்த பற்கள்)

"மகராஜனா இருக்கணும்...சௌக்கியமா தீர்க்காயுளா இருக்கணும்...குழந்தை குட்டிகள் நன்றாக இருக்கணும்.. காலையிலேர்ந்து வெத்திலை போடாமல் ரொம்பத் தவிச்சிண்டிருந்தேன். எழுந்து போக முடியல்லே.... காசும் இல்லே... நீ மகராஜனா இருக்கணும்" என்று மனதார வாழ்த்தினார்.
ravi said…

பக்தர் உள்ளே சென்று பெரியவாளிடம் உத்தரவு நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்தார்.

"கிழவர் என்ன சொன்னார்?"-பெரியவா.

"ரொம்ம்ம்ப சந்தோஷப்பட்டார்...நல்ல சமயத்திலே வாங்கிக்கொடுத்தியேன்னு ஏராளமா ஆசீர்வாதம் பண்ணினார்..."-பக்தர்.

"மகராஜனா இருன்னாரோ?"---பெரியவா.

"ஆமாம்"

"எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் பார்...." என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள் பெரியவா

பக்தருக்கு ஒரு ரகசியம் புரியவில்லை.

'அந்த முதியவர் வெற்றிலை சீவலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்' என்ற ரகசியமான உண்மை பெரியவாளுக்கு அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?....

'எப்படித் தெரிந்தது?' நமக்கும் தான் புரியவில்லை!

������������������

https://chat.whatsapp.com/KeRbn2t7YOPIALlb4lFRX8

“கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் .. பண்ணு அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்…”

மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ? பாவிகளான நமக்கு என்ன தெரியும்!

சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம். புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார்.

மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். ‘குண்டக்கல்!

’“அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?…”

அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும் அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில் தங்கியிருந்தார்கள். அவர்களைத் தரிசிப்பதற்காகத் தான் ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந் தார்கள்.

“தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்” என்றார் மந்திராலயம்.

“கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத் தான் இறங்கியிருக்கி றீர்கள்…வாருங்கள். ஹகரிக்குப் போய், பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்” என்றார் ஜோஷி.

பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள்.

வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை. மந்திராலயம் அன்பர் முறை வந்ததும், “இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து வந்தீர்களா?” என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.

மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது. “நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போக முடியாமல் போயிடுத்து…

.”பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள். மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள். அவ்வப்போது மந்திராலய பக்தர், “ஆமாம்…ஆமாம்…” என்று பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாராம்.“அப்படித் தானே?” என்று பெரியவாள் கேட்டார்கள்.

“ஆமாம்..” என்று குற்ற உணர்வுடன் பதில்.

“கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் .. பண்ணு அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்…”

பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய பேச்சுக்களையும், உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.

“கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி, தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப் பிரார்த்தித்திருக்கும். அதனால் தான் அவளுடைய பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா” என்றார் ஜோஷி.

உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால் மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?

பாவிகளான நமக்கு என்ன தெரியும்!
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*5 தேவகார்ய சமுத்யதா;*🙏🙏🙏
ravi said…
எங்கள் குறை தீர்க்க வந்தாய் எங்கள் முத்து மாரியம்மா ...

ஈடு இணை உனக்கு உண்டோ எங்கள் முத்து மாரியம்மா

வறுமைக்கு வறுமை தந்தாய் இல்லாமை இல்லாமல் செய்தாய் எங்கள் முத்து மாரியம்மா

கேட்பது ஒன்றும் இல்லை கேளாமல் தருகிறாய்

கோள் என் செய்யும் என்றே பாதம் தனை பணிகின்றோம் எங்கள் முத்து மாரியம்மா

சொல்லி சொல்லி ஓயவில்லை

எண்ணி எண்ணி மாளவில்லை

நீ தந்த வரமெல்லாம் எங்கள் முத்து மாரியம்மா

ஒரே வரம் வேண்டுகிறேன்

உன் நினைவு என்றும் என்னை விட்டு பிரியாமல் இருப்பதற்க்கே ..

மேனி தனை தீ சுடினும்

மண்ணிற்கே இரை ஆயினும்

உன் நினைவு ஒன்று போதும் ...

உரமாக பிறந்திடுவேன் உள்ளத்தில் உறுதி கொண்டே

எங்கள் முத்து மாரியம்மா🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 108*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்

வெளியதான சோதிமேனி விசுவநாத னானவன்

தெளியுமங்கை யுடனிருந்து செப்புகின்ற தாரகம்

வெளிதோர் ராமராம நாமமிந்த நாமமே. 108
ravi said…
வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன்.

நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும்.

அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான்.

அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே.👏👏👏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 386* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45
ravi said…
*144 नित्यमुक्ता - நித்யமுக்தா -*
ravi said…
பந்தம் எப்பொழுதும் இல்லாதவள் . முக்தி என்பது விடுதலை.. பந்தம் இருந்தால் கட்டு உண்டு விடுதலை கிடையாது

எந்த வகை பற்றோ கட்டோ பந்தமோ இல்லாதவள் ஆகையால் அவள் என்றென்றும் முக்தி நிலையில் இருக்கிறாள் .. தன்னை வணங்கும் தினம் ஒரு நாமமாவது சொல்லும் பக்தர்களுக்கு முக்தி தருகிறாள் ... 🙏🙏🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 384* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
The Fire ��abiding in the Svaadhishtaana — where the Devi is said to take her stand in the form of Kundalini, of her own accord, making the knot of Rudhra-granthi thereon.

The fore is in the form of Ruupa-tanmaatraa.

The conquest of this by the Yogin is credited with the bestowal of the power of fire-walking,etc. The SAshta-kona of the Sri-chakraa is indicated by this.

The Air in the Heart (Anaahataa) – the Air in the form of Sparsa-tanmaatraa.

The heart signifies the Anaahata-chakraa of the heart-lotus.

The word Anaahataa means the Naadaa, sound, produced without impact in the recess of the heart; hence ythe name of the Chakraa.

The outer Dasaara of the Sri-chakraa is indicated by this.

By the conquest of air, the Yogin is said to attain the fleetness of wind, buoyancy, etc.
ravi said…
_கண்ணா_*

அழைத்தேன் அனைவரையும் கண்ணன் புகழ் பாடவே

கண் இமைக்கும் நேரமதில் காலன்
இரை தேட வரும் முன்

கழுத்தில் பாசக்கயிறு
தாலாட்டு பாடும் முன்

விழுந்து விழுந்து குடித்த பால் விரைவில் வாய்க்குள் நுழையும் முன்

யாக்கை இதை காக்கை கூட்டம் இரக்கமின்றி கொத்தும் முன்

உள்ளிழுக்கும் சுவாசம் வெளி செல்ல மறுக்கும் முன்

கொட்டிய தமிழை நா மறந்து போகும் முன்

எட்டிய தூரமதில் நீ வரவேண்டும்

நீ வரும் முன்னே உன் நாமம் என் நாவில் வரவேண்டும் ..

காணும் காலன் நிழல் கண்ணில் மறைய வேண்டும்

அங்கே கண்ணன் ஒருவனே காலிங்கம் புரிய வேண்டும் 🦚🦚🦚
Lakshmi balaraman said…
உண்மை.
அருமை. மிக அருமை.
இதை தான் தலைக்கு
வந்தது தலைப்பாகையோடு
போச்சு. 👌
Kousalya said…
அதி அற்புதம்...
ravi said…
B.R.பந்துலு 1964-ல் தயாரித்து இயக்கி வெளியிட்ட படம் கர்ணன். நிறைய பொருட்செலவு செய்தார் பந்துலு. ரூ.40 லட்சம்.

சிவாஜி என் டி ராமாராவ் தேவிகா சாவித்திரி அசோகன் நடித்தனர்.

இசை விஸ்வனாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள்.

படம் திருப்திகரமாக வளர்ந்து வந்தது.

படப்பிடிப்பு முடியும் தருவாய். தயாரிப்பாளர்-இயக்குனருக்கு ஒரு விநோதமான யோசனை தோன்றியது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் கீதோபதேசக் காட்சியை முழுமையாகப் படமாக்க வேண்டும். செலவு பற்றிக் கவலையில்லை.

அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு அதிர்ச்சி. கீதோபதேசக் காட்சியை எவ்வளவு சுருக்கமாக எடுத்தாலும் இருபது நிமிடங்களுக்கு மேலே ஆகிவிடும். கதையோட்டத்திற்குப் பெரும் தடையாக இருக்கும். படம் பார்ப்பவர்களுக்கும் ஆர்வம் இருக்காது. எழுந்து வெளியே சென்றுவிடுவார்கள்.
இன்னமும் நிறைய சொல்லிப் பார்த்தார்கள். படத்தின் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி வந்து அவர் பங்குக்கு அவரும் சொல்லிக் பார்த்தார். பந்துலு அசைந்து கொடுக்கவேயில்லை. Pall of Gloom என்பார்களே அது போன்ற இறுக்கமான சூழ்நிலை பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்தில்.

அந்தச் சமயத்தில் M.S.விஸ்வநாதன் அங்கு வந்தார். துணை இயக்குனர்கள் அந்த இக்கட்டான நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். விஸ்வநாதன், 'அவ்வளவுதானே, கீதோபதேசக் காட்சியை நன்றாக எடுத்துவிடலாம் என்றார். மற்றவர்கள் அவருடைய முகத்தைப் பார்த்தனர் நம்பிக்கை சிறிதுமின்றி.

பந்துலு வந்தார். விஸ்வநாதன் அவரிடம் "கீதோபதேசக் காட்சியை எடுக்க வேண்டும், அவ்வளவுதானே. எளிதாகச் செய்துவிடலாம். கண்ணதாசனிடம் சொல்லுங்கள். ஒரே பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிடுவார்" என்றார்.

கண்ணதாசனிடம் இதைக் கூறியதும் மறுநாளே பகவத்கீதை பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டார், பாமரனுக்கும் புரியும்படியான வார்த்தைகளில். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல் பெரும் வெற்றியடைந்தது. மூன்றரை நிமிடப் பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன். பந்துலுவுக்குப் பரம சந்தோஷம். இதோ அந்தப் பாடல்:

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்...!
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...
மறுபடி பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று.
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...

என்னை அறிந்தாய்! எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்!

மன்னரும் நானே! மக்களும் நானே!
மரம் செடி கொடியும் நானே!
சொன்னவன் கண்ணன்
சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே!

கண்ணனே காட்டினான்! கண்ணனே தாக்கினான்!
கண்ணனே கொலை செய்கின்றான்!
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ...

பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...

(வலையில் படித்தது)
ravi said…
*அஹஃ ஸம்வர்தகாய நமஹ* 🙏🙏
காலத்தை சுழற்றுபவர்
ravi said…
நிர்மமா மமதாஹந்த்ரீ *நிஷ்பாபா* பாபநாசினீ🙏🙏
Hemalatha said…
பணிகள் முடித்தேன்
பரந்தாமன் பாதம் தொட்டு பல நாள் பதிவுகளை ஒன்றாக படிக்கும் பாக்கியம் பெற்றேன்.
பாலில் ஊறிய பலா சுவையோ
பாகில் பக்குவப்படுத்திய முக்கனியோ.என்
பாவங்கள் தொலைந்தன
பரந்தாமன் அருளால்.🙏🙏🙏
ravi said…
🌹🌺 " *சீர்மிகு வாழ்வளிக்கும் சீதாராம ஸ்தோத்திரம்அபூர்வ ஸ்லோகம்* ....!! - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் இவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது. இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம் சொல்லலாம்;

🌺குறைந்தபட்சம் ஸ்ரீராம நவமி அன்றாவது முழுமனதோடு சொல்ல, வாழ்க்கையில் எல்லா சிக்கல்களும் தீர்ந்து வளமான, மேன்மையான, சந்தோஷமான வாழ்வு அமையும்

🌺அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுரநாயிகாம்🌷
வைதேஹானாமலங்க்ரியாம்
அயோத்தியா பட்டினத்திற்கு அரசனே, ரகு வம்சத்து அலங்காரம் பூண்ட ராகவனே, ஸ்ரீராமா, மிதிலா பட்டினத்திற்கு அரசியே, விதேக வம்சத்து அலங்காரம் பூண்ட வைதேகியான சீதாதேவியே நமஸ்காரம். 🌷

🌺 ரகூணாம் குலதீபம் ச நிமீனாம் குலதீபிகாம்
ஸூர்யவம்ஸ ஸமுத்பூதம் ஸோமவம்ஸ ஸமுத்பவாம்🌷🌹

🌺 ரகு வம்சத்திற்கு தீபம் போல் பிரகாசத்தைத் தருபவரே, சூர்ய வம்சத்தில் பிறந்தவரே ஸ்ரீராமா, நிமி வம்சத்தின் தீபம் போல் பிரகாசிப்பவளே, சந்திர வம்சத்தில் பிறந்தவளே, சீதாதேவியே, நமஸ்காரம்.

🌺ஜெய் ஸ்ரீ ராம்...ஜெய் சீதாராம்🌺🙏🌺
---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Sitarama Stotram Apoorva Slokam which gives good life....!! - A simple story that explains 🌹🌺 -------------------------------------------------- ------
🌹🌺 This is a collection of hymns sung by Hanuman in praise of both Rama and Sita on the day of Rama Pattabhishekam. These slokas can be recited whenever possible;

🌺 At least say it on Sri Rama Navami day with all your heart, all the problems in life will be solved and you will have a prosperous, noble and happy life.

🌺Ayodhyapurnetharam Mithilapuranaikam🌷🌺Vaidehanamalankriyam🌹🌺

🌺 O King of Ayodhya Pattinam, Raghava the decoration of Raghu Dynasty, Lord Sri Rama, Queen of Mithila Pattinam, Videka Dynasty decoration of Punda Vaidegi Sita Devi Namaskar. 🌷

🌺 Raghunam Kuladeepam Sa Niminam Kuladeepikam
Suryavamsa Samutbhutam Somavamsa Samutbhavam🌷🌹

🌺 The one who shines like a lamp to the Raghu dynasty, Sri Rama, who is born in the solar dynasty, who shines like the lamp of the Nimi dynasty, who is born in the lunar dynasty, Goddess Sita, Salutations.

🌺Jai Shri Ram...Jai Sitaram🌺🙏🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*Comparisons*

B covered a distance of 10 km in one hour. A covered the same distance in one and a half hours. Which of the two is faster and healthier??

Of course our answer will be B.

What if we say that B covered this distance on a prepared track while A did it by walking on a sandy path??? Then our answer will be A.

But when we come to know that B is 50 years old while A is 25 years old?? Then our answer will be B again.

But we also come to know that A's weight is 140 kg while B's weight is 65 kg. Again our answer will be A

As we learn more about A and B, our opinions and judgments about who is better keep changing.

The reality of life is also similar. Many of us form opinions very superficially and hastily, due to which we are not able to do justice to ourselves and others. Opportunities vary.

Life is different. Resources differ. Problems change. Solutions are different.

Therefore, the excellence of life is not in comparing with anyone but in testing oneself.

EVERY INDIVIDUAL IS UNIQUE. Keep giving your best every moment, and if at all you want to compare, do so with your own self.
ravi said…
Dreams are the touchstones of our character.



Whatever you can do or dream, begin it.



Integrity is more valuable than income. Self-worth is wealthier than net worth. Honor is richer than fame.



Your desire to succeed must be greater than your fear of failure.



Right is right even if no one is doing it. Wrong is wrong even if everyone is doing it.



The elevator to success is out of order. You have to use the stairs…one by one.



The price of inaction is far greater than the cost of making a mistake.
ravi said…
WHOLE WORLD IS ONE FAMILY


We keep drawing boundaries around ourselves…our imaginary limitations, our equally imaginary sense of belonging to one ‘category’ of people. Some differences exist, like that of gender. Some differences are created like that of caste, creed, colour, nationalities, and religion.
ravi said…
One of man’s intrinsic qualities is to look for and make differences. That is how we identify each other. Passports ask for identification marks to make you stand apart from another. So, our obsession with national boundaries, be they in the form of visas and entry permits or citizenships is nothing new. The attitude that our Parliament wears at its entrance though is refreshingly new and has a story behind it.
ravi said…
Inscribed in stone are the words, Vasudhaiva Kutumbakam. meaning the world is one family. It is in the true spirit of respecting all human life. The story is from the Panchatantra, a section called aparikshitakarakani, dealing with the unknown.


It is about four friends who had grown up together and were now strapping young men. Three of them were highly educated, the fourth, uneducated. But they were good friends, nevertheless.

In keeping with the way of those times, they decided to go to different places and earn by pleasing the king of that kingdom with their knowledge. When the king was pleased with their scholarship, he would award them riches be it in the form of gold coins or ornaments.
ravi said…
The four set off. The journey was arduous. A few kilometres into their journey, one of the four friends said, “We are going to earn. Kings award only those who are learned. Why are we taking this illiterate friend of ours along? No king will award him anything. I will not share my earnings with him.” Fair enough, thought the second friend. “I agree entirely. I think he should return. You go back,” he said.


The third friend restrained them and said, “What use is wealth that is not shared? It is wealth only as long as it is useful… A narrow-mind person differentiates between what is his and what is someone elses. To the magnanimous, all people are his family -- vasudhaiva kutumbakam.”
ravi said…
The two friends were equally large hearted to see their folly and agreed to let their illiterate friend accompany them. The rest of the story is oft told. On their way they came upon the skeletal remains of an animal. The educated friends got excited. Between them they had the knowledge to bring the animal alive. “But wait,” cautioned the illiterate friend, “it looks like the skeleton of a lion. If it comes alive, it can kill us.”


The friends shook their heads in intolerance. He climbed a tree. Three of them brought the lion alive and were, sure enough, eaten up.


So, reflected the only one alive, that even though his friends had been wise enough to recognize the merit in the idea of vasudaiva kutumbakam, the desire to exhibit their power of knowledge clouded their vision at the time of a true challenge. They could not pause to give him a serious hearing as they did not consider him their equal.


The inscription at the entry to our Parliament originates with this story. This is the spirit with which its halls resonate.
ravi said…
Persuasion & Argument: If one adopts PERSUASION, she/he OBSERVES, LISTENS, SEEKS clarifications, just like an ARTIST with a paintbrush and a medium to paint on. While the argumentative person appears to be like a sledgehammer hitting away on the head.
ravi said…
Make yourself a priority, at the end of the day you are your longest commitment.



Without knowing the whole story, don't judge someone impulsively. Be matured enough to get into others' shoes.



Life is not a music player where you can listen to your favourite songs. It is a radio where you have to adjust to the frequency and enjoy whatever comes in it.



Situations are teachers. They come to teach unlearnt lessons of life.



There are unlimited possibilities available for every situation.



No dreamer is too small. No dream is ever too big.



Release your fear and go for your Dreams - Believe in yourself.
ravi said…
IRATE CUSTOMER



It happened at a New York Airport. This is hilarious. I wish I had the guts of this girl. An award should go to the United Airlines gate agent in New York for being smart and funny, while making her point, when confronted with a passenger who probably deserved to fly as cargo. For all of you out there who have had to deal with an irate customer, this one is for you.


A crowded United Airlines flight was canceled. A single agent was re-booking a long line of inconvenienced travelers.


Suddenly, a burly and well-built angry passenger pushed his way to the desk. He slapped his ticket on the counter and said, "I HAVE to be on this flight and it has to be FIRST CLASS."


The agent replied, "I'm sorry, sir. I'll be happy to try to help you, but I've got to help these folks first; and then I'm sure we'll be able to work something out."


The passenger was unimpressed. He asked loudly, so that the passengers behind him could hear, "DO YOU HAVE ANY IDEA WHO I AM?"

ravi said…
Without hesitating, the agent smiled and grabbed her public address microphone. "May I have your attention, please?", she began, her voice heard clearly throughout the terminal. "We have a passenger here at Gate 14 WHO DOES NOT KNOW WHO HE IS. If anyone can help him with his identity, please come to Gate 14".


With the folks behind him in line laughing hysterically, the man glared at the United Airlines agent, gritted his teeth, and said, "I feel like hitting you!"



Without flinching, she smiled and said, "I'm sorry sir, you'll have to get in line for that, too."



Life isn't about how to survive the storm, but how to dance in the rain.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 151* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥
ravi said…
भक्तापायभुजङ्गगारुडमणिस्त्रैलोक्यरक्षामणि:

गोपीलोचनचातकाम्बुदमणिः सौन्दर्यमुद्रामणिः

यः कान्तामणिरुक्मिणीघनकुचद्वन्द्वैकभूषामणिः

श्रेयो देवशिखामणिर्दिशतु नो गोपालचूडामणिः ॥ २५ ॥

ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணிர்

கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |

ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:

ச்ரேயோ தே³வசிகா²மணிர்தி³சது நோ கோ³பாலசூடா³மணி: ॥ 25 ॥
ravi said…
அதற்கு ‘கோபால சூடாமணி’ ன்னு பேரு.

கோபாலஹ ன்னா பசுக்களை பார்த்துக் கொள்பவன்.

அந்த இடையர்களுக்குள் சூடாமணியாக தலைவனா விளங்கும் கிருஷ்ணன், ‘ *ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணி’ –*

பக்தர்களுக்கு அபாயம் என்ற பாம்புக்கு கருடனா விளங்கற மணிங்கிறார்.

அபாயம்கிறது பாம்பு மாதிரி இருக்கு.

கிருஷ்ணான்னு நீ சொன்னேன்னா கருடன் வந்து பாம்பை விரட்டற மாதிரி உன் கஷ்டம் போயிடும்.

ராமலக்ஷ்மணா நாகபாஸத்துல கட்டுண்டு இருந்த போது கருட பகவான் வந்த மாதிரி, இந்த கிருஷ்ண நாமத்தை நீ சொன்னேன்னா உன்னுடைய அபாயம் காணாமல் போயிடும்.

எப்ப என்ன கஷ்டம் வந்தது?’ னு மறந்து போயிடற அளவுக்கு அந்த கஷ்டம் மறைஞ்சு. ‘ *த்ரைலோக்யரக்ஷாமணி* :’ – மூவுலகத்தையும் காப்பாத்தற மணி க்ருஷ்ணன் என்கிற மணி
1 – 200 of 310 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை