Posts

Showing posts from September, 2020

பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -6 (191)

Image
                                                         பச்சைப்புடவைக்காரி    தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -6 உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (191) திருவையாற்றுக்குத் தேவார பதிகங்கள் 18 உண்டு. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள்.  அப்பர் பெருமான் கயிலை சென்று சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது இறைவனால் தடுத்தாள்கொள்ளப்பட்டு, இப்பூதவுடலோடு கைலாயம் செல்வது இயலாத காரியம்,  ஆகையால் நீர் இந்த பொய்கையில் மூழ்கி எழுவீராக என்று வழியில் சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து சொல்ல, அப்பரும் அப்படியே மூழ்கி எழும்போது தான் திருவையாற்றில் இருப்பதை உணர்ந்தார்.  அப்போது ஐயன், அம்மையோடு ரிஷப வாகனத்தில் தோன்றி, இப்பிரபஞ்சத்தின் இயற்கையை விளக்கிக் காட்சி தருகிறார். அப்போது அப்பர் பெருமான் பாடிய பாடல் தேவாரப் பாடல்களில் இன்றியமையா இடத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் “மாதர்பிறை கண்ணியானை” எனத் தொடங்கும் தேவாரம்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கண்டியூர் வந்து அங்கு பிரம்மசிரக்கண்டீசரைத் தரிசித்துவிட்டு ஐயாறு வரமுடியாமல் காவிரியில் வெள்ளம் பாய, வருந

பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -5 ( 190)

Image
                                                         பச்சைப்புடவைக்காரி    தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -5 உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (190) சந்திரனைப் பழிக்கும் எழிலுடைய சீதாதேவியே... லட்சுமணனே! நீங்கள் இருவரும் ஸ்ரீராமபிரானின் இருபுறமும் நின்றுகொண்டு சேவை செய்யும் தத்துவத்தை அன்புகூர்ந்து எனக்கு விவரமாகச் சொல்லக் கூடாதா?  தேகத்தால் வணங்குகிறீர்களா, நாவினால் நாம கீர்த்தனம் செய்கிறீர்களா அல்லது மனதில் தியானித்துப் பரவசம் அடைகிறீர்களா?’ - இப்படி ஒரு கேள்வியை ` பக்கல நிலபடி கொலிசே...’ கீர்த்தனையில் கேட்கிறார் தியாகராஜர்.  சதா சர்வகாலமும் ராம சிந்தனை... ராமபக்தி! ஆனாலும், ராமபிரானின் மேல் தான் கொண்டிருக்கும் பக்தி குறைவானதோ என்கிற சந்தேகம்.  அற்புதமான சொல்லாடல், கவித்துவம், தேர்ந்தெடுத்த ராகத்துக்குப் பொருத்தமாக, கச்சிதமாக வந்தமரும் பாடல் வரிகள்... நினைக்க நினைக்க மலைக்கவைக்கிறார் தியாக பிரம்மம்.  அப்படிப் பிரமிக்கவைக்கும் பாடல் வரிகளுக்குக் காரணம், அவர் மேற்கொண்ட நாதோபாசனை. அதாவது, இசை வழியாக இறைவனை வழிபடுதல், பக்தி செலுத்துதல். `தியாகய்யா’

பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -4 (189)

Image
                                                    பச்சைப்புடவைக்காரி    தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -4 உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (189) சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிஷம் ஆகிய சாஸ்திரங்களையும் இவர் தனது சீடர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். அந்தக் காலத்தில் குருமார்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கென்று தட்சிணை எதுவும் வாங்கும் வழக்கம் கிடையாது.  சீடர்களைத் தங்களோடு வைத்துக்கொண்டு, உணவளித்துப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். விசேஷமான உத்சவ தினங்களில் குறிப்பாக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இவர் பக்க வாத்தியங்களோடு ஊரில் உஞ்சவிருத்திசெய்து அதில் ஈட்டும் பொருள் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடி வந்தார்.  திருமஞ்சன வீதியில் தியாகராஜரின் வீடு அமைந்திருந்தது. தினசரி உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியாக நடந்து வந்து வீட்டை அடைவார். அங்கு அவருடைய பூஜை அறையில் ஸ்ரீ சீதாராமர், லக்ஷ்மணர், அனுமன் ஆகியோர் உள்ள விக்ரகத்தின் முன் உட்கார்ந்து தியானிப்பார்.  கையில் தம்பூரா, மெய்மறந்த நிலையில

பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. (3) -188

Image
                                               பச்சைப்புடவைக்காரி    தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -3 உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (188) இப்படி ஸ்ரீ தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் ஸ்ரீ ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார்.  அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரஸம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினார்கள்.  அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர்.  இவரது தகுதி கருதி இவருக்கு மன்னருக்கு இணையான ஆசனமிட்டு அதில் உட்கார வைக்கப்படுவார். தலைமை வித்வானாகிய இவர்தான் ஒவ்வோர் வருஷத்தின் முதல்நாள் மன்னன் சபையில் பாடி கெளரவிக்கும் வித்வான் எனத் தகுதி பெற்றவர்.  அ

பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. (2) - (187)

Image
                                             பச்சைப்புடவைக்காரி    தியாகராஜ சுவாமிகள் வரலாறு.  உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (187) நீர்வளம், நிலவளம் முதலான அனைத்துச் செல்வங்களும் நிரம்பப்பெற்று, சீர்மிகு சோழமன்னர்களால் நீதி தவறாமல் ஆட்சி புரிந்துவரும் சோழநாட்டில் திருவாரூர் எனும் தலம்;  ஸ்ரீ தியாகராஜப் பெருமானும், கமலாம்பிகை அம்பாளும் குடியிருக்கும் திவ்ய க்ஷேத்திரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்து "திருத்தொண்டத்தொகை" பாடி சிவனடியார்களின் பெருமையை உலகறியச் செய்த புண்ணிய பூமி.  இந்த புண்ணிய பூமியில் தற்போதைய ஆந்திரப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஸ்ரீ ராமபிரம்மம் என்பவர் வாழ்ந்து வந்தார். தியாகராஜரின் கொள்ளுப் பாட்டனார் பஞ்சநதப் பிரம்மம் என்பவர். இவருடைய பெயரிலிருந்து இவர் திருவையாற்றில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது.  தியாகராஜரின் தாய்வழி பாட்டனார் வீணை காளஹஸ்தய்யா என்பவர் திருவாரூரில் வாழ்ந்தார். ராமபிரம்மத்தின் மனைவிக்கு சீதம்மா என்பது திருநாமம். ஸ்ரீ தியாகராஜர் தனது "சீதம்ம மாயம்ம ஸ்ரீராமுடு நாதன்றி" எனும்பாடலி

பச்சைப்புடவைக்காரி -தியாகராஜ சுவாமிகள் வரலாறு. (1)-186

Image
பச்சைப்புடவைக்காரி    தியாகராஜ சுவாமிகள் வரலாறு.  உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (186) அம்மா --- என்னால் திருவாருரில் இருந்து வரவே முடியவில்லை - தியாகேசனையம் கமலாம்பிகையையும் உங்கள் அருளால் தரிசித்தோம் --- இன்னொரு தியாகேசனை அதாவது சங்கீத தியாகேசனை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டுகிறேன் - திருவையாற்றின் சிறப்பையும் தாங்கள் எங்களுக்காக சொல்லவேண்டும் - இரண்டு , மூன்று பதிவுகள் ஆனாலும் பரவாயில்லை தாயே கேட்க தவம் இருக்கிறோம் ..  சொல்கிறேன் ரவி ராமருக்காக பிறந்தவர் , வாழ்ந்தவர் இவர் --- இவரைப்பற்றி சொல்வதும்  நான் ராமனைப்பற்றி  ஒன்றுதான் - ஏற்கனவே இவரின் பெருமைகளை நான் உனக்கு சொல்லி இருக்கேன் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நீ கேட்டதால் விவரமாக சொல்ல முயற்சி செய்கிறேன் ..  கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள்.  கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுப

பச்சைப்புடவைக்காரி - சங்கீத திரிமூர்த்திகள் - (185)

Image
                                                    பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  சங்கீத திரிமூர்த்திகள்  {185}  உபயம் : ஆன்மீகம்  அம்மா - திருவாரூர் தியாகேச பெருமாளையும் கமலாம்பிகையையும் நாங்கள் நீங்கள் சொல்லக்கேட்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்தோம் .. சீஇக்ரம் அந்த ஆலயத்தை தரிசிக்கக்கூடிய பாக்கியம் தாங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும் ...  கண்டிப்பாக ரவி .... இன்று  என்ன வேண்டும் சொல்  ரவி ....  அம்மா மனம் இன்னும் திருவாரூரில் தான் இருக்கிறது - சங்கீதத்தில் கரை கண்ட மும்மூர்த்திகளுக்கும் திருவாரூர்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் - அம்மா இந்த மகான்களைப்பற்றியும் தங்களிடம் இருந்து தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் - இன்று இந்த வரம் வேண்டும் தாயே  சரி நீ சொல்வதைப்போல் ஒரு காட்சியை அமைக்கிறேன் - பார்  காட்சி  மாறுகிறது :  அப்பப்பா! இந்த காஞ்சி காமாட்சிக்கு அவளது மூத்த மகன் விநாயகரின் மீது எவ்வளவு பிரியம்!  இந்த காஞ்சியை முதலில் அரசாண்டது ஆகாச பூபதி என்ற ராஜ ராஜன். அவன் சிறந்த தேவி உபாசகன். முப்பொழுதும், எப்போதும் தேவியின் திருப்பாதமே கதி, என்று வாழ்ந்த செம்மல். அவனது