Posts

Showing posts from January, 2022

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 30 பதிவு 26

Image
            அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 30                                                பதிவு 26 கேள்வி பதில் நேரம்   பதிவு 26 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 30*   * நான் * :  ஐயனே ... அன்னையின் தரிசனம் கிடைத்தபின்னும் கொஞ்சமும் கர்வமே இல்லாமல் தன்னடக்கத்துடன் தம்மையே இன்னும் தாழ்த்திக்கொண்டு எப்படி உங்களால் இருக்க முடிகிறது ... ?? கூட்டம் இல்லாமல் ஒருமுறை அம்பாளை கோயிலில் போய் பார்த்துவிட்டால் நாங்கள் அதையே கோடி தடவை சொல்லிக்கொள்வோம் ... அருமையான தரிசனம் இன்று ...  என்னவோ மற்ற நாட்களில் அருமை இல்லாத மாதிரி ....   * பட்டர் *  சிரித்த வண்ணம் ....  ரவி ... இறைவனை வணங்குவதில் மட்டும் த்ருப்தியே வரக்கூடாது ..  பக்தி செய்வதிலும் நிறைவு வந்து விடக்கூடடாது .. இதுவும் ஒரு வகையில் தலைக்கனம் தான் ....  நீ ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து பல கேள்விகளை கேட்கிறாய் என்பதினால் மீண்டும் அதை ஒரு முறை படித்தேன் ..  நான் பல பாடல்களில் சொல்ல வந்ததை முதல் மூன

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 29 பதிவு 25

Image
              அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 29                                                 பதிவு 25 கேள்வி பதில் நேரம்  * பதிவு 25 * 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 31*    * நான் * :   பட்டரே ... அன்னையை தரிசித்த பின் உங்கள் அனுபவத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா ?   * பட்டர் *   சொல்ல முடியாத அனுபவம் அது ..  தேன் இனிக்கிறது சர்க்கரை தித்திக்கின்றது கற்கண்டு சுவைக்கின்றது இப்படி சொன்னால் அந்த சுவையை நீ அனுபவிக்க முடியுமா?   நாம் உணரக்கூடியவை அனுபவிக்க வேண்டியவை   சொல்லில் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது ..  எத்தனை மொழிகள் ஆனாலும் எவ்வளவு வார்த்தைகள் ஆனாலும் என்னால் அதை விவரிக்கவே முடியாது ...  * நான் *   நேரில் பார்த்த சௌந்தர்யத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் .. மீதி நாங்கள் புரிந்து கொள்கிறோம்  பட்டர் கண்களை மூடிக்கொள்கிறார் ...  கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரை யாய் கொட்டியது .  அவரின் கொழுக்கடை  உடைந்தது ...  கங்கை எல்லா தடைகளையும் உடைத்துக்கொண்ட

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 28 பதிவு 24

Image
             அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 28 பதிவு 24 கேள்வி பதில் நேரம்   பதிவு 24  🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி 28   நான்  :  பட்டரே! நேற்று அன்னையின் தரிசனம் கண்டபின் ஒன்றுமே தேவை இல்லை என்ற மன நிறைவு ஏற்பட்டு விட்டது ...  பட்டர்  இதுதான் பிரமாண்டம் இதுதான் முக்திநிலை இதுவே சாஸ்வதம் ... இனி எதுவுமே கால் தூசியாகத் தான் தெரியும் ... பட்டர்    ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன் . என்னிடம் உன்னை மாதிரி ஒருவர் கேள்வி கேட்டார் ...  நித்தியம் த்ருப்தியாக இருப்பவள் அம்பாள்  ஆனால் அது எப்படி அவள் நாமம் ஆகும் ?  நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பது என் குணா அதிசயங்களில் ஒன்று  ஆனால் அப்படி இருப்பது என் பெயராக இருக்க  முடியாதே ...    நான் ...  எனக்கும் அதே சந்தேகம் ..  லலிதா சஹஸ்ரநாமத்தில் அவள் குணாதிசயங்கள் நாமங்களாக வருகின்றன ...  ராஜ்ய வல்லபா ,  ராஜ்ய தாயினீ , சௌபாக்கிய தாரிணீ ... இப்படி பல நாமங்கள் ...  அவள் தயா குணத்தையும் காரூண்யத்தையும் குறிக்கும் .. 

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 27 பதிவு 23

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 27 பதிவு 23 கேள்வி பதில் நேரம் பதிவு 23 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .  கேள்வி 23 நான் :  பட்டரே! காலை வணக்கம் ..    * பட்டர் *   விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல் கேள் 👍 நசையறு மனங்கேள் - 👌 நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேள்,💐 தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும் நல் அகங்கேள்,💐😊 அசைவறு மதிகேள் - 😊 இவை அருள்வதில் என் அபிராமிக்கு எந்த தடையும் இல்லை ரவி 👌👌👌 இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 நான்  ஐயனே  இன்று மிகவும் ஆனந்தப்படக்கூடிய நாள் ...  தாங்கள் 79 வது பாடலை இன்று பாடி வானில் அன்னையின் திருமுகத்தைக் காட்டப்போகிறீர்கள் ..  நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளோம் ...  🙏🙏🙏 * பட்டர் * உண்மை .. 99 வது பாடலில் கூட என் நம்பிக்கை குறைந்திருக்காது .. அவள் வருவேன் என்றால் கண்டிப்பாக வருவாள்  அவள் நாமங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவள் ரூபமாயின ... * நான் * ஐயனே நேற்று அன்னையின் அழகின்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 26 பதிவு 22

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 26 பதிவு 22 * கேள்வி பதில் நேரம்*   * பதிவு 22* 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி 26  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   வாழும் வழி ஒன்று கண்டு கொண்டேன் ஒருவர் மனத்தே வீழும் வழி அன்று விள்ளும் வழி அன்று ...  அலர் கதிர் அபிராமி உங்களை காக்கட்டும்  இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 * நான் * ஐயனே ... பல சந்தேகங்கள் உங்கள் பதிலால் தீர்ந்தது உண்மை ..  உங்கள் திருவாயால் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் சொல்லப்பட்ட அம்பாளின் அழகை பல நாமங்கள் மூலம் , எங்களுக்கு விரிவாக சொல்ல முடியுமா ...  இது கேள்வி இல்லை ஒரு வேள்வி ...  🥇🥇🥇 * பட்டர் * ..  சொல்ல நானும்  கொடுத்து வைத்திருக்க வேண்டும் .  இப்படி கேட்டதற்கு நான் தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் ரவி ... * பட்டர் *  அவள் அழகை சொல்லும் நாமங்களை ஒன்றாய் * கருணை * எனும் பால் குடத்தில் கலந்து அதில் * காரூண்யம் , விழியின் கடை * எனும் மலைத்தேனையும் ,  பொடி செய்த