ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 13 (a) ஈ ( 58 to 60)
ஈஹாவிராஹிதா சேஶஶக்திரீஷத்ஸ்மிதானனா . (13 a) 58 : ஈஹா விரஹிதா ஆசையே இல்லாதவள் - எதையுமே அடைய வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவள் அதனால் என்றுமே திருப்தியாக , மனமகிழ்வுடன் இருப்பவள் . 59. ஈச - சக்தி ஈசுவரனின் சக்தியாக , சிவா ஸ்வரூபிணீ யாக இருப்பவள் . 60. ஈஷத் ஸ்மிதானனா என்றுமே புன்னகையுடன் இருப்பவள் . புண் முறுவல் பூத்த கருணையே உருவான முகம் . அவள் தரஹா ஸோஜ்வலன் முகீ -LS 602. * 58 * Eeha virahitha - She who does not have desire to attain the unattainable * 59 * Eesha shakthi - She who is the power within of God(Eeswara) * 60 * Eeshath smithanana - She who has a smiling face 58.Om Eehaa Virahithaayai Namaha Salutations to the Mother, who does not have the desire to Attain the Unattainable. She is in every thing and does not have to seek for anything, every thing is hers. 59.Om Eesa Shakthyai Namaha Salutations to the Mother, who is Lord Siva’s Shakthi. She is the power with in him. Soundarya lahari quotes "United with shakth