Posts

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 13 (a) ஈ ( 58 to 60)

Image
  ஈஹாவிராஹிதா சேஶஶக்திரீஷத்ஸ்மிதானனா . (13 a) 58 : ஈஹா விரஹிதா ஆசையே இல்லாதவள் - எதையுமே அடைய வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவள் அதனால் என்றுமே திருப்தியாக , மனமகிழ்வுடன் இருப்பவள் .    59.  ஈச  - சக்தி   ஈசுவரனின் சக்தியாக , சிவா ஸ்வரூபிணீ யாக இருப்பவள் .    60. ஈஷத் ஸ்மிதானனா என்றுமே புன்னகையுடன் இருப்பவள் . புண் முறுவல் பூத்த கருணையே உருவான முகம் .   அவள் தரஹா ஸோஜ்வலன் முகீ -LS 602.  * 58 * Eeha virahitha - She who does not have desire to attain the unattainable * 59 * Eesha shakthi - She who is the power within of God(Eeswara) * 60 * Eeshath smithanana - She who has a smiling face 58.Om Eehaa Virahithaayai Namaha Salutations to the Mother, who does not have the desire to Attain the Unattainable. She is in every thing and does not have to seek for anything, every thing is hers. 59.Om Eesa Shakthyai Namaha Salutations to the Mother, who is Lord Siva’s Shakthi. She is the power with in him. Soundarya lahari quotes "United with shakth

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 12 ஈ ( 54 to 57)

Image
  ஈஶ்வரப்ரேரணகரீ சேஶதாண்ட³வஸாக்ஷிணீ . ஈஶ்வரோத்ஸங்க³நிலயா சேதிபா³தா⁴விநாஶினீ .. 12.. 54. ஈச்வர - ப்ரேரநகரீ   இந்த உலகத்தை நடத்துவதில் , அந்த ஈஸ்வரனுக்கும் தனது யோசனைகளை பகிர்ந்து கொள்பவள் . ஒரு தாயின் கண்ணோட்டத்தில் பார்ப்பவள் . தனது கருணையை இறைவனுக்கும் பகிர்ந்துக்கொண்டு ஒவ்வொரு உயிர்களையும் படைப்பவள் , காப்பவள் . இறைவன் தன்    குழந்தைகளிடம் மறந்தும் கடுமையாக நடந்துக்கொண்டு விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பவள் .    55.   ஈச   தாண்டவ சாக்ஷிணீ   உல்லாச , ஆனந்த நடனம் புரியும் தில்லை நடராஜனின் ஆடலை கண்டு உளம் மகிழ்ந்து , தன்னையும் மறந்து அதே சமயத்தில் அவன் நடனத்திற்கும் சாட்சியாக என்றும் இருப்பவள் .   56. ஈச்வரோத்ஸங்க நிலயா உலகை ஆளும் ஈசுவரின் மடியில் மகழ்ச்சியுடன் , கருணையுடன் என்றும் வீற்றிருப்பவள் . சிவா காமேச்வராங்கஸ்தா - LS 52.    57. ஈதிபாதா வினாசினீ   எதிர்பாராது ஏற்படும் துன்பங்களை , இன்னல்களை நாசம் செய்பவள் . ஸர்வாபத் விநிவாரிணீ - LS 913.    * 54 * Eeswara prerana kari - She who ma

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 11 ஈ ( 48 to 53)

Image
  ஈக்ஷித்ரீக்ஷணஸ்ருʼஷ்டாண்ட³கோடிரீஶ்வரவல்லபா⁴ . ஈடி³தா சேஶ்வரார்தா⁴ங்க³ஶரீரேஶாதி⁴தே³வதா .. 11.. 48   ஈக்ஷித்ர்  :   இச்சா மந்திரமாக இருப்பவள்     49.   ஈக்ஷண - ஸ்ருஷ்டாண்ட கோட் இச்சா   மந்திரத்தினால் பிரமாண்ட கோடிகளை சிருஷ்டிப்பவள்     50 : ஈச்வர வல்லபா   எல்லாம் வல்ல ஈசனை பதியாக கொண்டவள்     51. ஈடிதா வேதத்திலும் , ஆகமங்களிலும் , புராணங்களிலும் அதிகமாகத் துதிக்கப்படுபவள் .    52 ஈச்வரார்த்தாங்க சரீரே ஈசுவரரின் பாதி சரீரமாக இருப்பவள் . அவள் உலகுக்கும் , அந்த ஈசுவரனுக்கும் மருந்தாக இருப்பவள் . மங்களஸ்வரூபிணீ .    53. ஈசாதி தேவதா   ஈசுவரனுக்கும் அதிதேவதையாக இருப்பவள் . இருவரும் ஒரு வடிவமே என்றாலும் இப்படியும் சில சமயங்களில் அம்பாளை வர்ணிப்பதுண்டு .    * 48 * Eekshithri - She who exists because of her will or she who is the witness * 49 * Eekshana srushtanda kotya - She who creates billions of beings by her will * 50 * Eeswara vallabha - She who is the consort of Eeswara ( God) * 51 * Eeditha - "She who is p

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 10 ஈ ( 44 to 47)

Image
                                                       ஈ ஈத்³த்³ருʼகி³த்யவிநிர்தே³ஶ்யா சேஶ்வரத்வவிதா⁴யினீ . ஈஶாநாதி³ப்³ரஹ்மமயீ சேஶித்வாத்³யஷ்டஸித்³தி⁴தா³ .. 10 .. 44. ஈத்ருகித் - யவிநிர்தேச்யா இப்படித்தான் என்றோ , இவ்வண்ணம் தான் இருப்பாள் என்றோ குறுப்பிட்டு உணர்த்தமுடியாதவள் .    45.   ஈச்வரத்வ - விதாயினீ ஈசுவர உணர்வை நமக்கு தருபவள் . அந்த ப்ரபிரமத்துடன் நம்மை சேர்ப்பவள் .  46.  ஈசா நாதி - ப்ரஹ்மய்யை ஐந்து மூர்த்திகளின் வடிவில் இருப்பவள் . ஐவரும் தத்தம் சக்திகளுடன் கூடினால் பஞ்சப் பிரம்மம் என்றும் சக்திகளினின்று பிரிந்தால் பஞ்சப்ப்ரேதம் என்றும் கூறப்படுவர் .    47. ஈசத்வாத்யஷ்ட ஸித்திதா ஈசித்வம் முதலிய எட்டு சித்திகளை அளிப்பவள் .    * 44 * Eedrigithya vi nirdesya - She who cannot be indicated or limited by word “like this”- she who cannot be described by words * 45 * Eeswaratwa vidhayini - She who gives you the feeling of God- she who makes you feel god like * 46 * Eesanadhi brahma mayi - "She who is in the form of f