Posts

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 32 அம்பரீஷ சரித்திரம்

Image
  वैवस्वताख्यमनुपुत्रनभागजात- नाभागनामकनरेन्द्रसुतोऽम्बरीष: । सप्तार्णवावृतमहीदयितोऽपि रेमे त्वत्सङ्गिषु त्वयि च मग्नमनास्सदैव ॥१॥ வைவஸ்வதாக்₂யமநுபுத்ரநபா₄க₃ஜாத- நாபா₄க₃நாமகநரேந்த்₃ரஸுதோ(அ)ம்ப₃ரீஷ: | ஸப்தார்ணவாவ்ருதமஹீத₃யிதோ(அ)பி ரேமே த்வத்ஸங்கி₃ஷு த்வயி ச மக்₃நமநாஸ்ஸதை₃வ || 1|| 1. வைவஸ்வத மனுவின் பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், உன்னிடத்திலும், உன் பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான் . त्वत्प्रीतये सकलमेव वितन्वतोऽस्य भक्त्यैव देव नचिरादभृथा: प्रसादम् । येनास्य याचनमृतेऽप्यभिरक्षणार्थं चक्रं भवान् प्रविततार सहस्रधारम् ॥२॥ த்வத்ப்ரீதயே ஸகலமேவ விதந்வதோ(அ)ஸ்ய ப₄க்த்யைவ தே₃வ நசிராத₃ப்₄ருதா₂: ப்ரஸாத₃ம் | யேநாஸ்ய யாசநம்ருதே(அ)ப்யபி₄ரக்ஷணார்த₂ம் சக்ரம் ப₄வாந் ப்ரவிததார ஸஹஸ்ரதா₄ரம் || 2|| 2. தேவனே! உநிடம் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்று விடாமல் செய்தான். அவன் கேட்காமலேயே, அவனைக் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய உன் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்...