ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 4

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 6  பாடல் 4


4-
ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா! (அ)

நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்:

அருணாசலா நீ தான் என்னை உன்னுடன் சேர்த்துக்கொண்டாய் -

சும்மா சிவனே என்று இருந்த என்னை சிறை பிடித்து உன் மனதில் கொண்டு போய் வைத்துவிட்டாய் -

சரி இந்த சிறைவாசம் எவ்வளவு நாட்களுக்கு?

என்னை யாரும் ஜாமீனில் எடுக்க வர மாட்டார்கள் -

அதனால் அவசரப்பட்டு என்னை உன் மன சிறையில் இருந்து விடுவித்து விடாதே -

அப்படி ஏதாவது நீ செய்து விட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் -

இந்த உலகமே உன்னை பழிக்கும் படி செய்துவிடுவேன்


அருணாசலா நான் பொல்லாதவன் என்று அந்த பொல்லாதவனுக்கே சவால் விடுகிறார் ரமணர்...


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52