ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 30 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -- பதிவு 37

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 37

 30 कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा

 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -



ம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா?

மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான்.

இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா? 

காளமேகம் ( முன்னாள் மடப்பள்ளி வரதன் ) புலவர் அதிகமாகவே கிண்டலாக பாடுபவர் ..  அவர் ஒரு பாடலில் அம்பாளை கேட்க்கிறார்

தாயே!! 

நீயோ பரிபூரண தேவதை .. சகல சௌபாக்கியமும் தருபவள் ... அன்ன பூரணீ ... 

ஆனால் உன் புருஷனோ கபாலம் ஏந்தி தெருவில் பிச்சை வாங்குகிறார் 

அது மட்டுமா ? 

அணிய நல்ல ஆடை இல்லாமல் 8 திசைகளையும் ஆடையாக அணிகிறார் ... 

அணிந்துகொள்ள ஆபரணங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ... உன் மாமியார் வீட்டு சீதனம் என்று ஏதாவது உண்டா   உனக்கு ? 

அவரிடம் இருப்பதெல்லாம்  பயமுறுத்தும் பூத கணங்களும் , மண்டை ஓடுகள் மட்டுமே .. 

என்ன அப்படி கண்டு விட்டாய் அவரிடம் இப்படி தவசியாய் இருந்து அவர் துணைவியாக ?? 



இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் அம்பாள் கோபத்தால் பொசுக்கி இருப்பாள் .. 

சொன்னவனோ தன் மீது அதிபக்தி கொண்டவன் .. 

அவன் மனம் அப்பழுக்கு இல்லாதது 

கேட்ட வார்த்தைகள் கோபத்தை மூட்டுவதாய் இருந்த போதிலும் முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை கொண்டு வந்தாளாம் 

காள மேகத்திற்கு கண்ணில் படும் படி தனது ஒளி வீசும் மாங்கல்யத்தை காட்டினாளாம் . 

அதன் ஒளி புலவரை திக்கு முக்காட வைத்ததாம் . 

நான் இப்படி கருணையுடன் எல்லா வளத்துடன் இருக்கிறேன் என்றால் அவர் கட்டிய இந்த மாங்கல்யம் தான் காரணம் ..

அவர் இந்த அண்டங்களில் இருக்கும் அனைத்துக் குப்பைகளையும் அழிக்கிறார் ..

அதனால் தான் இந்த புவி சுகந்தமாய் எப்பொழுதும் இருக்கிறது ..

காளமேகம் தன் கண்களில் சூல் கொண்ட மேகம் உடைய கண்டார் .🪔🪔🪔



ஆதி சங்கர பகவத் பாதாள் நகைச்சுவையாய் சௌந்தர்ய லஹரியில் இப்படி சொல்கிறார் 

அம்மா பிரளய காலத்தில் எல்லா தேவர்களும் அண்ட சராசரங்களும் அழிந்து போகின்றன ... 

இதில் என்ன வேடிக்கை என்றால் மறையும் தேவர்கள் ஏனைய கடவுள்கள் எல்லோருமே அமுதம் உண்டவர்கள் 

இருப்பினும் வாழ்க்கை அவர்களுக்கும் நிரந்தரம் இல்லை ... 

ஆனால் ஒரே ஒருவர் மட்டும் அமுதம் உண்ணாதவர் 

ஆனந்த நடம் புரிந்து கொண்டிருக்கிறார் ஒன்றுமே நிகழாத மாதிரி ... 

அவர் தான் உன் பதி பரமேஸ்வரன் 

"அம்மா உன் மாங்கல்ய பாக்கியதால் அன்றோ அவருக்கு வாழ்க்கை என்றுமே அந்தம் ஆவதில்லை .... "

அவள் மாங்கல்யம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது இதற்கும் மேலும் விவரிக்க முடியுமா ? 💐💐💐



காமேச்வரரால் கட்டப்பட்ட மாங்கல்யத்தினால் சோபிதம் பெற்றவள். 

பராம்பிகை, சதுர் புஜங்கள் கொண்டவள்; 

சதுர் பாஹு ஸமன்விதா - நான்கு கரங்கள்; 

அதனால், நான்கு தோள்கள். தோள்களில் தோள்வளைகள் அழகு செய்கின்றன. 

அந்தக் காலத்து நாடகங்களில் பார்த்திருக்கலாம்; 

அரசர்கள் தோளைச் சுற்றி வளையமாக ஓர் ஆபரணம் போட்டிருப்பார்கள்; 

தோளைச் சுற்றிய தோள்வளை. அம்பாளும் அதைப்போல் அணிந்திருக்கிறாள். 



   சௌந்தர்ய லஹரி தொடர்கிறது

28. தேவியின் தாடங்க மஹிமை

விஷ பயம், அகாலம்ருத்யு நிவாரணம்

29. தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்

ப்ரஸவாரிஷ்ட நிவிருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்

30. தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்

பரகாயப் பிரவேசம்

31. அறுபத்து நான்கு தத்துவங்களும் ஸ்ரீவித்தையும்

ஸர்வ வசீகரம்

32. ஸ்ரீ வித்தை பஞ்சதசாக்ஷரீ மந்த்ரம்

ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்

33. ஸௌபாக்ய மந்த்ரம்(பஞ்சதசாக்ஷரீ)

ஸகல ஸௌபாக்யம்

34. சேஷசேஷீபாவம்

அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி

35. ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி

க்ஷயரோக நிவிருத்தி

36. ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம்

ஸர்வ வ்யாதி நிவாரணம்



                                                      💐💐💐💐💐💐















                                           



Comments

ravi said…
தனக்கு என்று எதையும் வைத்துக்
கொள்ளாதவள்..

நாம் தான் அவளுக்கு அலங்காரம் செய்து ஆபரணங்கள் பூட்டி அழகு பார்க்கிறோம் ..

ஆடைகளும் ஆபரணங்களும் ஆசையை தூண்டுபவை .. இவைகளை அறவே வெறுப்பவள் அம்பாள்...

எதிலும் பற்று இல்லாமல் நம் நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாள் .. *நிஷ்காமா*🙏🙏🙏
ravi said…
ஸஹஸ்ரமூர்த்தயே நமஹ 🙏
ஸஹஸ்ராக்ஷயே: நமஹ 🙏
ஸஹஸ்ரபதயே நமஹ 🙏
ravi said…
*நிச்சிந்தா* நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 379* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
Worshippers of the *Aajnaa* attain the liberation of the Saarupyaa Saarupyaa consists in attaining similarity of form with the Devi, which, however, being distinct and separate, is not Saayujyaa.

The aforesaid four types of liberation are known as *Gauna* or accessory, for the reason that external torments alone are warded off in these types.

Worshippers of the *Sahasraaraa* alone have the privilege of attaining liberation of the Saayujyaa type, wherein even internal torments vanish, and which is therefore the ideal type of perpetual liberation referred to in the last line of the stanza.

After getting over all sorts of difficulties, the votary renders himself fit for attaining Saayujyaa.

When Saayujyaa is reached, he merges into the conjoint forms of Siva and sakti. This is *Kaivalya* .🙏🙏🙏
ravi said…
முலையோ முழுமுற்றும் போந்தில

மொய் பூங்குழல் குறிய கலையோ அரையில்லை

நாவோ குழறும் கடல்மண் எல்லாம் விலையோ என மிளிரும் கண்

இவள் பரமே பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே?

(குழல் - கூந்தல், குறை - சிறியது, கலை - ஆடை, அரை - இடுப்பு).

*கண்ணா* என் மகள் பருவம் அடையவில்லை ..

பேசுவதெல்லாம் மழலை கிளி மொழி

ஆடைகள் சரி செய்யத் தெரியவில்லை ..

அலங்காரம் செய்ய தெரியவில்லை

அடுப்பு அருகில் வந்தே உணவு சமைக்க தெரியவில்லை ..

கடல் மண்ணை கண்களால் அளக்கிறாள் .

கார்குழல் கொண்டே முகில் தனை மறைக்கிறாள் ...

பேதை இவள் .

பேசத் தெரியா மடந்தை இவள் ...

சொல்வதெல்லாம் உன் நாமம் ஒன்றே

குறைவின்றி நிறை கொண்டு சொல்கிறாள் .

உண்பதும் உன் நாமம்

அவள் விரும்பி உடுப்பதும் உன் நாமம் .

நிற்பதும் உன் நாமம் தரும் நிழல் தனில்

இருப்பதும் உறங்குவதும் உன் நாமம் தரும் சுகம் தனில்

கண்ணா கண்டுள்ளாயோ இப்படி ஒரு பெண்ணை

இவள் பித்தம் தெளிய வழி ஒன்று சொல்லாயோ 🪔🪔🪔
ravi said…
🌹🌺 As the number of Sri Krishna minded people increase, this world will be heaven and Vaikundam while this world is alive......A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Velu was coming from the office on a regular route on a two-wheeler and suddenly remembered that his wife ambujam had asked him to buy flowers. Velu saw an old lady selling flowers on the roadside.

🌺He stopped the two-wheeler and bought two cubits of jasmine flowers from the old lady. A full fifteen rupees. I have to pay thirty rupees to that lady.

🌺He doesn't have any money. He held out a hundred rupee note. The grandmother also did not have enough money to repay the seventy rupees.

🌺 "Keep the hundred rupees for today, grandmother. I will come back the same way tomorrow. Then I will buy the remaining seventy rupees from you!" Velu said.

🌺 "Brother! Keep the hundred rupees for yourself. It will come this way tomorrow
When thirty rupees. I believe in you as you believe in me.
I am old.

🌺If something happens suddenly and I pass away, I should go straight to Vaikundam and see Sri Krishna. I must not reincarnate to return your seventy rupees!”

🌺The thought process of the simple old woman who thrives and survives left Velu stunned.

🌺 The good nature of a simple old woman living with the aim of going to Vaikundam and seeing Sri Krishna changed Velu.

🌺 In this same world full of people who run away from the town after receiving lakhs of money saying that they will get a job, living in the same place by the side of the road and living the life of the same standard of living.
This old woman is selling flowers.

🌺 It is not because of people like him that the fragrance of good qualities is spreading in the world!

🌺 They say that the water from the paddy goes to the grass, so we all use the rainwater that falls for them.

🌺When the number of such Sri Krishna minded people increases, this world will be Heaven and Vaikundum while it lives.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ண சிந்தனை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது இந்த உலகம் வாழும் போதே சொர்க்கமும் வைகுண்டமுமாகும்......விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த வேலுவிற்க்கு தன் மனைவி அம்புஜம் பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார் வேலு.

🌺இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.

🌺இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.

🌺"நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!" என்றார் வேலு.

🌺"தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்
போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன்.
நான் வயசானவள்.

🌺திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே வைகுண்டம் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!"

🌺பூவிற்றுப் பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு வேலுவை திகைப்பில் ஆழ்த்தியது.

🌺வைகுண்டம் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பிழைக்கும் எளிய மூதாட்டியின் நல்ல குணம் வேலுவை மாற்றியது.

🌺வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப்போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக்கொண்டிருக்கிறார்.

🌺இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது!

🌺நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம்.

🌺இத்தகைய ஸ்ரீ கிருஷ்ண சிந்தனை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது இந்த உலகம் வாழும் போதே சொர்க்கமும் வைகுண்டமுமாகும்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 102*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
சோறுகின்ற பூதம்போற் சுணங்குபோற் கிடந்த

நீ
நாறுகின்ற கும்பியி னவின்றெழுந்த மூடரே

சீறுகின்ற வைவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல்

ஆறுகோடி வேணியா ராறிலொன்றி லாவரே. 102🪷🪷🪷
ravi said…
உண்ணும் உணவின் சக்தியினால் பஞ்சபூதங்களால் உருவான சுக்கிலமானது விந்து பையில் சேருகின்றது.

அதனை காம வேட்கையால் நாறுகின்ற சாக்கடையில் வீழ்ந்து எழுவதைப் போல சிற்றின்பத்தில் விரும்பி வீணாக்கும் மூடர்களே!

காமத்தைத் தூண்டும் ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, வாசி யோகத்தால் அந்நீரை அனலாக மாற்றி, மேலேற்றி

காம கோபத்தை அறுக்க வல்லவர்களானால் மனிதர்களில் கோடியில் ஒருவராகி ஆறு ஆதாரங்களையும் கடந்து ஒன்றாக ஒளிரும் சோதியாக ஆவீர்கள்.🪷🪷🪷
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 145* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
பகவானுடைய பெருமைகளை நினைச்சு அவன்தான் நம்மளை காப்பாத்த முடியும்.

அவன் காப்பாற்றுவான்ங்கிற நம்பிக்கை, வேறு விஷயங்களை தவிர்க்க வேண்டும்னு சரணாகதியினுடைய ஒவ்வொரு அங்கங்களை சொல்லிண்டு வரார்.

இந்த இடத்துல அந்த சரணாகதியை வாய்விட்டு வேண்டறார்.

இந்த நாமங்களை சொன்னாலே ரொம்ப ஆனந்தமா இருக்கு.
ravi said…
உறவு எப்படி இருக்க வேண்டும்:-
தித்திக்கும் திருநெல்வேலி அல்வா போல திகட்டாத உறவு வேண்டும்....
ஜிலேபி போல் சுற்றி வளைத்து பேசாமல்....
திடமான சாப்ட்டான பாதுஷா போல இருக்கவேண்டும்....சோன்பப்டி போல் ரொம்ப நேரம் திரும்பத் திரும்ப பேசக்கூடாது...உறவை வெட்டாமல் மைசூர் பாகு போல் கட்பண்ணி கொண்டு போகலாம்....
ஒரே விஷயத்தை பால் கோவா போல் கிளறிக் கொண்டு இருக்கக்கூடாது...
லட்டு போல் உருட்டு பிரட்டு இல்லாமல் இருக்கவேண்டும்...
பூந்தி போல் பிரச்சினை சிந்தக்கூடாது...
முந்திரி,பாதாம் அல்வா மாதிரி உயர்வாகவும்....
அதே நேரத்தில்
பூசணி அல்வா போல் இலகுவாகவும் பேண வேண்டும்.
எப்போதும் நம்மை நினைக்கும் குலோப் ஜாமூன் போல் இருக்கவேண்டும்..
பிரச்சினைகளை மிக்சராகக் கொண்டு போகாமல்...
வறுத்த முந்திரி சேர்த்த நன்மை தரும் மிளகு காரா பூந்தி யாக
தன்மைகளை அலசி ...
உறவுக்கு ஒத்து போகக்கூடிய ஓமப் பொடியாக நாம் என்றும் எப்போதும் இருக்க வேண்டும்...
அனைவருக்கும் அல்வா போல் அன்பான வணக்கங்கள்....
வாசலைப் தேடி வரும் உறவுகள் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளி போல் தித்திக்க வாழ்த்துவோம்.
ravi said…
KPR MILLS COIMBATORE



Sujith Kumar - Infosys HR: Delivered a very special convocation address yesterday in Coimbatore @ KPR Mills...yes you read it right. It's not KPR College rather a convocation held for their women workers employed in their Mill. I have witnessed many welfare programs, higher education assistance for employees from some big brands across the world. In all these programs, there will be an underlying statement - what will the employee give back to the company?
ravi said…
We keep reading about some brilliant case studies across the globe but trust me, nothing will come close to what KPR Mills is doing for its employees. It's a silent revolution that their Chairman KP Ramasamy has taken upon. It was a chance encounter several years back when he was interacting with his women employees on what they want as a welfare program. A young girl said, "Appa (that's how the girls call him), I want to study. My parents pulled me out of school to join this Mill due to poverty but I want to study further". This request left a lasting impression upon him and hence he decided to provide higher education assistance completely free of cost.
ravi said…
The girls work on a 8 hour shift and those interested can study further for 4 hours every day. Classroom facilities, full-time teachers, an exclusive principal for this program, computer lab, Yoga course are all provided to run this program effectively. Now here's the staggering numbers - In the last several years over 24536 girls have finished their 10th, 12th, UG, PG courses. They have their alumni in almost all hospitals where the girls are working as Nurses, school teachers, some have joined the Police force and the list goes on and on. Yesterday in the convocation over 350 girls received their degrees and out of which 20 of these girls are TN Open University Gold Medalists. They received their degrees and Gold medals few days back from the TN Governor. Now the natural question kicks in right - When companies are battling attrition issues if we provide free higher education won't the girls quit and that will result in high employee turnover.
ravi said…
Mr.KP Ramaswamy has an answer. He says " I don't intend to keep them in the Mill and waste their human potential. Many of these girls are smart and have landed here due to poverty. My job is to ensure that they get a good degree, get required skills and settle well in life. When these girls leave the Mill, they also refer girls from their Village and that cycle continues. Human resource is precious and we need to leverage it effectively". What profound thoughts and he simply nailed it....this is what true Human Resource Development is all about. As I finished my address and took my seat, the chairman held my hands and said "Sir, I normally don't ask for favours and have never asked anything for my students studying in my college but these girls are special
ravi said…
There are girls who have completed BCA, B.com, MBA, MCom and several other courses. If you or your friends can hire them...it will give other girls a lot of hope to study further. Can you please help". I was like dumbstruck...here's a man who runs a multi crore turnover successful business and he is asking help to place his own employees - Have you heard something like this? Friends....these are stories that the world needs to know...these are case studies that the B-Schools needs to teach their students and HR professionals need to learn. If you are looking for potential hiring, then you might want to consider KPR Mills and I am sure you will not be disappointed. Some of the most inspiring stories comes from unknown quarters and KPR Mills and their social revolution through education is a story that needs to spread like wild fire. It was a Sunday where I came back inspired.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இனிமேல் அவரை உபத்திரவப்படுத்தினால் பரவாயில்லை என்று இந்திரன் அவரிடம் வந்து நரகாஸுரனுடைய ஹிம்ஸையைப் பற்றி முறையிட்டான்.

உடனே கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனை அழைத்து அவன் மேலேறிக் கொண்டு, ஸத்ய பாமாவையும் துணை சேர்த்துக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார். ஸத்யபாமாவை எதற்கு அழைத்துக்கொண்டு போனாரென்றால், அவள் பூமாதேவியின் அவதாரம்தான். ருக்மிணி, ஸ்ரீதேவி. பாமா பூதேவி. பொதுவாக ருக்மிணிதான் அடக்கம் முதலான உத்தம குணங்கள் உள்ளவள், பாமாவுக்கு அஹங்காரம் ஜாஸ்தி என்று நினைக்கிறோம். பகவானும் மாய நாடகமாடி, பாமாவுக்கு ரொம்ப அநுகூலமாயிருக்கிறது போலக் காட்டியே கடைசியில் ருக்மிணியின் முன் அவள் ‘மூக்கு அறுபடும்படி’ செய்திருப்பதாகக் கதைகள் இருக்கின்றன. ஆனால் இப்போது ஸத்ய பாமாவிடம் இருந்த உயர்ந்த குணங்கள் தெரிவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார். என்ன இருந்தாலும் அவர் புருஷர். ஆதலால் பெற்ற பிள்ளையை வதம் பண்ணுவதற்கான நெஞ்சுரம் அவருக்கு இருந்ததுகூட ஆச்சரியமில்லை.   லோகத்துக்கே விரோதியாகத் தன் பிள்ளை இருக்கிறான் என்பதால் அவன் சாக வேண்டியது தான் என்று ஒரு தாயார் நினைப்பதுதான் இதைவிட விசேஷம். இப்படி நினைத்துத் தன் துஷ்டப் பிள்ளை சாவதையும் தன் கண்ணாலேயே பார்த்து லோக ‌க்ஷேமத்தை நினைக்கக் கூடிய உசந்த குணம் ஸத்ய பாமாவுக்கு உண்டு என்று தெரியப்படுத்துவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார்.
தர்மத்துக்காகப் போராடிய வீராங்கனைகளாகச் சில ராஜ ஸ்திரீகள் ஆதியிலிருந்து, ஸமீபத்து அஹில்யா பாய், ஜான்ஸி ராணி வரை இருந்திருக்கிறார்கள். கைகேயி ஸம்பராஸுர யுத்தத்தின் போது தசரதருக்கு ரத ஸாரத்யம் செய்திருக்கிறாள்.
ravi said…
கெளஸல்யை யுத்த பூமிக்குப் போனதாக இல்லை. அவள் அடக்க குணம் நிறைந்தவள். அதே மாதிரி ருக்மிணி. அவளை பகவான் யுத்த பூமிக்கு அழைத்துப் போனதில்லை. கைகேயி மாதிரி இளையாளாகவும், கொஞ்சம் ‘தாட் பூட்’ உள்ளவளுமான பாமாவைத்தான் அழைத்துப் போனார். கருட வாஹனத்துக்குப் பதில் ஸத்யபாமாதான் இந்தக் கதையில் பகவானை ரதத்தில் வைத்து ஸாரத்தியம் செய்துகொண்டு போனாள் என்றும் ஒரு கதாபேதம் உண்டு.
ravi said…
பொறுமைக்கு உருவமான பூமியினாலேயே துஷ்ட ராஜாக்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல், அவள் பசுரூபம் எடுத்துக் கொண்டு போய், மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் அவர் பூபாரம் தீர்ப்பதற்கென்றே கிருஷ்ணாவதாரம் செய்திருக்கிறார். அதில் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் முதலானவர்களைத் தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது; இவர்களையெல்லாம் விட க்ரூரமான நரகாஸுரனைத் தாயும் தந்தையுமான இரண்டு பேருமே சேர்ந்து வதம் பண்ண வேண்டும் என்று தம்பதியாகப் போனார்கள்.
ravi said…
ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி அநேக கோட்டைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே வஸித்தான் நரகன். வெளி எல்லையில் முதலில் மலைகளையே கோட்டையாக அமைத்துக் கொண்டிருந்தவன் அதற்குள்ளே ஆயுதங்களாலேயே ஆன கோட்டை, அப்புறம் ஜலத்தை மந்திர சக்தியால் எழுப்பி நிறுத்தி அமைத்துக் கொண்ட ஜலக் கோட்டை, அதற்கப்புறம் உள்ளே நெருப்பாலேயே ஆன அக்னிக் கோட்டை, அப்புறம் வாயுக்கோட்டை என்று பலவற்றைக் கட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே இருந்தான்.
ravi said…
பகவான் ஒவ்வொரு கோட்டையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஊருக்குள்ளே வந்து, பாஞ்சஜன்ய (சங்க)த்தை ‘பூம் பூம்’ என்று முழக்கி அஸுரனை யுத்தத்துக்குக் கூப்பிட்டார்.
ravi said…
முதலில் நரகாஸுரனுடைய ஸேனாதிபதியான முரன் என்கிறவன் சண்டைக்கு வந்தான். அவனுக்கு ஐந்து தலை. வீர பராக்கிரமத்தோடு சண்டை போட்டான். பகவான் ஸுதர்சன சக்ராயுதத்தால் அவனுடைய ஐந்து தலைகளையும் அறுத்து அவனை ஸம்ஹாரம் செய்தார்.
கருடன் எப்படி விஷ்ணுவின் வாஹனமோ, அப்படியே ஸுதர்சன சக்ரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணுவின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ணரையே மஹாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.
முரனை வதைத்ததாலேயே அவருக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அஸுரர்களுக்கு விரோதியானதால் ஈச்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் முரனை அழித்தவர்.
முரன் கதை முடிந்ததும் அவனுடைய ஏழு புத்திரர்களும் வந்து யுத்தம் பண்ணி, அவன் போன கதிக்கே தாங்களும் போய்ச் சேர்ந்தார்கள்.
கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு நரகாஸுரனே யுத்த பூமிக்கு வந்தான்.
கருடனின் மேலிருந்து கொண்டு பகவான் அவனோடு சண்டை போட்டார். அவனுடைய ஸைன்யத்தை வதம் பண்ணுவதில் கருடன், ஸத்யபாமா இரண்டு பேரும் அவருக்கு ஸஹாயம் செய்தார்கள்.  தாமே எதையும் ஸாதித்துக் கொள்ள முடியுமாயினும், அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாக இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கும் இப்படி ஸேவா பாக்யத்தைக் கொடுத்தார்.
அஸுர ஸைன்யம் முழுவதும் நிர்மூலமான பின் பகவானுக்கும் நரகாஸுரனுக்கும் நேருக்கு நேர் உக்ரமான யுத்தம் நடந்தது. பகலோடு முடியாமல் ராத்திரியெல்லாம் சண்டை நீடித்தது. ராவேளையில் அஸுரர்களுக்கு பலம் விருத்தியாகும். ஆனாலும் பரமாத்மாவானதால் நரகனின் தாக்குதலைச் சமாளித்தார்.  அவனால்தான் இவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
முடிவிலே அருணோதய காலத்தில் பகவான் நரகாஸுரனைச் சக்ராயுதத்தால் ஸம்ஹாரம் செய்துவிட்டார்.
அன்று விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவு காலமாயிற்று!
இது நடந்தது ஒரு ஆச்வின மாஸத்துக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியிலாகும்.  மறுநாள் அமாவாஸ்யை.
ஆச்வினம் என்பதை ஆச்வியுஜம் என்றும் சொல்வதுண்டு. நம்முடைய புரட்டாசி அமாவாஸ்யைக்கு மறுநாளான ப்ரத்மையிலிருந்து ஐப்பசி அமாவாஸ்யை முடிய இருக்கிற சுமார் முப்பது நாளுக்கே ஆச்வினமாஸம் என்று பெயர். அந்த மாசத்தில்தான் க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் நரகாஸுரவதம்.
கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி என்பது பரமேச்வரனுக்கு ரொம்பவும் ப்ரீதியானது. மாஸம்தோறும் வரும் அந்த்த் திதிக்கு மாஸ சிவராத்ரி என்றே பெயர். மாசி மாஸத்தில் இப்படி வருவதைத்தான் மஹா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். ஒரு ஐப்பசி மாஸ சிவராத்திரி முழுதும் விழித்துக் கொண்டு சண்டை போட்டே பகவான் நரகாஸுரனை வதம் பண்ணியிருக்கிறார்!
ஸத்யபாமாவேதான் நரகனை ஸம்ஹாரம் பண்ணினது என்று இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு.
யாரானாலும், இரண்டு பேருமே அதிலே ஸந்தோஷப் பட்டு, லோக க்ஷேமத்தையே புத்ர நாசத்தை விடப் பெரிதாக மதித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
(தொடர்ச்சி நாளை)
ravi said…
Train your mind to see the good in people. Always remember that the good you find in others is a reflection of the good that is in you.

People who don't trust before the explanation, will not trust even after the explanation. Trust cannot be negotiated.

Positive thoughts generate positive feelings and give positive life experience.

Punctuality and success go hand in hand. Being on time means you honor your promises. It builds your self-mastery and shows your respect for others.

Dictionary teaches us that open and close are opposites but life teaches us that we are open only with those whom we are close.

Sometimes the only way out is in.

Either write something worth reading or better still do something worth writing.

ravi said…




STRANGER THAN FICTION



When the Old and New Cities of Jerusalem were reunited in 1967, a recently widowed Arab woman, who had been living in Old Jerusalem since 1948, wanted to see once more the house in which she formerly lived. Now that the city was one, she searched for and found her old home.



She knocked on the door of the apartment, and a Jewish widow came to the door and greeted her. The Arab woman explained that she had lived there until 1948 and wanted to look around. She was invited in and offered coffee. The Arab woman said, "When I lived here, I hid some valuables. If they are still here, I will share them with you half and half."



The Jewish woman refused. "If they belonged to you and are still here, they are yours." After much discussion back and forth, they entered the bathroom, loosened the floor planks, and found a hoard of gold coins. The Jewish woman said, "I shall ask the government to let you keep them." She did and permission was granted.



The two widows visited each other again and again, and one day the Arab woman told her, "You know, in the 1948 fighting here, my husband and I were so frightened that we ran away to escape. We grabbed our belongings, took the children, and each fled separately. We had a three-month-old son. I thought my husband had taken him, and he thought I had. Imagine our grief when we were reunited in Old Jerusalem to find that neither of us had taken the child."



The Jewish woman turned pale and asked the exact date. The Arab woman named the date and the hour, and the Jewish widow told her: "My husband was one of the Israeli troops that entered Jerusalem. He came into this house and found a baby on the floor. He asked if he could keep the house and the baby, too.



Permission was granted.



At that moment, a twenty-year-old Israeli soldier in uniform walked into the room, and the Jewish woman broke down in tears. "This is your son," she cried.



This is one of those incredible tales we hear. And the aftermath? The two women liked each other so much that the Jewish widow asked the Arab mother: "Look, we are both widows living alone. Our children are grown up. This house has brought you luck. You have found your son, or our son. Why don't we live together?"



And they do.

ravi said…
COLOURS


Here is something fun to brighten your day: Let’s explore some of the meanings and effects colors have on us.

The sun, the symbol of energy and love, with its life-giving warmth and its bright Yellow or Orange glow, invigorates us. It is a well-established fact, that regions with a lack of sunlight have a higher depression and suicide rate. Baskin in the sun’s light will release endorphins, which are known to stimulate good feelings in the brain. Light bright colors tend to make us feel terrific and lighter. ‘Light’ is always associated with the positive, and ‘dark’ with negative emotions and moods.



ravi said…
Red stimulates our emotions and passions. This powerful color is intense and makes us feel excited. Red is the warmest of all colors and is most often chosen by extroverts and one of the top picks of males, especially when purchasing a car. In China, red is the color of prosperity and joy. On the negative side red can mean hot temper or anger. ‘I saw red when I heard this’ or ‘He makes me see red’ are common expressions.



Red and Yellow have been known to stimulate appetite. Yellow is also the highest attention getting color due to its high reflection of light. Why do you think the colors of McDonald’s are Red and Yellow? Most fast food chains have these colors incorporated into their logos.



ravi said…
We never learn anything by being told, we have to find out for ourselves.

Always give compliments and you will see that it comes back to you many folds. If you throw blame, it will come back to you. This is the law of attraction. Whatever you throw bounces back to you.
People do not seem to realise that their opinion of the world, is also a reflection of their character.

Our direction is more important than our speed.

I don't know whether nice people tend to grow roses or growing roses makes people nice. You decide.

In a world full of distractions, the best thing you can keep is your focus.

Be bold when you lose. Be calm when you win. Changing the face can change nothing. Facing the change can change everything.
ravi said…
CATCHING WILD PIGS



Karl Marx once said, "Remove one freedom per generation, and soon you will have no freedoms and no one will have noticed."



One day while the class was in the lab, a professor noticed one young man, kept rubbing his back and stretching as if his back hurt.



The professor asked the young man what was the matter. The student told him that he had a bullet lodged in his back. He had been shot while fighting communists in his native country, who were trying to overthrow his country's government and install a new communist regime.



Then, the student looked at the professor and asked a strange question,



"Do you know how to catch wild pigs?"



The professor thought it was a joke and asked for the punchline. The young man said that it was no joke.



"You catch wild pigs by finding a suitable place in the woods and putting corn on the ground. The pigs find it and begin to come every day to eat the free food.



When they are used to coming every day, you put a fence down one side of the place where they are used to coming. At first, they are scared, but when they get used to the fence, they begin to eat the corn again and you put up another side of the fence.



They get used to that and start to eat again. You continue until you have all four sides of the fence up with a gate in the last side.



The pigs, which are used to the free corn, start to come through the gate to eat that free corn again. You then slam the gate on them and catch the whole herd.



Suddenly, the wild pigs have lost their freedom. They run around and around inside the fence, but they are caught. Soon they go back to eating the free corn. They are so used to it that they have forgotten how to forage in the woods for themselves, so they accept their captivity."



The young man then told the professor,



"That is exactly what I see happening in many countries. The governments keep pushing us towards Communism/Socialism and keep spreading the free corn out in the form of programmes such as supplemental income, tax credit for unearned income, Free / subsidised Rations, Caste Benefits, dairy subsidies, payments not to plant crops, welfare entitlements, medicine, drugs, etc., while we continually lose our freedoms, just a little at a time."



One should always remember two truths:



1. There is no such thing as a free lunch, and



2. You can never hire someone to provide a service for you, cheaper than you can do it yourself.



If you see that all of this wonderful government 'help' is a problem confronting the future of democracy, there is hope.



If you think the free ride is essential to your way of life, then God help you when the gate slams shut!



Most of the problems we face today are there because the people who work for a living are now outnumbered by those who vote for a living!

ravi said…
Never doubt yourself based on what others say about you.

Comparison is the fastest success killer. Don’t compare.

Don't base your decisions entirely on the advice of those who won't have to deal with the consequences.

To overcome procrastination commit yourself to deadlines. Break big jobs into small units and get started.

The success we see in someone is the proof it is possible for us too.

Whatever we can do, or dream we can, let us first begin it. Boldness has genius, power and magic in it.

If you are happy, where you are, that’s the height of success.






THINK INSIDE THE BOX

Let’s put things back
Inside the box
Pull down the shutters
and bring out the locks.

The processions, the garlands,
the loudness, the noise.
The drum rolls, the traffic, the politician’s toys.

That statue of Mary,
the frenzied whipping and blood,
The colourful buntings,
those idols of mud.

The cries of the maulvi
ripping the dawn,
The garbage of crackers
littering the lawn.

Can we put our religion
firmly back in our home,
It’s becoming quite rabid-
a street dog with foam!

Back in our hearts,
back in silence, our mind
In the quietest corner
we can possibly find.

Converse with our God,
or our conscience in peace,
Standing or sitting ,
or down on our knees.

Nobody needs to know
what we worship or believe,
The intricate patterns
of devotion we weave.

It’s a private affair
like the party you vote,
The motherly cow,
or the sacrificial goat.

Worship or not,
but keep it within your walls,
Bring out your beads
or dress up your dolls.

Sing softly to the One,
offer prayers and incense,
Keep it silent and strong,
or quiet and intense.

Don’t spill on the streets,
don’t scream on the speaker,
Don’t hassle the neighbour,
don’t prey on the weaker.

Think for a minute,
could this shoosha be calm
They all will prefer that:
Allah, Jesus and Ram.

Spend a day saying thanks -
let the loudness be spared
He can hear you quite clearly-
not hearing impaired!

Whether saffron or green ,
rainbow or white,
Put it back in the box folks -
and shut the lid tight.
ravi said…
Hate only the ignorance that makes you hate others.

There is no path to happiness; happiness is the path.

Right being right half the time beats being half right all the time. M Forbes

The real art of conversation is to say right words at the right time and to leave wrong words unsaid at the most tempting moment.

Be as good as possible, the world already has enough of negativity.

Life is a test. If God answers your prayers, He is increasing your faith. If He delays, He is increasing your patience. If He does not answer, He has something better for you.

Hard work is just a word to scare people who do not love their work. The actual fact is when you love your work, you almost never find it hard, you enjoy it.




ravi said…
Kindness is more than deeds. It is an attitude, an expression, a look, a touch, it is anything that lifts a person.

It all begins and ends in our mind. What we give power to has power over us.

The wonderful mythical law of nature teaches us that the three things we crave most in life namely happiness, freedom, and peace of mind are always attained by giving them to someone else.

Action is the beginning of success and the secret of success lies in sticking to your goal.

Your dreams can come true, if you have the courage to pursue them.

Keep your mind calm but strong. A calm mind can accept any situation and a strong mind can get through it.

Every human being has both strengths and weaknesses, the one who believes in you sees a strengths and the one who has doubts sees only the flaws.
ravi said…
GOAL OF HUMAN LIFE



Muhammad Ali was a well-known person in his area. He had a small cloth factory of his own, a good house and a car too. Mr. Ali had a luxurious life. But who has ever had control on death! When the end came near, Muhammad Ali thought that he should write a will in his son's name.



Along with making the will in his son's name, Mr. Ali wrote a small letter as well. Giving the letter to his son, he said, "After my death, fulfil my one last wish, then read this letter.



My last wish is that after I die, it is my torn socks that should be put on my feet. It is my heartfelt desire. Please do fulfil it dear, and after that you open this letter and read it."



After the father's death, when his body was bathed and brought out, the son took out the same old socks of his father and wanted to put them on. But the religious preachers sitting there stopped him saying that no other piece of clothing other than the shroud, can be put on the dead body. The son insisted a lot, all the Ulemas and Maulvis were gathered.



The son's wish was that the father's wish should be fulfilled, but to no avail. Finally, after giving up, the son opened his father's letter and started reading it. He got goosebumps as he read it, and all the people standing there sank into deep silence.



It was written in the letter, "My son, I accumulated wealth throughout my life. I established the factory, got a big mansion built and also have a good reputation in the society. But despite all this, I am not able to take even a single torn stock with me. I have given all the wealth and factories in your name. Earn a lot of money, but always keep one thing in mind...one day, death will come to you too, and you too will not be able to take anything with you. Always keep your deeds of high standards, and spend this wealth for noble causes and for helping the poor. This is all there is to a father's will, and advice too." Tears started streaming down the son's eyes on reading this.



It is the truth...even if we collect immense wealth, we cannot take along anything from this world except for our own deeds. We came empty handed, and will go empty handed!



Once we understand that our world of desires and thoughts is nothing but an illusion, then we start living like a king._



"Merely being human is not enough, it is also necessary to be aware. And how will this understanding come unless we meditate and feel it? Meditation is the only way to self-realization."

ravi said…
காலுக்கு கீழே உள்ள மூலிகை!

பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.

ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.

ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”

அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம்
ravi said…
🌹🌺 *நம் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.......விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற
பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

🌺இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, நம் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

🌺இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

🌺நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

🌺நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

🌺கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

🌺நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

🌺கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

🌺நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

🌺பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

🌺நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.
🌹🌺
---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 27

தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது. . . . .[27]

விளக்கம்:

அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
காற்றாய்
நீராய்
வானமாய்
பூமியாய்
நெருப்பாய் நின்றாய்
நிகர் ஒன்றும் இலாளே

உணர்வாய்
செவியாய்
நாவாய்
கண்களாய்
நாசியாய்

உருவம் தனில் புகுந்தே சக்தி தந்தாய் சடுதியில் துன்பம் களைப்பவளே

ஐம்பெரும் பூதமாய்
ஜம் பெரும் கள்வனாய்
ஐம்பெரும் எழுத்தாய்
ஐம்பெரும் காவியமாய் ஐந்தெழுத்தில் தன்னை அடக்கிக் கொண்டவளே

அடிபணிந்தோம் அளவற்ற கருணா ரஸ சாகரமே 🙏🙏🙏
Kousalya said…
Arpudham.... ஐம்புல கள்வர்களை அடியோடு அழித்து அளவற்ற அருளை அள்ளி வழங்கும் கருணா ரச சாகரமே...பத்மநாப சகோதரியே சரணம் சரணம் சரணம் 🪔🪔🙏🙏🙏🪔🪔🪷🪷
ravi said…
*கல்லாமை*

பெற்ற பட்டங்கள் ஏராளம் ..

கற்ற கல்விகள் தாராளம் ..

உற்றம் சுற்றம் புகழ்வோர் நாள் தோறும் ..

குற்றம் ஒன்றும் இல்லை என்றே சொல்வோர் உதட்டோரம்

ஏறியது கர்வம் தலையோரம்

ஈடில்லை எனக்கே என்றது ஈட்டிய பெரும் செல்வம் ...

கல்லாமை இனி ஒன்றும் இல்லை என்றே வானில் மிதந்த நேரம்

பொறி தட்டியது .. கற்றது கடுகு அளவும் இல்லை என்றே ...

படித்த படிப்பு எதற்கும் செல்லாமை..

பொல்லாமை தருமே பொக்கிஷமாய் ...

இயலாமை ஒன்று வரும் போது இறை பாதங்கள் நினைவு வரும்..

வரும் நினைவுகள் எல்லாம் மாயை என்றே சொல்லி சிரித்திடும் 🪔🪔🪔

Happy Diwali to all in Sakthi family 👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 381* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*சக்தி தேவதை ஆலயம் -புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன், தஞ்சாவூர்*
ravi said…
1680 வாக்கில் மராட்டிய ராஜா வெங்கோஜி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய சென்றார்.

ப்ரம்மானந்தமாக தரிசனம் செய்து அன்றிரவு அங்கே தாங்கினார்.

ராத்திரி கனவில் சமயபுரம் காளி தோன்றினாள்.

''அடே வெங்கோஜி, நீ இருக்கும் தஞ்சாவூருக்கு வெளியே மூன்று மைல் தூரத்தில் ஒரு காட்டில் நான் இருக்கிறேனே. என்னை அங்கே பார்க்காமல் இவ்வளவு தூரம் வந்தாயே.

முதலில் அங்கே வந்து என்னைப் பார்'' என்ற அம்மன் குரல் கேட்டு ராஜா வெங்கோஜி தன் ஊருக்கு ஓடினான்.

அவள் சொன்ன இடத்தில் ஒரே புன்னை மரக் காடு. வெட்டி வீழ்த்தினான் .

வெள்ளெறும்பு புற்று உருவில் காளியை கண்டு பிடித்தான்.

இப்போது நாம் தரிசிக்கும் முத்து மாரி அங்கே கோவில் கொண்டாள்.

பின்னால் வந்த அரசர்களில் துளஜா மகாராஜாவின் பெண், நோயில் கண்ணை இழந்தவள், இங்கே அம்மனை வேண்டி கண் பெற்றாள்.

அக்காலத்தில் இந்த ஊர் பெயர் மாரியம்மாபுரம்.

மகா தவயோகி அவதூதர் சதாசிவ பிரம்மேந்திரர் ('மானஸ சஞ்சரரே'' பாடியவர்) அந்த புற்றை மாரியம்மனாக உருமாற்றினார்.

ஜனாகர்ஷணம் சக்ரம் பிரதிஷ்டை செய்தார். வெள்ளமாக பக்தர்கள் வருகிறார்கள்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 379* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
ravi said…
Thou art diverting Thyself, in secrecy with Thy Lord, in the thousand-petalled lotus, having pierced through the Earth situated in Mulaadhaara, the Water in the Manipuraa, the Fire abiding in the Svaadhishtaana, the Air in the Heart (Anaahataa), the Ether above (the Visudhhi), and Manas between the eyebrows (Aajnaa) and thus broken through the entire Kula path.🙏
ravi said…
யாவையும் யாவரும் தானாய்

அவரவர் சமயம் தோறும்
தோய்விலன்

புலன் ஐந்துக்கும் சொலப்படான்

உணர்வின் மூர்த்தி ஆவிசேர் உயிரின் உள்ளால்

ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே🪷🪷🪷

*கண்ணா*

எல்லாமும் நீயன்றோ எல்லாரும் நீயன்றோ

அவரவர் மதங்களால் பாதிப்பு இல்லாதவன் (தோய்விலன்) நீயன்றோ

ஐந்து புலன்களுக்கும் சொல்ல முடியாமல்

உணர்வின் வடிவமாய்

உயிரின் உள்ளே போய் யோசித்தால்,

பற்று எதுவும் இல்லாத ஒரு பாவனையை

எட்டிப் பிடிக்க முடிந்தால்

உன்னைத் தொட்டுப் பார்க்க முடியும் அன்றோ *கண்ணா*
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 103*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
வட்டமென்று வும்முளே மயங்கிவிட்ட திவ்வெளி
அட்டாக் கரத்துளே யடக்கமு மொடுக்கமும்

எட்டுமெட்டு மெட்டுமாய யியங்குசக்க ரத்துளே

எட்டலாமு தித்ததெம்பி ரானைநா னறிந்தபின். 103🙏🙏🙏
ravi said…
மனசாட்சியாக இருந்து பேசுபவன் ஈசன், உனக்குள் பிரமத்தை அறிந்து ஞானம் பெற்று தியானம் செய்யுங்கள்.

ஆசைகள் ஐம்புலன்களால் வெளிப்பட்டு ஞானமடைய தடை செய்து, நம்மை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன. அவ்விச்சையை விட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஒரேழுத்திலேயே மனதை நிறுத்தி மௌனமாக இருந்து தவம் செய்து வந்தால் உள்ளிருக்கும் ஈசனே குருநாதனாக வந்து பேசுவான்.🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 146* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥
ravi said…
இதுக்கு அடுத்த மூணு ஸ்லோகங்கள்ல கிருஷ்ணன் தான் மணி, மந்த்ர, ஔஷதம், அப்படீன்னு சொல்லப் போறார்.

ரொம்ப அழகா இருக்கும். அதை நாளைக்கு பார்ப்போம்.
ravi said…
நம்முடைய ஆயுர்வேதத்தில் வ்யாதிகள் வந்தா, இந்த காலத்துல மாதிரி கை வலினா கையை மட்டும் பார்த்து அதுக்கு ஒரு மருந்து கொடுத்து, அந்த மருந்து சாப்பிட்டா தலைவலி வரும்னு side effect, அப்படி போயிண்டிருக்கு. அந்த காலத்துல holistic ஆ இருந்தது. ஆயுர்வேதம்ங்கிறதுல வியாதிகள் இல்லாம ஆரோக்யமா வாழறதுக்கு வழி சொல்லி கொடுத்தா அவா.

அதனால ஒவ்வொரு பார்ட் வியாதிக்கு சிகிச்சை கிடையாது. உடம்பு முழுக்க நாடி சுத்தி பண்ணி உடம்புல இருக்கிற நச்செல்லாம் எடுத்து, கப, வாத, பித்தங்கள் எல்லாம் சரியா இருக்கும்படியா பண்றது தான் சிகித்சை.
ravi said…
Every phase of our life is bound to teach us something valuable. But it depends on whether we analyse the lessons or just turn the pages.



Nobody is superior, nobody is inferior, but nobody is equal either. People are simply unique, incomparable. You are you and I am I, both are respectable.



Just like a computer, our mind slows down when it has too many tabs open.



Success is made with efforts, not with hope.



Life means missing expected things & facing unexpected things.



Your attitude towards anything is everything.



Trust is an invisible currency, hard to earn and easy to lose.
ravi said…
FAST FASHION



I wore this shirt for 14 years. He’s now ready to move on and take another form within the household with a different purpose. 80% of my wardrobe is between 12-14 years old. They retire only when they start to tear or discolour. I still turn-out in public reasonably well… may not be ‘fashionable’ but, presentable alright. I come from a typical small town middle class family and I’ve seen my dad be the same. So this is how it’s always been but somewhere in the timeline, things changed and we have given birth to this menace called “fast fashion”.
ravi said…
Sharing some stats to put things in perspective - an average garment is worn only 10 times before it is thrown away. The garment industry produces a volume that is approx. 400% more than what it produced 20 years ago while the population growth in the same 20 years has been 28%. Where is all of this waste going? Needless to state the other environmental impact - water usage, greenhouse gases, deforestation, toxins, human rights et al.


Appalling isn’t it?! So, what really happened?


Quite honestly, I am not sure myself so I thought it would be a good idea to use this post as a lab. We could share, learn and take away what we can or want.
ravi said…
Quite honestly, I am not sure myself so I thought it would be a good idea to use this post as a lab. We could share, learn and take away what we can or want.


Let me get the ball rolling by sharing my story - I was certainly part of the problem until about 6 years ago. To be precise, between 2004-2015. Like I said I grew up in a small town middle class family and in my growing up years, my parents didn’t have the means to keep buying me clothes frequently. It was mostly restricted to birthdays and 1-2 festivals in a year. This meant I had to turn out on multiple occasions wearing the same set of clothes. So I grew up nursing this feeling of being lesser privileged.

ravi said…
When I started working and doing well financially, I suddenly was among disposable income. So what happens when a candy deprived kid is taken to a candy store?! Yep, that was my state and I went overboard. I had this urge to be the best dressed guy everywhere I went. This was partly stemming from my childhood experiences and partly because of social pressures. I went to extremes where I matched the exact shade of my shoes with my belt, my shirt with my socks and so on. And, I did this for 11 years. It was only when I started on my journey towards minimalism did I realise what I was doing. Back then I hadn’t heard of this term “fast fashion” so I termed it as “compulsive”. Only solace is that I hadn’t thrown the older clothes.. so I continue to wear them even now.
ravi said…
When others succeed, we ascribe it to 'Luck, Fortune, Blessed'; while we succeed we echo 'Hard Work, Commitment, Grit'. Remember Success results as a combination of Sincere Hard work, Grit, Focus, Consistent Efforts...for all

Have a magical Monday,
ravi said…
https://chat.whatsapp.com/ButwGh9ZtmJLkzDXnGVT4b

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் பயணிக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாவளி உருவான புராண வரலாறு பற்றிய பதிவுகள் :*

விஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் பவுமன். சிவபெருமானிடம் பக்தி கொண்ட இவன் சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று நிபந்தனையுடன் வரம் ஒன்றையும் பெற்றான்.

இறைவனால் அளிக்கப்படும் நல்ல வாய்ப்புகள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கிறது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே போகிறது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் எப்படித் தன்னைக் கொல்வாள் என்கிற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான். பூலோகத்தில் இருந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர்.

சிவனிடம் சொன்னார்கள். விஷ்ணுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ, பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான்.

இருப்பினும் தாயான பூமாதேவி அவனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார்.பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

அவன் இறக்கும் சமயத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. கிருஷ்ணரிடம், "எனது மகன் கொடியவன் என்றாலும் அவன் என் கையால் அழிந்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்த்தசி திதியில் அவன் இறந்ததால், இந்த நாளை இனிப்புகளுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

இப்படித்தான் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் தொடங்கியது.

இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும்.

தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.

இறப்பு என்பது தவிர்க்க இயலாது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும்.

-இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான்.

நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் எனும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்குப் பயனுடையதாய் வாழுங்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺 *நம் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.......விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற
பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

🌺இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, நம் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

🌺இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

🌺நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

🌺நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

🌺கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

🌺நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

🌺கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

🌺நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

🌺பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

🌺நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.
🌹🌺
---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


Hemalatha said…
Collected amount Rs.10950.Happy Deepavali to All with Baba's blessings we're blessed to share this happiness with our road side people,old age home people,orphanage home children.Thank you so much for your support.
We are distributing 20 kg of sweets.Jaisairam🙏🙏🙏
Hemalatha said…
This is the opportunity to say Sai Ravikumar Jayaraman is one who starts the process of giving the sweets to Road side people really and i need to say thanks to sir sai ram
Hemalatha said…
Thank you so much sir🙏🙏
ravi said…
Pls don't embarrass me mam
Hemalatha said…
This is not embarassing sir.You should what you're doing indirectly.You are motivating people by your writings and your action sir.Baba is watching everything sir . Baba's blessings to you and your family 🙏🙏🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்

'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!

( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’ என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார்)

அந்தப் பையனின் பக்திக்கு ஈடு இணையே கிடையாது என்று குறிப்பிட்டார்

பெரியவா அருள்பெற்ற ரா.கணபதிஅண்ணா! .& வேதா டி.ஸ்ரீதரன் நன்றி-தி இந்து (ஓரு பகுதி)-
.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

காஞ்சியில் அபீத் என்றொரு பையன் வசித்து வந்தான். பிறப்பால் அவன் ஒரு முஸ்லிம். இருந்தாலும், அவனுக்கு மகா பெரியவா மீது அளவு கடந்த அன்பு. மடத்தில் நடைபெறும் சந்திர மௌலீச்வர பூஜைக்காக அவன் ஆர்வத்துடன் கொன்றை மலர்கள் பறித்து வந்து கொடுப்பான். இதனால் மடத்தைச் சேர்ந்த அன்பர்கள் அவனை 'கொன்னை அபீத்' என்றே அழைப்பார்கள்.

ravi said…
மகா பெரியவா அவ்வப்போது அவனுக்குப் பழங்களும் கல்கண்டும் தந்து ஆசீர்வதிப்பார். பிறப்பால் முஸ்லிமான அவன் பிற தெய்வங்களின் பிரசாதத்தை ஏற்பது தவறு. எனவே, பெரியவா அவனுக்கு ஒருபோதும் பூஜைப் பிரசாதங்கள் கொடுக்க மாட்டார்.

இந்நிலையில் கொன்னை அபீத்தின் தந்தைக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. அவர்கள் குடும்பம் காஞ்சியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை. இனிமேல் மடத்துப் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தர முடியாது என்ற வருத்தம் அபீத்தை வாட்டியது.

ravi said…
ஊரை விட்டுக் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. வழக்கம்போல அன்றைய தினமும் மலர்களைப் பறித்துப் பூக்குடலையில் எடுத்துக்கொண்டு மடத்துக்கு வந்தான் அபீத். எப்படியாவது பெரியவாளை நேரில் பார்த்து, ஊரை விட்டுக் கிளம்பும் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது அவனது ஆசை.

ஆனால் பாவம், அவனால் அன்று மடத்துக்குள் நுழைய முடியவில்லை. காரணம், மடத்தில் ஒரு வித்வத் ஸதஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரியவாளைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சின்னஞ்சிறுவனான அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

ravi said…
இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தன.

ஸதஸில் அமர்ந்திருந்த பெரியவா திடீரென மடத்து ஊழியர் ஒருவரை அழைத்து, ''ஸதஸில் பங்குபெறும் அனைவரையும் வழிவிட்டு உட்காரச் சொல்லு. வாசலில் பூக்குடலையுடன் ஒரு பையன் நின்று கொண்டிருக்கிறான். அவனை உள்ளே வரச்சொல்லு'' என்று உத்தரவிட்டார்.

ஸதஸில் அமர்ந்திருந்தவர்கள் நகர்ந்து அமர, சபையின் நடுவே நடைபாதை உருவானது. வெளியே பூக்குடலையுடன் நின்று கொண்டிருந்த அபீத்திடம் வந்த ஊழியர் அவனைப் பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தார். மிகுந்த கூச்சத்துடன் மடத்தின் உள்ளே நுழைந்த அபீத், பூக்குடலையைப் பெரியவா பக்கத்தில் வைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றான்.

ravi said…
கருணையே வடிவெடுத்த பெரியவாளின் கண்கள் கொன்னை அபீத்தின்மீது பதிந்தன. மெதுவாகப் பூக்குடலைக்குள் கையை விட்ட பெரியவா கைநிறையப் பூக்களை அள்ளினார். அபீத்தைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, ''எனக்கோசரம்தானே கொண்டு வந்தே (எனக்காகத்தானே கொண்டுவந்தாய்)!'' என்று சொல்லியவாறே அந்தப் பூக்களைத் தனது தலைமீது அபிஷேகம் செய்துகொண்டார். ஸதஸில் இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, பெரியவாளோ மீண்டும் மீண்டும் ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே’ என்று சொல்லிப் பூக்களை அள்ளி அள்ளி, தலையில் சொரிந்து கொண்டார்.

ravi said…
மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கி்ல் இருந்த அபீத்தின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. சபையெங்கும் ஹரஹர சங்கர ஜயஜய சங்கர கோஷம் ஒலித்தது.

நடமாடும் தெய்வமான மகாபெரியவா தன் நூறாண்டு ஜீவிதத்தில், அன்பர்களுக்கு எத்தனை எத்தனையோ விதங்களில் அனுக்கிரகம் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நூல்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. வெளிவராதவை ஏராளம்.

ravi said…
ஆனாலும், மகா பெரியவா கொன்றை மலர்களைத் தனது தலை வழியே அபிஷேகம் செய்துகொண்ட இந்தச் சம்பவம் மிகவும் விதிவிலக்கான ஒன்று. இது பெரியவாளின் இயல்புக்கு விரோதமான சம்பவம் என்பதுதான் இதன் விசேஷம்.

காஞ்சியம்பதியில் பீடாதிபதியாக வீற்றிருந்த பெரியவா சாக்ஷாத் அந்தக் கைலாசபதியேதான் என்பதில் பக்தர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், மகா பெரியவா தன்னை எப்போதாவது அவதார புருஷர் என்று சொல்லிக்கொண்டதுண்டா? ''இல்லவே இல்லை'' என்பதே உண்மை.


சாமானியன், பாமரன், பாமர பாமரமானவன், அல்பசக்தன் முதலியவைதான் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பெரியவா அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள். ஞானமே வடிவெடுத்த அந்த பரப்பிரம்மம், தன்னை அஞ்ஞானத்தின் மொத்த வடிவம் என்றே அழைத்துக்கொண்டது. மானுட வேடம் தாங்கி வந்த சங்கரன் இவர் என்று அன்பர்கள் அவர் பாதத்தில் விழுந்து வணங்கினால், அவரோ, தனக்குப் பணிவும் இல்லை, பக்தியும் இல்லை என்றே எப்போதும் குறைப்பட்டுக் கொண்டார்.

ravi said…
முட்டாள்களில் எல்லாம் பெரிய முட்டாள் என்று அவர் தன்னை வர்ணித்துக் கொண்டதுண்டு. ஆச்சார்யாள் பெயரைச் சொல்லி காலட்சேபம் செய்து வயிறு வளர்த்து வருபவன் நான் என்று குறிப்பிட்டதும் உண்டு.


இதுவாவது பரவாயில்லை. அக்னியே திரண்டெழுந்து மானுட தேகம் தரித்ததோ எனும் அளவு தூய வாழ்க்கை வாழ்ந்த அந்தத் துறவியர் திலகம் தனக்குத் தூய்மை இல்லை, ஞானம் இல்லை என்றே குறைப்பட்டுக் கொண்டது. தனக்குத் தபஸ் இல்லை, அனுஷ்டானம் குறைவு என்றும் அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

ravi said…
வேத தர்மத்துக்கே அதாரிடியாகத் திகழ்ந்த அவர் தனது கருத்து என்று எதையும் முன்வைத்தது இல்லை. முன்னோர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் நடப்பதும், மற்றவர்களை அந்தப் பாதையில் நடக்க ஊக்குவிப்பதும்தான் தனது பணி என்றே அவர் சொல்லி வந்தார்.

ravi said…
பெரியவாளின் அவதார சக்தியைத் திரை போட்டு மறைக்க முடியாது. அவரது அன்பும் அருளும் அளப்பரிய அவதார சக்தியும் அன்பர்களின் நெஞ்சில் நிறைந்திருப் பவை. அதேநேரத்தில் பெரியவா தனது அவதார உண்மையைத் திரை போட்டு மறைத்தே வைத்திருந்தார் என்பது பரம சத்தியம். அவர் தன்னை பகவத் அம்சம் கொண்டவராக ஒருபோதும் சொல்லிக் கொண்டது இல்லை.

ஆனாலும், எப்போதாவது விதிவிலக்கான ஒருசில சூழ்நிலைகளில் தன்னையறியாமல் அவர் தனது அவதார ரகசியத்தை வெளியிட்டதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங் களில் ஒன்றுதான் இந்தச் சம்பவம்.

ravi said…
கொன்றை மலர் சிவபெருமானுக்கு உகந்தது. தனது தலை மீது கொன்றை அணிந்தவன் என்பது சிவனைப் பற்றிய வர்ணனைகளில் அடிக்கடி இடம்பெறுவது. பரப்பிரம்மமான அவனது இருப்பை (சத்தியம்) விளக்குவதே கொன்றை மலர் என்பது ஆன்றோர் வாக்கு. கொன்றை மலரால் சிவனை வழிபடுவது பொன் மலரால் அர்ச்சனை செய்வதற்குச் சமம் என்பார்கள். அதனால் தான் கொன்றை மலரை சொர்ண புஷ்பம் என்றும் சொல்வதுண்டு. அபீத் கொண்டு வந்ததும் கொன்றை மலர்தான். சந்திரமெளலீச்வர பூஜைக்காக பறித்து வரப்பட்ட மலர்கள் அவை.

ravi said…
மடத்து ஆசாரங்களில், குறிப்பாக, பூஜை விஷயங்களில், மகா பெரியவா எள்ளளவும் விதிமீறிச் செயல்பட்டதே இல்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அன்றைய தினம் மகாபெரியவா, மடத்து பூஜைக்கான புஷ்பங்களை எடுத்துத் தனது தலை மீது அபிஷேகம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, சந்திர மௌலீச்வர பூஜைக்கான புஷ்பங்களைத் தனக்கானவை என்று சொன்னார் மகா பெரியவா. ''எனக்கோசரம்தானே கொண்டு வந்தே எனக்கோசரம்தானே கொண்டு வந்தே'’என்று அவர் திரும்பத் திரும்பக் கூறியது இன்னும் விசேஷம்.

ravi said…
இந்தச் சம்பவத்தை எனக்குக் கூறியவர்... ஶ்ரீ. ரா. கணபதி (அண்ணா) அவர்கள்.

''பெரியவா மீது எனக்கு பக்தி இருப்பதாக நான் சொல்லிக்கொள்கிறேன். என்னைப்போல் எத்தனையோ பேர் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், எங்கள் யாரிடமும் பெரியவா தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. ஆனால், அந்தச் சிறுபையன் அபீத்திடம் அன்று பெரியவா மிகவும் ஸ்பஷ்டமாக, தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்திக் கொண்டார். சந்திர மௌலீச்வரருக்கான புஷ்பத்தைத் தனது தலையில் சொரிந்து கொண்டு, ‘எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’ என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார். அந்தப் பையனின் பக்திக்கு ஈடு இணையே கிடையாது என்று குறிப்பிட்டார்
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

இப்படிச் சாகிற சமயத்தில்தான் நரகாஸுரன், தான் அழிந்த தினத்தை லோகமெல்லாம் மங்கள ஸ்நானம் பண்ணி மங்களோத்ஸவமாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக் கொண்ட்தாக ஒரு version.

ravi said…
பரம மங்களம் கங்கா ஸ்நானமே. அந்த ஸ்நான புண்யம் எந்த ஜலத்தில் ஸ்நானம் பண்ணுகிறவருக்கும் அன்றைய தினத்தில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். இன்னொரு கதைப்படி, நரகனின் தாயாரான பூமாதேவி இப்படிப் பிரார்த்தித்து வரம் பெற்றதாக இருக்கிறது. முன்னேயே சொன்ன மாதிரி ஸாக்ஷாத் பரமாத்மாவின் கையால் வதமாகி ஸாயுஜ்ய முக்திக்குப் போகிற நிலையில் இருக்கிற நரகன் இப்படி லோகோபகாரமாக வரம் கேட்டுக் கொண்டதில் விசேஷம் எதுவும் தெரியவில்லை.   அவனுடைய பெற்றா தாயார் இப்படிக் கேட்டாளென்றால்தான் அது மஹா உசத்தி என்று தோன்றுகிறது. தன் பிள்ளை எத்தனையோ வருஷமாக லோகத்தை அழவைத்ததற்குப் பிராயச்சித்தமாக எதிர்காலத்தில் வரப்போகிற அத்தனை வருஷமும் ஜனங்கள் அவன் பேரைச் சொல்லிக் கொண்டு, தங்கள் வாழ்க்கைப் போராட்ட அழுகைகளை மறந்து, ஆனந்தமாகப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று நினைத்து இப்படி வரம் கேட்டாள்.
ravi said…
பூமாதேவியின் அவதாரமான ஸத்யபாமாவே ஸம்ஹாரத்துக்கு ஸஹாயம் பண்ண, தனியாக பூமாதேவி வந்து நரகாஸுரன் அபஹரித்திருந்த குடை, குண்டலங்களைக் கிருஷ்ணருக்கு ஸமர்ப்பணம் செய்துவிட்டு இப்படிப் பிரார்த்தித்தாள் என்று சொல்லியிருக்கிறதே என்று தோன்றலாம். ஒரு தெய்வம் அவதாரம் பண்ணின பிறகும், அந்த மூல தெய்வமும் இருக்கிறபடியே இருந்து கொண்டு அவதாரமும் தனியாக இருந்திருக்கிறது.
ravi said…
பரமேச்வர அவதாரமான ஆசார்யாளே கைலாஸத்தில் ஈச்வர தரிசனம் பண்ணிப் பஞ்ச லிங்கங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். பாகவதத்திலேயே பிற்பாடு ஒரு பிராம்மணனின் செத்துப் போன குழந்தைகளை விஷ்ணு லோகத்திலிருந்து மீட்டு வருவதற்காக கிருஷ்ணர் அர்ஜுனனோடு அங்கே போனதாகவும், அங்கே சேஷ சயனத்திலிருந்த நாராயண மூர்த்தியைப் பார்த்ததாகவும் விஷ்ணுவும் கிருஷ்ணரும் ஸம்பாஷித்துக் கொண்டதாகவும் வருகிறது. அப்படித்தான் இப்போது பூமாதேவி, பாமா இரண்டு பேரும் ஏக காலத்தில் வெவ்வேறாக இருந்திருக்கிறார்கள்.
ravi said…
தன் பிள்ளை போன தினத்தில் எல்லோருக்கும் கங்கா ஸ்நான புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பூமாதேவி கேட்டுக் கொண்ட விசேஷம்தான் இன்றைக்கும் நாம் தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ செய்வது.
உறவுக்காரர்கள் ‘போய்’விட்டால் ஸ்நானம் பண்ணுவது வழக்கம். எதுவாவது உபயோகமில்லை என்று முடித்துவிட்டால் ‘முழுக்குப் போட்டுவிட்டேன்’ என்கிறது இதனால்தான். செத்துப்போனதாலேயே லோகத்துக்கெல்லாம் உபகாரம் பண்ணின நரகாஸுரனை அத்தனை பேரும் எத்தனையோ தலைமுறைகளாக உறவுக்காரனாக நினைத்து வருஷா வருஷம் அவனுக்காக முழுக்குப் போடும்படி அவனுடைய அம்மா செய்திருக்கிறாள்! ஆனால் இது துக்க முழுக்கு இல்லை: ஸந்தோஷ முழுக்காக இருக்க வேண்டும் என்றே அவள் இதை மங்கள ஸ்நானமாக, அதாவது எண்ணைய் தேய்த்துக் கொண்டு செய்யும் ஸ்நானமாகப் பண்ணினாள். துக்க முழுக்கானாலும், உபவாஸ விரதாநுஷ்டானத்துக்கான ‘மடி’யான ஸ்நானமானாலும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். ஆனால் இதுவோ ஸந்தோஷமான பண்டிகை அல்லவா? அதனால்தான் எண்ணைய் தேய்த்துக் கொண்டு அப்புறம் வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் வித்தியாசமாக அவள் வரம் வாங்கி வைத்திருக்கிறாள். ‘ஐப்பசி மாதம் அடைமழை’ என்பது வசனம். அதிலே எண்ணைய் தேய்த்துப் பச்சைத் தண்ணீர் ஸ்நானம் செய்தால் குளிர் நடுக்கும்; ஜலதோஷம், ஜ்வரம் வரும். நரகாஸுரனைச் சபிப்போம்!
ravi said…
அதனால்தான் ஹிதமாக, ஸெளக்கியமாக வெந்நீர் ஸ்நானம் பண்ணும்படி வேண்டிக் கொண்டிருக்கிறாள்!

இதிலே இன்னொரு புதுமை – ஸூர்யோதயத்துக்கு முன்னாடி அப்யங்கனம் (எண்ணைய்க் குளியல்) பண்ணக் கூடாது என்பது விதி. ஆனாலும் இதற்கு வித்யாஸமாக ஒரு விதி சாக்ஷாத் பகவானிடமிருந்து வரமாக வாங்கி விட்டாலே பிள்ளையைப் பற்றி விசேஷமாக நினைக்கத் தூண்டும் என்று பூமாதேவி நினைத்தாள். அதனால்தான் தீபாவளி ஒரு நாளில் மட்டும் ஸுர்யோதயத்துக்கு முந்தி அருணோதய காலத்திலேயே தைல ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்குப் பகவானின் அங்கீகாரத்தைப் பெற்றாள்.
ravi said…
அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் என்பவன் ஸுர்யனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு அருண வர்ணம் என்றே பெயர். ‘ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்கிறது போல சூரியன் அடிவானத்தில் தெரிகிறதற்கு ஒரு முஹூர்த்த காலத்துக்கு முந்தியே அங்கே சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத்தான் அருணோதயம் என்பது. ஒரு முஹூர்த்தம் என்பது இரண்டு  நாழி. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம். தீபாவளியன்று ஸுர்யோதயத்துக்கு ஒரு முஹூர்த்தம் முந்தியே எண்ணைய் தேய்த்துக் குளிக்க வேண்டும். விடிவதற்கு முன்னால் அப்யங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்வது தப்பு.
ravi said…
இந்த ஸ்நானத்திலே நாம் வைத்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மி தேவி வாஸம் பண்ண வேண்டும் என்றும், குளிக்கிற வெந்நீரில் கங்கா தேவி வஸிக்க வேண்டும் என்றும் பூமாதேவி கேட்டுக் கொண்டாள். அதன் பின்பாதியை ஒட்டித்தான், பிரஸித்தமாக தீபாவளியன்று ‘கங்கா ஸ்நானம்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தைலத்தில் லக்ஷ்மி என்பதை நாம் மறந்து விட்டோம் என்றாலும் அதுதான் தீபாவளிக் கதையை பூமாதேவியோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவியுடனும் சேர்த்து வைக்கிறது! வடக்கே தீபாவளியை விசேஷமாக லக்ஷ்மி பூஜையாகவே செய்து, வியாபாரிகள் புதுக் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். இதிலேயும் பூமாதேவியின் பெருமை தெரிகிறது. தன்னை எந்தத் தினுஸிலும் பெருமைப்படுத்திக் கொள்ளாமல் சக்களத்தியான ஸ்ரீதேவிக்கும், பரமேச்வரனின் பத்னி ஸ்தானத்தில் நினைக்கப்படும் கங்கா தேவிக்குமே பண்டிகையில் ஸம்பந்தம் இருக்கும்படி செய்திருக்கிறாள்.
கங்காதரன் என்று ஈச்வரனுக்குப் பேர் இருப்பதால் கங்கை என்றவுடன் சிவ ஸம்பந்தமானது என்று தோன்றினாலும் அதற்கு விஷ்ணு சம்பந்தமும் நிரம்ப உண்டு. வாமன ப்ரம்மசாரி த்ரிவிக்ரமனாக வளர்ந்து லோகம் முழுவதையும் முதல் அடியால் அளந்துவிட்டு, தேவ லோகத்தை இரண்டாம் அடியால் அளந்தபோது ப்ரம்மா ஓடோடி வந்து அந்தப் பாதத்தில் வார்த்த தீர்த்தம்தான் ஆகாச கங்கையாயிற்று. அந்த கங்கையின் ஒரு தாரையையே பகீரதன் தன்னுடைய பித்ருக்களைக் கடைத்தேற்றுவதற்காகப் பூலோக கங்கையாகக் கொண்டு வரத் தபஸ் பண்ணினான். ஆகாச தாரையின் வேகத்தைப் பூமி தாங்க முடியாது என்றே பரம கருணாநிதியான ஈச்வரன் அதைத் தம் ஜடாபாரத்தில் தாங்கி, அடக்கி, பூமி தாங்கும்படியான வேகத்தில் கட்டுப்படுத்தி விட்டார். ஆகக்கூடி கங்கைக்கு விஷ்ணு, சிவன் இருவர் ஸம்பந்தமும் இருக்கிறது.
தன் பிள்ளையின் நினைவுக்காகப் புதிதாக ஒன்றைப் பண்ணி விட்டால் மட்டும் போதாது, அதனால் ஸகல ஜனங்களும் ஸந்தோஷப்பட்டு விட்டாலும் போதாது, அவர்களுக்குப் புண்ணியமும் கிடைக்கும்படி செய்ய வேண்டுமென்றுதான் தைலத்தில் லக்ஷ்மியின் ஸாந்நித்யமும், வெந்நீரில் கங்கா ஸாந்நித்யமும் இருக்கும்படி பூமாதேவி செய்தாள்.
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 28

ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல். . . . .[28]

விளக்கம்:

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
🌹🌺 "A total of 283 linguists have translated the Bhagavad Gita into various world languages ​​so far..... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Bhagavad Gita was first translated into Urdu language by "Muhammad Mehrullah" who changed his mind and converted to Hinduism.

🌺 The first person to translate the Bhagavad Gita into Arabic was the Palestinian "El Patek Commando" who changed his mind and converted to Hinduism and joined the ISKCON organization and became the head of the ISKCON organization in Germany.

🌺 The first person to translate the Bhagavad-gita into English was "Charles Vilignos" who changed his mind and converted to Hinduism. "Only Hinduism will survive in the world".

🌺 The first to translate the Bhagavad-gita into Hebrew was an Israeli "Peshasishan Le Panah" who changed his mind and converted to Hinduism and came to India and spent the last days of his life in Varanasi.

🌺Bhagavad Gita was translated into Russian by "Novikov". He later converted to Hinduism and became an ardent devotee of Sri Krishna.

🌺 A total of 283 linguists have translated the Bhagavad Gita into various world languages. The glory of Hinduism is that all of them later converted to Hinduism and did Hindu spiritual service worldwide.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 " *பகவத்கீதையை இதுவரை மொத்தம் 283 மொழியறிஞர்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.....!!என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺பகவத்கீதையை முதன்முதலில் உருது மொழியில் மொழிப்பெயர்த்தவர் "முகமது மெஹருல்லா"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்.

🌺பகவத்கீதையை முதன்முதலில் அரபிக் மொழியில் மொழிப்பெயர்த்தவர் பாலஸ்தீனரான "எல் படேக் கமான்டோ"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இஸ்கான் அமைப்பில் இனைந்து ஜெர்மனி நாட்டின் இஸ்கான் அமைப்பின் தலைவரானார்.

🌺பகவத்கீதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் "சார்லஸ் விலிக்னோஸ்"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்."Only Hinduism will survive in the world"என்ற உலக புகழ் பெற்ற வாக்கியத்தை சொன்னவர் இவரே.

🌺பகவத்கீதையை முதன்முதலில் ஹீப்ரூ மொழியில் மொழிப்பெயர்த்தவர் இஸ்ரேலியரான "பெஷாசிஷன் லே பனாஹ்"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இந்தியாவுக்கு வந்து தனது வாழ்நாள் இறுதி காலங்களை வாரணாசியிலேயே கழித்தார்.

🌺பகவத்கீதையை ரஷிய மொழியில் மொழிப்பெயர்த்தவர் "நோவிகோவ்".இவரும் பிறகு இந்துமதம் தழுவி அதிதீவிர ஸ்ரீகிருஷ்ண பக்தரானார்.

🌺பகவத்கீதையை இதுவரை மொத்தம் 283 மொழியறிஞர்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். அவர்கள் அத்தனை பேருமே பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி உலக அளவில் இந்து ஆன்மீக சேவை செய்தார்கள் என்பதே இந்து மதத்தின் மகிமை.!🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
We will never be unhappy, if we understand the difference between needs, desires & luxuries.



Learn to sit back and observe. Not everything needs a reaction.



Complaints and blaming are the two main weapons of unsuccessful people.



It is always the simple that produces the marvelous. Amelia Barr



If one desires a change, one must be that change before that change can take place. Gita Bellin



Compassion is like sunlight, awakening and bringing joy to beings. Its beauty is like a rainbow, lifting the hearts of all who see it. Tarthang Tulku



There is good in everything, if only we look for it. Laura Ingalls Wilder
ravi said…
PADMA SHRI SWAMI SIVANAND



Recently, I was on the Delhi airport for my early morning flight to Udaipur.


Suddenly, I saw an old man with a small frame doing his morning walk.


I really got excited to see him as I recognized him from a viral video I watched on Instagram.


The man was Padma Shri Swami Sivanand from Varanasi.


He is the world's oldest man alive.


He was born on 8th August 1896 and is 125 years old. Can you believe this?!


He is not only fit, but also practices his yoga and does his puja every day.


What truly inspired me about him was how he was born into poverty but lived a life of simplicity and eventually was awarded the 4th highest civilian award for his contribution to Yoga and society.


Here is his life story in brief:


1. A beggar's son by birth.


2. His mother and father lived by asking alms.


3. Was handed over to a monk (Omkarnanda Goswami Babaji) at the age of 4.


4. His sister died without food.


5. His mother died before sunrise & his father died after sunrise on the same day when he was just 6 years old.


6. He burnt their dead bodies on the same funeral pyre.


7. After performing their funeral ceremony, he started living in a hermitage with Guruji.


8. His life is dedicated for the service of the poor people.


9. He has been awarded the Yoga Ratna award, Basundhara Ratan award and the Padma Shri in 2022.


Swami ji says that the secret to his long life is that he doesn't have any desires.
ravi said…
தேனில் கற்கண்டு சேர்த்து அங்கே பாகையும் பாலையும் கலந்து

போடும் முந்திரிகள் திராட்சைகள் பிஸ்தாக்கள் ஓவ்வொன்றும் அதில் குளித்து எழ

ஓர் குரலில் சொன்னதே *அம்மா* எனும் உன் நாமம் ...

சுவை அனைத்தும் நாமத்துக்குள் நுழைந்த மர்மம் என்ன *தாயே* ?

செப்புவாயோ உன் செவிதழ் சற்றே திறந்தே 💐💐💐
ravi said…
கண்ணா*

சுமையாக நின்ற பழைய பாவங்களின் தொடர்பை துண்டித்து

எனை உன்னிடத்தில் அன்பு கொள்ள வைத்தாய்

அது மட்டுமா *கண்ணா*

எனை அறியாமல் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டாயே.

மா தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருப்பேனோ தெரியவில்லை *கண்ணா*

உன் மார்பன்றோ என்னை ஆட்கொண்டது.

உன் பாதம் அன்றோ என் சென்னியில் சிம்மாசனம் போட்டது

உன் கண்கள் அன்றோ கமலங்களில் என் இல்லம் கட்டியது

உன் முத்துப்பற்கள் அன்றோ எனக்கு வெண் முத்து மாலை தந்தது

உன் உருவம் அன்றோ அருவமாய் எனை ஆள்வது 🪔🪔
ravi said…
*ஆயிரம் நாமங்கள் உடையாள் ஆய கியாதி சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*1. ஸ்ரீ மாதா*
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 104*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
பேசுவானு மீசனே, பிரமஞான மும்முளே

ஆசையான வைவரும் அலைந்தருள் செய்கிறார்

ஆசையான வைவரை யடக்கியோ ரெழுத்திலே

பேசிடா திருப்பிரேல் நாதம்வந் தொலிக்குமே. 104
ravi said…
மனசாட்சியாக இருந்து பேசுபவன் ஈசன்,

உள்ளத்தில் பிரமத்தை அறிந்து ஞானம் பெற்று தியானம் செய்யுங்கள்.

ஆசைகள் ஐம்புலன்களால் வெளிப்பட்டு ஞானமடைய தடை செய்து, நம்மை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன.

அவ்விச்சையை விட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஒரேழுத்திலேயே மனதை நிறுத்தி மௌனமாக இருந்து தவம் செய்து வந்தால் உள்ளிருக்கும் ஈசனே குருநாதனாக வந்து பேசுவான்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 380* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
ravi said…
The thousand-petalled lotus – which is no other than the upper Srichakraa, the Bindu of which represents the Siva and the Jiva,bereft of Maayaa, as the case may be.

This is the final resort, the Nirvaanaa of the accomplished seeker, lying beyond the Kula path, the Sushumnaa Maargaa, which contains the six Chakra-s mentioned in the stanza, in the ascending order of subtlety, with the three granthi-s in their appropriate places.

The Sahasraaraa is considered to be the inner Srichakraa to be meditated upon with all the fifty-one letters of the Samskrt alphabet.

The view is taken by some that the Bindu has its position in the Bindu of the Chakraa and the other fifty letters are to be arranged consecutively over the thousand petals, twenty times.🪔🪔🪔🪔🪔
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 382* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*சக்தி தேவதை ஆலயம் -புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன், தஞ்சாவூர்*
ravi said…
தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் ஐந்து கி.மீ தூரத்தில் பிரம்மாண்டமான புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் ஜே ஜே என்று கும்பலோடு வரும் பக்தர்களுக்கு ஆசி அருள்கிறாள்.

தனது மனைவி தீக் குளித்து மறைந்ததற்கு காரணம் அவள் தந்தையின் அலட்சியம் என்று கோபம் கொண்ட சிவன் தக்ஷனை அழித்தார்.

கோபத்தில் இறந்த பார்வதியின் உடலை தோளில் சுமந்து ஆடினார்.

அவள் உடலை 51 பாகங்களாக ஸ்ரீ விஷ்ணு பாரத தேசமெங்கும் விழச்செய்து அவை உயர்ந்த சக்தி பீடங்களாயின.

அவற்றில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்/புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் ஆலயம்.🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 147* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥
ravi said…
ஒரு ஊர்ல ஒரு வைத்தியர் இருப்பார்.

அவருக்கு இந்த காலம் மாதிரி கொள்ளை அடிக்கிற எண்ணம் இருக்காது.

வைத்தியர், பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் எல்லாம் பரம ஏழைகளா இருப்பா.

அவாளுக்கு எல்லாரும் நன்னா இருக்கணும்ங்கிற எண்ணம் தான் இருக்கும்.

அதனால் தான் அதை noble profession னு சொல்லிண்டிருந்தா. அவா பண்ற service க்கு value வே கொடுக்க முடியாது.

உயிரை காப்பாத்தரவாளுக்கு என்னத்தை கொடுக்கிறது. அவாளுக்கு வீடு கொடுத்தாலும் போறாது.

கோடி கொடுத்தாலும் போறாது. படிப்பை சொல்லிக் கொடுத்து ஆளாக்கரவாளுக்கு எப்படி பிரதி பண்ண முடியும்?

ஆனா அவா அந்த படிப்பை காசாக்கணும்னு நினைக்கவே இல்லை.

குழந்தைகள் நன்னா வரணும்னு sincere ஆ சொல்லிக் கொடுத்தா.

அது மாதிரி கிராமத்துல வைத்தியர்னு இருந்தான்னா

எல்லாருக்கும் உடம்பு நன்னா இருக்கறதுக்கு அவன் பொறுப்பு.

அதுக்கு அவாளுக்கு மூட்டை நெல்லு கொடுத்துடுவா.

புளி, உப்பு, பருப்பு கொடுத்துடுவா. ஆனா அவர் கிட்ட எல்லாரும் பயப்படுவா.

அவர் சொன்னதை கேட்பா.

கெட்டபழக்கம் இருந்துதுன்னா கண்டிப்பார்னு சொல்லி அவர் கிட்ட பயப்படுவா.

அப்படி ஒரு systemமாக இருந்தது.
ravi said…
🌹🌺 *இந்த உலகத்திலே எல்லாருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் எது?.......என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹இது ஒரு முக்கியமான கேள்வி
இந்தக்கேள்விக்கு பொருத்தமான பதிலை கூறும் இந்த கதையை கேட்போம்
ஒரு ஊர்ல ராஜா விக்கிரமன் என்பவர் இருந்தார். அவருக்கும் இதே சந்தேகம் வந்தது

🌺அதாவது எல்லாருக்கும் இன்பம் தரக்கூடிய பொருள் எது? ன்னு
இதுக்கு பதில் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டார்

🌺சரி.. அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சார். நாட்டு மக்களுக்கு பகிரங்கமா ஒரு அறிவிப்பு கொடுத்தார். நம்ம நாட்டு மக்கள் இன்பம் தரக்கூடிய பொருள் எதுன்னு நினைக்கிறாங்களோ அதைக் கொண்டுவந்து அரண்மனையிலே உள்ள கண்காட்சி மண்டபத்திலே வைக்கலாம்.

🌺அப்படி அவங்க வைக்கிற பொருள்களில் எது எல்லாருக்கும் இன்பம் தரக்கூடியதா இருக்குமோ அதை வச்சவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு ... அப்படின்னு அறிவிச்சிட்டார்

🌺ஜனங்கள் இந்த அறிவிப்பைக் கேட்டாங்க. சும்மா இருப்பாங்களா? ஆயிரம் பொற்காசுகளாச்சே சும்மாவா? அவங்கவங்க கையில என்னன்ன கெடச்சுதோ அதையெல்லாம் கொண்டாந்து அரண்மனை காட்சி மண்டபத்திலே வைச்சுட்டாங்க.

🌺அதுக்கப்புறமா... ராஜா அங்கே வந்தார். ஒவ்வொண்ணா பார்த்துக்கிட்டே வந்தார்.

🌺முதல்லே ஒரு குயில் இருந்தது. இனிமையா பாடக்கூடிய குயில். இந்தக்குயிலோட இன்னிசை எல்லோருக்கும் இன்பம் தரக்கூடியதுதான் இருந்தாலும் காது கேளாதவர்களுக்கு இந்த இசை எப்படி இன்பம் தரமுடியும்? ஆக இது சரியில்லேன்னுட்டார் ராஜா
அடுத்தப்படியா போனார். என்ன வச்சிருக்காங்கன்னு பார்த்தார்.

🌺ஒரு அழகான மயில் அங்கே தோகை விரிச்சி ஆடிக்கிட்டு இருந்தது.
இந்த மயிலோட ஆட்டம் மனசுக்கு இன்பம் தரக்கூடியதுதான்... இருந்தாலும் பார்வையற்றோர் இந்த ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கமுடியாதே .. அதனாலே இதுவும் சரியில்லைன்னுட்டார்

🌺அதுக்கு அடுத்தபடியா போனார்
பலவகையான இனிப்புப் பண்டங்களை வச்சிருந்தாங்க அதைப்பார்த்தார்.

🌺வயசானவங்களுக்கும் நோயாளிகளுக்கும் இது இன்பம் தராது துன்பம் தான் கொடுக்கும்ன்னார்.
இப்படியே பார்த்துக்கிட்டே போனார்.

🌺அழகான மலர்கள் - கனிகள் - ஓவியங்கள் .... எதுவும் பொருத்தமா தெரியலே சகலபேருக்கும் இன்பம் தரக்கூடிய வகையிலே எதுவுமே இல்லை
கடைசியா வந்தார்.

🌺அங்கே ஒரு களிமண் பொம்மை இருந்தது. அது என்ன பொம்மைன்னா பசியாலே வாடியிருக்கிற ஒருத்தருக்கு ஒரு அம்மா இனிமையா பேசிக்கிட்டு சோறு போடறது மாதிரி அந்த பொம்மையை செஞ்சிருந்தாங்க அதுக்குக்கீழே அன்பு ன்னு எழுதியிருந்தது

🌺ராஜா பளிச்சின்னு ஒரு முடிவுக்கு வந்தார். அந்த பொம்மையை செய்த சிற்பியை வரவழைச்சார். பரிசு கொடுத்தார். அன்பு ஒண்ணுதான் எல்லாருக்கும் இன்பம் அளிக்கக்கூடிய பொருள். கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் உணர முடியும், உருவம் கிடையாது ஆனால் நம்மால் நம் மனதில் உருவம் கொடுக்க முடியும்

🌺காது கேளாதவர்களும் அதைக்கேட்கமுடியும். பார்வை இல்லாதவர்களும் அதைப்பார்க்கமுடியும். குழந்தைகளும் அதை உணரமுடியும் அப்படின்னு அதுக்கு விளக்கம் கொடுத்தார் ராஜா.

🌺இந்த உலகத்திலே எல்லாருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் அன்புதான். ....அதற்கு உருவம் உண்டு என்றாலும் உண்டு. அதற்கு உருவம் இல்லை என்றாலும் இல்லை..

🌺நாம் எல்லோரும் அந்த எல்லை இல்லா அன்பினை ஸ்ரீ கிருஷ்ணனாக, ஈசனாக, பல்வேறு அம்மனாக, மேலும் பல்வேறு அவதார புருஷர்களாக கூட கொண்டாடுகிறோம்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
பொன்னான புதன்கிழமை வணக்கம் 🙏

*தட்டைப்பயிறு நன்மைகள்:*

*_தட்டைப்பயிறு நமது கொலஸ்ட்ரால் அளவை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும். இது நார்ச்சத்து மற்றும் புரதத்தின் ஒரு சிறந்த மூலமாகும். இது நமது இரத்தத்தின் பிளாஸ்மாவில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இவை நம் உடலில் நிலையான கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தட்டைப்பயறு பல்வேறு இருதய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மனிதர்களின் வழக்கமான உணவில் தட்டை பயிரை சேர்ப்பதன் மூலம், பல இதய நோய்களை உருவாக்கும் அபாயங்களை எளிதாகக் குறைக்கலாம். இது இதயத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்._*



தங்களின் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் பகிரவும்..

என்றும் அன்புடன் 🙂,*
நலம் நாடுபவர்களின் நாடி
ravi said…
*ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.*

*அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"* *ன்னு சொன்னார்.*

ravi said…
*மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.*

*ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.*

*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*

*ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*

*அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு.*

*ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*

ravi said…
*ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*

ravi said…
ராஜாவுக்கு சந்தோஷம்.*
*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*

*கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*

*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.*

*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*

*வைரத்தை முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டார்.*

*ராஜா சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா. அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்.*

*மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார். டேய் இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*

*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில எடுத்து பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*

ravi said…
வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*

*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*
*எப்படிப்பா கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*

*குருடன் சொன்னான்.*
*ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.*

*ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*

*
ravi said…
இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*
*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.*

*
ravi said…
ராஜா பார்த்தார்.*
*கூப்புடுங்கடா அந்த கபோதிய.*
*குருடன் வந்தான்.*
*ராஜா குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*

*குருடன் சொன்னான்.*
*ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*

*
ravi said…
ராஜாவுக்கு ஒரே குஷி.*
*சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*

*குருடனும் போய்ட்டான்.*

*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.*

*டேய்.!!*
*நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.* அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும் என்னைய
*பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும் என்றார்.*

*குருடன் அமைதியா இருந்தான்.*
*பதிலே பேசல.*

*ராஜா திரும்ப கேட்டார்.*

*குருடன் அமைதியா சொன்னான்.*

*ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*

*நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான்.*

*ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*

*ராஜா...*
*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு இலவச டோக்கன்.*

*நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*

*அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*
*ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.*

*மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.*
*நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.*

*ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*
*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*
*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*
நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் *பணமோ,சொத்தோ,*
*பதவியோ* தீர்மானிப்பதில்லை..
*உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன*
....திருச்சிற்றம்பலம்....
Oldest Older 201 – 323 of 323

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை