ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 30 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -- பதிவு 37

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 37

 30 कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा

 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -



ம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா?

மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான்.

இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா? 

காளமேகம் ( முன்னாள் மடப்பள்ளி வரதன் ) புலவர் அதிகமாகவே கிண்டலாக பாடுபவர் ..  அவர் ஒரு பாடலில் அம்பாளை கேட்க்கிறார்

தாயே!! 

நீயோ பரிபூரண தேவதை .. சகல சௌபாக்கியமும் தருபவள் ... அன்ன பூரணீ ... 

ஆனால் உன் புருஷனோ கபாலம் ஏந்தி தெருவில் பிச்சை வாங்குகிறார் 

அது மட்டுமா ? 

அணிய நல்ல ஆடை இல்லாமல் 8 திசைகளையும் ஆடையாக அணிகிறார் ... 

அணிந்துகொள்ள ஆபரணங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ... உன் மாமியார் வீட்டு சீதனம் என்று ஏதாவது உண்டா   உனக்கு ? 

அவரிடம் இருப்பதெல்லாம்  பயமுறுத்தும் பூத கணங்களும் , மண்டை ஓடுகள் மட்டுமே .. 

என்ன அப்படி கண்டு விட்டாய் அவரிடம் இப்படி தவசியாய் இருந்து அவர் துணைவியாக ?? 



இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் அம்பாள் கோபத்தால் பொசுக்கி இருப்பாள் .. 

சொன்னவனோ தன் மீது அதிபக்தி கொண்டவன் .. 

அவன் மனம் அப்பழுக்கு இல்லாதது 

கேட்ட வார்த்தைகள் கோபத்தை மூட்டுவதாய் இருந்த போதிலும் முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை கொண்டு வந்தாளாம் 

காள மேகத்திற்கு கண்ணில் படும் படி தனது ஒளி வீசும் மாங்கல்யத்தை காட்டினாளாம் . 

அதன் ஒளி புலவரை திக்கு முக்காட வைத்ததாம் . 

நான் இப்படி கருணையுடன் எல்லா வளத்துடன் இருக்கிறேன் என்றால் அவர் கட்டிய இந்த மாங்கல்யம் தான் காரணம் ..

அவர் இந்த அண்டங்களில் இருக்கும் அனைத்துக் குப்பைகளையும் அழிக்கிறார் ..

அதனால் தான் இந்த புவி சுகந்தமாய் எப்பொழுதும் இருக்கிறது ..

காளமேகம் தன் கண்களில் சூல் கொண்ட மேகம் உடைய கண்டார் .🪔🪔🪔



ஆதி சங்கர பகவத் பாதாள் நகைச்சுவையாய் சௌந்தர்ய லஹரியில் இப்படி சொல்கிறார் 

அம்மா பிரளய காலத்தில் எல்லா தேவர்களும் அண்ட சராசரங்களும் அழிந்து போகின்றன ... 

இதில் என்ன வேடிக்கை என்றால் மறையும் தேவர்கள் ஏனைய கடவுள்கள் எல்லோருமே அமுதம் உண்டவர்கள் 

இருப்பினும் வாழ்க்கை அவர்களுக்கும் நிரந்தரம் இல்லை ... 

ஆனால் ஒரே ஒருவர் மட்டும் அமுதம் உண்ணாதவர் 

ஆனந்த நடம் புரிந்து கொண்டிருக்கிறார் ஒன்றுமே நிகழாத மாதிரி ... 

அவர் தான் உன் பதி பரமேஸ்வரன் 

"அம்மா உன் மாங்கல்ய பாக்கியதால் அன்றோ அவருக்கு வாழ்க்கை என்றுமே அந்தம் ஆவதில்லை .... "

அவள் மாங்கல்யம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது இதற்கும் மேலும் விவரிக்க முடியுமா ? 💐💐💐



காமேச்வரரால் கட்டப்பட்ட மாங்கல்யத்தினால் சோபிதம் பெற்றவள். 

பராம்பிகை, சதுர் புஜங்கள் கொண்டவள்; 

சதுர் பாஹு ஸமன்விதா - நான்கு கரங்கள்; 

அதனால், நான்கு தோள்கள். தோள்களில் தோள்வளைகள் அழகு செய்கின்றன. 

அந்தக் காலத்து நாடகங்களில் பார்த்திருக்கலாம்; 

அரசர்கள் தோளைச் சுற்றி வளையமாக ஓர் ஆபரணம் போட்டிருப்பார்கள்; 

தோளைச் சுற்றிய தோள்வளை. அம்பாளும் அதைப்போல் அணிந்திருக்கிறாள். 



   சௌந்தர்ய லஹரி தொடர்கிறது

28. தேவியின் தாடங்க மஹிமை

விஷ பயம், அகாலம்ருத்யு நிவாரணம்

29. தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்

ப்ரஸவாரிஷ்ட நிவிருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்

30. தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்

பரகாயப் பிரவேசம்

31. அறுபத்து நான்கு தத்துவங்களும் ஸ்ரீவித்தையும்

ஸர்வ வசீகரம்

32. ஸ்ரீ வித்தை பஞ்சதசாக்ஷரீ மந்த்ரம்

ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்

33. ஸௌபாக்ய மந்த்ரம்(பஞ்சதசாக்ஷரீ)

ஸகல ஸௌபாக்யம்

34. சேஷசேஷீபாவம்

அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி

35. ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி

க்ஷயரோக நிவிருத்தி

36. ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம்

ஸர்வ வ்யாதி நிவாரணம்



                                                      💐💐💐💐💐💐















                                           



Comments

ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 22

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது. . . . .[22]

விளக்கம்:

தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
*காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம் என்று தெரியுமா*?!

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே!

அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடு மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு.

அதனால் நேரம் போவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் உறங்கிக்
கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்துக் கொண்டு வந்த விஸ்வாமித்திரர்,

அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுமணர்களை எழுப்புகிறார்.

நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம்!

ம்ஹூம்… இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.

உடனே, ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம்.

இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன்.

ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.

அதனால் அவளை தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார்..

கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!.

இந்த கௌசல்யா சுப்ரஜான்ற வால்மீகியின் வார்த்தையினை கொண்டே பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.

அவர் எழுதிய அந்த பாடல்களே இன்னிக்கு திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் ஒலிக்கிறது.

எல்லாம் சரி, ராமனை எழுப்பியாச்சு. லட்சுமணனும்தான் தூங்கிட்டு இருக்கான். ஏன் லட்சுமணனை எழுப்பலைன்னு இதை படிக்குறவங்களுக்கு கேள்வி எழும்பும்.

ஏனென்றால் லட்சுமணன் ஆதிசேஷன் அம்சம். விஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் எழுப்ப மாட்டாங்க. எழுப்பவும் முடியாது.

அதனால்தான் லட்சுமணனை இதில் சேர்க்கலை.

பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, ‘கௌசல்யா சுப்ரஜா’என ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்?

என்ன அர்த்தம் இதற்கு?

அதாவது, ‘இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராமபிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ…’ என்று ஸ்ரீராமபிரானின் புகழை மறைமுகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய
வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம: 🙏

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய சீதாராமா🙏

திருமலையப்பன் திருவடிகளே சரணம் 🙏

*கோவிந்தா ஹரி*
*கோவிந்தா*🙏

ஓம் நமோ நாராயணாய 🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 141* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு முகுந்த மாலையில 23, 24 வது ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். ரொம்ப அழகான இரண்டு ஸ்லோகங்கள்.

बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैः सरोमोद्गमैः

कण्ठेन स्वरगद्गदेन नयनेनोद्गीर्णबाष्पाम्बुना ।

नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां

अस्माकं सरसीरुहाक्ष सततं सम्पद्यतां जीवितम् ॥ २३ ॥

ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:

கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா ।

நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 23 ॥
ravi said…
அந்த அமிர்த ரசத்தை ஒருத்தன் பருகினா என்ன ஆனந்தமாயிருக்கும் என்பதும், அதை எப்படி பருகணும்னும் சொல்லி தரார்.
*ப³த்³தே⁴னாஞ்ஜலினா’ –*

கூப்பிய கைகளோடு

‘ *நதேன சிரஸா’*

–தலை வணங்கி

‘ *கா³த்ரை: ஸரோமோத்³க³மை:’*

உடம்பு மெய் சிலிர்த்து

‘ *கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன’*

கண்டம் தழுதழுத்து பகவானைப் பாடினா அந்த மாதிரி மஹான்கள் எல்லாம் திருப்புகழ் பாடும்போது, தொண்டை தழுதழுத்து பாடறவாளை பார்த்து இருக்கேன்.
ravi said…
காஞ்சிபுரத்தில் ஸ்ரீசக்ர நாயகியாக வீற்றிருக்கும் காமாட்சியம்மன் கோவிலில், நவாரத்திரி விழா ஏக தடபுடலாக நடக்கும். விழாவைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் இருந்து கோபு (80), லலிதா (75) என்ற முதிய தம்பதியர் நவராத்திரியை ஒட்டி, அம்பாளைத் தரிசிக்க வந்தனர். கூட்டம்
அதிகமாக இருந்ததால் வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தனர். அம்பாள் சன்னிதியை நெருங்கிய போது, அங்கே சுவாசினி பூஜைக்கு (தம்பதி பூஜை) ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தனர்.

லலிதா அம்மையார் தன் கணவரிடம், “ஏங்க! பார்த்தீங்களா! இந்த தம்பதிகளெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க! அம்பாள் சன்னிதி முன்னாடி அமர்ந்து பூஜை செஞ்சுக்கப் போறாங்க. நமக்கு இவ்வளவு வயசாயிடுச்சு! இருந்தாலும், நமக்கு இந்த கொடுப்பினை இல்லை பாருங்க!” என்றார்.

கோபி தன் மனைவியிடம், “சரி...விடு... யார் யாருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ, அது தான் நடக்கும். இதை நெனச்செல்லாம் வருத்தப்படாதே. அம்பாளை தரிசிச்சுட்டோம் இல்லையா! அது ஒண்ணே இந்த நவராத்திரியில் கெடச்ச பெரிய பாக்கியம்,” என்று ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றார்.

அம்பாள் தரிசனம் முடிந்ததும் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று, மகாபெரியவரைத் தரிசிக்க வரிசையில் சென்றனர். இவர்கள் முறை வந்ததும், பெரியவர் ஆட்காட்டி விரலால் அவர்களை அழைத்தார். அவர்கள் பெரியவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றனர்.

“நேரா காமாட்சி கோவிலுக்கு போங்கோ! அங்கே நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரி இருப்பார். அவரைப் போய் பாருங்கோ!” என்றார்.

கோபி பெரியவரிடம், “பெரியவா! இப்ப தான் நாங்க அம்பாள் தரிசனம் முடிச்சு அங்கிருந்து வர்றோம்,” என்றனர்.

“பரவாயில்ல! இன்னொரு தடவை போங்க, நான் சொன்னதை செய்யுங்கோ,” என்றார்.

தம்பதிகளும் உடனடியாக கோவிலுக்குச் சென்று, சாஸ்திரிகளைப் பார்த்தனர். பெரியவர் அனுப்பி வைத்த விபரத்தை எடுத்துச் சொன்னார்கள்.

ராமச்சந்திர சாஸ்திரிகள் அவர்களிடம், “சரியான நேரத்துக்கு தான் பெரியவர் உங்களை அனுப்பி வச்சிருக்கார். சுவாசினி பூஜைக்கு ஒரு தம்பதி குறையுது. யாரை தேர்வு செய்றதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதற்குள் பெரியவரே உங்களை அனுப்பி வச்சுட்டார்,” என்றார்.

தம்பதிகளுக்கோ பரமானந்தம்... வானில் பறப்பது போல் பரவசநிலை அடைந்தனர். 'தங்கள் ஆதங்கம் எப்படி மகாபெரியவருக்கு தெரிந்தது... எல்லார் உணர்வையும் அறிந்த ஞானியாக இருக்கிறாரே' என்று உணர்ச்சிவசப்பட்டனர்.

தம்பதி பூஜையில் ஒருவராக அவர்களும் அமர்த்தப்பட்டனர். பூஜை முடிந்து மீண்டும் பெரியவரை தரிசிக்க ஓடினர்.

“என்ன... நீங்க நினைச்சது போல் சுவாசினி பூஜை ஆச்சா...!” என்று பெரியவர் கேட்கவும், தங்கள் தேவையை நிறைவேற்றிய, அந்த மனித தெய்வத்தின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக்கினர்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ravi said…
Don’t give up what you want most, for what you want now

Power means responsibility not privilege

Anxiety comes from the past and future. In the present there is only peace

The best things in life are mostly beyond our eyesight. They have to be felt from the heart

We all have ability. The difference is how we use it

Make it a habit to respect a person without knowing what they do for a living

The happiness in your life depends on the quality of your thoughts.


ravi said…

WASTE OF TIME OR NOT


There was once a small village with a church and little bit more than a handful of houses located in a far remote place where there weren’t many tourists or any other kind of visitors. The people in the village were very connected and everyone knew each other like the back of their hand. When children grew up most of them went to big cities and soon the village had only a couple of elders left. The pastor in the village was a proud man who devoted his life to bringing change to each individual that would be in search of spiritual guidance no matter where or when that person needed help. So he stayed and continued to provide his services to the couple of elders that were in the village and a few shepherds which came past the village a couple of times each year. During winter the elders had a tough time coming to church and one Sunday when it was snowing heavily no one turned up for the service at the church. The pastor felt like it was all a waste of time and started doubting his calling. Maybe not his calling as much as his decision to stay in this village.



Then unexpectedly a local shepherd came to the church. To his surprise, the church was empty except the priest who stood in front of the alter quietly not saying a word. The priest decided to wait a little bit longer to see if anyone else would show up. After some time the priest decided to step up to the shepherd and said, “Dear sir, we have waited for some time now and no one else showed. I’m sorry that your trip was a waste of time but there will be no service today as it is only you that has come. Let’s have some hot drinks and you share with me why you have come and then you can be on your way back home.” The shepherd was surprised and responded, “Dear father, thank you for the drink, but I am surprised about your decisions. I believe I have to share with you one important lesson that I have learned.” The priest looked surprised and asked the shepherd to continue.


So the shepherd continued, “Dear father I am a simple man and I have dedicated my life to my flock of sheep. When I go and feed my herd of sheep during winter when they are safe and sound in the barn I call them by whistling so they know it’s time for food. Most of the time, all of them turn up, but sometimes only a couple or just one turn up. And even if only one comes I make sure that that one sheep isn’t hungry. I am responsible for them no matter how many of them need me at any moment, and I will be there for them. That is my calling. What is your calling dear father?”


The priest realized his mistake. Without a word, he stood up, went in front of the altar, and started his sermon. The sermon went on for almost two hours. In the end, the priest felt happy that he had decided to do it and thanked the shepherd for this important lesson and asked him if the service was to his liking or if there was anything he would have changed? The shepherd smiled back and replied, “Well when I go to feed my herd and if only one sheep turns up I make sure that I don’t force it to eat all the food I brought for the whole herd.” Then the shepherd thanked the priest for the service and went home. The priest on the other hand stood in front of the alter some more and contemplated what had just happened.


Being in a leadership role is much more than just telling people what to do or trying to motivate them with some kind of story or catchphrase. A person in a leadership role has to know much more than what his "tasks" are and be prepared to adapt to each situation that arises individually based on the person's needs. That is why this story is such a great example of when someone is first not willing to do his part and then tries to overcompensate.


What you have always done is not what you should keep doing. Adapt to the situations that arise and people will be willing to follow you.

Attachments area
ravi said…
Never be afraid of trying again after a failure, because this time you are starting with experience.

The one who understands the difference between more & enough is the happiest person.

The key to being happy is knowing that you have the power to choose what to accept and what to let go.

Patience and politeness are not our weakness. It is in fact the reflection of our inner strength.

There is no royal road to success. But, after success, every road becomes royal.

If we want a new tomorrow make new choices today.

The rainbow always appears after the storm. You have a chance to make life better, as long as you believe so.


ravi said…
ASHLEIGH BARTY RETIRING WORLD NUMBER ONE

Ashleigh Barty Retiring world number one says 'wait and see' on plans. ‘I’m excited for my next chapter’. World number one Ashleigh Barty told people to "wait and see" about her next move following her shock retirement at the age of 25. The Australian three-time Grand Slam champion said she had "given everything" to tennis. Barty did not rule out trying another sport but said she was more keen to "give back" to the community. "I have always wanted to have the time to contribute more in other ways and now I have that opportunity," she said. "That is what lights me up inside."



Barty said she was particularly excited to help provide fellow Indigenous Australians with "more opportunity to get into the sport" from a young age. A talented all-round sportswoman, she played in the first season of cricket's Women's Big Bash League in 2015-16 after taking a break from tennis in 2014. Asked about reports she could take up golf or Australian Rules football, she said: "I have always been an athlete in terms of trying different things, so we'll see how we go."

ravi said…
Barty won the French Open in 2019 and Wimbledon in 2021, and in January this year became the first home player to win the Australian Open men's or women's singles title in 44 years. On Thursday Barty said she had started thinking about retirement after her Wimbledon triumph. She revealed she last picked up a racquet about 10 days ago, but that an injury after the Australian Open had taken longer to heal than she had hoped. Former Grand Slam champions Kim Clijsters and Justine Henin returned to tennis after retiring. Asked about about one day making a comeback, Barty said: "Well, you never say never. It's a long way off."

ravi said…
Barty said she had been "spoiled" by many messages of support from other players since her announcement on Wednesday. She also confirmed she had set a wedding date with fiance Gary Kissik, but did not give further details. Coach Craig Tyzzer said Barty's decision was "not a shock for me". "Ash does her own thing. I think it is the right time," he said. "She won the Aussie Open for everyone and I don't think there's anything left in the tank for her." He said it was at the Olympics in Tokyo - which followed Barty's Wimbledon win - that "the motivation wasn't really there".



Barty's retirement means Poland's 20-year-old Iga Swiatek is likely to become world number one when the rankings are updated next week. Swiatek is the first player since Caroline Wozniacki in 2009 to win five or more titles before the age of 21. Barty said: "If it is Iga, there is no better person. She's an incredible person, a great tennis player. The way that she's brought this fresh, fearless energy on to the court has been incredible. "She thoroughly deserves it. I hope that she can take it and still be her, do it her own way, and really chase what she's after in her career and her dreams."


ravi said…
'Disbelief' and 'no regrets' - how the players reacted. Barty's retirement was met with surprise and praise from across the sport. "I can't lie. I was sad to read your decision but also happy for your new chapter," 23-time Grand Slam singles champion Serena Williams wrote on Twitter. "Always your fan close up and afar. Sending all my love." Former world number one Naomi Osaka said being away from home on tour for most of 2021 "certainly took a toll" on Barty, adding she can "leave with no regrets". Britain's reigning US Open champion Emma Raducanu said Barty's retirement illustrated "how personal everyone's objectives and goals are". "I feel like if I set out with a goal when I'm starting to play tennis, once I'm happy, it kind of makes sense to finish on a high," Raducanu said. Stefanos Tsitsipas said he watched Barty's retirement video "in disbelief". "I couldn't believe what I just saw," Tsitsipas said. "Honestly she's at the peak of her game right now. I knew she would want to take a break after the Australian Open, which I guess is normal. Didn't expect it to be coming any time soon."

Even in retirement Ash Barty says she'll still be "hitting tennis balls", just no longer for the "selfish" reason of progressing her career. And that's exciting for the boys and girls who stand to benefit from her coaching and expertise. Many have credited Barty for getting them into the game. Chatting to young players at the Queensland Tennis Centre after Wednesday's shock announcement, I was struck by how much they appreciated Barty's spirit and determination as much as her famed backhand slice.

ravi said…
Georgia Campbell, the state's under-14 clay-court champion, excitedly recalled the time she got Barty's autograph, but said the player had also given her something more important - inspiration to train hard, never give up and have fun. As a proud Aboriginal woman, Barty is keen to give particular focus to working with young Indigenous Australians, and helping them fulfil their potential on and off the court. Her recent visit to communities in the Northern Territory is something she wants to do "much more of". Such community-minded ambition doesn't make for great headlines, but as 'Ash Barty the athlete' morphs into 'Ash Barty the person' there are few complaints here.

Barty became world number one in 2019, a position she held for 114 consecutive weeks since then. Only Steffi Graf, Serena Williams (both 186 weeks) and Martina Navratilova (156) have enjoyed longer streaks as world number one in the women's game. Williams is the only other active female player to have won major titles on clay, grass and hard courts, and at the time of her retirement Barty had earned $23.8m (£17.9m) in prize money. Her Australian Open win cemented her reputation as a national hero.

Attachments area
ravi said…
Knowing when to walk away, is wisdom. Being able to, is courage. Walking away with your head held high, is dignity.

Commitment is the spine on which all your other character traits stand erect.

Life is short. Spend it with people who make you laugh & feel loved.

You will only become free from defects, when you work on it. As weakness is not a reason, but just an excuse. Let’s drive away our weaknesses.

Wrong is wrong, even if everyone is doing it. Right is right, even if no one is doing it.

Think for yourself, not of yourself; think of others, not for others.

There is no class to teach how you should speak, but the way you speak definitely shows your class.


ravi said…



HAREKALA HAJABBA

A touching story! About Harekala Hajabba. Perhaps no one has ever heard this name before. I googled and found many references about him, including Wikipedia.

A very big industrialist has compared his life to that of Harekala Hajabba, a fruit seller. This industrialist owns four semiconductor companies in the world and is an elite industrialist who graduated from IIT Chennai and has an MS from USA. He has written a heart touching introspective article. Let us read this lovely article:-

“Gentlemen, ever since I saw the tweet about Harekala Hajabba, I feel very strange and uncomfortable. I'm unable to understand what is it that has made me sleepless? I got up at 5:30 in the morning to share with someone, what I was thinking and what was going on inside me. But my wife is not at home, and my father and daughter are deep asleep. I can't call any of you at 5:45 am. So, I thought I should type whatever is coming to my mind.

After going deep into what Harekala Hajabba is doing, what I could find out about him is:-


He is a fruit seller from Mangalore. He dropped out of school at an early age to earn money and contribute to the family's expenses. He is 65 years old. And earns around Rs.100-150 a day. He was taking care of a family of 5 people.

He built a school in his village, with the help of his fellow villagers and a local _madrasa_, saving money from the proceeds from selling fruits. And on 8 November 2020, he was awarded the Padma Shri, one of India's highest civilian honours.

In short, this is his resume. It doesn't sound impressive at all. No fancy degrees from top tier Indian universities or IV league US schools, no technology medicine, investment banking, venture capital experience. He has not taken money from banks. Who is this gentleman, who has taken away my sleep?

On the other hand, I am very lucky to have a happy family. I have experienced very well in life what money can buy. A resume that I can be proud of and that can make me overly arrogant. I have worked for blue chip companies. Raised funds from top tier venture capital funds for very impressive ideas, existing startups, Indian standard elite lifestyle, lots of furry friends etc. It is way too much.

But, if I just take a step back and compare Harekala Hajabba's description and my description, I wonder if my description is worth anything?

A person who earns Rs.100-150 per day, and despite having the responsibility of 5 people of the house, he saved money and got the school built. What a great goal!!!!

We can't see any Mercedes, Porsche, BMW or any other big car carrying him. There is no Louis Vuitton or Ralph Lauren draping him, and no big house to shelter him. Still, he has challenged the status quo. And he built a school with such little income. An aim so high!!!!

But a lesser mortal like me, who is such a lucky man, is not doing anything worthwhile. I'm embarrassed by the mere comparison of our descriptions. My life is so chaotic, complicated and full of things that have no effect on anyone. I have so much ego, I treat many people around me in a very indifferent way. I sometimes complain for shortcomings.

All this is forcing me to think that *is there any value to my life? Why am I spending my time on this planet in such a vain way? I earn many times more money than Harekala Hajabba. But does it have any intrinsic value?*

I hope we can someday start searching for answers to these questions. I wish the Almighty would give me the wisdom to do so.

I feel that my conscience keeps bothering me sometimes. But, the brief description of Harekala Hajabba has started showing effect.


I would like to end with the following words of the famous Kannada poet, Dr.G.S. Shivrudrappa:

Some people live for themselves...

Some people live for their hobbies...

And most people don't know what they live for...
ravi said…
A race can't be won by accelerating in top gear but by changing the gear at the right time.

For a healthy life, inhale love and exhale gratitude.

Life is an echo. It always gets back to you. What you see in others, exists in you.

Choice, not chance, determines our destiny.

See the clock only when you have no work, not when you are working. Because Clock is a Lock for success.

It's not the will to win that matters - everyone has that. It is the will to prepare to win that matters.

Natural ability is important, but still you can go far without it, if you have the focus, drive, desire and positive attitude.



P G WODEHOUSE

"He had just about enough intelligence to open his mouth when he wanted to eat, but certainly no more." P.G. Wodehouse

"At the age of eleven or thereabouts women acquire a poise and an ability to handle difficult situations which a man, if he is lucky, manages to achieve somewhere in the later seventies." P.G. Wodehouse, Uneasy Money

"There are moments, Jeeves, when one asks oneself, 'Do trousers matter?'"
"The mood will pass, sir." P.G. Wodehouse, The Code of the Woosters


"He had the look of one who had drunk the cup of life and found a dead beetle at the bottom." P.G. Wodehouse


"I could see that, if not actually disgruntled, he was far from being gruntled." P.G. Wodehouse, The Code of the Woosters


"She looked as if she had been poured into her clothes and had forgotten to say "when". P.G. Wodehouse

"I always advise people never to give advice. P.G. Wodehouse


"A melancholy-looking man, he had the appearance of one who has searched for the leak in life's gas-pipe with a lighted candle." P.G. Wodehouse, The Man Upstairs and Other Stories


"There is only one cure for grey hair. It was invented by a Frenchman. It is called the guillotine." Vintage PGW.


One more - It was a confusion of ideas between him and one of the lions he was hunting in Kenya that had caused A. B. Spottsworth to make the obituary column. He thought the lion was dead, and the lion thought it wasn't. Ring for Jeeves (1953)


"And she has got brains enough for two, which is exact quantity the girl who marries you will need".

Here's another - "When I see lovers' names carved on trees, I don't think it's sweet. I only wonder how many people bring a knife on a date.”


ravi said…
If your goals set you apart from other's, it is better to be alone.

Confidence is the key. If you don't believe in yourself, then nobody will.

Care should be in the heart and not in words. Anger should be in words and not in the heart.

If we realised how powerful our thoughts are, we will never have a negative thought.

We deserve every good thing, and the Universe will give us every good thing. Our job is to summon it into our life by feeling good.

Trying and not succeeding is not failure, it is part of the process of discovering what works.

Don’t worry about the rough road, think about the beautiful destination.



ravi said…
DEATH IS A DOORWAY TO ANOTHER LIFE


King Parikshit was the grandson of Arjuna who ruled after the Pandavas. He was a just ruler. One day he sees a man tormenting a bull and wants to punish him. It turns out that the man was Kaliyuga and the bull was dharma. The man falls at the King’s feet asking to be spared. Parikshit asks him to leave his kingdom but Kali insists that his time has come and requests Parikshit to give him some place where he can reside. He tells the King that the advantage of kaliyuga is that while devotees had to perform severe penance to attain the divine in Satyayuga, and great yagnas in Tretayuga, enormous charity in Dwaparayuga, it is sufficient to remember the name of the Lord in Kaliyuga. So, the King permits him to enter wherever there is gambling, consumption of intoxicants, where women are not honored and in gold obtained from evil or sinful sources.

Kali slowly found his way in. The King who was known to always be patient and righteous, once in a while started giving hasty decisions out of anger. He would regret and revise his decisions upon returning to his private chamber. He wondered what was happening to him.

One day, he went out hunting and became very thirsty. He was near the ashram of Rishi Samika who was seated in deep meditation. The sage was unaware of the King’s arrival and in a fit of anger, the King put on the Rishi a discarded snakeskin that was nearby and left.


Having returned, he deeply regretted his actions. In the meantime, the son of the Rishi had returned and found the snakeskin around his father’s neck. He cursed the person responsible for this to death from snakebite within seven days.

When the Rishi rose from his meditation and divined all that had come to pass, he reprimanded his son for the curse. He told him how Parikshit was a good ruler and worth forgiving. He sent news of the curse to the King so that he may seek guidance from the learned ones on the measures to be taken.

However, Parikshit accepted the situation gracefully. He was curious about the change in his mindset that happened intermittently and saw a pattern. He realized that when he was fully adorned, he was prone to anger. And when he would retire, he was his normal self. He remembered his promise to Kali about the gold and asked his ministers to investigate. It turned out that the crown he wore once belonged to the evil King Jarasandha who was defeated by his Granduncle Bhima.

He was astonished at the influence on the mind that a piece of metal obtained from impure sources could have! At the same instant, he also decided that he would spend the last seven days in the memory of the Lord. Upon his humble request, the great Rishi Shukadeva, son of Vyasa, narrated the Srimad Bhagavatam to Parikshit. The King experienced deep Samadhi and transcended his body even before the body left him. On the seventh day, the snake Takshaka bit him. But the King was completely prepared and fearless.

There are two significant lessons that his story imparts to us.

One is to be aware of the influence of the food, wealth and company that we keep on our mind. There is a saying “jaisa ann waisa man”. What you eat, that you become. So, it is important to eat the right food from the right source to keep our mind pure. It is the same with the wealth that we accumulate and the company that we keep.

The second is his attitude towards death. There are some who say that death is the end. That is the thought of a closed mind. Look at nature. There are so many leaves. They fall and again new leaves come. But the tree is the same. Like that, we are the same. Our consciousness is the same. The root is the same. Shoots are new.


Every minute in our body so many cells die. You turn to left and one cell dies, you turn right and another cell dies! Like that so many thousands of cells are dying and being born. What is happening in our body is the same is as what is happening in the world - yat pinde tat brahmande. These are just a few thoughts which help you gain enormous support from your Self.

ravi said…
When you are in spirituality you know that death is another beginning; it is a doorway for another new life. When you know that you are going to enter from this room to that room, you are not going to be frightened. In fact, if you are a yogi, you can also decide whether you have to stay in this room or that room. You are certain about your rebirth; where you are going to be reborn, what you will do and so on. So there is no fear. Uncertainty, the unknown, makes you fearful. But there is also a beauty in meeting the unknown factor. Birth and death are secrets - janana rahasya, marana rahasya. When you treat it as a secret along with an element of sacredness, the meeting with the unknown becomes mystical and beautiful. This is where the Guru guides you step by step into the unknown path. when you have a master you don’t have to worry. They are with you both here and hereafter. Knowing this, we can live without fear, and be relaxed.

BHANUMATHI NARASIMHAN (BHANU DIDI)

ravi said…
You can change your beliefs so they empower your dreams and desires. Create a strong belief in yourself and what you want. Marcia Wieder

What we must decide is perhaps how we are valuable, rather than how valuable we are. Edgar Friedenbar

Let the world know you as you are, not as you think you should be, because sooner or later, if you are posing, you will forget the pose, and then where are you? Fanny Brice

You never conquer a mountain. You stand on the summit a few moments; then the wind blows your footprints away. Arlene Blum


You have the power within yourself to make anything possible. But you must diminish doubts and ignite the self-belief.

Being important comes from the ego. Being happy comes from the soul.


The sheep will spend its entire life fearing the wolf, only to be eaten by the shepherd. African proverb
ravi said…
VALUE OF A PHONE CALL



What is the value of a phone call? According to someone I spoke to recently, the value of a phone call was $400,000.



He operates a shipping company and needs to use courier services, to the tune of $400,000 per year to the courier company. Last year, after using one company for a number of years, the courier company overcharged (by mistake) by about $1000. The shipping company's owner placed a phone call to the account manager at the courier company - which did not get returned for over 10 days, despite repeated follow-up messages from the shipping company. The account representative simply didn't want to face the discomfort of dealing with the situation, so she waited and waited - until it was too late. The shipping company pulled the plug and the entire $400,000 revenue per year was gone - into the pockets of a competitor. Just like that. Gone. Too late for apologies.



As is often the case in business, the value and the cost of something are often very, very different. The cost is in the eyes of the sender, the value is in what is gained as a result of a transaction happening - or lost when it fails. In the above case, the "cost" to the account representative was the apology needed and the time required to clear up the mistake. Grand total required? Maybe one hour. The value to the shipping company, however, was the trust they placed in the courier company and the entire shipping account. If the courier company didn't deliver now, could they deliver in the future? If they couldn't deal with a small mistake now, could they deal with a big one down the road? "Don't know" quickly becomes "no". One phone call left too long ended up in $400,000 in lost value.



How do we know what is valuable and what is not? We can ask, and we can observe. Both will work. When we get the second or third message asking for a return call, it shouldn't take a lot to realize the call is very important. If someone says, "it's very important to me", it probably is.



Everyone has at least one customer who has the power to "pull the plug" and who has a say in what is judged as valuable and what is not. Most of us have more than one such "customer". If you are employed, your boss is the customer whose value perceptions you need to pay attention to a lot. Your boss has a boss, too - it could be the shareholders, the media, the CEO, business partners, clients or consumers of your company's products. Most likely, all of them count. Having a stellar reputation is not about sucking up to people - it IS about treating people as valuable - and that cannot but come back to you.



Here are just a few tips for a superb reputation:

· Return all calls and messages within a day or two.

· Prioritize as you need to, but use the "ignore" option on your voicemail at your peril. You never know if the pesky salesman who left four messages for you may one day end up being your boss! Politely decline, but don't ignore.

· Show up on time, or even early.

· Return what you borrow - without needing to be asked once.

· Pay all your bills promptly. If you need to fall behind for any reason, communicate with the vendor and set up a payment plan.

· Apologize when you cause a mess - big or small. Make sure the apology is genuine

· Acknowledge and recognize people whenever possible. Don't restrict yourself to acknowledging "just the important people". Mailing a "thank you" card to your doctor or to your boss' assistant will be unexpected and you may get bonus reputation points from all sorts of places.

· Go beyond "it isn't my job", whenever possible. There is no need to become a martyr, but a simple "let me staple that for you" offer carries a lot of weight but costs nothing extra to do.
ravi said…
Having harvested all the knowledge and wisdom we can from our mistakes and failures, we should put them behind us and go ahead. Edith Johnson



Giving presents is a talent; to know what a person wants, to know when and how to get it, to give it lovingly and well. Pamela Glenconner



Faith is an excitement and an enthusiasm, a state of intellectual magnificence which we must not squander on our way through life. George Sand



I believe that in our constant search for security we can never gain any peace of mind until we are secure in our own soul. Margaret Chase Smith



Accept responsibility for your actions. Be accountable for your results. Take ownership of your mistakes.



Progress is more important than perfection



Things are not always what they are seen to be; the first appearance, glance, view, deceives or imposes on many. Phaedrus
ravi said…
GOOD NEWS



· Today we have a lot of good news, and wonderful actions happening, that don't appear in the media and are changing the planet and humanity. While social media is full of hate and negativity, let us dissolve it with more pleasant news and facts.

· The Norwegians decided not to drill oil wells on the Lofoten Islands (with $53 million in oil reserves) to preserve the islands' ecosystem.

· For the first time in Malawi's history, a woman has been elected president of the country's parliament .The Esther Challenge canceled 1,500 child marriages and sent them back to school

· Swedish donors receive a text of thanks every time their blood saves people.

· Thanks to the Endangered Species Act, the population of near-endangered sea turtles has increased by 980%.

· Thai supermarkets have abandoned plastic bags and started wrapping their groceries in banana leaves.

· The Netherlands became the first country without stray dogs.

· South Korea organizes dance parties for people over 65. Fighting dementia and loneliness.



· In Rome, you can pay for a metro ticket using plastic bottles. Thus, 350,000 bottles have already been collected.

· California restricts the sale of dogs, cats and rabbits in stores so people can bring in pets from shelters.

· Rice farmers around the world are starting to use duck fields instead of pesticides. Ducks eat insects and nibble on weeds without touching the rice.

· Canada has enacted a law banning the use of dolphins in the entertainment industry.

· The Netherlands plants the roofs of hundreds of bus stops with flowers and plants - specifically for bees.

· Iceland became the first country in the world to legalize equal pay for men and women.

· German Circuses, instead of animals, use their holograms to prevent the exploitation of animals in circuses.

· LarvalBot underwater robot seeding the bottom of the Great Barrier Reef with microscopic corals grown specifically for ecosystem restoration.



· To reduce the number of suicides, Sweden organized the world's first psychiatric ambulance.

· 4,855 people queued up for hours in the rain to test stem cells to save a five-year-old boy's life.

· An Indian village celebrates the birth of each girl by planting 111 trees. 350,000 trees have been planted so far.

· Thanks to the ban on hunting Humpback Whales, their population has grown from several hundred to 25,000.

· The Netherlands has built five artificial islands specifically for the conservation of birds and plants. Two years later, there are already 30,000 birds living there and 127 plant species are growing.

· NASA satellites have recorded that the world has become greener than it was 20 years ago.

· Since 1994, the number of suicides has decreased by 38%.

· Let's share and spread the positive, the good, the creative; it's a good way to fight evil with good and promote good habits and good deeds in our world today. Let's feed our cells with renewed energy for good.

Attachments area
ravi said…
Patience, taken too far, becomes cowardice. There is a time to shut up and do something. Roy H. Williams

Chance favors the prepared mind. Louis Pasteur

It's good to have an end to journey toward, but it is the journey that matters in the end. Ursula K. LeGuin


You meet the same people on your way down as you meet on your way up. Jack Nicklaus,



You don't need endless time and perfect conditions. Do it now. Do it today. Do it for twenty minutes and watch your heart start beating. Barbara Sher



In three words I can sum up everything I've learned about life: it goes on. Robert Frost



There might be false starts and do-overs. You are entitled to experiment before you find your calling. Jane Pauley


Contributed by Ashok.



JOURNEY MATTERS



I hear this idea often in different words from different people, and they always strike an important chord. They always force me to stop for a moment and simply realize that I am on a journey, so that I can then ask myself whether I'm doing anything it ensure that I'm making the most out of the journey, or if I'm so focused on doing that I'm not able to enjoy.



If I'm on a train, do I look out the window and enjoy the view, or strike up a conversation with the person next to me to learn something about another person? Or do I keep my eyes buried in a newspaper or continue doing work that could be done at another time? Am I enjoying the trip and making the most of it, or am I getting caught up in the minutiae of planning for the next leg of the trip, and therefore neglecting this leg?



One of the things that I like about being a teacher is that there really is no system of promotions. If I really wanted to, I could earn more pay as an administrator, but that isn't a necessary step at all. This lack of needing to try for a promotion helps me to stay focused on the day-to-day reality of my classroom, and I really love that. It doesn't make me lazy at all--I've earned four graduate degrees--and it does keep me from thinking too much about what I need to do to get promoted (an end), and allows me to stay present with my students and the work that we're doing (the journey). (Of course, the standardized testing element sabotages this situation, but that's a different story!)

Right now, at this moment, you're on a journey. Your life is filled with beautiful scenery, cool people, rude people, obstacles, rewards, new experiences, and chances to re-address older experiences. What are you doing to make sure that when you do reach your goal or aim or end, you'll look back and say, "Boy, what a wonderful journey that was!"?

ravi said…
Ambition is a powerful thing. But an articulation of ambition without commitment to action is only a half-goal. “I want" is a glorified wish. It is passive and does nothing for our confidence. Victor NG

If you can't be thankful for what you receive, be thankful for what you escape.

What is the use of going over the old tracks again? You must make tracks into the unknown. Henry David Thoreau

Motivation gets you going but discipline keeps you growing.

Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts.



Sometimes we are tested not to show our weaknesses, but to discover our strengths.



By failing to prepare, you are preparing to fail.




DISTORTIONS OF LOVE


There is a story in the Ramayana, where Lord Rama needed the help of Garuda, one of his devotees.


At a time when he was under the spell of a poisoned arrow, and Garuda saved him from that.

ravi said…
It’s far easier to pin a war crime on the soldier who commits it than the leader who ordered it. Dominic Casciani BBC Correspondent

You don't inspire people by being perfect, you inspire them by how you deal with your imperfections.

Goodwill cannot be insured.. The only way to retain it is to keep on earning it. Just be good and you will earn it.

If you don't fall, how are you going to know what getting up is like? So cherish the fall and experience the rise.

To be praised by a million fools only makes you the biggest fool.

To be successful you don't need beautiful face and heroic body, what you need is skilful mind and ability to perform.

Sometimes we need someone to be with us, not to solve or do anything in particular, but just to let us feel that we are supported and cared about.



ravi said…
According to an old Native American legend, one day there was a big fire in the forest. All the animals fled in terror in all directions, because it was a very violent fire.


Suddenly, the jaguar saw a hummingbird pass over his head, but in the opposite direction.


The hummingbird flew towards the fire!


Whatever happened, he wouldn't stop.


Moments later, the jaguar saw him pass again, this time in the same direction as the jaguar was walking. He could observe this coming and going until he decided to ask the bird about it because it seemed very bizarre behaviour.


"What are you doing, hummingbird?" he asked.


"I am going to the lake," he answered, "I drink water with my beak and throw it on the fire to extinguish it." The jaguar laughed. 'Are you crazy? Do you really think that you can put out that big fire on your own with your very small beak?'


'No,' said the hummingbird, 'I know I can't.



But the forest is my home. It feeds me, it shelters me and my family.


I am very grateful for that. And I help the forest grow by pollinating its flowers. I am part of her and the forest is part of me. I know I can't put out the fire, but I must do my part.'



At that moment, the forest spirits, who listened to the hummingbird, were moved by the birdie and its devotion to the forest. And miraculously they sent a torrential downpour, which put an end to the great fire.


The Native American grandmothers would occasionally tell this story to their grandchildren, then conclude with,


"Do you want to attract miracles into your life? Do your part.

Attachments area
ravi said…
https://chat.whatsapp.com/ButwGh9ZtmJLkzDXnGVT4b

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில் பற்றிய பதிவுகள் :*

மயிலாடுதுறை திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது, சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில். இத்தல மூலவர் புற்று மண்ணால் ஆனவர்.

திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது, சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில். இத்தல மூலவர் புற்று மண்ணால் ஆனவர்.

இந்த ஈசனை ஆராதித்தால் தோல் நோய், புற்று நோய், வறுமை, தரித்திரம் அகலும். கொள்ளிடக்கரை ஓரம் உள்ள புங்க மரங்கள் சூழ இருக்கும் இடம், திருப்புங்கூர். தற்போது இந்தப் பகுதி ‘திருப்புன்கூர்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

இத்தல இறைவனையும், இறைவியையும் தரிசிக்க, ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் வந்திருந்தார், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதுபற்றி அறிந்ததும் அந்தப் பகுதி மக்களும், மன்னன் ராஜேந்திரச் சோழனும் உள்ளம் மகிழ்ந்தனர். திருப்புன்கூர் முழுவதும் மழையில்லாமல் வறண்டு பஞ்சம் தலைவிரித்தாடிய தருணம் அது.

ராஜேந்திரச் சோழன் ஓடோடி வந்து சுந்தரரைப் பணிந்து, “மழை பெய்ய அருள்புரிய வேண்டும்” என்று வேண்டி நின்றான். உடனே சுந்தரர், திருப்புன்கூர் ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுத்தால், கோரிக்கையை நிறைவேற்றுவதாக மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் சம்மதம் தெரிவித்து விட்டான்.

இதையடுத்து ஈசனை வேண்டி பதிகம் பாடினார், சுந்தரர். வான்மழை, விடாது பெய்யத் தொடங்கியது. அந்த வான் மழையிலும், இறைவனின் அருள்மழையிலும் மன்னனும் மக்களும் ஆனந்தமாக நனைந்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது.

மழை மிகுதியைக் கண்ட மன்னன், ‘மழையை நிறுத்தாவிட்டால் பெருஞ்சேதம் உண்டாகுமே’ என்று அஞ்சினான். மழையை நிறுத்துமாறு, சுந்தரரிடம் மீண்டும் வேண்டி நின்றான். சுந்தரரோ, “மீண்டும் இத்தல ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுக்க வேண்டும்” என்று கேட்க, அதனையும் மன்னன் கொடுத்தான். உடனே சுந்தரர் மீண்டும் பதிகம் பாடி மழையை நிறுத்தினார்.

இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இன்னும் இங்கு 'பன்னிரு வேலி' என்ற ஊர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூட மழை இல்லாத போது நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இங்கு வந்து ஒரு சிறப்பு பூஜை செய்தால் உடனே மழை பெய்வதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே போல மழைக்காலத்தில் நிற்காது பெய்யும் தொடர் மழையை நிறுத்தவும், திருப்புன்கூர் ஈசனின் அருளைத்தான் நாடுவார்களாம்.

இத்தளத்தில் ஐந்து நிலையுடன் உயர்ந்து நிற்கிறது ராஜகோபுரம். அதனை வணங்கி உள்ளே நுழைந்தால் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு 15 அடி நீளம், 7 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட நந்தி தேவர் மூலவரை பார்த்த வண்ணம் இல்லாமல், வழக்கத்துக்கு மாறாக இரண்டு அடிக்கு வலப்புறமாக தள்ளி இருந்தபடி காட்சி தருகிறார். வலது பிரகாரத்தில் முருகப்பெருமானும், தல மரமான புங்க மரமும் உள்ளது. புங்கமரத்தின் கீழ் பஞ்சலிங்கங்கள் உள்ளன. தென் பிரகாரத்தில் 'குளம்வெட்டிய விநாயகர்' என்ற பெயரில் இத்தல விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இந்தக் கோவிலில் உள்ள ஈசனின் திருநாமம் 'சிவலோகநாதர்' என்பதாகும். அவரது உடனுறை சக்தியாக 'சவுந்தரநாயகி அம்மன்' தனி சன்னதியில் அருள்பாளித்து வருகிறார். தேவார மூவரின் பாடல் பெற்ற ஒப்பற்ற தலம் இதுவாகும். நந்தி தேவர் பிரதானமாக விளங்குவதால், இங்கு பிரதோஷ வழிபாடு செய்வது திருக்கயிலையில் பிரதோஷ வழிபாடு செய்வதற்கு இணையானது என்கிறார்கள். இத்தல மூலவர், புற்று மன்னாள் ஆனவர். அதனால் எப்போதும் செப்பு கவசம் சாத்தி அதற்குத்தான் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் அர்த்த ஜாம பூஜையின் போது மட்டும் இந்த செப்பு கவசம் அகற்றப்பட்டு, புற்று மண்லிங்கத்துக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படும்.

இவ்வாலயத்தில் புங்க மரத்தின் கீழ் உள்ள பஞ்சலிங்கங்களை, பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து ஐந்து அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களுக்கு இடையே உள்ள மணப் பிணக்குகள் யாவும் அகலும். திருப்புன்கூர் தல ஈசனை நாம் குடும்பத்தோடு வழிபட்டால் முன் ஜென்ம வினை, மூதாதையர் சாபம் எனும் பித்ரு தோஷம் முதலியன அகன்று போகும். சமீபத்திய சென்னை தொடர் பெருமழையை நிறுத்த அடியவர்களால் இங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சுந்தரரின் இத்தல 'அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத..' என்னும் திருமுறை பதிகம்களும் ஓதப்பெற்றன.

*அமைவிடம் :*

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருப்புன்கூர். மயிலாடுதுறையில் இருந்து செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஏகப்பட்டதாகப் பரோபகாரங்களைச் சொல்லிக் கொண்டே போயிருக்கிறேன். பொதுவாகப் பரோபகாரம் என்றே நினைக்காத சில விஷயங்களைக்கூட இந்தப் பெரிய ‘லிஸ்ட்’டில் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன்.

ravi said…
இம்மாதிரி இன்னொன்று அவனவனும்: தன் உடம்பையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக்கொள்வதே பெரிய பரோபகாரம்தான். துர்ப்பழக்கங்களால் ஒருத்தன் வியாதியை ஸம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்புறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ண முடியும்? இது மட்டுமில்லை. இவனுடைய வியாதி பிறத்தியாருக்குப் பரவக்கூடும். அதனால் நம் அஜாக்ரதையால், துர்ப்பழக்கத்தால் வியாதியை வரவழைத்துக்கொள்கிறபோது பர அபகாரமும் பண்ணிவிடுகிறோம். நம்மை மீறி வந்தால் அது வேறே விஷயம்.

ravi said…
இந்தக் காலத்தில் எல்லோரும் நோயும் நொடியுமாக அவஸ்தைப்படுகிற மாதிரி நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இல்லை. காரணம் என்னவென்றால் இப்போது அநேகருக்கு மனஸில் நெறியில்லாமல் இருப்பதும், அநேக துராசாரங்கள் வந்திருப்பதும்தான்.  ”சாஸ்த்ராய ச ஸுகாய ச” என்பார்கள் – அதாவது சாஸ்த்ர ப்ரகாரம் நெறியோடு, ஆசாரத்தோடு இருப்பதுதான் ஸெளக்யமாக, ஆரோக்கியமாக இருக்கவும் உதவுவது என்று அர்த்தம். இப்போது எச்சில் தீண்டல் பார்காததாலேயே அநேக வியாதிகள், தொத்து நோய்கள் பரவிக்கொண்டு வருகின்றன. இப்படி வியாதிக்குக் காரணமாயிருக்கிற அநாசாரத்தை ஃபாஷன் என்ற பெயரில் ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறோம்!

ravi said…
சரீர வியாதிதான் தொத்துகிறது என்றில்லை. எண்ணங்களும் பிறத்தியாரை பாதிக்கவே செய்கின்றன. இப்போது ஸயன்ஸில்கூடச் சொல்கிறார்கள், ‘மூளை எண்ணங்களாக வேலை செய்வதுகூட ஒரு எலெக்ட்ரிக் கரென்ட்தான்; சிந்தனா சக்திக்குப் (thought-power) பிறரையும் பாதிக்கிற தன்மை இருக்கிறது’ என்று. அதனால் நாம் சரீரத்தையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதாலும் பிறரின் தேக மன ஆரோக்கயங்களுக்கு உபகாரம் பண்ணியவர்களாக (அபகாரம் பண்ணாதவர்களாகவாவது) ஆகிறோம்.

ravi said…
நேராக மூளையை சுத்தப்படுத்திக் கொள்கிறேன் என்று உட்காருவதைவிட, நான் சொன்ன அநேக தினுஸான பரோபகாரங்களை – எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ நிறையச்செய்து கொண்டிருந்தாலே, தானாகச் சித்தம் சுத்தமாகிவிடும்.

பரோபகாரம் சித்தசுத்திக்கு உதவ வேண்டுமானால் அதற்கு உயிர்நிலை அஹங்காரம் என்பது லவலேசங்கூட இல்லாமல் தொண்டு செய்வதுதான். ‘நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம்’ என்ற நினைப்பை தலையெடுக்கவே விடக்கூடாது. கொஞ்சம் அப்படி நினைத்தாலும் அது உபகாரம் பண்ணுவதன் பலனை – சித்த சுத்தியை – சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும். இரண்டாவது, (அதிலேயே இதுவும் அடக்கம்தான்) ப்ரதி ப்ரயோஜனத்தை துளிக்கூட எதிர்பார்க்கக்கூடாது. உபகாரம் செய்தால் நமக்கு ஸித்திக்கிற சித்த சுத்தியேதான் பெரிய ப்ரயோஜனம்.

அவரவரும் தம் நிலையில் தம் வருமானம், குணம், சரீர வசதி, ஆற்றல் இவைகளுக்கு ஏற்றபடி எவ்விதங்களில் பரோபகாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்யவேண்டும். உடம்பிலே எந்த அவயவத்துக்குத் துன்பம் வந்தாலும் கண் அழுகிறது அல்லவா? அதைப்போல், உலகத்தில் எங்கே, யாருக்குத் துன்பம் உண்டானாலும் நாம் மனம் கசிந்து, ஒவ்வொருவரும் நம்மாலான உதவியைச் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் பெருமைக்காகச் செய்வது எதுவும் இல்லை. பிறத்தியாரின் வற்புறுத்தலுக்காகவும் செய்ய வேண்டியதில்லை. லோகம் முழுக்க பகவத் ஸ்வரூபம் என்று மனஸில் வாங்கிக்கொண்டால், தன்னால், ஸ்வபாவமாக, பிறர் துயரத்தை நிவ்ருத்தி செய்வதில் ஈடுபடுவோம். இதிலே நமக்கு ச்ரமம் வந்தால்கூட, அது ச்ரமமாகவே தெரியாது. எத்தனை த்யாகம் செய்தாலும் அதுவே பரமானந்தமாக இருக்கும். இப்படி த்யாகம் பண்ணுவதற்கு எல்லையே இல்லை. உபகரிக்கப்பட்டவன் முகத்தில் மகிழ்ச்சி தவழப் பார்க்கிறோமே, அந்த ஆனந்தத்துக்கு எத்தனை த்யாகமும் ஈடாகாது என்றுதான் தோன்றும்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 379* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*142 निष्कामा*- *நிஷ்காமா* -


எந்த விதமான ஆசையோ, விருப்பமோ, வேட்கையோ,தேவையோ, இல்லாதவள் அம்பாள்.

எல்லாமே தன்னுள் நிறைந்த ப்ரம்மத்துக்கு தனியாக என்ன ஆசையோ தோசையோ வேண்டும்?

உயர்ந்த வேதாந்தமான ப்ரஹதாரண்யக உபநிஷத் ( II.iii.6) ''நெதி நெதி - ந இதி ந இதி ,''

இது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாக புறக்கணித்துக்கொண்டே வரும் வைராக்கியம் கடைசியில் எதுவும் எனக்கு தேவையில்லை என்று கொண்டுவிடும்.👍👍👍
ravi said…
கண்ணா*

‘பூநிலாய வைந்துமாய்

புனற்கணின்ற நான்குமாய்

தீநிலாய மூன்றுமாய்

சிறந்த காலிரண்டுமாய்

மீநிலாய தொன்றுமாகி

வேறு வேறு தன்மையாய்

நீநிலாய வண்ண நின்னை யார்நினைக்க வல்லரே.’

(பூ - பூமி, புனல் - நீர், கால் - காற்று, மீ - ஆகாயம், நிலாய - நிலவிய)

*கண்ணா*

பூமிக்கு ஐந்து குணங்கள்,

நீருக்கு நான்கு குணங்கள்,

நெருப்புக்கு மூன்று,

காற்றுக்கு இரண்டு,

ஆகாயத்துக்கு ஒன்று என்று நீ பரவி இருப்பதை யாரால் எண்ணிப் பார்க்க முடியும் ?

எண்ணி பார்க்க வைத்தாய் இன்று என்னில் நீ இருந்து கொண்டே ...

உன்னில் அனைத்தும் இருக்கும் வேளை தனில் விண்ணை எண்ணுவது மடமை அன்றோ *கண்ணா*

பூமி அளந்தாய் .. உன் கருணை அளப்பது இயலுமோ *கண்ணா* ..

இயலும் என்றாய் என்னுள் இருந்து கொண்டே ..

கயலும் குழலும் கொண்டே கண் சிம்மிட்டினாய் முடியும் எதுவும் உன்னால் என்றே

நீரும் நெருப்பும் காற்றும் குறைக்க முடியுமோ *கண்ணா* ...

முடியும் என்றாய் என்னுள் இருந்து கொண்டே...

என்னையே சிக்கென பிடித்த பின் ஏதும் முடியாதது ஒன்று உண்டோ என்றாய்

*கண்ணா* உன் நாமம் ஒன்றிருக்க என்னை காக்க வேறு கவசம் ஒன்று வேண்டேன் *கண்ணா*🙏🙏🙏
Kousalya said…
அதி அற்புதம்.... இந்த பாசுரங்கள் வேண்டுமானால் ஆழ்வார்களுடையது ஆனால் அதன் விளக்கம் கவிகுமாருடையது...அருமை....எங்களுக்கும் பக்தியின் சிறு தூறல் கொடுத்தமைக்கு.🪷🪷..🙏🙏
Kousalya said…
இந்த திவ்ய நாம மகிமை பற்றி சொல்லாதவர்கள் இல்லை.... நீ ராமா, கிருஷ்ணா, கேசவா, சங்கரா, சிவசிவா,லலிதே, பத்மாவதி, ஷாம்பவி --- என்று எந்த நாமம் வேண்டுமானாலும் சொல்லுங்க....ஆனால் நாமம் சொல்லி பக்தி செய்யுங்கள் ...அது மட்டுமே மலை போன்ற பாவத்தையும் நீக்கி நற்கதி அடைய வழி கொடுக்கும்... ஹே பிரபோ.💖🪔🙇‍♀️🙇‍♀️🪔🙏🙏
ravi said…
சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு "சாதத்தில்" வராக அலங்காரம்.

கருப்பு கலருக்கு கிராம்பு வறுத்து பொடியாக்கி சாதத்தில் கலந்து,
பச்சைக்கு கொத்தமல்லி அரைத்து கலந்து,
கனகாம்பரக் கலருக்கு கேரட் அரைத்து கலந்து,
வெள்ளைக்கு தயிர் சாதம்,
நடு, நடுவே முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, வெள்ளை கலர் பல்லி மிட்டாய், சாக்லேட் கலந்து
என்ன சூப்பரான அலங்காரத்தில் இருக்கார்.

🙏🙏🙏
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 364* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: *ச’ரணம்‌* சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10


*87. சரணாய நமஹ* (Sharanaaya namaha)
ravi said…
தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்ற எண்ணத்தையும், கவலையையும் விட்டு,
பக்தவத்சலப் பெருமாளின் சொத்தான தம்மைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையது என்று தெளிந்து,
அந்தப் பெருமாளின் கோயிலிலேயே தங்கிவிட்டார்.

தன்னுடைய ஜீவனுத்துக்குத் தேவையான வியாபாரம் உள்ளிட்ட
அனைத்துச் செயல்களையும் கைவிட்டார்.

இறைவனின் பிரசாதத்தை மட்டும் உண்டு, வாழ்வைக் கழித்து இறுதியில்
அவன் திருவடிகளை அடைந்தார்.

அவர் கோயிலில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த வாசகம் இது:

“தர்சப் பொய்கைக் கரையின் நாதனே! பக்தவத்சலனே!

நீ ஒரு யானையைக் காத்தாய்!

ஒரு யானையைக் கொன்றாய்!

ஒரு குரங்கைக் காத்தாய்!

ஒரு குரங்கைக் கொன்றாய்!

ஓர் அத்தானைக் காத்தாய்!

ஓர் அத்தானைக் கொன்றாய்!

ஓர் அரக்கனைக் காத்தாய்!

ஓர் அரக்கனைக் கொன்றாய்!

ஓர் அசுரனைக் காத்தாய்!

ஓர் அசுரனைக் கொன்றாய்!

உன்னைத் தஞ்சமடைந்த அடியேனையும் காத்தருள வேணும்!”

இந்த பாடலின் தாத்பரியம் என்ன ..?🤔
ravi said…
*கந்தர் அலங்காரம் 84* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
நீர் என்று அழைப்பேனோ? நில் என்றே சொல்வேனோ ?

நீ படைத்த உலகமிதில் எல்லாம் இன்பமயம் அன்றோ *தாயே* !!

நீர்த்துளிகள் மேல் தெளிக்க நினைவலைகள் வந்து வந்து போக

உதயமாகும் ஆதவன் போல் உன் முகம் என் முன்னே தெரியும் காளையில்

காலை வேளை எல்லாம் இன்ப மயம் அன்றோ *அம்மா*

முட்டி முட்டி மோதும் கவலைகள்

கட்டி வைத்து உதைக்கும் துன்பங்கள்

எட்டி உதைத்து
என்னிடம் நீ வரும் கால் எல்லாம் இன்ப மயம் அன்றோ *மாதா*

தொட்டு தொட்டு பதம் தடவ உன் பதம் தந்தாய் ..

வெட்டு வெட்டு என்றே என் பகை அழித்தாய் ..

பொட்டு பொட்டாய் முத்துக்கள் சிரிக்க
நீ வரும் போது

மெட்டி மெட்டி ஒலி கேட்கும் போது

எல்லாம் இன்பமயம் அன்றோ *அன்னையே*🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 99*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
கடலிலே திரியுமாமை கரையிலேறி முட்டையிட்டுக்

கடலிலே திரிந்தபோது

ரூபமான வாறுபோல்
மடலுளே யிருக்குமெங்கள்

மணியரங்க சோதியை
உடலுளே நினைந்து நல்ல வுண்மையான வுண்மையே. 99👏👏👏
ravi said…
கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும்.

பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும்.

அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும்.

அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும்.

அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல், நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.👍👍👍
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 142* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு முகுந்த மாலையில 23, 24 வது ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். ரொம்ப அழகான இரண்டு ஸ்லோகங்கள்.

बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैः सरोमोद्गमैः

कण्ठेन स्वरगद्गदेन नयनेनोद्गीर्णबाष्पाम्बुना ।

नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां

अस्माकं सरसीरुहाक्ष सततं सम्पद्यतां जीवितम् ॥ २३ ॥

ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:

கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா ।

நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 23 ॥
ravi said…
கை கூப்பிண்டு தலை வணங்கி உடம்பு மெய் சிலிர்த்து ‘ *கிருஷ்ணா* ’ ன்னு சொன்னார்னா அப்படி தொண்டை தழுதழுத்து

*‘நயனேனோத்³கீ³ர்ண பா³ஷ்பாம்பு³னா’*

கண்கள் கண்ணீர் பெருக்கிக் கொண்டு உன்னுடைய சரணாம்ருதத்தை அந்த ரசத்தை நாங்கள் ஒவ்வொரு நாளும் இடையறாமல் பருகிக் கொண்டு இருக்க வேண்டும்.

எங்களுடைய வாழ்நாள் இப்படி கழியணும்.

இதுக்கு அனுக்ருஹம் பண்ணு ஹே *கிருஷ்ணா* ! ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
இதுல ‘ *அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ’*

‘எங்களுடைய’ வாழ்நாள் இப்படி கழியட்டும்னு குலசேகர ஆழ்வார் சொல்றார்.

நம்மளையும் சேர்த்துக்கறார். அவருக்கு அமிர்தத்தைப் பருகற பாக்கியம் கிடைச்சிருக்கு.

ஒரு இனிமையான வஸ்து, ஒரு ஸ்வீட் கிடைச்சுதுனா தனியா மறைவா போயி உட்கார்ந்துண்டு சாப்பிடக் கூடாது.

எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிடணும்ங்கிற ஒரு நல்ல குணம் இருக்கு, இல்லையா.

அந்த மாதிரி இந்த கவி அந்த அம்ருதத்தை தான் மட்டும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி நாங்க எல்லாருமா இதை பருகணும்னு வேண்டிக்கறார்.👏👏👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 376* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*99 தேவியின் பக்தன் கல்வி,செல்வம்,அழகு, ஆயுள் நிரம்பியவன்*

பேரின்பம்
ravi said…
முதலில் ஸரஸ்வதி என்று இந்த சுலோகம் ஆரம்பித்திருக்கிறது.

அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.

எடைக்கொடுத்துப் பின் பணத்தைக் கொடுத்தால் பணம் வீண் போகாதோ அதை முன்று தேவி கொடுப்பாள்.

ஏகாந்தபக்தி அம்பிகை இடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும்.

நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு ?

பிரம்மா வீட்டில் அது சம்பூரணமாக இருக்கிறது.

அம்பிகையின் உபாசகனுக்கு அதைவிட அதிகமாக உண்டாகும்.

அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும்.

இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ, லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும்” – காஞ்சிப்பெரியவர்
ravi said…
*ஞானம்*

நகர்ந்து, நகர்ந்து
தவழ்ந்து, தவழ்ந்து
நடந்து, நடந்து
வளர்ந்து, வளர்ந்து
வயதானவுடன்தான்
தெரிந்தது
இந்நாள்வரை
நான் சுவாசித்தது
அடுத்த மனிதரின்
காற்று....!!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 365*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
*ஸமீபூ⁴தே ஶாஸ்த்ரஸ்மரணஹலஸங்கர்ஷணவஶாத்* ” –

சாஸ்திர ஸ்மரணம் என்கற கலப்பையை கொண்டு, மனம் ஆகிய சேதஸ் ஆகிய வயலை “ *ஸமி பூதே”* – மேடு பள்ளம் இல்லாம கொஞ்சம் சமன் பண்ணலாம்.

அப்டி பண்ணி வெச்சிண்டு இருந்தோம்னா, காமாக்ஷி சரணத்தை த்யானம் பண்ணா, அந்த காமாக்ஷி சரணம் “ *மகா சம்வித்* ” உயர்ந்த ஞானம் என்ற பயிர் விளையறதுக்கு கதிர் விளையறத்துக்கு வேண்டிய “ *ப்ரகர வர பீஜம்* ” –

ரொம்ப உத்தமமான பீஜம் என்னவோ அந்த விதை என்னவோ அதை “ *கிரிஸுதே* ” உன்னோட பாதம் விளைக்கறது அப்டினு சொல்றார்.🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 84* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால் = "சும்மா" இருப்போம்!
என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!

போதாய் இனி மனமே = மனமே, இனி, அப்படியே நடவாய்! போதாய்! போந்தாரோ? போந்து எண்ணிக் கொள்!

தெரியாது ஒரு பூதர்க்குமே = இந்த நிலையை உலகத்தோர் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!
ravi said…
*புனிதம்*

சாவதற்குள்
ஒரு முறையாவது
புனித தலத்திற்குச்
சென்று
வரவேண்டும்...
சொன்னாராம்
தாத்தா...
அப்பாவும்
அதையே
சொன்னார்....
மகனும்...
பேரன்
திரும்பிப் பார்த்தான்
வீட்டை....!!
ravi said…
SADAI FAKIRER PATHSALA



“The day I got my postgraduate degree, I didn’t waste a minute– I rushed back to my village, Ausgrum in Bengal to become a teacher. Yes, I had higher salary offers from schools in bigger towns, but for me, the 169 Rs. I was offered at my school village meant everything; I was hungry to teach the students from my village who needed a good teacher the most.



And I taught at my school for 39 years and only retired because I’d hit my ‘retirement age’– 60, what a ridiculous concept!



So there I was at 60, retired and expected to spend my years drinking sugary tea and whiling away my time on the charpoy! But I was restless, I didn’t want to retire and kept asking myself, ‘What shall I do now?’ A few days later, I got the answer.



One morning, around 6:30 AM, I saw 3 young girls enter my house. I was shocked when they told me they’d cycled for over 23 kms to see the Master who’d retired! They were young tribal girls who were desperate to learn; with folded hands they asked, ‘Masterji, will you teach us?’ I immediately agreed and said, ‘I can teach you, but you will have to pay my school fees for the whole year–are you ready to pay?’
ravi said…
They said, ‘Yes, Masterji, we will manage the money somehow.’

So I said, ‘Yes, my fees are Rupee 1 for the whole year!’

They were so happy, they hugged me and said, ‘We will pay you 1 Rupee and 4 chocolates also!’



I was elated! So, after they left, I put on my dhoti and went straight back to my school and requested them to give me a classroom to teach…they refused. But I wasn’t going to stop– I had years of teaching left in me, so I went back home, cleaned my verandah and decided to start teaching there.



That was in 2004–my Pathshala started with those 3 girls and today we have over 3000 students per year, most of whom are young tribal girls. My day still starts at 6 AM with a walk around the village and then I open my doors to students coming from all over– some of the girls walk for 20 plus kilometres; I have so much to learn from them!
ravi said…
Over the years, my students have gone on to become professors, heads of departments and IT professionals– they always call me and give me the good news and as always, I ask them to please give me some chocolates! And last year, when I won the Padmashree, my phone didn’t stop ringing; the whole village celebrated with me–it was a happy day, but I still didn’t allow my students to bunk class!



And my doors are open to all– come visit me and my Pathshala anytime; our village is beautiful and all my students are bright–I am sure you can learn something from them!

So that’s my story– I am a simple teacher from Bengal who enjoys his tea and evening naps on his charpoy. The highlight of my life is being called Master Moshai–I want to teach until my last breath; it’s what I was
ravi said…
President Kovind presents Padma Shri to Shri Sujit Chatterjee for Literature and Education. A retired school teacher from Purba Bardhaman, West Bengal, he is recognised over the state for his free coaching center n
ravi said…
President Kovind presents Padma Shri to Shri Sujit Chatterjee for Literature and Education. A retired school teacher from Purba Bardhaman, West Bengal, he is recognised over the state for his free coaching center named “Sadai Fakirer Pathsala”.
ravi said…
செட்டிநாட்டை சேர்ந்த நகரத்தார் குடும்பங்களில் அநேகம் பேர் பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர்கள்.

இப்படித்தான், ஒரு செட்டியார், ‘ஸகலமும் பெரியவாதான்’ என்றிருந்தார். ஸமயம் கிடைக்கும் போதெல்லாம் பெரியவாளை வந்து தர்ஶனம் பண்ணுவார்.

ஒருமுறை தர்ஶனத்துக்கு வரும் போது, தன்னுடைய ஏழு வயது மகனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார். அவர்கள் முறை வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் பெரியவா அனுக்ரஹித்த ப்ரஸாதத்தோடு கிளம்பும்போது,

“அப்பா…!…

செட்டியாரின் ஏழுவயது குழந்தை தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து, அவரைக் குனியச் சொல்லி, காதில் ஏதோ ரகஸ்யமாக சொன்னான்.

அவன் சொல்லி முடித்ததும், நிமிர்ந்து பெரியவாளை முற்றிலும் அலஸி ஆராய்ந்த செட்டியார், பையனை அதிஸயமாக ஒரு முறை பார்த்து விட்டு, பதில் ஏதும் சொல்லாமல் நகர்ந்தார்.

பையன் விடவில்லை! அப்பாக்காரரின் கையைப் பிடித்து இழுத்து, முணுமுணுவென்று ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.

விடுவாரா, நம் பொல்லாத கிழவனார்?………..

பாவம்! குழந்தை என்ன சொல்கிறான் என்று அவருக்கு தெரியலையாம்!

“கொழந்தை என்ன சொல்றான்?………..”

“ஒண்ணுமில்ல… பெரியவா….! ஏதோ தெரியாம சொல்றான்”

“பரவாயில்ல……சொல்லுப்பா…..”

தானாகச் சொல்லாவிட்டால், வாயைப் பிடுங்கியாவது சொல்ல வைக்க மாட்டாரா என்ன?

“பெரியவா… மடியில ஒரு சின்னக் கொழந்தை, பச்சை கலர்ல, பட்டுப் பாவாடை கட்டிக்கிட்டு உக்காந்திருக்குதாம்….. அது யாருப்பா?…ன்னு கேக்கறான். ஏன்னா, எங்கண்ணுக்கு அப்டியொண்ணும் தெரியல…. பெரியவா”

செட்டியார் நடுங்கிக் கொண்டே சொல்லி முடித்தார். குழந்தை சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லைதெய்வம் தன்னுடைய ப்ரபாவத்தை சற்றே வெளிப்படுத்தியது……

“என்ன தாத்தா? நா….பொய் சொல்லலேல்ல?...” என்று எண்ணியபடி, ‘குறுகுறு‘ வென்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை வாத்ஸல்யத்தோடு பார்த்தார்…..

“ஒன் கொழந்தை சொல்றது நெஜந்தான்! “

சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள் ஆஶ்சர்யத்தால்!

“என்னது? பெரியவா மடியில கொழந்தைன்னா…. பாலா த்ருபுரஸுந்தரியாத்தான் இருக்கும்!...”

அத்தனை பேர் மனஸிலும் ஏறக்குறைய இந்த எண்ணந்தான்!

“நம்ப ஸ்ரீமடத்தோட குரு பாரம்பர்யத்துக்கு அப்டி ஒரு வரப்ரஸாதம்… ஒரு அனுக்ரஹம் இருக்கு. மடத்ல… ஸ்வாமிகளா இருக்கற எங்களோட மடியில, ஸாக்ஷாத் ஶாரதாதேவி ஒக்காந்துண்டு இருக்கறதா ஒரு ஐதீகம்! அது பல ஸமயங்கள்ள, “எங்களோட” கண்ணுக்கே கூடத் தெரியாமப் போறதுண்டு.! …..ஆனா, இப்டியொரு காக்ஷி, ஒரு குபேரனோட கண்ணுக்குத்தான் தெரியும்!…..

“குபேரனா?…… ”

செட்டியாரும், மற்றவர்களும் வாயைப் பிளந்தார்கள்.

“ஒம்பிள்ளை ரொம்ப ஸீக்ரம்… குபேரனா ஆய்டுவான்”

கையைத் தூக்கி ஆஶிர்வாதம் பண்ணினார். வியப்பின் விளிம்புக்கே போய் விட்டார்கள் எல்லாரும்! செட்டியாரோ தான் இப்போதிருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தார்.

“குபேர அந்தஸ்தா!” கற்பனைகூட பண்ண முடியாதே!

பெரியவா சொன்னால் அது ஸத்யம். எனவே ஸாத்யம்!

ஆனால், எப்படி? மனஸில், ஆஶ்சர்யமான இந்தக் கேள்வியோடு, தன் பிள்ளையுடன் ஊர் திரும்பினார்.

ரெண்டு வர்ஷம் ஓடிவிட்டது….
ஒருநாள் “அத்ருஷ்ட தேவதை” அவர்கள் வீட்டுக் கதவை, இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்……..!

செட்டியாரின், தூரத்து ஸொந்தக்காரர் ஒருவர் வந்தார்!

எதற்காக?

பெரியவாளுடைய அருள்வாக்கை உண்மையாக்க!

வந்தவருக்கு வாரிஸு இல்லாததால், ஸொந்த பந்தம் விட்டுப் போகாமல் இருக்கவேண்டி… செட்டியாரின் பையனை “ஸ்வீகாரம்” கேட்டு வந்தார்.!

மறுத்து சொல்ல முடியாத பந்தம்…..

பெரியவாளுடைய மடியில் அமர்ந்திருந்த ஶாரதையைப் பார்த்த பாக்யஶாலி, அக்ஷணமே குபேரனானான்!

ஆம்.! இத்தனைதான்…. என்று கணக்கிட்டு சொல்ல முடியாத ப்ரஹ்மாண்டமான ஸொத்துக்கு, ஒரே வாரிஸாகப் போனான்… அந்தக் குழந்தை!

பரமேஶ்வரனின் மித்ரன் அல்லவா குபேரன்!

பரமேஶ்வரனின் கல்யாண குணங்களில் ஒன்று, குபேர மித்ரனாக இருந்தாலும் கூட, தனக்கென உள்ள, திருவோடு, கபால மாலை, ருத்ராக்ஷம் இவைகளைத்தான் அவன் விரும்பி அணிவான்.

க்ஷணத்தில் யாரை வேண்டுமானாலும் குபேரனாக்கும் ஶக்தி பெரியவாளிடம் இருந்தாலும், அவருக்கு என்னவோ, ஒற்றை காஷாய வஸ்த்ரம், ருத்ராக்ஷம், தண்டம், கமண்டலம்தான்! பிக்ஷாண்டிக்கு பிக்ஷையேற்று உண்பதே உகப்பாக இருக்கும்.

ஶ்ரீமடத்தின் பீடாதிபத்யம் ஸாதாரண விஷயமில்லை! 2500 வர்ஷங்களுக்கும் மேலாக வாழையடி வாழையாக தெய்வீக ஸம்பத்துடன் விளங்கும் அதன் ஒவ்வொரு ஆசார்யர்களும் அம்பிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்பிகையின் அரவணைப்பில், அவளுடைய ஸ்வரூபமாகவும், ஆதி ஆசார்யாளின் மறு உருவாக நம்மிடையே வலம் வருபவர்கள் என்பது ஸத்யம்!
ravi said…
https://chat.whatsapp.com/ButwGh9ZtmJLkzDXnGVT4b

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*

கோவில்களில் காணப்படும் கொடிமரத்தில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.

இந்த கொடிமரத்தை சமஸ்கிருதத்தில் “துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படுகிறது. கோவில் கோபுரத்திற்கும் சந்நிதானத்திற்கும் இடையே 13 மீட்டர் இடைவெளி விட்டு கொடி மரம் அமைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடும்.

சிவன் கோவில்களில் உள்ள கொடிமரம்,நந்தி மூலவரை நோக்கி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. கொடி மரத்தின் அடிப்பகுதி அகலமாகவும் சதுரமாகவும் இருக்கும்.

கொடிமரம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் இவர்களின் தொழில்களை உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட உயரம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்.

கொடிமரத்தில் மேலே உள்ள உலோக தகடுகள் இடி மின்னல் தாக்குதலில் இருந்து ஆலயத்தை பாதுகாக்கும். ஒரு ஆலயத்தை முழுமை அடைய செய்வது அந்த ஆலயத்தில் உள்ள கொடிமரம் தான்.

கடவுளை காண முடியாவிட்டாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கொடி மரத்தை வணங்குவது அவசியம். கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரத்தை வணங்கினால் இறைவனை வணங்கியதற்கு சமமாகும்.

கோவில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது எதற்காக என்றால் திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர்நிலை அடைய செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் புரிய போகிறார் என்பதாகும்.

திருவிழா நாட்களில் அந்த ஊர் முழுவதையும் தன் கட்டுக்குள் இறைவன் வைத்திருப்பதை உணர்த்தும் விதமாக கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. இறைவனை அடைந்தால் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருக்கலாம் என்று நினைத்து கொடி மரத்தை வணங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் இருப்பது வழக்கம்.

அதன்படி அந்த வாகனத்தின் உருவத்தையே அந்தந்த கடவுளின் திருவிழாவின்போது கொடியில் வரைந்து ஏற்றுவது நடைமுறையாகும். அவ்வாறு பார்க்கையில்.

விநாயகருக்கு -- மூஞ்சூறு

முருகனுக்கு -- மயில் சேவல்

சிவபெருமானுக்கு -- நந்தி

அம்மனுக்கு -- சிங்கம் அல்லது சூலம்

சாஸ்தாவுக்கு -- குதிரை

பைரவருக்கு -- நாய்

பெருமாளுக்கு -- கருடன்

நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலில் இருக்கும் பெருமாளுக்கு மட்டும் ஆமை சின்னம் உள்ளது. (பாம்புக்கும், கருடனுக்கும் பகை என்பதால் இங்கு மட்டும் ஆமை உள்ளது) துவஜஸ்தம்பம் எனப்படும் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺 "Shri Krishna is the decider of everything,
Directed by Sri Krishnan,
A simple story that explains - man runs....!!🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺For the bullock cart
No life
Cow has life and knowledge
There are both

🌺 But the cab driver
A lifeless carriage
Locked with wise cow..

🌺 Decide where to go
He will pay the carriage.

🌺How far,
How much time,
how heavy
Only the driver decides everything!

🌺 Even if knowing and carrying is automatic
A cow cannot do anything.

🌺 It's like sick
Atma, life is the physical vehicle
Locked with cow
Sri Krishnan is driving the cab.

🌺Shri Krishna is the decider of everything,
Directed by Sri Krishnan,
Man runs.

🌺How long,
How much time,
What a burden
It is God who decides.

🌺This is it for us
God has put
This is the design.

🌺God is for us
The task given.
For one who realizes this
No grief.
For those who do not realize this
There is no peace.

🌺This is the explanation of surrender in a simple way!!🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 " *ஸ்ரீ கிருஷ்ணனே அனைத்தையும் தீர்மானிப்பவன்* ,
*ஸ்ரீ கிருஷ்ணன் இயக்குகிறான்* ,
*மனிதன் இயங்குகிறான்* ....!!- *என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை
மாட்டுக்கு உயிர், அறிவு
இரண்டும் உண்டு

🌺ஆனால் வண்டிக்காரன்
உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

🌺எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து
வண்டியை செலுத்துவான்.

🌺எவ்வளவு தூரம்,
எவ்வளவு நேரம்,
எவ்வளவு பாரம்,
அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!

🌺அறிவிருந்தும் சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது.

🌺அது போல உடம்பு என்ற
ஜட வண்டியை ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி
ஸ்ரீ கிருஷ்ணன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்.

🌺ஸ்ரீ கிருஷ்ணனே அனைத்தையும் தீர்மானிப்பவன்,
ஸ்ரீ கிருஷ்ணன் இயக்குகிறான்,
மனிதன் இயங்குகிறான்.

🌺எவ்வளவு காலம்,
எவ்வளவு நேரம்,
எவ்வளவு பாரம்
தீர்மானிப்பது இறைவனே.

இதுதான் நமக்காக
இறைவன் போட்டிருக்கும்
வடிவமைப்பு இதுதான்.

🌺இறைவன் நமக்கு
தந்திருக்கும் பணி.
இதை உணர்ந்தவனுக்கு
துயரம் இல்லை.
இதை உணராதவனுக்கு
அமைதி இல்லை.

🌺இதுவே எளிய முறையில் சரணாகதியின் விளக்கம்!!🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 365* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: *ச’ரணம்‌* சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10


*87. சரணாய நமஹ* (Sharanaaya namaha)
ravi said…
தர்சப் பொய்கைக் கரையின் நாதனே! பக்தவத்சலனே!

நீ ஒரு யானையைக் காத்தாய்!

ஒரு யானையைக் கொன்றாய்!

ஒரு குரங்கைக் காத்தாய்!

ஒரு குரங்கைக் கொன்றாய்!

ஓர் அத்தானைக் காத்தாய்!

ஓர் அத்தானைக் கொன்றாய்!

ஓர் அரக்கனைக் காத்தாய்!

ஓர் அரக்கனைக் கொன்றாய்!

ஓர் அசுரனைக் காத்தாய்!

ஓர் அசுரனைக் கொன்றாய்!

உன்னைத் தஞ்சமடைந்த அடியேனையும் காத்தருள வேணும்!”
ravi said…
இதன் தாத்பர்யம் யாதெனில்,

எம்பெருமான் கஜேந்திரன் என்ற யானையைக் காத்தான்.

குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றான்.

சுக்ரீவன் என்ற குரங்கைக் காத்தான். வாலி என்ற குரங்கைக் கொன்றான்.

அர்ஜுனன் என்ற அத்தை மகனைக் காத்தான்.

சிசுபாலன் என்ற அத்தை மகனைக் கொன்றான்.

விபீஷணன் என்ற அரக்கனைக் காத்தான்.

ராவணன் என்ற அரக்கனைக் கொன்றான்.

பிரகலாதன் என்ற அசுரனைக் காத்தான்.

ஹிரண்யன் என்ற அசுரனைக் கொன்றான்.

இதிலிருந்தே பிறந்த குலத்தைக் கொண்டு யாரையும் அவன் தண்டிப்பதோ காப்பதோ இல்லை என்பது புரிகிறதல்லவா?
ravi said…
தீமை செய்பவர்கள் எக்குலத்தவராக இருந்தாலும், தன் அத்தை மகனாகவே இருந்தாலும் அவர்களைக் கொல்கிறான்.

தஞ்சமடைந்தவர்கள் குரங்காகவோ, அரக்கனாகவோ இருந்தாலும் காக்கிறான்.

இப்படித் தஞ்சம் அடைந்தவர்கள் யாராக இருப்பினும்,
வேறுபாடோ ஏற்றத்தாழ்வோ பாராமல் அவர்களை ரக்ஷித்தே தீர வேண்டுமென்ற உறுதியுடன் இருப்பதால்,
அனைவருக்கும் புகலிடமான திருமால் ‘ *சரணம்* ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 87வது திருநாமம்.
“ *சரணாய நமஹ”* என்று தினமும் சொல்லிப் பெரும்புறக்கடலான பக்தவத்சலின் திருவடிகளைச் சரண்புகுந்து அவன் அருளைப் பெறுவோம்.👣👣
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 366*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
Paul Brunton அப்டிங்கறவரோட கிட்ட தட்ட அவரோட வாழ்க்கையோட முடிவுல ஒரு 5 நிமிஷம் speech கொடுத்திருந்தார்.

அது ரொம்ப அழகா இருந்தது.

என்ன பாக்கியவான். எவ்ளோ ஒரு முற்றின விவேகியா இருக்கார் எவ்ளோ தெளிவுனு நான் ரொம்ப சந்தோஷ பட்டேன். அத தமிழில் translate பண்ணி இருக்கேன் .அதை உங்களுக்காக இங்க share பண்றேன்.
ravi said…
அத படிச்சு பாத்தேள்னா அவர்க்கு அந்த meditation த்யானம், புத்திய கொண்டு ஆன்ம வழில ஒரு முடிவான என்ன உண்டோ அது வரைக்கும் அவர் சொல்லிடறார்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 84* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
*அலங்காரம் 19*
ravi said…
வையில் கதிர் வடி வேலோனை வாழ்த்தி,

வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்!

நுங்கட்கு, இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா,

உடம்பின் வெறு நிழல் போல,

கையில் பொருளும், உதவாது காண் உம் கடை வழிக்கே!🦚🦚🦚
ravi said…
கூர்வேல் முருகனை தினமும் வாழ்த்துங்கள்!

அடுத்து, உடைச்ச அரிசி அளவாச்சும், இல்லாதவர்க்கு உணவிடுங்கள்!

உங்க சொந்த உடம்பு தான் என்றாலும், அந்த உடம்பின் நிழல் உங்களுக்கே உதவாது!

உங்க சொந்த பொருள் தான் என்றாலும்,

அந்தப் பொருள் உங்கள் கடைவழிக்கு வாராது!👍👍👍
ravi said…
*வலிமை*

வலு வில்லை உடம்பில் .. எதையும் தூக்க இழந்தாய் சக்தி என்றே பாராட்டு மடல் தந்தார் மருத்துவர்

எழுது கோல் பிடித்தே எழுதினேன் எவரெஸ்ட் எப்படி அடைவது என்றே ...

உங்கள் யோசனைகள் கோடி பெரும் என்றே மலை ஏறுவோர் தந்தனர் மடல் ...

எழுதுகோல் உடம்பை பார்த்து சிரித்தது

வலிமை நெஞ்சில் இருந்தால் வியாதிகள் என்ன செய்யும் என்றே ... 👍
ravi said…
https://chat.whatsapp.com/ButwGh9ZtmJLkzDXnGVT4b

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் பற்றிய பதிவுகள் :*

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்குடித்திட்டை கிராமத்தில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோவில் ஒன்பது அதிசயங்களை ஒருங்கே அமையப்பெற்றது.

ஒவ்வொரு யுகம் முடியும் போதும் பிரளயம் (வெள்ளப்பெருக்கு) ஏற்பட்டு, புதிய யுகம் தோன்றும். அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பூமியில் அதீத மழை பெய்து, வெள்ளப்பெருக்கு உண்டானது.

உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கிப் போயின. ஆனால் பூமியின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் மேடாக (திட்டு) காணப்பட்டது. ஏனெனில் அங்கு இறைவனின் அருள் இருந்தது. அந்த தலமே ‘தென்குடி திட்டை.’

பரம்பொருள் பல அல்ல. ஒன்றுதான். ஆனால் அந்தப் பரம்பொருளே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாகப் பிரித்து உமாதேவியை உண்டாக்கினார். பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால், திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.

இந்த அன்னையின் சன்னிதிக்கு மேல் உள்ள விதானத்தில் 12 ராசிக்கான கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பிரளயத்தின் முடிவில் பரம்பொருளும், உமையும் இணைந்து மீண்டும் உலகையும், உயிரினங்களையும் படைக்க மும்மூர்த்திகளை தோற்றுவித்தனர். அவர்கள் இருண்ட பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர்.

அலைந்து திரிந்து திட்டையை அடைந்து இறைவனை தொழுதனர். அப்போது பரம்பொருள், உடுக்கையை முழங்கினார். அதில் இருந்து வெளிப்பட்ட மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளின் அச்சத்தைப் போக்கி அமைதிப்படுத்தியது. அவர்களின் மாயை நீங்கி வேத அறிவை பெற்றனர். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழிலை செய்தனர்.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், தினம் ஒரு கலையாக தேய்ந்து வந்தார். அதில் இருந்து மீள திங்களூர் கயிலாசநாதரை வணங்கினார். இதையடுத்து சந்திரனின் சாபம் போக்கி, மூன்றாம் பிறையாக தன் சடைமுடியில் இறைவன் சூடிக்கொண்டார்.

சாபவிமோசனம் அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, திட்டையில் அருளும் இறைவனுக்கு மேலே, சந்திரகாந்த கல்லாக சந்திரன் வீற்றுள்ளான். மேலும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனை நித்திய அபிஷேகம் செய்கிறான்.

‘நமசிவய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவமே, சிவலிங்கம். திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தின் மூலவரான வசிஷ்டேஸ்வரர், பிரதானமான ஐந்தாவது லிங்கமாக இருக்கிறார். எனவே இந்த ஆலயம் பஞ்ச லிங்க தலமாக போற்றப்படுகிறது. பஞ்ச பூதங்களும், பஞ்ச லிங்கங்களாக வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயத்தில் மூலவர் மட்டுமே பிரதானமாக வழிபடப்பட்டு, வரம் தரும் நாயகனாக விளங்குவார். ஆனால் திட்டை திருக்கோவிலில், சிவன், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், குரு, பைரவர் ஆகிய 6 பேரும் தனித் தனியே அற்புதங்கள் நிகழ்த்தி, தனித்தனி வழிபாட்டுக்குரிய சன்னிதிகளோடு அருள்கிறார்கள். இவர்கள் பிரதான மூலவரைப் போல, பிரதான தெய்வமாக விளங்குவது சிறப்புக்குரியது.

பெரும்பாலான ஆலயங்களின் கட்டிடங்கள் கருங்கற்களாலும், சில செங்கற்களாலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றில் இருக்கும் கொடிமரம், விமானத்தில் உள்ள கலசம் போன்றவை உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இந்த திட்டை திருத்தலத்தில் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் கூட கருங்கற்களினால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டார். அதன் ஒரு பகுதியாக திட்டைக்கு வந்து, மூலவரான வசிஷ்டேஸ்வரரை ஒரு மாத காலம் பூஜித்தார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. எனவே இது காலபைரவ ஷேத்திரமாகவும் திகழ்கிறது. சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலக இந்த பைரவரை வணங்கலாம்.

நவக்கிரகங்களில் முதன்மையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். தான் பார்க்கும் இடங்கள் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தன் பார்வை பலத்தால் சுபமாக மாற்றுபவர். உலகத்தின் தனம், தான்யம், பொன், பொருள், பணம் உள்ளிட்டவற்றுக்கு அதிபதி. இப்படிப்பட்ட குரு, திட்டை தலத்தில் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான், வழி சொல்லணும்"-ஒரு அடியாரின் ஏக்கம்,தவிப்பு

முடிந்தபோதெல்லாம், ருத்ரம், ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிரு போதும்"----பெரியவா.

(பெரியவா, உபதேசம் அவருக்கு மட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர். டி.எஸ். கோதண்டராம சர்மா.
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.

உண்மையான பக்தியுடைய அடியார், ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார்.

அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம்,தவிப்பு,கவலை.

ஒரு நாள் தட்டுத் தடுமாறி,"நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாளுக்கு அந்த அன்பரைப்பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர், கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர்.

அப்படிப்பட்டவரை, 'யாத்திரை போய் வா' என்பதா? 'உபாசனை செய்' என்பதா? 'கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய்' என்பதா?...

"உனக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா?"

"தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லியிருக்கேன்.."

"ஸ்ரீருத்ர சமகம்? புஸ்தகத்தைப் பார்த்து ஒழுங்காகச் சொல்லிடுவேன்.."

"பாதகமில்லை..முடிந்த போதெல்லாம் ருத்ரம் ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு..போதும்.."--பெரியவா.

வந்தனம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டு போனார். அவர் பின்னர் அடிக்கடி மடத்துக்குக் கூட வருவதில்லை. ஆனால், பெரியவாள் அந்தக் கிராமத்து அன்பர்கள் தரிசனத்துக்கு வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.

"அவரா?...அவர் இப்போ உருத்திரங்கண்ண நாயனார் மாதிரி ஆயிட்டார்!..எப்போதும் ஸ்ரீருத்ர பாராயணம் தான்!

தினமும் பத்துத் தடவையாவது விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்.."

அவர் வெகுநாள்கள் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகம் எட்டாவது அனுவாகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உடலை உகுத்தாராம்.

பெரியவா உபதேசம் அவருக்குமட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?


Kousalya said…
அற்புதமான விளக்கம் regarding தாத்பரியம்....அருமை..தீமை செய்தவன் எக்குலத்தாயினும் தண்டிக்க படுவான் என்பதே சத்யம்....🙏🙏🪷🪷
ravi said…
அருணகிரிநாதரின் நூல்கள் முற்றோதல் - நிறைவு-அகில உலக திருப்புகழ் மற்றும் வேல்மாறல் அன்பர்கள் குழு:

முருகா சரணம்! பழனியாண்டவர் திருவடிகளே சரணம்! குருநாதர் அருணகிரிப் பெருமானின் திருவடிகளே சரணம்!

முதற்கண், எம் பெருமான் பழனி ஆண்டவனுக்கும், என் தந்தை. அமரர். சிவநெறிக் கவிஞர். தெய்வத்திரு. இராகவன் முத்து அவர்களுக்கும், என் தாயார் திருமதி. முத்துமீனாள் அவர்களுக்கும் என் பணிவான நமஸ்காரங்களும், என் கோடான கோடி நன்றிகளும்.

ravi said…
பழனியில் உறையும் எம் பெருமான் கருணாச்சல மூர்த்தி, கருணா சாகரம், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி சுவாமியின் பெரும் கருணையாலும், பேரருளாலும், அகில உலக திருப்புகழ் மற்றும் வேல்மாறல் குழு அன்பர்களுக்கு, கடந்த 794 நாட்களாக, அருணகிரிநாதரின் நூல்கள் அனைத்தையும் முற்றோதல் செய்து, எல்லாம் வல்ல முருகப் பெருமான் திருவடியில் சமர்ப்பணம் செய்யும் பெரும் பேறு கிட்டியது.

ravi said…
இந்த வேள்வி எம் பெருமான் திருவருளால் மட்டுமே சாத்தியம். குருவருளும் திருவருளும் ஒன்று கூடிய கருணையாலே இது சாத்தியம்.

திருப்புகழ் (1340 பாடல்கள்) தொடங்கி, கந்தர் அந்தாதி (102 பாடல்கள்), கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்), கந்தரனுபூதி (52 பாடல்கள்), திருவகுப்பு (25 பாடல்கள்), சேவல் விருத்தம் (11 பாடல்கள்), மயில் விருத்தம் (11 பாடல்கள்), வேல் விருத்தம் (11 பாடல்கள்) மற்றும் திருவெழுகூற்றிருக்கை அனைத்தும் பொருள் விளக்கம், இசை வடிவத்துடன் ஒவ்வொரு நாளாக பாராயணம் செய்து, வார இறுதியில், நீண்ட பொருள் விளக்கம் கண்டு, அருணகிரிநாதப் பெருமானின் நூல்கள் அனைத்தும் ஓதும் அரும் பெறும் வாய்ப்பு எல்லாம் வல்ல முருகப் பெருமான் நல்கினான். நீண்ட பொருள் விளக்கம் காண உறுதுணையாய் ஏகப்பட்ட நூல்களைப் படிக்கும் பெரும் வாய்ப்பும் என் பெருமான் அருளியது. எத்துணையோ அருளாளர்களின் உரைகள், ஆராய்ச்சிகள் படிக்கும் அரும் பாக்கியம் எனக்கு அவன் அருளால் கிட்டியது. அத்துணை குருநாதர்கள், ஆராய்ச்சியாளர்கள், அருளாளர்களின் பொற்பாதங்களைப் பணிகிறேன்.

ravi said…
திருப்புகழ் முற்றும் ஓத வேண்டும் என்று எண்ணிய பொழுது, நாம் தனியாக ஓதாமல், பல அடியார்களோடு சேர்ந்து, எம் பெருமானுக்கு, வடம் பிடிப்போம் என்று எனக்கு எண்ணம் கொடுத்த பழனி ஆண்டவனின் கருணை தான், இத்துணை, உலகம் முழுதும் உள்ள அடியார்களின் சங்கமம். எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ? இந்த எண்ணம் உதித்த பொழுது, உடனே நான் அணுகியது, என் பெரு மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய திருமதி. விஜயா சம்பத் குமார் அம்மா அவர்களும், அமெரிக்கா வாழ், திருப்புகழ் மணி, என் அண்ணா - ரவி ஷங்கர் அவர்களும். இருவரும் என்னை உடனே ஆரம்பிக்க எல்லா ஊக்கமும் ஆக்கமும் தந்தார்கள். உடனே அவன் அருளால் எல்லாம் நடந்து ஏறியது. எத்துணையோ அன்பர்கள் சேர்ந்து இந்தக் கைங்கரியம் நிறைவேறி உள்ளது. 794 நாட்கள் எம் பெருமானின் நினைவிலே! என்னே பாக்கியம்!

இந்த வேள்வியில், என்னோடு மூச்சு இறைக்க ஓடி வந்த எல்லோருக்கும் என் அநேக கோடி நமஸ்காரங்கள். எத்துணையோ ஆயிரக் கணக்கான அடியார்களை, இந்த முயற்சியில் அறிந்து கொள்ளும் வாய்ப்பும், இந்த அகில திருப்புகழ் அன்பர்கள் குழு பன் மடங்காகப் பெருகும் வாய்ப்பும் எம் பெருமான் நல்கினான். ஒவ்வொரு நாளும் , தவறாது பாடி, ஓதி, ஆடியோவாக அனுப்பிய அத்தனை Volunteers குழுவினர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாது, அனைத்தும் கேட்டு (Facebook, whatsapp, youtube என்று அனைத்திலும்) எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி என்பது ஒரு சிறிய சொல். எல்லோருக்கும் எம் பெருமான் அருள் முன்னிற்க வேண்டும்.

நன்றி குறிப்பாக- திருமதி. விஜயா சம்பத் குமார் அம்மா (இந்தியா), திரு. ரவி ஷங்கர் அண்ணா (அமெரிக்கா), செந்திலாண்டவன் அடிமை- திருமதி. உமா மஹேஸ்வரி (அமெரிக்கா), என் அண்ணா RS ராஜகோபாலன் (ஹாங் காங்), திருமதி.ஜெயஸ்ரீ (ஹாங் காங்), திருமதி. ராமா மோகன் மற்றும் திரு மோகன் (கனடா), திருமதி கீதா நாராயணன் (சிங்கப்பூர்), திருமதி. விஜி அக்கா(இந்தியா), திருமதி. ரேணுகா ஸ்ரீகாந்த் (இந்தியா), என் அன்புத் தம்பி. கலைச்செல்வன் (பச்சைமலை), திருமதி அலமேலு ஸ்ரீனிவாசன் ஆச்சி (இந்தியா), திருமதி. ஜெயம் வள்ளி/கௌரி (இந்தியா), திருமதி.கவிதா மோகன் (ஹாங் காங்), திருமதி. மாலதி (இந்தியா), திருமதி. மீனா மாணிக்கம் (இந்தியா), திருமதி. ராதா ராமகிருஷ்ணன் (இந்தியா), திருமதி. ரேவதி ராவ் (அமெரிக்கா), திருமதி சுபா விஜயகுமார் (இந்தியா), திருமதி சுனிதா (இந்தியா), திருமதி உஷா சுந்தரேசன் (இந்தியா), திருமதி உஷா தியாகராஜன் (இந்தியா). இந்தப் பட்டியலில் யார் பெயரேனும் நான் விட்டு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பணியில் எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர் (கற்பகம், அனுஸ்ரீ, கார்த்திகா, என் சகோதரர். திரு இராகவன்) அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

எல்லோருக்கும் முருகன் அருள் முன்னிற்க! எம் பெருமான் அருளே சூழ்க! கௌமாரம் எங்கும் தழைத்து ஓங்குக!

முருகா சரணம்!

பழனிப் பெருமான் திருவடிகளே சரணம்! குருநாதர் அருணகிரிநாதப் பெருமானின் திருவடிகளே சரணம்!

அன்பன்,
பழனிப் பித்தன்.
Hemalatha said…
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதரும் எங்களைப் போன்றோரின் வலிமையை அதிகரிக்க செய்கிறது.உங்கள் எழுத்துக்களுக்கு முதல் பங்கு🙏🙏🙏
வல்லமை தாராயோ சிவசக்தி.2022 பாரதி தாங்கள்.அவரும் சக்தியையே வேராக கொண்டு எழுதுபவர்🙏🙏🙏
ravi said…
கண்ணா*

‘பூநிலாய வைந்துமாய்

புனற்கணின்ற நான்குமாய்

தீநிலாய மூன்றுமாய்

சிறந்த காலிரண்டுமாய்

மீநிலாய தொன்றுமாகி

வேறு வேறு தன்மையாய்

நீநிலாய வண்ண நின்னை யார்நினைக்க வல்லரே.’

(பூ - பூமி, புனல் - நீர், கால் - காற்று, மீ - ஆகாயம், நிலாய - நிலவிய)

*கண்ணா*

பூமிக்கு ஐந்து குணங்கள்,

நீருக்கு நான்கு குணங்கள்,

நெருப்புக்கு மூன்று,

காற்றுக்கு இரண்டு,

ஆகாயத்துக்கு ஒன்று என்று நீ பரவி இருப்பதை யாரால் எண்ணிப் பார்க்க முடியும் ?

எண்ணி பார்க்க வைத்தாய் இன்று என்னில் நீ இருந்து கொண்டே ...

உன்னில் அனைத்தும் இருக்கும் வேளை தனில் விண்ணை எண்ணுவது மடமை அன்றோ *கண்ணா*

பூமி அளந்தாய் .. உன் கருணை அளப்பது இயலுமோ *கண்ணா* ..

இயலும் என்றாய் என்னுள் இருந்து கொண்டே ..

கயலும் குழலும் கொண்டே கண் சிம்மிட்டினாய் முடியும் எதுவும் உன்னால் என்றே

நீரும் நெருப்பும் காற்றும் குறைக்க முடியுமோ *கண்ணா* ...

முடியும் என்றாய் என்னுள் இருந்து கொண்டே...

என்னையே சிக்கென பிடித்த பின் ஏதும் முடியாதது ஒன்று உண்டோ என்றாய்

*கண்ணா* உன் நாமம் ஒன்றிருக்க என்னை காக்க வேறு கவசம் ஒன்று வேண்டேன் *கண்ணா*🙏🙏🙏
ravi said…
கண்ணா*

‘பூநிலாய வைந்துமாய்

புனற்கணின்ற நான்குமாய்

தீநிலாய மூன்றுமாய்

சிறந்த காலிரண்டுமாய்

மீநிலாய தொன்றுமாகி

வேறு வேறு தன்மையாய்

நீநிலாய வண்ண நின்னை யார்நினைக்க வல்லரே.’

(பூ - பூமி, புனல் - நீர், கால் - காற்று, மீ - ஆகாயம், நிலாய - நிலவிய)

*கண்ணா*

பூமிக்கு ஐந்து குணங்கள்,

நீருக்கு நான்கு குணங்கள்,

நெருப்புக்கு மூன்று,

காற்றுக்கு இரண்டு,

ஆகாயத்துக்கு ஒன்று என்று நீ பரவி இருப்பதை யாரால் எண்ணிப் பார்க்க முடியும் ?

எண்ணி பார்க்க வைத்தாய் இன்று என்னில் நீ இருந்து கொண்டே ...

உன்னில் அனைத்தும் இருக்கும் வேளை தனில் விண்ணை எண்ணுவது மடமை அன்றோ *கண்ணா*

பூமி அளந்தாய் .. உன் கருணை அளப்பது இயலுமோ *கண்ணா* ..

இயலும் என்றாய் என்னுள் இருந்து கொண்டே ..

கயலும் குழலும் கொண்டே கண் சிம்மிட்டினாய் முடியும் எதுவும் உன்னால் என்றே

நீரும் நெருப்பும் காற்றும் குறைக்க முடியுமோ *கண்ணா* ...

முடியும் என்றாய் என்னுள் இருந்து கொண்டே...

என்னையே சிக்கென பிடித்த பின் ஏதும் முடியாதது ஒன்று உண்டோ என்றாய்

*கண்ணா* உன் நாமம் ஒன்றிருக்க என்னை காக்க வேறு கவசம் ஒன்று வேண்டேன் *கண்ணா*🙏🙏🙏
ravi said…
இது ஏனோ கண்ணா*??💐💐

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து

கட்டி நன்கு(உ)டுத்த பீதக ஆடை அருங்கல உருவின்

ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல்ஊதின போது

மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்

மலர்கள் வீழும்

வளர்கொம்பகள் தாழும்

இரங்கும்
கூம்பும்

திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே

(பீலி - இறகு, பீதக ஆடை - பீதாம்பரம், அருங்கலம் - அருமையான ஆபரணங்கள், இரங்கும் - உருகும், கூம்பும் - குவியும்).

---பெரியாழ்வாழ்

*கண்ணா*

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி அன்னம் என வந்த பொதிகை தென்றல் இன்று ஆனந்தம் பரமானந்தம் என்றே பாடுகிறதே

*இது ஏனோ கண்ணா ?*

மயிலிறகும் கட்டி உடுத்த பட்டாடையும் உயர் நகைகளும் புன்னகையும் அணிந்த கண்ணன் குழலூதும் போதும் பூமி சுழல்வதும் நிற்கின்றதே

*இது ஏனோ கண்ணா* ?

தன்னிச்சையாக மரங்களிலிருந்து தேன் வடிகிறதே

*இது ஏனோ கண்ணா* ?

மலர்கள் எல்லாம் உதிர்ந்து விடுகின்றனவே

*இது ஏனோ கண்ணா* ?

மரக்கிளைகள் தாழ்கின்றனவே

*இது ஏனோ கண்ணா* ?

அந்தக் கிளைகள் கைகூப்பி வணங்கி சேர்ந்து கொள்கின்றனவே

*இது ஏனோ கண்ணா* ?

அந்தக் குழலோசை வரும் திசை நோக்கி இயற்கையே திரும்புகிறதே

*இது ஏனோ கண்ணா*?

காலனை கட்டி போடும் உன் குழல் உன் நாமம் சொல்வோர்க்கு *அந்திமம்* இல்லை என்கிறதே *கண்ணா*

இது உன் மகிமை அன்றோ *கண்ணா*?💐💐💐
ravi said…
🌺🌹 *பரந்தமா* .... *எனக்கு மறுபிறவி இருந்தால் நான் இந்த ஆயர்பாடியில் எதோ ஒரு உயிர்வாழியாக பிறக்க ஆசைப்படுகிறேன் ! என்ற பிரம்ம தேவர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
-----------------------------------------------------------------
🌺🌹பிரம்ம தேவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் கூறிகிறார் ,
பகவானே ,கோகுல வாசிகள் அனைவரும் உமது
பரம பக்தர்களே ,

🌺அவர்களின் நீண்ட கால ஆசையான,
உன்னுடன் கூடி விளையாடுவது ,
உனது லீலைகளில் பங்கேற்பது ,
உன் திவ்ய பார்வையில் மேலும் தூய்மை அடைவது ,
உன் தாயாக மகிழ்வது ,

🌺ஆகியவைகளை நிறைவேற்றவே நீங்கள் இந்த திவ்ய அவதாரம் எடுத்து
ஆயர்பாடி சிறுவர்கள், கோபியர்கள் ,
பசுக்கள் கன்றுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள் !

🌺குழந்தையாக கோபியர்களை அணைத்து அவர்களை எல்லையில்லா மகிழ்ச்சியினை அனுபவிக்க வைக்கிறீர்கள் !

🌺இந்த அனுபவத்தை பெற தேவலோக அதிர்ஷ்ட தேவதைகள் தவமாய் தவமிருந்தும் அவர்களுக்கே கிடைப்பது அரிய விஷயமாகும் !
எனவே கோபியர்களின் பாக்கியத்தை
அளவிடவே இயலாது !

🌺உன் திருவடிகளை விரஜபூமியான பிருந்தாவன கோகுலத்தில் பதிய வைத்து ஒரு புனித ஷேத்திரம் ஆக்கியுள்ளீர் .
இங்கு ஜென்மம் கிடைப்பது அரிய வாய்ப்பாகும் !

🌺எனவே பரந்தமா.... எனக்கு மறுபிறவி இருந்தால் நான் இந்த ஆயர்பாடியில் எதோ ஒரு உயிர்வாழியாக பிறக்க ஆசைப்படுகிறேன் !

🌺அதி உத்தம பரமபக்தர்களான ஆயர்பாடி வாசிகளின் பாததூசியால்
நான் என்றும் உமது பரமபக்தனாக இருக்கும் தகுதியைப் பெறுவேன் !

🌺 *ஓம் நமோ நாராயணாய* !🌹
----------------------------------------------------------------
💐🌹🌺 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺💐


ravi said…
🌺🌹 *Pharandama* .... *If I am reincarnated, I wish to be born as a survivor in this Ayarbodi! Brahma Devar - A simple story to explain* 🌹🌺 -------------------------------------------------- ---------------
🌺Lord Brahma says to Lord Krishna,
Lord, all the residents of Gokula are Yours
Dear Devotees,

🌺 Their long time desire,
playing with you
Participating in your pastimes,
Becoming more pure in your divine sight,
Enjoy being your mother,

🌺 You took this divine incarnation to fulfill the things that have become
Ayarbadi boys, Gopis,
You make the cows and calves happy!

🌺 As a child you hug the Gopis and make them experience boundless happiness!

🌺 It is a rare thing that even the lucky angels of heaven go through penance to get this experience!
Hence the privilege of the Gopis
Unable to measure!

🌺 You have made a holy place by enshrining your thiruvadis in Vrajabhoomi Vrindavan Gokula.
It is a rare opportunity to be born here!

🌺So broad.... If I am reincarnated, I wish to be born as a survivor in this Ayrbodi!

🌺By the foot dust of the most excellent devotees of Ayarbadi
I shall be worthy to be your supreme devotee forever!

🌺 Om Namo Narayanaya !🌹
-------------------------------------------------- --------------
💐🌹🌺 *Sarvam Sri Krishnarpanam* 🌹🌺💐
ravi said…
COUNTERFACTUAL THINKING

You may have noticed that a bronze medalist is generally more happy than a silver medalist at the end of the game. It’s not an incidental finding but proven fact in many research studies after studying reactions of silver medalists vs bronze medalists!
ravi said…
Ideally, a silver medalist should be more happy than the bronze. But, the human mind doesn't work like mathematics. This happens because of the phenomenon of counterfactual thinking. A concept in psychology in which there is a human tendency to create possible alternatives to life events that have already happened, that would be contrary to what happened. Silver medalist thinks, "Oh I couldn't win the gold medal." Bronze medalist thinks, "At least I got a medal." Silver medal is won after losing, but Bronze medal is won after Winning.
ravi said…
This happens in our life also, we don't appreciate what we have but feel sad with what we don't have. Let's be grateful for our blessings, they far outweigh our problems if we start counting. Life is after all full of choices, do always count your blessings to stay positive, motivated with a smile of encouragement
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 24

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. . . . .[24]

விளக்கம்:

மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
*கசக்கும் உண்மைகள்..*

😜
*1.* கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,
*உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!*

*(நம்ம ஊரு டிசைன் அப்படி)*

😜
*2.* கும்பிடும் வரை கடவுள்;
*திருட்டுப் போனால் சிலை...!*

*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*

😜
*3.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*

*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*

😜
*4.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*

*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*

😜
*5.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
*ஒரு தீ குச்சியின் மரணம்..!*

*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*

😜
*6.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!*

*(நிதர்சனமான உண்மை)*


😜
*8.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!*

*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*

😜
*9.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!*

*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*

😜
*10.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*

*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*

😜
*11.* 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும்
*இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!*

*(லஞ்சம் தான் காரணம்)*

😜
*11.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!*

*(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)*

😜
*12.* தூக்கம் வராமல் முதலாளி...
*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*

*(கரன்சி பண்ற வேலை)*

😜
*13.* கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..!
*கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் கூட ? உங்களுக்குத் தெரியப்போவதில்லை...!*

*இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை*
👍👍👍👍👍👍👍
📚படித்ததிலிருந்து பிடித்த *மனதை நெ௫டிய* ஒரு பதிவு *&* பகிர்வுகள்...
ravi said…
தினம் ஒரு திருமுறை*

*21.10.2022*
*வெள்ளிக்கிழமை*

*அருளியவர் :*
திருநாவுக்கரசர்

*திருமுறை :*
ஆறாம் திருமுறை

*செற்றான் காண் என் வினையைத் தீயாடி காண்*

*பாடல் விளக்கம் :*
*என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய், உமா தேவியின் கணவனாய், தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய், மன் மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய், ஒற்றியூர், ஏகம்பம், சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான் .*

🙇‍♀️🙏🏻🙇‍♀️
ravi said…
*ஆன்மீகம்*

கல்லெடுத்து ஏறிந்தேன்

கால் செருப்பு எடுத்து மாலை தொடுத்தேன் ..

வாயில் ஊரும் நீர் கொண்டு உமிழ்ந்தேன் ..

கல்லில் தெய்வம் உண்டோ ..

கருங்கல்லுக்கு கற்பூரம் ஏனோ ..

மேடை ஏறி முழங்கினேன் ...

நாத்திக வாடை தனில் மூழ்கினேன் ..

பிராண வாயு குறைந்து விட்டது ...

இனி பிழைப்பது கடினம் ..

மூச்சு குழாய்களில் அடைப்பு இனி பிழைப்பதோ போவதோ அவன் அழைப்பு என்றனர் மருத்துவர்

மூச்சு திணற வேண்டினேன் ..

சுவாசம் விடுவதும் வேண்டாம் என்பதும் என் கையில் இல்லை ...

உள் வந்த காற்று கொஞ்சம் சிரித்தது ..

நீ வாழ்ந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை ...

வெளி செல்லும் காற்றும் கேலி செய்தது ...

மீண்டும் வருவேனோ உள்ளே ... என்றே

கல்லில் கற்பூரம் தெரிந்தது

கரங்கள் எனை கேட்காமல் வரும் கண்ணீரை துடைத்தது ... 😰😰
கௌசல்யா said…
Arpudham.... கருணா ரச சாகரி சரண் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷🌹🌹
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 380* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*142 निष्कामा*- *நிஷ்காமா* -
ravi said…
விருப்பங்கள் இல்லாதவள் ...

எல்லாம் அவளிடம் இருப்பதால் கேட்டு அடையவேண்டிய தேவைகள் ஏதும் இல்லாதவள் .

ஒப்பாரும் மிக்காரும் தனக்கு இல்லாததால் விருப்பு வெறுப்பு அற்று பக்தர்களுக்கு என்றும் ஸ்ரீ மாதாவாய் இருந்து கொண்டு நம் விருப்பங்களை அவள் விருப்பமாக மாற்றிக் கொண்டு அருள் பாலித்த வண்ணம்

கருணா ரஸ ஸாகரமாய் அவ்யாஜ கருணா மூர்த்தியாய் இருக்கிறாள் 👣👣
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 377* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*99 தேவியின் பக்தன் கல்வி,செல்வம்,அழகு, ஆயுள் நிரம்பியவன்*

பேரின்பம்
ravi said…
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான்
ravi said…
*Piercing through the Six Chakra-s*

(from the explanation to stanza 99)

Lakshmidhara, taking this stanza as the penultimate one of the work, says that this stanza indicates the worshipper’s piercing through the six Chakra-s in order to reach the Sahasraaraa.

In substantiation of this view, he proceeds thus:

👌The Jivanmukta continues to function in the body out of sheer Vaasanaa, even after the removal of ignorance, even as the potter’s wheel continues to whirl after the pot has been brought into shape completely.💐💐💐
ravi said…
அம்மா உன் பரிசம் பெற்றேன் ... பொதிகை மலை உன் பிறப்பிடமோ

பொங்கும் பொன்னி உன் கண் அழகோ..

கொள்ளை கொள்ளும் கங்கை உன் வெள்ளை உள்ளமோ ...

யமுனை நிறத்தவளே என்னவளே ஏழ் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ...

தென்றலை பார்த்ததில்லை

தீயின் சுவை அறிந்ததில்லை

வானை அளந்தவன் இல்லை

பூமி என்றும் ஆள்பவனும் இல்லை

நீராக ஓடிவந்தாய் ...

காற்றாய் தாலாட்டியே கடலில் சேர்த்தாய்

அங்கே நான் கண்டதோ ஆனந்தம் என்றும் பரமானந்தம் மட்டுமே 👍👍👍
ravi said…
காற்று*

*ஸ்ரீ மாத்ரே நம :*💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 100*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மூன்றுமண்ட லத்தினு முட்டினின்ற தூணிலும்

நான்ற பாம்பின் வாயிலும்

நவின்றெழுந்த வட்சரம்

ஈன்றதாயு மப்பனு மெடுத்துரைத்த மந்திரம்

தோன்றுமோ ரெழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. 100
ravi said…
ஓம் என்ற ஓங்காரத்தில் ஒன்பது வகையான சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என அனைத்தும் தோன்றியது.

இதனை மூவர்களும், தேவர்களும் தேடினார்கள்.

அது அ, உ, ம் என்ற மூன்றேழுத்தாகவும், ‘ *நமசிவய* ’ அன்ஜெழுத்தாகவும் அனைத்தும் அடங்கிய ஒரேழுத்தாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ravi said…
இந்த ஓங்காரமே நமையீன்ற தாய், தந்தையாகவும், நாத விந்தாகவும் இயங்கி வருகின்றது.

அதுவே மூன்று மண்டலத்திலும் அ, உ, ம் என்ற எழுத்தாக இருந்து வருகின்றது.

இந்த ஓங்கார உட்பொருளையும் ஒரேழுத்து உண்மையையும் சொல்ல எங்கும் யாரும் இல்லையே.

ஆதலால் ஓங்காரத்தின் அனுபவ உண்மைகளை அனைவரும் அறிந்து தியானியுங்கள்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான், வழி சொல்லணும்"-ஒரு அடியாரின் ஏக்கம்,தவிப்பு

முடிந்தபோதெல்லாம், ருத்ரம், ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிரு போதும்"----பெரியவா.

(பெரியவா, உபதேசம் அவருக்கு மட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர். டி.எஸ். கோதண்டராம சர்மா.
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.

உண்மையான பக்தியுடைய அடியார், ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார்.

அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம்,தவிப்பு,கவலை.

ஒரு நாள் தட்டுத் தடுமாறி,"நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாளுக்கு அந்த அன்பரைப்பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர், கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர்.

அப்படிப்பட்டவரை, 'யாத்திரை போய் வா' என்பதா? 'உபாசனை செய்' என்பதா? 'கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய்' என்பதா?...

"உனக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா?"

"தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லியிருக்கேன்.."

"ஸ்ரீருத்ர சமகம்? புஸ்தகத்தைப் பார்த்து ஒழுங்காகச் சொல்லிடுவேன்.."

"பாதகமில்லை..முடிந்த போதெல்லாம் ருத்ரம் ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு..போதும்.."--பெரியவா.

வந்தனம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டு போனார். அவர் பின்னர் அடிக்கடி மடத்துக்குக் கூட வருவதில்லை. ஆனால், பெரியவாள் அந்தக் கிராமத்து அன்பர்கள் தரிசனத்துக்கு வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.

"அவரா?...அவர் இப்போ உருத்திரங்கண்ண நாயனார் மாதிரி ஆயிட்டார்!..எப்போதும் ஸ்ரீருத்ர பாராயணம் தான்!

தினமும் பத்துத் தடவையாவது விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்.."

அவர் வெகுநாள்கள் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகம் எட்டாவது அனுவாகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உடலை உகுத்தாராம்.

பெரியவா உபதேசம் அவருக்குமட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?


ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 143* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அடுத்த ஸ்லோகம்,

हे गोपालक हे कृपाजलनिधे हे सिन्धुकन्यापते

हे कंसान्तक हे गजेन्द्रकरुणापारीण हे माधव ।

हे रामानुज हे जगत्त्रयगुरो हे पुण्डरीकाक्ष मां

हे गोपीजननाथ पालय परं जानामि न त्वां विना ॥ २४ ॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥ 24 ॥
ravi said…
ன்னு நாமங்களைச் சொல்லி பசுக்களைக் காப்பவனே, கோபாலனே, கருணைக் கடலே ‘ *க்ருபா ஜலநிதே* ’ ங்கிறார்.

*‘ஸிந்து கன்யாபதே’* பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியின் நாயகனே,

‘ *கம்ஸாந்தக’ –* கம்ஸனை கொன்றவனே

‘ *கஜேந்திர கருணா பாரீண’*

கஜேந்திரனுக்கு அருள் செய்தவனே ‘ஹே மாதவா’ ‘ஹே ராமானுஜ’ பலராமனுடைய தம்பியே, ‘ஹே *ஜகத்ரயகுரோ* ’ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்னு சொல்றோம் இல்லையா.

அந்த மாதிரி ஜகத்குரு அவர் தான். இங்க பார்த்தசாரதியா எழுந்தருளி கீதோபதேசம் பண்றார்.

மஹா பெரியவா திருவல்லிக்கேணி வந்தபோது ஹிந்து ஹை ஸ்கூல் ல ஒரு உபன்யாசம் பண்ணாளாம். ஸ்வாமிகள் சொல்வார். அதுல ‘இங்க பார்த்தசாரதி எழுந்தருளி கீதோபதேசம் பண்ணிண்டு இருக்கார்.

அப்படி ஒரு ஞானோபதேசம் பண்ணின ஜகத்குரு இருக்கும் இடம்னு சொல்வாராம்.

‘ஹே புண்டரீகாக்ஷ’ தாமரைக் கண்ணனே ‘ஹே கோபி ஜனநாதா’ கோபிகைகளுக்குத் தலைவனே.👍👍👍
ரமணி said…
வார்த்தை சித்தரின் வரிகள் ஒவ்வொன்றும் அழகு...அருமை...👌🏻👌🏻👌🏻👏👏👏
ravi said…
Life is all about finding the extraordinary in the ordinary.



Life is not too short. We just wait too long to begin it.



Heart is a very good fertilizer; anything we plant - love, hate, fear, hope, revenge, jealousy surely grows and bears fruit. We have to decide what to harvest.



The biggest asset you have is your mindset.



The nice thing about teamwork is that you always have others on your side.



There is nothing wrong with taking a break from everything and concentrating on yourself. You are not responsible for fixing everything that is broken and you don't always have to try making everyone else happy. Make your own happiness and peace of mind a priority.



Happiness is not about getting all you want, it is about enjoying all you have.
ravi said…
*_"அவ்யாஜ கருணா மூர்த்தி"_*
---------------------------------------------------
_*லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது...*_

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது!

ravi said…
ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பாக்கு?”

ravi said…
குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு “ஊஹூம்” என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?”

“ஊஹூம்”

“எனக்குத் தருவாள் பாருங்க”, என்று அம்மா வருகிறாள்.

“எனக்கு தர்றியா கண்ணா?” கையை நீட்டிக் கேட்கிறாள்.

“மாத்தேன் போ”

“அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்”

ravi said…
ஊஹூம். தய மாத்தேன்!” திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

“அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா”

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும்
“தய மாட்டேன்”, என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

ravi said…
இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, “இந்தா, சாப்பிடு”, என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது.

ravi said…
இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும்.

“நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா”, என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

ravi said…
வ்யாஜ” என்றால் காரணம். “அவ்யாஜ” என்றால் காரணமில்லாமல். “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை.

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். “நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்”, என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.

ஸ்ரீ மாத்ரே நம:

சர்வம் ஸ்ரீ லலிதார்ப்பணம்!!!
ravi said…
ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?
ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !
கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?
லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!
சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !
ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது.
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !
தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !
இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !
நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் !
ராமன் உலகைக் காக்க வந்தான் !
லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !
பரதன் நாட்டைக் காக்க வந்தான் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !
ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !
பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !
ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !
பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !
ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !
பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !
ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !
புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !
நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !
நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !
பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !
மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு !
ravi said…
சங்கராம்ருதம் - 311

ஐப்பசி பூரம் (22.10.2022)

காஞ்சி காமாக்ஷி - அவதார நாள்
- மஹா பெரியவா.

நடமாடும் தெய்வமாக ஆசார அனுஷ்டானங்களை உலகோர் எப்படியெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமென்பதற்காகத் தானே தன்னை வருத்திக் கொண்டு அந்த மாமுனிவர் அவைகளை அனுசரிப்பதில் உதாரண புருஷராய் நமக்கு அவ்வப்போது எடுத்துக்காட்டாக அருளியுள்ளார்.ஐப்பசி பூரம், அம்பாள் ஆவிர்பவித்த புண்ணிய தினம். ஸ்ரீ பெரியவா இத்தினத்தில் காமாட்சி அம்மன் கோயிலில் பாலபிஷேகம் செய்வது வழக்கம். என்றும்போல் அன்றும் அதிகாலையில் துயிலெழுந்த மகான் ஸ்நானம் செய்து, அனுஷ்டானங்களை முடித்துப் பூஜைகளை முடித்தாகி விட்டது. அதுவரை ஒரு வாய் தீர்த்தம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.உடனே காமாட்சியம்மன் கோயில் தரிசனத்துக்கு புறப்பட்டாகிவிட்டது. கூடவே சிஷ்யர்கள் ஒரு குடம் நிறைய பசும்பாலை எடுத்துவர, ஸ்ரீ பெரியவா தன்னுடைய மரக்குடத்திலும் பசும்பாலை நிறைத்து கோயிலை நோக்கி நடக்கலானார்.மணி பிற்பகல் நாலு மணியை எட்டிக் கொண்டிருந்தது.காலையிலிருந்து ஒரு துளி தீர்த்தம் கூட உட்கொள்ளாமல் கால் நடையாக ஈஸ்வரர், காமாட்சியம்மன் கோயிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.
ravi said…
கோயில் அபிஷேகம், தரிசனம் முடித்துக் கொண்டு ஸ்ரீ மடத்திற்கு திரும்பி வந்தபின்தான் ஸ்ரீ பெரியவா பிக்ஷை ஏற்றுக் கொள்ள முடியும்.போகும் வழியில் ஒரு பக்தர் எதிர்ப்பட்டார். பக்தி மேலிட்டவராக ஸ்ரீ பெரியவாளை அந்த சாலையிலேயே விழுந்து வணங்கினார். அப்படி அவர் வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டவராய் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருவடிகளைத் தொட்டுவிட்டார்.‘அடடா!’ என்று ஸ்ரீ பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர்கள் கவலையுற்றனர்.
ravi said…
ஸ்ரீ பெரியவாளின் மடிக்கு பங்கம் வந்துவிட்டதால் மறுபடியும் ஸ்நானம் செய்து வேறு மடி அணிந்துக் கொண்டால்தான் தரிசன அபிஷேகத்துக்கு உகந்ததான மடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.இதல் கண்ணன் என்ற அணுக்கத் தொண்டர் தாங்காத கோபம் கொண்டார். காலையிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சாப்பிடாமல் இப்படி ஸ்ரீ பெரியவாளுக்கு விழுப்பு வந்துவிட்டதே, அதனால் மறுபடி ஸ்நானம், அனுஷ்டானம் என்று உடம்பை ஸ்ரீ பெரியவா வருத்திக் கொள்ள வேண்டியதாகி விடுகிறதே என்ற ஆதங்கம் அவருக்கு.
ravi said…
அதனால் இப்படி ஒருவர் பாதத்தை தொட்டு விட்டதை ஸ்ரீ பெரியவா மடி போய்விட்டதென்று எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக விட்டுவிட்டால் தேவலாமென்று அவர் நினைத்தார். அதனால் அதற்கேற்ப ஸ்ரீ பெரியவாளை சமாதானம் செய்ய முற்பட்டார்.“கோயிலுக்குள் போகிறபோது யாராவது தொட்டாலும் பட்டாலும் அதை தோஷமாக எடுத்துக்கணும்கிறது இல்லே! கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறவா எல்லாரும் பவித்ரமானவா தானே! அவர்கள் எல்லோரும் மடியாதான் நெனைச்சுக்கணும்….
ravi said…
அதனாலே பெரியவா மறுபடி ஸ்நானம் செய்ய வேண்டாம்னு படறது…..கோயில் உற்சவ காலங்கள்லே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவா……. அவா தலைகளை தரிசித்தாலே பரம பாக்யம்னு சொல்றோம்….எல்லோருமே புண்ணியசாலிகள்தான்…… அதனாலே ஸ்ரீ பெரியவா நேரே சுவாமி தரிசனம் செய்யலாம்னு எனக்கு தோன்றது…….அப்புறம் சுவாமி தரிசனம் பண்ணின பின்னாடியும் ஸ்நானம் பண்றது வழக்கமில்லே… அது சரியுமில்லே”.
ravi said…
இப்படி ஸ்ரீ பெரியவாளுக்கு தனக்கு ஆசார குறைவு ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் எழாமலிருக்க கண்ணன் சாதகமாகப் பேசி இதன்மூலம் ஸ்ரீ பெரியவா மறுபடியும் ஸ்நானம் செய்வதை எப்படியாவது தடுக்க முடியாதா என்று இதை ஸ்ரீ பெரியவா திருச்செவியில் விழும்படியாக உரக்க சொல்லிக் கொண்டே வந்தார்.ஸ்ரீ பெரியவாளுக்குய்த் தொண்டரின் ஆதங்கம் புரிந்திருந்தாலும் இதை மௌனியாக கேட்டுக் கொண்டே நடக்கலானார்.எல்லோரும் காமாட்சி கோயிலை அடைந்தானது.
ravi said…
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா, தன் தொண்டனின் சமாதானத்தை ஏற்று நேரே காமாட்சியம்மனைத் தரிசிக்க போய்விடுவாரென்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள்.ஆனால் ஸ்ரீ பெரியவாளின் திருவடியோ காமாட்சியம்மன் ஆலயத்தில் நுழைந்து நேரே திருக்குளத்திற்கு நடைபோட்டது.ஸ்ரீ பெரியவா கண்ணனை நோக்கி “இன்னிக்குத் துலா மாச பூரம். இன்னிக்குக் காமாட்சியம்மன் கோயில் குளத்திலே குளிச்சா ரொம்ப ரொம்பபுண்ணியம்…..எல்லோரும் குளத்திலே ஸ்நானம் பண்ணுங்கோ” என்றபடி குளத்தில் இறங்கினார்.
ravi said…
இந்த ஸ்நானம் எதற்காக? விழுப்பானதற்காக ஸ்நானம் செய்வதாகவும் இல்லாமல் ஏதோ இந்த ஸ்நானம் ஏற்கனவே சங்கல்பிக்கப்பட்டதாகவும் அதன்கூட தான் மட்டுமேயல்லாமல் எல்லோருமே நியாயமாக இப்படி ஒரு ஸ்நானம் செய்ய வேண்டுமென்பதுபோலவும் நிலைமையை உண்டாக்கியதை சாதுர்யம் என்று சாதாரணமாகவா எடுத்துக் கொள்ள முடியும்?சாட்சாத் சர்வேஸ்வரருக்கு இப்படியெல்லாம் ஒரு பக்தர் காலை தொடப்போவதும், கண்ணன் ஆதங்கப்படப்போவதும் என எல்லாமுமே தெரிந்ததுதான்!ஸ்நானம் செய்து மடி உடுத்தி அனுஷ்டானம் முடித்த பின்பே காமாட்சி தரிசனமும் அபிஷேகமும் ஸ்ரீ பெரியவா செய்தார்கள்.அதற்கும் பின்பே கால்நடையாக திரும்பவும் ஸ்ரீ மடத்திற்கு வந்து சாயங்கால அனுஷ்டானங்களை செய்த பின்பே பிட்சையாக வெறும் பால் மட்டுமே!இதுதான் ஆசாரம் என்பதற்கு ஒரு விளக்கமாக ஸ்ரீ பெரியவா எப்போதும் எடுத்துக் காட்டுவதில் தவறியதில்லை!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 367*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
விவசாயிக்குப் பயிர்கள் நங்குவிளைந்தால் பஞ்சமில்லை!

அதே போல் பக்தர்களுக்கும் பக்தியாகிற பயிர் நன்றாக விளைந்திருந்தால் பஞ்சமே உண்டாகாது என்பதை ஆசார்யாள் நமக்குக் கற்பித்துள்ளார்கள்!

பக்தர்களின் ஹ்ருதயமாகிற வயலில் பக்தி என்ற பயிர்கள்
நடப்பட்டிருக்கின்றன!

அவை பூர்ண பயனைக் கொடுப்பதற்காக ஈஸ்வரனுடைய
சரித்ரமாகிய ஆற்று ஜலத்தை புத்தியாகிற நீர் இறைக்கும்
இயந்திரத்தால் இறைத்து, வாக்காகிற குடத்தால் சாஹித்யமாகிற
வாய்க்கால் கண்ணி இவற்றின் வழியாக வயலுக்கு இடைவிடாமல்
பாய்ச்சிக்கொண்டே இருந்தால் அவை நன்றாக விளைந்திருக்கும்!

ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சரித்ரங்களை விளக்கும்ஸ்தத்ரங்கள்,
ஸாஹித்யங்களை ஸதா பஜனம் செய்தால் பக்தி
அபிவிருத்தியடையும்
என்ற அழகான கருத்தை வலியுறுத்தி சொல்லப்பட்ட ஸ்லோகம்!🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 365* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ *சர்ம*
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*88. சர்மணே நமஹ (Sharmaney namaha)*
ravi said…
பிரம்மாவின் மகனாகப் பிறந்தவர் பிருகு மகரிஷி.

வருண பகவான் பிருகுவின் தேஜஸால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

அதனால், “நான் உன்னை என் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

“உங்கள் விருப்பம் அதுவாயின் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

ஆனால் எனக்கு நீங்கள் ஏதாவது சன்மானம் தந்து விட்டு
என்னைத் தத்தெடுத்துக் கொள்ளுங்கள்!” என்றார் பிருகு.

“இறைவனைப் பற்றிய விஞ்ஞானமாகிய பிரம்ம வித்யையை நான் அறிவேன். அதை உனக்கு உபதேசிக்கிறேன்!” என்றார் வருணன்
ravi said…
*கந்தர் அலங்காரம் 85* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
*வையில்* = வை+இல் = கூர்மை உடைய! வைவேல் என்றும் வேலைப் போற்றுவார்கள்!

*கதிர் வடி வேலோனை வாழ்த்தி* = ஒளி வீசுமாறு வடிக்கப்பட்ட வேல்! ஒளி வீசுமாறு வடித்து வைத்தாற் போலே இருக்கும் வடிவேலன்! அவனைப் போற்றி...

*வறிஞர்க்கு என்றும்* = ஏழைகளுக்கு எப்போதும்
நொய்யின் பிளவு அளவேனும் = ஒரு நொய்யின் சிறிய பிளவாச்சும்

*பகிர்மின்கள்* = பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடுங்கள்!
ravi said…
இசைமின்கள் னது என்று இசைத்தால் இசையிலும் என் தலைமேல் அசைமின்கள் என்றால் அசையும்கொலோ அம்பொன் மாமணிகள் திசைமின்மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம் மிசை மின் மிளிரிய போவான்வழிகொண்ட மேகங்களே (வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்).
ravi said…
இசைமின்கள் னது என்று இசைத்தால் இசையிலும் என் தலைமேல்

அசைமின்கள் என்றால் அசையும் கொலோ

அம்பொன் மாமணிகள் திசைமின்மிளிரும்

திருவேங்கடத்து வன்தாள் சிமயம் மிசை மின் மிளிரிய போவான்

வழிகொண்ட மேகங்களே

(வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்).👍👍👍

இந்தப் பாடலில், தலைவி திருவேங்கடமலைக்குச் செல்லும் மேகங்களைத் தூது போகச் சொல்கிறாள்.

அவை ‘போ போ அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை’ என்று மறுத்துவிட, ‘என் தலையையாவது மிதித்துவிட்டுச் செல்லுங்கள்’ என்கிறாள்.

இப்படி ஓர் அழகான ரத்தினத்தைப் பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும்.

தமிழை ஒரு aggultinative language என்பார்கள்.

வார்த்தைகளை ஒட்ட வைத்துக்கொண்டே போகலாம்.

‘ *இசைமின்கடூது* ’ என்பதை இசைமின்கள் தூது என்றும்,
மணிகடிசை
மின்மிளிரு - மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டு வந்தால் கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப் பாடல்.

எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத் தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச் சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப் பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல,

அவை இசைய(சம்மதிக்க)
வில்லை.

அதனால் ‘என் தலை மேல் உங்கள் பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்’ என்று கேட்கிறாள்.

இந்த நாட்களில் திருப்பதிக்குச் செல்லும் மேகங்களை லட்டு வாங்கி வர மட்டுமே சொல்வோம்!
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

முடிவாக ஸகல மக்களும் ஒன்றுகூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்றுபோன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக் கூடத்துக்கு விற்கவிருக்கும் எல்லா சொந்தக்காரர்களிடமிருந்தும் அவற்றை வாங்கி இந்த விடுதிகளில் வைத்துக் காப்பாற்ற வேண்டும்.
ravi said…
போதிய பண்பாடில்லாத சொந்தக்காரர்களாயிருந்தால் அவர்கள் மாம்ஸ விலையையும் தோல் விலையையும் நினைத்து பேரம் பண்ணக்கூடும். அவர்களுக்குப் பொறுமையாகவும் சாந்தமாகவும் இப்பணியிலுள்ள புண்யம், ஜீவகாருண்யம் இரண்டையும் எடுத்துச் சொல்லி நியாய விலைக்கோ, இலவசமாகவோ விற்கச் செய்ய வேண்டும். பல மாட்டுக்காரர்கள் நிஜமாகவே ஏழைகளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து இலவசமாக எதிர் பார்ப்பதற்கில்லைதான். எப்படியானாலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு பசுவைக்கூடக் கொலைக் கூடத்துக்குப் போகும்படிப் பண்ணிவிடக்கூடாது. ‘விலைக்கு மாடு வாங்குவது, விடுதி அமைப்பது,
ravi said…
தீனி போடுவது என்றால் நிரம்பப் பணம் பிடிக்குமே! அதோடு, ‘மாடோ பாடோ’ என்று கிழமாடுகளைப் பராமரிப்பதென்றால் சரீர உழைப்பும் நிரம்பத் தேவைப்படுமே!’ என்றால், இந்தப் பணியின் முக்யத்வத்தைப் பார்க்கிறபோது பணமும் உழைப்பும் ஒரு பெரிசில்லை. இது எத்தனை அவச்யம் என்று, awareness create செய்வது என்கிறார்களே, அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும், இத்தகைய பெரிய ஜனத்தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும்,
ravi said…
தொண்டர்களும் திரளுவார்கள் என்றே நம்புகிறேன். அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டுவிட்டால் போதும். பொருள் பலம், ஆள் பலம் இரண்டும் கிடைத்துவிடும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், பணம் கொடுக்கிறவர் வேறே, சரீரத்தொண்டு செய்கிறவர் வேறே என்று அடியோடு இரண்டாகப் பிரிந்து நிற்கக்கூடாது. பணம் கொடுக்கிறவரும் கொஞ்சமாவது உடம்பால் உழைக்க வேண்டும், உடம்பால் உழைக்கிறவரும் கொஞ்சமாவது பொருளுதவி பண்ணவேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் total involvement – பூர்ணமான ஈடுபாடு – இருக்கும். அதோடு ஸமூஹத்திலும் மக்கள் பணம் படைத்தவர், உழைப்பாளி என்று இரண்டு ஜாதிகளாகப் பிரிந்து நிற்காமல், எல்லோரும் ஒரேபோல் கோமாதாவின் குழந்தைகளாக, ஒரே குடும்பமாக, ஐக்யப்படுவார்கள்.

என் ஆசை என்னவென்றால், ஹிந்துக்களான நாமெல்லோரும் இப்படி ஒரு குடும்பமாக கோசேவையில் சேர்வதோடு, மற்றவர்களுக்கும் நல்லபடியாக ப்ரேமையுடன் எடுத்துச் சொல்லிப் பிற மதஸ்தர்களையும் இதில் ஈடுபடுத்தி நம்முடைய ஒட்டுமொத்த ஜன ஸமூஹம் முழுதுமே ஏக குடும்பமாக ஒற்றுமையோடு இப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதே. மதாபிமானம் என்பது ஒவ்வொரு மதஸ்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாமானாலும், ஜீவகாருண்யம் என்பது ஸகலருக்கும் பொதுவானதாகையால் அந்த அம்சத்தைக் கொண்டு இந்தப் பணியில் இந்த நாட்டிலுள்ள அத்தனை மதஸ்தர்களும் ஒன்று சேர்ந்து தோள் கொடுக்கவேண்டும் என்பதே என் அவா.
ravi said…
ஓடும் மேகமே உனக்கு ஒன்று உரைப்பேன் ...

பாடும் என் குரல் எடுத்து செல்வாயோ

தேடும் என் கண்கள் சேர்த்து வைத்த நீரனைத்தும்

உன்னுடன் சேர்ந்தபின் இந்த உதவி கூட செய்ய மாட்டாயோ ?

வாடும் என் நெஞ்சமதில் இடையன் ஒருவன் வந்து இருந்தான் ...

உள்ளே அழுக்கு அனைத்தும் ஒரு பொழுதில் துடைத்திடுவான் ...

ஐம்பெரும் கள்வர் கூட்டம் உள்ளே வராமல் வெளி நின்று காவல் புரிவான் ...

உறக்கம் இன்றி தவிக்கும் நாளெல்லாம்

குழல் எடுத்து நீலாம்பரியில் தாலாட்டு பாட்டிசைப்பான்

எல்லாம் என் நேர்த்திக்கடன் என்பான்

அதர்ம வழியில் சென்று விட்டால் சங்கெடுத்து கூப்பிடுவான்
போகும் வழி சரியல்ல என்றே

செல்லும் வழி திருவேங்கடம் என்று அறிந்தேன் ...

கொஞ்சம் கேட்ப்பாயோ என் இடையனிடம் .. இடையில் வந்து எனை பிரிந்தென்ன ?

என் மீது கோபம் என்ன ? மன்னிக்க மாட்டாயோ என்றே ...

அவன் நாமம் சொல்ல மறந்தாய் ...

எல்லாம் உன் செயல் என்றே உரைத்தாய் ...

இடையில் வந்தவன் வசித்த இடம் வெறுத்து மறைந்தான்....

சொல்லமாட்டோம் நீ கேட்பதை ..

மறுத்த மேகங்களை வேண்டினேன் ..

இனித்த பாதங்கள் காண செல்லும் முன்னே விரைத்த என் சென்னி தனில் உங்கள் பாதம் படிய காணீரோ ?

கண்ணனை காணும் நெஞ்சங்கள் எல்லாம் கற்பனைக்கும் எட்டா கருணா மூர்த்திகள் அன்றோ ...

உங்கள் பாதம் சென்னியில் பதிந்து விட்டால் வருவான் என் கண்ணன் அடியார் இடம் தேடி.. படியார் என்னையும் மன்னித்தே 👣👣👣
ravi said…
🌹🌺 "' *ராம ராமா* ... *நீ தான் இந்த கொடிய நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்* ...' *என்ற, பத்மநாபர்.....!! - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺காசியில் வாழ்ந்து வந்த, பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி ஒருவர், குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார்.

🌺மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன பலன்...' என்று புலம்பினார்.

🌺ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார் என, அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்...' என்றார் குமரன் .

🌺முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி, செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்.
செல்வந்தர் குமரனை துாக்கிப்போய், அவர் தலையிலும், கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர்.

🌺அந்த நேரத்தில், கபீர்தாசரின் சீடரான பத்மநாபர், அங்கு வந்து, விபரம் அறிந்தார்.
'என்ன அக்கிரமம் இது... புல்- பூண்டு என, பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது.

🌺அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை, தற்கொலை செய்வதில் ஈடுபடுத்தலாமா...' என, அறிவுரை கூறினார்.
'ஐயா... பரிகாரங்கள் பலவும் செய்து விட்டேன்; பலன் ஏதும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு...' என்றார், செல்வந்தர் குமரன் .

🌺'நடந்ததை விடுங்கள்; இப்போது நீங்கள், 'ராம ராம ராம' என்று, மூன்று முறை சொல்லுங்கள். பகவான் அருளால் உங்கள் நோய் குணமாகும். ஆத்மார்த்தமாக, 'ராம ராமா ... நீ தான் இந்த கொடிய நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்...' என்றார், பத்மநாபர்.

🌺அதன்படியே செல்வந்தரும், சுற்றி இருந்தவர்களும் சொல்ல, அவரின் நோய் நீங்கியது.
பத்மநாபரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், செல்வந்தர் குமரன்.
'அனைத்தும் ஸ்ரீ ராமன் செயல்...' என்றபடியே அங்கிருந்து போய் விட்டார், பத்மநாபர்.

🌺தகவல் அறிந்து, பத்மநாபரை அழைத்து, 'சீடனே... வியாதி நீங்க, 'ராம' நாமத்தை, ஆத்மார்த்தமாக ஒருமுறை சொன்னாலே போதுமே... நீ, மூன்று முறை ஏன் சொல்லச் சொன்னாய்...' எனக் கேட்டார், கபீர்தாசர்.

🌺'குருநாதா...
தங்கள் திருவடிகளைப் பணியாத அச்செல்வந்தரின் குறை தீர, ஒருமுறை; அவருடைய நோயும், பிறவியும் தீர, ஒருமுறை; சுற்றியிருந்த மக்கள் நல்வழியில் நடக்க, ஒருமுறை என்பதற்காகவே, மூன்று முறை, 'ராம' நாமா சொல்லச் சொன்னேன்...' என்றார், பத்மநாபர்.
தம் சீடனை வாழ்த்தினார், கபீர்தாசர்.

🌺இப்போதுள்ள நிலையில், தெய்வத்தைத் தவிர வேறு துணையே இல்லை. அவரவர் இஷ்ட தெய்வ நாமாவை, ஆத்மார்த்தமாகச் சொல்வோம்; துயர் தீர்க்க வேண்டுவோம். படுத்தும் நோய் பறந்து போய் விடும்.!!🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*வாய்மை*💐

மெய் எங்கும் பொய் நிரம்பி வளர்ந்தேன்

நெய் கொண்டு செல்லும் சுவாமிகளை பொய் என்றே சொன்னேன்

மெய் என்றும் பொய்தான் என்றே உணர்ந்தேன் இன்று .

பொய் சொல்லி மெய் வளர்த்து அறம் செய்வோர் வாழ்ந்ததில்லை ...

மெய் சொல்லி பொய் தவிர்த்து வாழ்ந்தோர் என்றும் மறைவதில்லை...

மெய் என்று அதிகம் இல்லை பரமன் ஒருவனே மெய் என்றே உணர்வீர் ..

பொய் உண்டு கோடி

மெய் வெளி வரும் வரை மட்டுமே ஜீவிக்கும் அல்ப அத்மாக்கள் ...

துன்பம் வந்தாலும் துயர் கொண்டாலும் மெய் துறந்து வாழீர் ..

மெய் பொய்யாகும் நாள் விரைவில் இல்லை என்றே மெய் வணங்கி வாழ்வீர் 🪷🪷🪷
ravi said…
🌹🌺 "' *ராம ராமா* ... *நீ தான் இந்த கொடிய நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்* ...' *என்ற, பத்மநாபர்.....!! - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺காசியில் வாழ்ந்து வந்த, பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி ஒருவர், குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார்.

🌺மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன பலன்...' என்று புலம்பினார்.

🌺ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார் என, அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்...' என்றார் குமரன் .

🌺முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி, செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்.
செல்வந்தர் குமரனை துாக்கிப்போய், அவர் தலையிலும், கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர்.

🌺அந்த நேரத்தில், கபீர்தாசரின் சீடரான பத்மநாபர், அங்கு வந்து, விபரம் அறிந்தார்.
'என்ன அக்கிரமம் இது... புல்- பூண்டு என, பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது.

🌺அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை, தற்கொலை செய்வதில் ஈடுபடுத்தலாமா...' என, அறிவுரை கூறினார்.
'ஐயா... பரிகாரங்கள் பலவும் செய்து விட்டேன்; பலன் ஏதும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு...' என்றார், செல்வந்தர் குமரன் .

🌺'நடந்ததை விடுங்கள்; இப்போது நீங்கள், 'ராம ராம ராம' என்று, மூன்று முறை சொல்லுங்கள். பகவான் அருளால் உங்கள் நோய் குணமாகும். ஆத்மார்த்தமாக, 'ராம ராமா ... நீ தான் இந்த கொடிய நோயைத் தீர்த்து, பழையபடி மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும்' என்ற எண்ணத்தோடு சொல்லுங்கள்...' என்றார், பத்மநாபர்.

🌺அதன்படியே செல்வந்தரும், சுற்றி இருந்தவர்களும் சொல்ல, அவரின் நோய் நீங்கியது.
பத்மநாபரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார், செல்வந்தர் குமரன்.
'அனைத்தும் ஸ்ரீ ராமன் செயல்...' என்றபடியே அங்கிருந்து போய் விட்டார், பத்மநாபர்.

🌺தகவல் அறிந்து, பத்மநாபரை அழைத்து, 'சீடனே... வியாதி நீங்க, 'ராம' நாமத்தை, ஆத்மார்த்தமாக ஒருமுறை சொன்னாலே போதுமே... நீ, மூன்று முறை ஏன் சொல்லச் சொன்னாய்...' எனக் கேட்டார், கபீர்தாசர்.

🌺'குருநாதா...
தங்கள் திருவடிகளைப் பணியாத அச்செல்வந்தரின் குறை தீர, ஒருமுறை; அவருடைய நோயும், பிறவியும் தீர, ஒருமுறை; சுற்றியிருந்த மக்கள் நல்வழியில் நடக்க, ஒருமுறை என்பதற்காகவே, மூன்று முறை, 'ராம' நாமா சொல்லச் சொன்னேன்...' என்றார், பத்மநாபர்.
தம் சீடனை வாழ்த்தினார், கபீர்தாசர்.

🌺இப்போதுள்ள நிலையில், தெய்வத்தைத் தவிர வேறு துணையே இல்லை. அவரவர் இஷ்ட தெய்வ நாமாவை, ஆத்மார்த்தமாகச் சொல்வோம்; துயர் தீர்க்க வேண்டுவோம். படுத்தும் நோய் பறந்து போய் விடும்.!!🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

Kousalya said…
*மெய்* யின் மெய், மெய் சிலிர்க்க வைத்தது...மிக அருமை...அதுவும் இந்த பொய்யான மெய்யை வைத்துக்கொண்டு தினமும் மெய்யான மேய்ப்பனை மறக்காமல் மெய் வணங்க அருள் புரிய வேண்டும் மாதவா...🪔🪔🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 381* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
உபப்லவா = நாசம் - பேரழிவு

*❖ 143 நிருபப்லவா* = அழிவற்ற தன்மையுடையவள்
ravi said…
*143 *निरुपप्लवा - நிருபப்லவா -*

ஸ்ரீ லலிதாம்பிகை நித்யஸ்வரூபி. என்றும் சாஸ்வதமானவள்.

உடம்பில் ஓடும் 72000 நாடி நரம்புகளுக்கு அம்ருதத்தை வழங்குபவள்.

ஆனந்தஸ்வரூபி.

*நிர்* என்றால் தேகம். *உப* : அதைசேர்ந்த, *ப்ளவா* : கொட்டுதல்.

தொண்டை வழியாக குண்டலினி பெருக்கும் அம்ருதத்தை உடல் முழுதும் நரம்புகளில் பாய்ச்சி, ஆனந்தாம்ருதம் பருகச்செய்பவள்.🙏🙏🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 378* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
The Bhajana indicated in the last line is of two kinds. (a) by the worshipping of the six Chakra-s and (b) by Dhaaranaa.

As regards the former, the first two Chakra-s , being in a region of darkness, are unworthy of being worshipped.

The other five Chakra-s , including the Sahasraaraa, alone are to be taken into account.

Worshippers of the *Manipura* attain the liberation known as Saarsti , which consists in raising a city by the side of the Devi’s city and abiding there, ever engaged in her service.

Worshippers of the *Anaahataa* attain the liberation of the Saalokyaa Salokyaa is residence in Devi’s city.

Worshippers of the *Visuddhi* attain the liberation of the Saameepyaa Saameepyaa consists in ministering to the comforts of the Devi.🙏🙏🙏
ravi said…
*சித்கனி குண்ட சம்பூதா*

வானைத் தொட்டது வேள்வித் தீ

வேள்வியில் உதித்தாள் பெண்ணொருத்தி...

பெண் குலம் போற்றும் பத்தினித் தீ அவளது நாமம் என்றும் *ஸ்ரீ மாதா ......*

தலைவிரித்தாடும் அதர்மத்தை.... தரைமட்ட மாக்கிட அவதரித்தாள்...

தேவரின் ஆணை நிறைவேற்றி... தர்மத்தை விதித்திட வந்துதித்தாள்....

அழிந்தனர் ஆயிரம் கோடி தானவர்கள் வெளியில் திரிந்தவர் மட்டும் அல்ல

உள்ளத்தில் உறைந்து கிடக்கும் அசுரர்களுமே 🔥🔥🔥
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 101*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மூன்று மூன்று மூன்றுமே

மூவர்தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய்

முழங்கு மவ்வெழுத்துளே

ஈன்றதாயு மப்பரு மியங்குகின்ற நாதமும்

தோன்றுமண்ட லத்திலே

சொல்லவெங்கு மில்லையே. 101🪷🪷🪷
ravi said…
ஓம் என்ற ஓங்காரத்தில் ஒன்பது வகையான சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என அனைத்தும் தோன்றியது.

இதனை மூவர்களும், தேவர்களும் தேடினார்கள்.

அது அ, உ, ம் என்ற மூன்றேழுத்தாகவும்,

‘நமசிவய’ அன்ஜெழுத்தாகவும்

அனைத்தும் அடங்கிய ஒரேழுத்தாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த ஓங்காரமே நமையீன்ற தாய், தந்தையாகவும், நாத விந்தாகவும் இயங்கி வருகின்றது.

அதுவே மூன்று மண்டலத்திலும் அ, உ, ம் என்ற எழுத்தாக இருந்து வருகின்றது.

இந்த ஓங்கார உட்பொருளையும் ஒரேழுத்து உண்மையையும் சொல்ல எங்கும் யாரும் இல்லையே.

ஆதலால் ஓங்காரத்தின் அனுபவ உண்மைகளை அனைவரும் அறிந்து தியானியுங்கள்.🪷🪷🪷
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 144* 💐💐💐
ravi said…
முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
அடுத்த ஸ்லோகம்,

हे गोपालक हे कृपाजलनिधे हे सिन्धुकन्यापते

हे कंसान्तक हे गजेन्द्रकरुणापारीण हे माधव ।

हे रामानुज हे जगत्त्रयगुरो हे पुण्डरीकाक्ष मां

हे गोपीजननाथ पालय परं जानामि न त्वां विना ॥ २४ ॥

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥
ravi said…
*மாம் பாலய பரம் ஜானாமி ந த்வாம் வினா’-*

உன்னைத் தவிர எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு இந்த சரணாகதியில பகவான் கிட்ட ‘நீ தான் என்னைக் காப்பாத்தணும்’ னு வாய்விட்டு சொல்லணும்.

அதை இந்த ஸ்லோகத்துல காண்பிச்சு தரார். பகவானுடைய பெருமைகளை நினைச்சு அவன்தான் நம்மளை காப்பாத்த முடியும்.

அவன் காப்பாற்றுவான்ங்கிற நம்பிக்கை, வேறு விஷயங்களை தவிர்க்க வேண்டும்னு சரணாகதியினுடைய ஒவ்வொரு அங்கங்களை சொல்லிண்டு வரார்🙏🙏🙏
ravi said…
*ஆறுமுகனும் அண்ணா திமுக வும்*

முருகனுக்கும் சசிகலாவின் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது என்று சோழ நாட்டு கல் வெட்டுக்கள் சொல்கின்றன ...

சசிகலாவை சட்டம் தண்டித்தது

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிவித்தார்.

ஆனால் முருக பக்தி அதிகம் கொண்ட சசிகலா குமார சுவாமியின் அருளால் பிழைத்துக்
கொண்டார் ...

தன் மகன் இப்படி தவறு செய்து விட்டானே என்று வருந்திய ஈசன் தனது SC என்கிற திரிசூலத்தால் தண்டித்தார் சசிகலாவை ...

பக்தி என்பது அதர்மம் வாழ துணை செய்யக்கூடாது என்று புரிந்து கொண்ட முருகன் சசிகலாவை மீண்டும் தண்டிக்க நினைத்து ஆறுமுகங்கள் கொண்டு ஆணையம் பிறப்பித்தார்..

அன்னை முருகனிடம் கண் முடித்தனமாகவும் கண் மூடிக்கொண்டும் எவருக்கும் உடனே அருள் புரிந்து விடாதே என்று சொன்ன விஷயம் இன்று இணையத்தில் viral ஆக பரவி வருகிறது

🙏🙏😊😊
ravi said…
Once, there was an exam going on in a school. All the children had come fully prepared at their level. The smartest and most studious boy in class was very confident about his preparation for the exam. He knew the answers to all the questions but when he saw the last question, he got worried. The last question asked was, "Name the person who is first to reach school everyday." All the kids appearing for the exam could only think of one woman... The same lady who would come to school before everyone else, and clean the school. Thin, dusky and tall, the woman was around 50 years old. This very face was roaming before the eyes of all the children taking the exam there. But no one knew the name of that woman. As an answer to this question, some children described her appearance, and some left this question unattempted.
ravi said…
After the exam was over, all the children asked their teacher, "What is the relation of this lady to our studies?" The teacher gave a very beautiful answer in reply : "We asked this question so that you realize that there are a lot of people around you who are engaged in important work... And you don't even know them. This means you are not aware."

Everything around us, every person has a special significance, and is special. But we are so entangled in the past and the future that we are unable to realise, who is around us in the present, who is helping us make our life easier, and what is happening around us... The need is to become aware!

Have a superlative Saturday
ravi said…
https://chat.whatsapp.com/ButwGh9ZtmJLkzDXnGVT4b

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இருளைப் போக்கும் தீப ஒளி திருநாள் பற்றிய பதிவுகள் :*

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதைப்போன்று இந்த ஆண்டு ஐப்பசி 7-ம் நாள் அக்டோபர் 24 ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி என்று அர்த்தம். சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று பசு நெய்யால் விளக்கேற்ற வேண்டும்.

தீபங்கள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஐதிகம்.

தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அகற்றி, நேர்மறை எண்ணங்கள், மனதுக்குள்ளும் நுழையும்.

*இருளை போக்கும் தீபம்*

தீபாவளி பண்டிகையை வாவு என்னும் அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம்.

அதனால் இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

இன்றைய நாளில் லட்சுமி, குபேர பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

அதுமட்டுமல்லாமல் நாம் நம்முடைய வீட்டுக்குள் நேர்மறை சிந்தனையை வரவேற்க விளக்கேற்றும் முறைகளும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன.

*விளக்கேற்ற தகுந்த இடங்கள் :*

1.முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.

2. துளசி செடி பெருமாளுக்கு உகந்ததாகும். அதில் மகா லட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, அடுத்தது துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் துளசி செடி வளர்க்க வாய்ப்பு இல்லை என்று உள்ளவர்கள் சமையலறையில் விளக்கேற்றலாம்.

3. செல்வம், வளத்தை வரவேற்க விளக்கை வடகிழக்கு பார்த்தபடி வைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கிழக்குப் பக்கம் பார்த்தபடியே விளக்கேற்றலாம்.

4. வீட்டு தண்ணீர் தொட்டி அருகில் விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்க செய்யும்.

5. இந்திய பாரம்பரியத்தில் விளக்கு ஏற்றும் நேரம் மிக முக்கியமானதாகும். வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவால் என்பது நம்பிக்கை, எனவே, கடமைக்கு விளக்கு வைத்து விட்டு அனைத்து விட வேண்டாம். குறைந்தது பூஜை அறையில் பற்ற வைத்த நெருப்பாவது இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.

6. நேர்மறை ஆற்றல்கள் கிடைக்க பித்தளை அல்லது மண் விளக்குகளை வைக்க வேண்டும். நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் ஈர்க்கும் ஆற்றல் பித்தளை விளக்குகளுக்கு உண்டு. தெய்வீக தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குகளுக்கு உண்டு.

7. விளக்கேற்றும் எண்ணெய், நல்லெண்ணெய்க்கு பதில் பசு நெய் வைத்து விளக்கேற்ற வேண்டும். பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய், கடுகு, எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

சித்த வைத்தியமா?,பெரியவா அனுக்ரஹமா?


(சதா தூங்கும், மற்றும் உணர்ச்சி இல்லாத பெண்ணுக்கு, ஒரு நாஸ்திக சித்த வைத்தியரிடம், வைத்தியம் பார்க்க சிபாரிசு செய்த பெரியவா)


பெரியவாளின் கிருபையினாலே பெண் நல்லபடியாகி,புருஷன்,குழந்தையுடன் தரிசனத்துக்கு வந்த சம்பவம்

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்- காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


திருச்சி அன்பர், தன் பெண்ணை அழைத்துக் கொண்டு தரிசனத்துக்கு வந்தார்.

"பொண்ணுக்கு என்ன கோளாறுன்னே தெரியலை. காலையில் பத்து மணி வரை தூங்கறா வேலையே செய்யறதில்லை. அடிச்சாலும் உடம்பில் உறைக்கலை. உற்சாகமாகவும் இல்லே. பத்து டாக்டர்களிடம் காண்பிச்சாச்சு. எந்த மாறுதலும் இல்லே. கல்யாணம் செய்து கொடுத்துடணும்னு யோசனையும் இருக்கு. எவன் வந்து கட்டிப்பான்? பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்."

அலோபதி வைத்தியத்தை நிறுத்தச் சொன்னார்கள் பெரியவாள். காஞ்சிபுரத்திலுள்ள பெரிய சித்த வைத்தியர் சித்சபை என்பவரிடம் வைத்தியம் செய்து கொள்ளச் சொன்னார்கள்.

சித்சபை வைத்தியசாலைக்குப் போனார்கள்.

வைத்தியர் சித்சபை, பெரியவாள் தன்னிடம் ஒரு நோயாளியை அனுப்பி வைத்து மருத்துவம் செய்து கொள்ளச் சொல்லியிருக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட்டார். காரணம், அவர் பரம நாஸ்திகர்.

அந்த நித்திரைப் பெண்ணை, தன் வைத்தியசாலையில் தங்க வைத்து, சிகிச்சை தொடங்கினார்.

பெண்ணுக்கு உணவு, பச்சைக் கறிகாய், பழங்கள், பச்சைப்பால்.....இவைதான். அக்கினியில் பக்குவமான எந்தப் பொருளையும் சாப்பிடக்கூடாது. இப்படியே பத்து நாள்கள் போல சிகிச்சை நடந்ததும், அந்தப் பெண்ணுக்குப் பூரண குணமாகி விட்டது. எடையும் குறைந்தது. சித்சபைக்கு நன்றி சொல்லி விட்டு, பெரியவாளிடம் தரிசனத்துக்கு வந்தார்கள்.

"பெரியவாளுடைய..கிருபையினாலே...பெண் நல்லபடியாகி விட்டாள்."-திருச்சி அன்பர்.

"நான் என்ன பண்ணினேன்? வைத்தியர் அல்லவா, மருந்து கொடுத்தார்.." (தன்னை மறைத்துக் கொள்வதிலேயே குறி. தன்னை முன்னிலைப்படுத்தவே மாட்டார்கள்)

"கல்யாணம் ஆகணும்.."-அன்பர்.

நிறைய குங்குமப் பிரசாதம் கொடுத்தார்கள்.-பெரியவா.

பல மாதங்களுக்குப் பிறகு, அந்த 'நித்ரா தேவி' தரிசனத்துக்கு வந்தாள், புருஷன் குழந்தையுடன்.

பெரியவா குழந்தையைக் கடாக்ஷித்தார்கள்.

"முழிச்சிண்டிருக்கானே, தூங்கறானோ, இல்லையோ?"--பெரியவா.

குடும்பமே ஆனந்தத்தில் மூழ்கியது.



ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
ravi said…
*மஹா பாரத போரில் கண்ணனின் தேரை நிறுத்திய அனுமன்*

இது என்ன கேள்வி படாத கதை ?

உண்மை ...

கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தபின் அர்ச்சுனன் கண்ணனை கௌரவர்களின் சேனாதிபதிகளின் முன்னிலையில் தேரை கொண்டு போய் நிறுத்த சொல்கிறான் ...

அப்பொழுது தேர் ஓர் அடி கூட முன் நகரவில்லை ..

கண்ணனுக்கு அவமானமாய் போய் விட்டது .

சங்கெடுத்து ஊதிய பின் போர் ஆரம்பிக்கும் நேரமதில் தேரே ஓட வில்லை என்றால் ...

அர்ச்சுனன் ஒன்றும் புரியாமல் கண்ணா தேரை எடு என்கிறான் ...

குதிரைகள் கனைக்கின்றன ஆனால் ஓட முடியவில்லை ...

கண்ணன் தேரில் இருந்து குதித்து தேரை ஓர் நோட்டம் விடுகிறான் ...

எல்லாம் சரியாகவே உள்ளன ..

ஆரோக்கியமான குதிரைகள் ...

புதுப்பிக்கப் பட்ட தேர் ..

பூஜை செய்த கோலம் ...

ஆனாலும் ஓடவில்லை ...

என்ன செய்வது என்றே கண்ணனுக்கு புரியவில்லை ..

ஏதோ பொட்டில் அறைந்தது போல் இருந்தது ..

தேரின் கொடி பறக்கவே இல்லை ..

நல்ல காற்று அடித்தும் பறக்க வில்லை ...

அனுமன் இருக்கும் கொடியே பறக்க வில்லை என்றால் தேர் எப்படி கிளம்பும் ?

ஆனால் யுத்த களம் வரை எப்படி ஓட்டினேன் ?

கண்ணன் யோசிக்க அவன் உருவம் ராமனாக மாறியது ...

ராம் ராம் என்று சொல்லிக்கொண்டு கொடியை சுருட்டி வைத்துக்கொண்டு ஜபம் செய்த அனுமான்

*ராமா* உன் காட்சி கண்டேன் இது போதும் என்று கொடியில் பறக்க ஆரம்பித்தார் ...

தேர் கிளம்பியது ...

மறுபடியும் தேர் போரில் எங்காவது நின்று விட்டால் ...

கண்ணன் ஒரு மாயம் செய்தான் ...

18 நாள் போரிலும் அனுமனுக்கு ராமனாகவே தெரிந்தான் ...

அனுமன் உற்சாகமாக ராம் ராம் என்றே ஜபிக்க போரில் பாண்டவர்களுக்கு வெற்றி உறுதியானது ...

கண்ணனின் ஒரே ஒரு சந்தேகம் தீரவில்லை ..

*யுத்த களம் வரை தேரை எப்படி ஓட்ட முடிந்தது ?*

அனுமனையே கேட்டு விடுவோம் என்றே கேட்டான் ...

சங்கர சுவனா எப்படி தேரை ஓட்ட அனுமதித்தாய் யுத்த களம் வரை இன்று ?

*கண்ணா* உன் அழகிய கீதோ உபதேசம் நடக்கவிருக்கும் நாள் இன்று ...

ராமன் கீதை ஒன்றும் சொன்னதில்லை ...

ராமனிடம் வேண்டினேன் கீதை ஒன்றை சொல்லும் படி ...

வரம் தந்தான் உன் யுகத்தில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்று ...

கீதை தந்த மயக்கத்தில் என் ராமனையே உன்னில் கண்டேன் ...

என்னை மறந்தேன் ... என் நினைவுகள் மரத்து போயின ...

அர்ச்சுனன் கண்ணா தேரை ஓட்டு என்று சொன்னபின் என் ராமன் மறையக் கண்டேன் ..

மனம் வெதும்பி போனேன் ..

தேரை கிளப்ப என் மனம் வரவில்லை ...

அசந்து போனான் கண்ணன் ..

இப்படியும் ஒரு ராம பக்தனா என்றே ....
🙏🙏🙏
ravi said…
*வாலி பாஞ்சாலியின் மூக்கறுத்த கதை தானே மகாபாரதம் ?*
ஆம்! , வாலி பாஞ்சாலியின் மூக்கறுத்தக்கதை தான் மகாபாரதம் ,

என்னய்யா இது ராமாயணத்தில் வருகிற வாலி மகாபாரதத்தில் வருகிற பாஞ்சாலியினுடைய மூக்கை அறுத்தாரா என்று தானே கேட்கிறீர்கள் ?

அதன் விளக்கம் என்னவெனில் ,

இங்கு வாலி என்பது வானர அரசன் வாலி என்று பொருள் கொள்ளலாகாது ,

துரியோதனனுக்கு வாலி என்ற ஒரு பட்டப்பெயர் உள்ளது ,

நீண்ட வாளை உடையவன் என்ற பொருளில் ('ள' கரம் 'ல' கரம் மாறுதலுக்குட்பட்டது)

மூக்கறுத்தல் என்றால் அவமதித்தல் என்றொரு பொருள் உண்டு.

இப்போது வாக்கியத்தைப்படித்தால் சரியாக இருக்கும் ,

துரியோதனன்(வாலி) பாஞ்சாலியை அவமதித்தக் கதை தானே மகாபாரதம் ?
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம்முடைய தேசத்தில் இருக்கிற அநேக ராஜ்யங்களில் ஒரே மலைகளும், பிரம்மபுத்ரா மாதிரியான காட்டாறுகளும் மலை ஜனங்களுமே ஜாஸ்தி இருக்கிற அஸ்ஸாமுக்கு அவ்வளவு பெருமை இருப்பதாக நாம் நினைப்பதில்லை. ஆனால் லோகத்திலேயே ‘மாக்ஸிமம்’ மழை பெய்கிற சிரப்புஞ்ஜி அங்கேதான் இருக்கிறது. ஆதி காலத்தில் அதற்கு நிரம்பப் பெருமை இருந்திருக்கிறது. அப்போது அதற்குக் ‘காமரூபம்’ என்று பேர். ஏன் அப்படிப் பேர் என்றால், தக்ஷிணத்தில் பராசக்தி காமாக்ஷியாக இருக்கிற மாதிரி அங்கேயும் ‘காமா’ என்ற பெயரில் பிரசித்தமான சக்தி பீடத்தில் இருக்கிறாள். ‘காமாக்யா’ என்று சொல்வார்கள். ‘ஆக்யா’ என்றால் பெயர். சிவ நாம மகிமையைச் சொல்வதாக ஸ்ரீதர ஐயாவாள் செய்திருக்கிற ஸ்துதிக்கு ‘ஆக்யா ஷஷ்டி’ என்றே பெயர். ‘
ravi said…
காமாக்யா’ என்றால் ‘காமா’ என்று நாமமுடையவள். அவளுடைய வாஸஸ்தலமானதால் அஸ்ஸாமுக்கே காமரூபம் என்று பெயர். அதற்கு இன்னொரு பெருமை என்னவென்றால் பகவான் வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் பண்ணி, ஜலத்துக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம் இந்தக் காமரூபம்தான். மலையும் குன்றுமாகக் கரடு முரடாக இருந்ததால் இந்தப் பிரதேசம்தான் வழுக்கி விழாமல் ‘பாலன்ஸ்’ பண்ணிக் கொள்ள ஏற்றதாக இருந்தது போலிருக்கிறது.
ravi said…
இப்படி பூமாதேவியோடு வராஹ மூர்த்திக்கு ஸ்பரிசம் ஏற்பட்டதிலிருந்து ஒரு புத்திரன் ஸம்பவித்தான். பகவத் லீலை நமக்குப் புரியாது. ஸாக்‌ஷாத் பகவானே ஓர் அஸுரனைக் கொன்று, நம்மெல்லோரையும் தாயாகத் தாங்குகிற பூமாதேவிக்கு அநுக்ரஹித்த இந்தப் புத்திரன் எதனாலோ அஸுரனாக இருந்தான். நல்லதற்கு மட்டும் God, கெட்டதற்கு       Satan (சாத்தான்) என்றில்லாமல், நல்லது கெட்டது
ravi said…
எல்லாவற்றுக்கும் ஒரே பரமாத்மாதான் மூலம் என்றுதானே நம் சாஸ்திரம் சொல்லுகிறது? அதனால் இப்படி பகவானுக்கும் பூமாதேவிக்குமே அஸுரப் பிள்ளை பிறந்தது போலிருக்கிறது.
ravi said…
அந்தப் பிள்ளைதான் நரகாஸுரன்.
அவன் ப்ரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி மஹா பலத்தைப் பெற்றான். லோகங்களையெல்லாம் ஹிம்ஸித்து நரக பாதைக்கு ஆளாக்கினான். அதனால்தான் அவனுக்கு நரகாஸுரன் என்றே பேர் வந்ததோ என்னவோ? ‘பெளமன்’ என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். ‘
ravi said…
பூமியின் பிள்ளை’ என்பதால் இப்படிப் பேர் வந்தது. அங்காரகனும் (செவ்வாயும்) பூமி குமாரனானதால் அவனுக்கும் ‘பெளமன்’ என்ற பெயருண்டு. ஸங்கல்பத்தில் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்றோ, அங்காரக வாரம் என்றோ சொல்லாமல், ‘பெளம வாஸர யுக்தாயாம்’ என்றுதான் சொல்கிறோம். ‘
ravi said…
அஸ்ட்ரனாமிப்படி’யும் மார்ஸ் (செவ்வாய்) கிரஹத்தில்தான் நம்முடைய உலகம் மாதிரியே நம்மைப் போன்ற உயிரினம் இருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். கிரேக்க-ரோம ‘மைதாலஜி’களில், செக்கச் செவேலென்றிருக்கிற அந்தக் கிரஹத்தை யுத்த தேவதையாகச் சொல்கிறார்கள். ‘செவ்வாய்’ என்றே தமிழில் சிவப்பை வைத்துப் பெயர் இருக்கிறது. செக்கச் செவேலென்ற சிவ நேத்ராக்னியில் தோன்றி தேவஸேநாதிபதியாக இருக்கும் முருகனை அங்காரகனோடு இணைத்து நினைக்கிறோம்.
இந்த பெளமனோ கன்னங் கரேலென்று, தான் போகிற இடத்தையெல்லாமும் நரக இருட்டாகப் பண்ணுகிறவனாக இருந்தான்! தேவலோகத்துக்குப் போய் தேவர்களை அடித்து நொறுக்கி ஹதாஹதம் பண்ணினான். இந்திரனுடைய குடையையும் – குடைதான் பெரிய ராஜச் சின்னம்; ’வெண்கொற்றக் குடை’ – என்கிறோம். ‘சத்ரபதி’, ‘சத்ரபதி சிவாஜி’ என்றெல்லாம் சொல்கிறபோது ‘சத்ரம்’ என்றால் குடைதான் – அப்படிப்பட்ட இந்திரனுடைய குடையையும், இந்திரனுடைய தாயார் அதிதியின் குண்டலங்களையும் நரகாஸுரன் பறித்துக் கொண்டு வந்தான். காம ரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்கிற ஊரைத் தலைநகராக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ராஜ்யம் நடத்தினான். ‘ஜ்யோதிஷபுரம்’ என்றால் ப்ரகாசமான பட்டணம்’ என்று புரிந்து கொள்வீர்கள். ‘ப்ராக்’ என்றால் முன்பக்கம், கிழக்குத் திசை என்று அர்த்தம். ஸூர்யோதயம் கிழக்கில் தானே? இந்தியாவுக்கே கீழ்க்கோடியில் காம்ரூபத்தில் இருந்ததால், தன்னுடைய இருட்டு ஊருக்கு ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்று பெயர் வைத்தான்.
பஹு காலம் இந்திரனும் பகவானிடம் முறையிடாமல் பொறுத்துக் கொண்டே இருந்தான். வேறே யாரோ அஸுரன் என்றால் பகவானிடம் ‘கம்ப்ளெயின்’ பண்ணலாம். இவனோ பகவானுக்கே அல்லவா பிள்ளையாக இருந்தான்? அதனால், ‘உன் பிள்ளையின் அழகைப் பார்’ என்று பிராது கொடுத்தால் அது பகவானையே குத்திக் காட்டுகிற மாதிரிதானே என்று நினைத்துப் பொறுத்துக் கொண்டேயிருந்தான்.
(நாளையும் தொடரும்)
ravi said…
🌹🌺 As the number of Sri Krishna minded people increase, this world will be heaven and Vaikundam while this world is alive......A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Velu was coming from the office on a regular route on a two-wheeler and suddenly remembered that his wife ambujam had asked him to buy flowers. Velu saw an old lady selling flowers on the roadside.

🌺He stopped the two-wheeler and bought two cubits of jasmine flowers from the old lady. A full fifteen rupees. I have to pay thirty rupees to that lady.

🌺He doesn't have any money. He held out a hundred rupee note. The grandmother also did not have enough money to repay the seventy rupees.

🌺 "Keep the hundred rupees for today, grandmother. I will come back the same way tomorrow. Then I will buy the remaining seventy rupees from you!" Velu said.

🌺 "Brother! Keep the hundred rupees for yourself. It will come this way tomorrow
When thirty rupees. I believe in you as you believe in me.
I am old.

🌺If something happens suddenly and I pass away, I should go straight to Vaikundam and see Sri Krishna. I must not reincarnate to return your seventy rupees!”

🌺The thought process of the simple old woman who thrives and survives left Velu stunned.

🌺 The good nature of a simple old woman living with the aim of going to Vaikundam and seeing Sri Krishna changed Velu.

🌺 In this same world full of people who run away from the town after receiving lakhs of money saying that they will get a job, living in the same place by the side of the road and living the life of the same standard of living.
This old woman is selling flowers.

🌺 It is not because of people like him that the fragrance of good qualities is spreading in the world!

🌺 They say that the water from the paddy goes to the grass, so we all use the rainwater that falls for them.

🌺When the number of such Sri Krishna minded people increases, this world will be Heaven and Vaikundum while it lives.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ண சிந்தனை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது இந்த உலகம் வாழும் போதே சொர்க்கமும் வைகுண்டமுமாகும்......விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த வேலுவிற்க்கு தன் மனைவி அம்புஜம் பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார் வேலு.

🌺இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.

🌺இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.

🌺"நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!" என்றார் வேலு.

🌺"தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்
போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன்.
நான் வயசானவள்.

🌺திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே வைகுண்டம் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!"

🌺பூவிற்றுப் பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு வேலுவை திகைப்பில் ஆழ்த்தியது.

🌺வைகுண்டம் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை காண வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பிழைக்கும் எளிய மூதாட்டியின் நல்ல குணம் வேலுவை மாற்றியது.

🌺வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப்போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக்கொண்டிருக்கிறார்.

🌺இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது!

🌺நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம்.

🌺இத்தகைய ஸ்ரீ கிருஷ்ண சிந்தனை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது இந்த உலகம் வாழும் போதே சொர்க்கமும் வைகுண்டமுமாகும்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
*கந்தர் அலங்காரம் 86* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐

வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
இந்தக் காலத்தில் "கொடுத்து உண்பது" என்பது கொஞ்சம் அரிதாகி விட்டதல்லவா?
அவரவர் உணவை அவர்களே தேடிக்கணும்? இல்லீன்னா சோம்பல் தான் வளரும்? என்றும் பேசுகிறோம் அல்லவா?
மேலும் பிச்சை எடுப்பவர்கள் கூட இப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று எடுப்பதில்லை! வேறு வசதியான முறைகளுக்கு மாறிக் கொண்டார்கள்!

அப்புறம் எப்படி அருணகிரி சொல்வது போல் கொடுத்து விட்டு உண்பது? :)
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 368*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
நமசிவாய। நமசிவாய।
பரம்பொருளான பரமேஸ்வரனுடைய சரணங்களைப் பற்றி, போற்றி, நம் மனத்தினாலும், ஒவ்வொரு அவயவங்களினாலும், சித்தத்தில் முழுமையாக உரு ஏற்றி, பாபத்தினால் ஏற்பட்ட இந்த இரு தளைகள் நீங்க ஆசார்யாள் அள்ளி வழங்கிய ஸ்லோகம்.

மனமென்னும் குரங்கு சற்றும் அடங்காமல் நமக்கு பாப மூட்டையை மேலும் பளுவாக்கி விடுகிறது.

இந்த சுமையை இறக்கி இறுதியில் இறைவனுடன் இரண்டற கலக்க ஏதுவாகும் இந்த பரமேஸ்வரனுடைய தியானம்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 366* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ *சர்ம*
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*88. சர்மணே நமஹ (Sharmaney namaha)*
ravi said…
பிருகுவும் சம்மதிக்கவே, அவரைத் தத்தெடுத்துக் கொண்டு, பின் பிரம்ம வித்யையையும் அவருக்கு உபதேசித்தார் வருணன்.

“மகனே! இறைவன் யார் தெரியுமா?” என்று கேட்டார் வருணன்.

பிருகு சிந்தித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் பதில் சொல்லத் தெரியவில்லை.

வருணன், “மகனே! யாரிடமிருந்து உலகனைத்தும் உண்டாகின்றதோ, யாரால் அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றதோ,
இறுதியில் யாரைச் சென்றடைகின்றதோ அவன்தான் இறைவன்!

இதை நன்றாகச் சிந்தித்துப் பார்!
இறைவனை நீ அறிந்து கொள்வாய்!” என்று கூறினார்.🙏🙏🙏
ravi said…


ஸ்ரீ காமாக்ஷ்யை நம:

பாதாரவிந்த சதகம் (மூகபஞ்ச சதீ )

மஹிம்ந: பந்தானம் மதன பரிபந்தி ப்ரணயிநி
ப்ரபு: நிர்ணேதும் தே பவதி யதமாபிே கதம:
ததாபி ஸ்ரீ காஞ்சி விஹ்ருதி
ரஸிகே கோபி மனஸோ
விபாகஸ் த்வத்பாத ஸ்துதிவிதிஷு ஜல்பாகயதி
மாம்

மன்மதனின் சத்ருவான பரமசிவன் மீது காதல்கொண்டு ஸ்ரீ காஞ்சீ நகரில் விளையாடுவதில் ஆசைகொண்ட ஜகந்மாதாவே! உனது பெருமையின் வழியை நிச்சயிப்பதற்கு முயலுபவனானாலும்
அதில் எவன்தான் ஸாமர்த்தியமுள்ளவனாக ஆகிறான்? அப்படியாயினும் எனது மனதில் குறிப்பிட முடியாத ஒரு பரிபாகமானது உனது பாதங்களை துதிக்கும் முறையில் என்னை பேசும்படி செய்கிறது.

இதில் விசேஷித்து அம்பிகையினுடைய பாதகமலங்களைப் பற்றிப்பேசுகிறார். அம்பிகையின் பெருமை அளவற்றதாகையால் அதை மனதால் நினைப்பதும், வாக்கினால் துதிப்பதும், செய்யமுடியாதது என்றுகூறி, அப்படியிருந்தபோதிலும் தானறியாத ஒரு ஸுக்ருதத்தினால் மனது சொல்லமுடியாத ஒரு பக்குவத்தையடைந்து இப்போது அம்பிகையின் பாதகமலங்களைப் போற்றத் தன்னைத் தூண்டுகிறது என்கிறார்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
காலுக்கு கீழே உள்ள மூலிகை!

பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.

ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.

ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”

அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம்
ravi said…
*ஆளுமை*🪔

அஞ்சிலே ஆசை வைத்தேன் அகிலம் என் வசம் கொள்ளவே

அஞ்சிலே ஒன்று பெற்றேன்

அஞ்சிலே ஒன்றை தாவியே

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தேன் என் நெஞ்சினுள்ளே

உள்ளிருக்கும் அனைத்து குப்பைகளும் அழிந்து போனதே ..

ஆளுமை கொள்ள ஒன்றும் இல்லை

நம்மை ஆளுவது என்றும் ராம நாமமே என்றே அறிவில் ஆழமாய் பொறித்துக்
கொண்டேன் 🙏🙏🙏
ravi said…
உயிர் சகாயம் தேடினேன் *அம்மா* .

*ஆகாயம்* முட்டும் அளவு அருள் செய்தாய் ..

வானில் சிந்திய தாரைகள் கொண்டு மாலை தொடுத்தேன்

*மண்ணில்* எங்கும் உன் வண்ணம் வரைந்தேன்

*நீர்* கொண்டு உன் சிலை வடித்தேன் ...

அக்னி குஞ்சாக என் அடி மனமதில் வந்தே அமர்ந்தாய்

*வெந்து* தணிந்தது உள்ளிருக்கும் என் காடு ...

*புயல்* வீசியே அடித்து சென்றது உள்ளத்தில் இருந்த அழுக்கெல்லாம்

என்ன புண்ணியம் செய்தேன் என் அம்மே !!

உன்னில் அன்பு வைத்து உனை எண்ணிய எண்ணம் அன்றோ

நான் முன் செய் புண்ணியமே 🪔🪔🪔
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 380* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*காம* = அபிலாஷைகள் - இச்சை

*❖ 142 நிஷ்காமா* = ஆசைகளின் பிடிகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் -

தன்னில் நிறைவு காண்பவள்🙏🙏🙏
1 – 200 of 323 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை