ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 32

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 39

32 रत्नग्रैवेयचिन्ताकलोलमुक्ताफलान्विता - 

ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா -




உலகின் விலையுயர்ந்த எந்த நகைக் கடையிலும் காணமுடியாத அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே. 

சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள், 

நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகளின்  கைவண்ணத்தில் உருவான  நகாஸ் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.💐💐💐

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அல்லவோ அவள் 🙏

ரத்ன = ரத்தினங்கள் / மணிகள் க்ரைவேய = 

பதக்கமாலை - ஹாரம் 

சிந்தாக = ஓயாது /

அலைகழிக்கப்படுவது 

லோல = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல் 

முக்தபல் = முத்துகள் 

அன்விதா = சேர்ந்த - கூடிய 

32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா =

முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள்.


லோல  என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள்.

லோலக  என்றால் பதக்கம் என்று கொள்ளலாம். 

லோலக  என்று பொருள் கொண்டு முத்துமாலையுடன் கூடிய ரத்தினங்களாலான பதக்கம் அசைந்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்

ஓவ்வொரு தேவர்களும் பரிசாக விலை உயர்ந்த நகைகளை அம்பாளுக்கு தந்து அதை அவள் அணியும் அழகை பார்த்து 

மெய்ப்புளம் அரும்பி ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து கரும்பிற் களித்து மொழி தடுமாறி முன் சொன்னதெல்லாம் தரும் பித்தராய் பித்தன் முன் நின்றனர் ... 

அருமறைகள் பழகி சிவந்த பதாம் புயத்தாள் சிந்தும் ஒளி மிகுந்த புன்னகையின் முன் எந்த நகையும் எடுபடாமல் போனதாம் ...

அவள் அழகுக்கும் எந்த நகையும் ஒவ்வாமல் போனதாம் ... 

மதங்கர் குல பெண்களில் தோன்றிய பேரழகியின் முன் எந்த நகை எடுபடும் புன்னகை ஒன்றை தவிர ??😊😊😊



 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



Comments

ravi said…
🌹🌺" *தாய்மையே என்றென்றும் வழிபடுவதற்கு உரியது, அதனால் தான் பகவானை தாயுமானவன் என உலகம் கொண்டாடுகிறது ----- என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கிரகண நேரத்தில் கர்ப்பிணிப்
பெண்கள் நடமாடக் கூடாது
முழு நிலவை அல்லது சூரியனை
பூமியின் நிழல் மறைப்பது
கிரகணம்.

🌺சக்தி வாய்ந்த பவுர்ணமி நிலவின்
அல்லது சூரியனின் ஒளி வீச்சு
தடைபடுகிற பொழுது இயற்கையில்
சில மாற்றங்கள் நிகழ்கின்றன.
நல்லதை விட கெடுதலே அதிகம்.

🌺கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப்
பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள்
ஏற்படுகின்றன. இதனால் பிறக்கும்
குழந்தைக்கு சில ஊனங்களை
ஏற்படுத்தும்.

🌺பிரசவ காலத்தில்
தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட
வாய்ப்புண்டு. இத்தனையையும்
ஆராய்ந்து தான் நம் சாஸ்திரங்கள்
கிரகண காலத்திற்கென சில
நியதிகளை வகுத்துள்ளன.

🌺இவற்றில் முக்கியமானவை
கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை
தான். கிரகண காலம் முடியும்
வரை அறையை விட்டு வெளியே
வரக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது.
எந்த வேலையும் செய்யாமல்
தெய்வ சிந்தனையுடன் இருக்க
வேண்டும். சாஸ்திரம் இதைத்தான்
சொல்கிறது,

🌺இவ்வாறு ஒவ்வொரு தாயும், கிரகண காலம் முடியும்
வரை அறையை விட்டு வெளியே
வராமல் இருந்து ஸ்ரீ கிருஷ்ணன் போன்ற தம் குழந்தைகளை இந்த உலகிற்கு தருவிக்கன்றனர், தாய்மையை போற்றுவோம்

🌺தாய்மையே என்றென்றும் வழிபடுவதற்கு உரியது, அதனால் தான் பகவானை தாயுமானவன் என உலகம் கொண்டாடுகிறது

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹
ravi said…

பழனிக் கடவுள் துணை -19.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-2

மூலம்:

வீடு பெறவே மிகவருந்தும் வேட்கையுள்ளீர்!
ஆடுகைக்கும் சீர்பழனி அப்பனையே – நாடுமினோ
சித்தியும்கை கூடும்; சிவனும், குறுமுனியும்,
பத்திசெய்வ(து) அன்னோன் பதம் (2).

பதப்பிரிவு:

வீடு பெறவே மிக வருந்தும் வேட்கையுள்ளீர்!
ஆடு உகைக்கும் சீர் பழனி அப்பனையே – நாடுமினோ
சித்தியும் கை கூடும்!! சிவனும், குறு முனியும்,
பத்திசெய்வது அன்னோன் பதம்!! (2).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

உகைக்கும்- நடாத்தும்; செலுத்தும்;

இந்தப் பாடலில் ஒரு மாபெரும் உபதேசம் செய்கிறார் சுவாமிகள். வீடு, சித்தி பெற வேண்டுவோர் சேர வேண்டியது பழனிப் பரமன் திருத்தாள்களே என்று ஆணித்தரமாக எடுத்து உரைக்கிறார் நமது திருப்புகழ் சுவாமிகள். அந்தத் தாள்கள் எப்படிப்பட்டன, யார் எல்லாம் அந்தத் திருத்தாள்களில் சேர்கிறார்கள் என்று நமக்குத் தெளிவு செய்கிறார்.

முக்தி என்ற ஒரு ஒப்பற்ற, யாருக்கும் எளிதில் கிடைக்காத வீடு பெறவே மிக வருந்தும் வேட்கையுள்ளீர்! நீங்கள் நாட வேண்டியது, "மேஷ வாகனர்" என்று போற்றப்படும், ஆட்டைச் செலுத்தி, ஆட்டு வாகனமும் உடைய, அழகும் பெருமையும் உடைய எல்லாம் வல்ல எங்கள் பழனி அப்பனையே! அவனை நாடினால், அவன் திருவடியைச் சரண் அடைந்தால், சித்தியும் கை கூடும்!! அவன் யார் தெரியுமா? அவன் பராக்கிரமம் யாராலும் சொல்ல முடியாதது. அவனுக்கு ஒரே ஒரு அடையாளம் சொல்கிறேன்- எல்லாம் வல்ல ஈசன் ஆன சிவனும், குறு முனி அகத்தியனும் நித்தம் பத்தி செய்வது அவனிடத்தில் தான்; அவர்கள் நித்தம் சேர்வதும் எல்லாம் வல்ல பழனிப் பெருமான் ஆன அவன் திருவடிகள் தான்!!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*நல்வழி*

தமிழ் இலக்கியம்


*கடவுள் வாழ்த்து*

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

பொருள்:

பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், சங்கத் தமிழ் மூன்றும் தா.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[19/12, 07:24] +91 96209 96097: மஹாமாயா மஹாஸத்வா *மஹாசக்தி* மஹாரதி🙏

எல்லா விதமான எதிர்ப்புகளையும் எதிர் கொள்ளும் உயர்ந்த ஆற்றலை அளிப்பவள்
[19/12, 07:24] +91 96209 96097: *சஷபிந்தாய நமஹ*🙏
அறநெறியிலிருந்து வழுவி நடப்பவர்களை ஒதுக்குபவர்
ravi said…
🌹🌺 A simple story to explain that "Motherhood is eternally worthy of worship, that's why the world celebrates Bhagavan as Mother----" 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Pregnant during eclipse
Women should not move
Full Moon or Sun
Earth's shadow covers
Eclipse.

🌺Powerful full moon
Or the light spectrum of the sun
In nature when it gets stuck
Some changes are happening.
More bad than good.

🌺 A pregnant child
Some harmful radiations
occur. Thus will be born
The child has some disability
cause

🌺 During childbirth
The mother may also have some problems
There is a chance. All this
Our Shastras are only researched
A few for eclipse period
Canons have been laid down.

🌺 Among these are important
For pregnant women
That's it. Eclipse period ends
Up out of the room
Don't come. Do not bite your nails.
Without doing any work
Be God-minded
want This is Shastra
says,

🌺 This is how every mother, the eclipse period ends
Up out of the room
Let us praise motherhood without coming and bringing her children into this world like Sri Krishna

🌺Motherhood is eternally worthy of worship, that is why the world celebrates Bhagavan as Mother.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 A simple story to explain that "Motherhood is eternally worthy of worship, that's why the world celebrates Bhagavan as Mother----" 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Pregnant during eclipse
Women should not move
Full Moon or Sun
Earth's shadow covers
Eclipse.

🌺Powerful full moon
Or the light spectrum of the sun
In nature when it gets stuck
Some changes are happening.
More bad than good.

🌺 A pregnant child
Some harmful radiations
occur. Thus will be born
The child has some disability
cause

🌺 During childbirth
The mother may also have some problems
There is a chance. All this
Our Shastras are only researched
A few for eclipse period
Canons have been laid down.

🌺 Among these are important
For pregnant women
That's it. Eclipse period ends
Up out of the room
Don't come. Do not bite your nails.
Without doing any work
Be God-minded
want This is Shastra
says,

🌺 This is how every mother, the eclipse period ends
Up out of the room
Let us praise motherhood without coming and bringing her children into this world like Sri Krishna

🌺Motherhood is eternally worthy of worship, that is why the world celebrates Bhagavan as Mother.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*காலம் ஒரு போதும்* *காத்து இருப்பதில்லை*
*எனவே*

*பேச வேண்டியதையும்*

*சொல்ல வேண்டியதையும்*

*கேட்க வேண்டியதையும்*

*சந்தர்ப்பம் கிடைக்கும்*
*போது கேட்டுவிடுங்கள்*

*பிறகு வாய்ப்பு கிடைக்காது..!*


*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
நடப்பதை மாற்ற முடியாது. ஆனால்
நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம் நடக்காது என தெறியும் போது.

மாற்றம் வேண்டும் என்றால் முயற்சியை மாற்றுங்கள். இல்லை
முயற்சியை கூட்டுங்கள். முடிவு
தானாக மாறும்.

வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது. அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்.

அதிர்ஷ்டம் நம் கையில் இல்லை. ஆனால், முயற்சி நம் கையில் தான் உள்ளது.

அதிர்ஷ்டம் கை பிடிக்க தவறலாம். ஆனால், முயற்சி கை கொடுக்க தவறுவதில்லை.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எல்லாம் ஸரி, இன்னம் ஒரு கேள்வி நிற்கிறதே! ‘ஸபையிலே ஸபாபதி என்றே பேர் பெற்றவன் டான்ஸ் பண்ணுகிறது ரொம்பப் பொருத்தம்; சயனித்துக் கொண்டு நித்திரை பண்ணி ‘சாயி’ என்றே – ரங்கசாயி, சேஷசாயி, பன்னகசாயி, புஜகேந்த்ரசாயி, க்ஷீராப்தி சாயி என்றெல்லாமே – பேர் பெற்றிருக்கிறவன் ஸபையிலே வந்து படுக்கையைப் போட்டுக் கொண்டு தூக்கம் போடுகிறானென்றால் பொருத்தமாயில்லையே!’ என்ற கேள்விக்குப் பதிலைக் காணோமே!” என்றால்:

அவர் ஏதோ அவருக்கு வெளியிலே இருக்கிற ஒரு ஸபைக்குள்ளே வந்து பைந்நாகப் பாயை விரித்துக் கொண்டு நித்திரை பண்ணவில்லை. அந்த ஸபை – அரங்கம், அதுவும் – அவருடைய சித்தத்துக்குள்ளேயே அவருடைய ஸ்வப்னமாக விரிகிற ஸமஸ்த ஸ்தூல-ஸுக்ஷ்ம-காரண ஜகத்துக்களில் இருப்பதுதான்! நம்முடைய ஜகத்துக்குள் உள்ள ஸபைக்கு அவர் வரவில்லை! அவருக்குள்தான் நாமும், ஜகத்தும், ஸபையும் எல்லாமுமே இருக்கிறது!

ஜகத் ஆட்டமாக ஆடுகிறதுதான்! பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஒரு டான்ஸ், ஸுர்யனைச் சுற்றி வருவதான இன்னொரு டான்ஸ் என்று இரண்டை ஒரே ஸமயத்தில் பண்ணிக் கொண்டிருக்கிறது. மற்ற கிரஹங்களும் அப்படியே ஸுர்யனைச் சுற்றிக் கொண்டு – ராஸ லீலையில் க்ருஷ்ணனைச் சுற்றி கோபிகா ஸ்த்ரீகள் மாதிரி – டான்ஸ் பண்ணிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த ஸுர்யனும், இன்னும் நக்ஷத்ர-க்ரஹ மண்டலங்கள் பூராவுமே ஒரு டான்ஸாக எதையோ நோக்கி ஸஞ்சரித்துக் கொண்டே இருப்பதாகத்தான் தெரிகிறது என்று ஆஸ்ட்ரோ ஃபிஸிக்ஸில் சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் இப்படி விச்வாகார டான்ஸ். இன்னொரு பக்கம், இன்னொரு கோடியில், ரொம்..பக் கோடியில் துளியிலும் துளியான அணுவுக்குள்ளேயும் ப்ரோடான் என்கிற பரமாணுவைச் சுற்றி எதைவிட ‘ஸ்பீட்’ கிடையாதோ அந்த ‘லைட்’டின் வேகத்தோடு எலெக்ட்ரான் என்ற பரமாணு பண்ணும் டான்ஸ்!

மநுஷ்யர்களாகிற நம்மை எடுத்துக் கொண்டாலோ ரத்தம் துடித்துத் துடித்துப் பாய்கிற டான்ஸ், ச்வாஸம் ஏறி இறங்குகிற டான்ஸ், வயிற்றுக்குள்ளே அன்னபானங்களைச் சுழட்டிச் சுழட்டி ஜீர்ணிக்கிற டான்ஸ், பலவிதமான ‘க்ளான்டு’களும் சுரந்து கொண்டிருக்கிற டான்ஸ் என்று டான்ஸ் மயமாக இருக்கிறது!

நம்முடைய, நம்மில் ஒவ்வொருத்தருடைய சித்தத்தையும் எடுத்துக் கொண்டாலோ, கேட்கவே வேண்டாம்! இதுவரை சொன்ன அத்தனை டான்ஸையும் சேர்த்து வைத்த டான்ஸ்! ஆசை, கோபம், அந்த இரண்டிலே கவடுவிடுகிற நூறாயிரம் உணர்ச்சிகள் ஆகியவை ஆடுகிற, நம்மை ஸதாவும் ஆட்டி வைக்கிற டான்ஸ்!

இத்தனையும் அவனுடைய மாயக் கனாவுக்குள் இருக்கிறது தான்!

அதாவது இத்தனை டான்ஸும் நடக்கிற ஸபை, அரங்கம், அவன் சித்தத்துக்குள் இருக்கிறதுதான்!

அந்த அவனை, அவனுடைய அந்த ஸாக்ஷாத் ஸ்வரூபத்தில் நம்மால் பார்க்க முடியாது. அது பார்க்கக் கூடிய ஸ்வரூபமே இல்லை. ஞானிகள் அநுபவமாகவே தெரிந்து கொள்ளும் தத்வ ஸ்வரூபம் அது.

பரம கருணையினாலே – நாம் நிஜம் என்று நம்பி மோசம் போகும் ஜகத்து தன்னுடைய லீலா நிமித்தமான மாய ஸ்வப்னமே என்று நமக்கும், பாமர பாமரமான நமக்கும், கண்ணுக்கு முன்னால் அழகாக, திவ்ய ரூபமாகக் காட்டிக் கொடுக்கிற பரம கருணையினாலே – அந்த தத்வ ஸ்வரூபன் அந்த தத்வத்தின் ரூபகமான (உருவகமான) ஒரு ஸ்தூல மூர்த்தியாகி, ஸகலரும் தன்னைப் பார்த்துத் தத்வம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, அரங்கம் என்று பெரிசாக ஸபை கூட்டி, ஜகத்துக்குள்ளே தான் வந்து நித்திரை செய்வதாக தரிசனம் கொடுக்கிறான்!
ravi said…
*திருப்பாவை- நான்காம் பாசுரம்:*

*4. மழையும் மாதவனும்*

_ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்_
_ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி_
_ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்_
_பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்_
_ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து_
_தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்_
_வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்_
_மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்_


வானிலிருக்கும்
வருண தேவனே!
கார்மேகம் பொழியும்
கருணை தேவனே!

கடலில் கதிரைப் பாய்ச்சி-
கதிரால் கடலைக் காய்ச்சி-

நீராவியை உருவாக்குகிறாய்!- அதை
மேகத்துள்ளே கருவாக்குகிறாய்!

இமிழ்கடல் நீரை- நீ
இவ்விதமாய்ச் சேமிக்க-
இதோ நாங்கள் பாடுகிறோம்-
இப்பாடல் உனைச் சேவிக்க!

கோசலத்து இராமன்
கொண்டது எந்நிறம்?- உன்
கொண்டலின் நிறமும்
கொண்டது அந்நிறம்!

பரந்தாமன் சக்கரம்
பிலிற்றும் ஒளி எத்திறம்?
பளீரெனத் தோன்றும்- உன்
பால்மின்னல் அத்திறம்!

வரதனின் வலம்புரி
எழுப்பிடும் பேரொலி;
அத்தகு வலம்புரியை-
ஒத்தது உன் இடியொலி!

இருப்பவை யாவிலும்
இறைவனின் தன்மை!
இவற்றால் விளையட்டும்-
உலகிற்கு நன்மை!

அரங்கனின்
சார்ங்க வில் பொழியும்
அம்பு மழை போலே-
அய்யா நீ மழை பெய்வி
அம்புவியின் மேலே!

அவன் விடுக்கும்
அம்பு மழை
அரக்கரைப் போக்கும்!
நீ விடுக்கும்
மழை அம்போ
அனைவரையும் காக்கும்!

நீ பொழியும் மழையால்-
நீர்நிலைகள் நிரம்பும்!
நோன்பிருக்க அதில் நீராட-
ஊர்ச்சனமும் விரும்பும்!

ஆகையால்-
மிச்சம் ஏதுமின்றியே
மொத்த மழையையும் பெய்வி!
அங்ஙனம் நீ பெய்வித்து-
அம்புவியை உய்வி!

S.நடராஜன், சென்னை
ravi said…
*👆மஹா பெரியவா...!!*

1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.

2)பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.

3)நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர்.

4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.

5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.

6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.

7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம் வந்து ஒவ்வொரு 15 கிலோ மீட்டர் தூரத்தில் அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்.

8)எவ்வளவு வவசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.

9) எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.

10)எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.

11)99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.

12)அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)

13)உலகம் முழுவது உள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.

14)போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.

15)இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/
கன்யாஸ்த்ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.

16)Queen elizabath /canadian president முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.

17) கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா; ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.

ravi said…
18)கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ள அன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும். முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.

19)காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனம் வந்து வழங்க வந்த போது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்... ஐந்து வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.

20)உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்து மதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.

21)நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்
"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

22)சுதந்திர போராட்டத்தில் தானும் கலந்து, சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.

23)ரமண பகவான் புகழ் வெளியுலகுகத் தெரிய காரணமாயிருந்த "பால் பிரண்டன் "என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகிய போது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய ஞான குரு.

24)தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்.

25)தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.

26) எண்ணற்ற நூல்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்.

27)திருப்பாவை, திருவெம்பாய், திருப்பள்ளி எழுச்சி, தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழிச்சீயூட்டலே காரணமாகும்.

28)இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தில் விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அற்பணியுங்கள் என்று கூறியவர்.

29)டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.

30)இன்று பிராதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.மூன்று லட்சம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.

31) இசைஞானி இளையராஜா இவர் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.

32)விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர். வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார், ரவிசங்கர் குருஜி, தலாய் லாமா, போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.

இப்படி சிறுவராக இளைஞராக மனிதராக தனி ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மஹான்
உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும்
"காஞ்சிப் பெரியவர்" ,"பெரியவா" , "நடமாடும் காமாக்ஷி" என போற்றப் படுபவரின் பெயர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

46.ப்ரவாலம் ஸவ்ரீடம் விபினவிவரே வேபயதியா ஸ்புரல் லீலம் பாலாதப
மதிகபாலம் வததியா
ருசிம் ஸாந்த்யாம் வந்த்யாம் விரசயதி யா வர்த்தயதுஸா சிவம்மே காமாக்ஷ்யா: பதநலிந
பாடல்யலஹரீ||

தாமரை போன்ற பாதங்களின் செந்நிற அலை பசுந்துளிரை வெட்கத்துடன் காட்டு மூலையில் நடுங்கும்படி செய்கிறது. விளையாட்டாகத் துடிப்புடன் வந்த இளம் சூரியனைப் பேதைச் சிசு நிலை பெறச் செய்கிறது. காலை மாலை நேரத்துச் செவ்வொளியைப் பயனற்ற தாக்குகிறது. அது எனக்கு மங்களம் பெருகச் செய்யட்டும்!

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சங்கர நாமாவோடேயே நாராயண நாமாவைச் சேர்த்துத் தான் ‘சங்கரநாராயணன்’ என்றே பெயரும் இருக்கிறது. தென் பாண்டி நாட்டில் சிவ விஷ்ணு ஒற்றுமையை இரண்டு பேரும் ஒரே சரீரத்தில் ஒன்று சேர்ந்திருக்கிற மூர்த்தியால் எடுத்துக் காட்டிக் கொண்டு பெரிய க்ஷேத்ரம் இருக்கிறது. அந்த மூர்த்திக்கு சங்கரநாராயணன் என்றே பேர்…

ravi said…
ஸ்மார்த்தரான* போதிலும் ‘வீரசைவர்’ என்று சொல்கிற அளவுக்குப் பரமசிவன் மட்டுமே தெய்வம் என்று அபிப்ராயப்பட்ட ஒருத்தர் இருந்தார். அவர் நமஸ்காரம் பண்ணும்போது நான் ‘நாராயண’ சொல்வது அவருக்கு ஸங்கடமாக இருந்திருக்கிறது. நான் வாய்விட்டு அப்படி அதிகம் சொல்கிறதில்லைதான். ஆனாலும் மடத்து ஸ்ம்ப்ரதாயம் அப்படித்தான் என்று அவருக்குத் தெரியும். அதனால் ஸங்கடப்பட்டிருக்கிறார். என்னிடமே ஒரு நாள் கேட்கவும் கேட்டுவிட்டார்.

ravi said…
அவரிடம் நான், “சிவபக்தர்கள், விஷ்ணு பக்தர்கள் முதலான அத்தனை ஹிந்து மத ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் உபநிஷத்துக்கள் பொதுதானே? அவற்றிலே சிவ குமாரனான ஸ்கந்தன் பேரில் ‘ஸ்கந்தோபநிஷத்’ என்று இருக்கப்பட்டதில் விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ: - ’விஷ்ணுவின் ஹ்ருதயத்தில் சிவன் இருக்கிறார்’ – என்று இருக்கிறது. அதனால், நான் சொல்கிற நாராயண நாமத்துக்கும் உயிர் கொடுக்கிற ஹ்ருதயமாக சிவன் தானே இருக்க வேண்டும்?” என்று கேட்டேன்.

ravi said…
அவர், “ஆமாம், ஆமாம்” என்று ஒப்புக் கொண்டு த்ருப்தராகப் போனார்.

நான் கொஞ்சம் ‘ஸாமர்த்யம்’தான் பண்ணி விட்டேன்! (ஏனென்றால்) நான் அவரிடம் சொன்னது half truth தான்! இன்னொரு half என்னவென்றால்: “விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ:”  என்பதற்கு முன் பாதமாக அதே மந்த்ரத்தில் “சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு:” – என்று ‘சிவனுடைய இதயத்தில் விஷ்ணு இருக்கிறார்’ என்றும் இருக்கிறது.

*அனைத்துக் கடவுளரையும் ஏற்கும் ஸ்மிருதிகளைப் பின்பற்றும் ஸ்ரீ சங்கராசாரிய மரபுக் குடியினர்.

அந்தத் தீவிர சிவபக்தரை ஸமாதானப்படுத்த ஸாதகமாக இருந்த ஒரு பாதியை மட்டும் சொல்லிச் சமாளித்து விட்டேன்!

ravi said…
அந்த) இரண்டு வாக்யமுமே நிஜந்தான்; (சிரித்து) இரண்டுமே full truth தான். (எவ்வாறெனில்) ஆடி, ஓடி நடக்கிற கார்ய சக்தி என்ற dynamic energy-க்கும் கார்யம் இல்லாமல், அசைவு இல்லாமல் சாந்தமாக இருக்கும் ஒரு nucleus – கருப் பொருள் – ஹ்ருதயம் என்று சொல்லக்கூடிய உள்பாகம் இருக்கவே செய்கிறது; அதே மாதிரி static என்று அசையாமல் stationary- யாக இருக்கப்பட்ட வஸ்துக்களுக்குள்ளும் ஹ்ருதய ஸ்தானத்தில் dynamic energy குமுறிக் கொண்டேதான் இருக்கிறது. Static Principle-ஐத்தான் சிவன் என்பது; Dynamic Principle-ஐயே விஷ்ணு என்பது.

ravi said…
கார்யலோகத்தில் நடக்கும் ஸகலத்திற்கும் விஷ்ணு தான் காரணம் என்று இதிலிருந்து ஏற்படுகிறதல்லவா? அப்போது ஸகல கார்யங்களையும் அவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் ஏற்படிகிறதோ இல்லியோ?

ஆசார்யாள்தான் தம்முடைய காலத்தில் ஆரம்பித்து வைத்தார் என்றில்லாமல், அவருக்கும் எத்தனையோ காலத்திற்கு முன்னாலிருந்தே, காலமே கண்டுபிடிக்க முடியாத அத்தனை ஆதிகாலத்திலிருந்து இந்த தேசத்தில் சாஸ்த்ரங்கள் அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கின்றன:

காயேந வாசா மநஸேந்த்ரியைர் –வா

புத்த்யாந்மநா வா ப்ருக்ருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்-யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி||

கார்யம் என்றால் உடம்பால் செய்கிறது மட்டுமில்லை. மனஸினால் நினைப்பது, புத்தியினால் ஆலோசிப்பது, ஜீவாத்மா என்று இருந்து கொண்டு ப்ரக்ருதி என்ற மாயையினால் ஏற்பட்ட இயற்கைக் குணத்தில் நாம் ஸ்வபாவமாகச் செய்கிறது எல்லாமே கார்யந்தான். த்யானம் என்று பண்ணுவதுகூட கார்யந்தான். ஸமாதி நிலை ஒன்று தவிர ஸகலமுமே கார்யந்தான். அப்படி, இயற்கைக் குணத்தால் தூண்டப்பட்டு காயத்தால், வாக்கால், புத்தியால், கர்மேந்த்ரிய, ஞானேந்த்ரியங்களால், என்னென்ன செய்கிறேனோ அந்த ஸகலத்தையும் பரம்பொருளான நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன்” என்பதுதான் ஸ்லோகத்தின் அர்த்தம்…………..

Half-truth, full-truth சொன்னேனே! அப்படி ஒவ்வொருவருமே  Full Truth-ஆக இருக்கப்பட்ட சிவன், விஷ்ணு இரண்டு பேரும் ஒரே ரூபத்தில்  half-half ஆகச் சேர்ந்திருப்பதுதான் சங்கரநாராயண மூர்த்தம். அந்த மூர்த்தி உள்ள க்ஷேத்திரத்திற்கும் சங்கர நாராயணன் கோவில் என்று பெயர், அதைத்தான் ‘சங்கர நயினார் கோவில்’ என்று வழங்குவதாக ஆகியிருக்கிறது.

ஆசார்யாளே அந்தப் பெயரை ஒரு முக்யமான ஸந்தர்ப்பத்தில் போட்டிருக்கிறார். கேள்வி-பதில் ரூபத்தில் ‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ என்று அவர் ஒன்று அருளியிருக்கிறார். அதை ஸமாப்தி பண்ணுவதற்கு முந்திய ஸ்லோகத்தில் “பகவான் என்றும் மஹேச்வரன் என்றும் சொல்கிறது எவரை?” என்று கேள்வி. பதிலாக சிவன், விஷ்ணு என்று எவரொருவரையும் நம்முடைய ஸமரஸ அத்வைத ஆசார்யாள் சொல்லாமல், ‘சிவ விஷ்ணுக்களாகச் சேர்ந்துள்ள ஒரே ஆத்மாதான்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லும் போது ‘சிவ விஷ்ணு’ என்றோ ‘ஹரிஹரன்’ என்றோ வார்த்தை போடாமல் ‘சங்கரநாராயணன்’ என்றே போட்டிருக்கிறார்:

கச்ச பகவான் மஹேச:?

சங்கரநாராயணாத்மைக:

ஆனபடியால் அந்த சங்கரரும் நாராயண நாமத்தை விசேஷித்துச் சொல்லியிருப்பது பொருத்தந்தான்.

மொத்தத்தில் விஷயம், ஜகத்காரண மஹாதத்வத்தை ஆசார்யாள் ‘நாராயணன்’ என்றே குறிப்பிடுவார். அப்படித்தான் எங்களுக்கு மற்றவர்கள் பண்ணுகிற நமஸ்காரத்தையும் காரணவஸ்துவுக்குச் சேர்த்துவிட வேண்டுமென்று சொல்லும் போது ‘நாராயணனுக்குச் சேருங்கள்’ என்று சொல்லி, அப்படி சேர்ப்பிப்பதற்கு ஈஸியாகத் தோன்றுகிற ஒரு விதி பண்ணிக் கொடுத்திருக்கிறார்.
ravi said…
🌹🌺""Sri Chaitanya Mahaprabhu says that one can get the benefits that cannot be obtained by visiting millions of holy places by chanting Sri Hari Nama---- A simple story explaining 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹🌺 “By chanting Sada Kirtanam of Vishnu name, one can get the benefit of visiting crores of Tirtha Yatra places.” – says Vamana Purana.

🌺 "Sri Chaitanya Mahaprabhu says that by chanting Hari Nama Kirtan one can get benefits which cannot be obtained by visiting millions of holy places.

🌺When an outfit gets old, we take it off and put on another one. Similarly the soul changes clothes based on its desires.

🌺 Atman, the divine particle, starts from aquatic life, moves into trees, plants, and then into the bodies of insects, reptiles, birds, and animals.

🌺 Then it moves to human life. From here we can either descend back down the cycle of evolution or ascend to divine life. It is up to us to choose.

🌺The specialty of human birth is its developed consciousness. So we should not waste life like cats and dogs and pigs. This is the advice.

🌺Though our bodies are perishable like the bodies of cats and dogs, we can attain the highest level of maturity in this life. We are an aspect of God.

🌺 But somehow we have fallen into this material life. Now our evolution should be such that we can reach God again. That is the highest maturity.

🌺 To reach that highest level of maturity can be easily achieved by chanting Sada Kirtanam of Shri Vishnu Name, these Shri Krishna stories are the small effort we all have to reach 🙏🏼

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"" *கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஸ்ரீ ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம்----- என கூறும் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு--- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹🌺“விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால், கோடிக்கணக்கான தீர்த்த யாத்திரை ஸ்தலங்களை விஜயம் செய்த பலனைப் பெறலாம்." - என கூறுகிறது வாமன புராணம்.

🌺"கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம் என கூறுகிறார் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு

🌺ஓர் உடை பழையதாகும்போது, அதை அகற்றிவிட்டு வேறொன்றை அணிகிறோம். அதுபோல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக்கொள்கிறது.

🌺தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம் பெயர்கிறது.

🌺அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில்தான் உள்ளது.

🌺மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சிபெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும் நாய்களையும் பன்றிகளையும் போல நாம் வாழ்வை வீணடிக்கக் கூடாது. இதுவே அறிவுரை.

🌺பூனை, நாயின் உடலைப் போல் நம் உடலும் அழியக்கூடியதென்றாலும், நாம் இந்த வாழ்வில் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைய முடியும். நாம் கடவுளின் அம்சம்.

🌺ஆனால் எவ்வாறோ இந்த பௌதிக வாழ்வில் விழுந்துவிட்டோம். தற்போது மீண்டும் இறைவனைச் சென்றடைவதற்கான வகையில் நம் பரிணாமம் அமைய வேண்டும். அதுவே மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.

🌺அந்த மிகவுயர்ந்த பக்குவநிலை அடைய ஸ்ரீ விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால் எளிதில் அடையலாம், நாம் எல்லோரும் அடைய எடுத்த சிறு முயற்சியே *இந்த ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள்* 🙏🏼

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…

பழனிக் கடவுள் துணை -20.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-3

மூலம்:

பதமுத்தி சேர்வதற்காம் பக்குவமும் இல்லார்
நிதமுத்தி சேரவும்செய் நீர்மை – இதமிக்க
காவற் கடவுள் கருதும் கவின்பழனிச்
சேவற் கொடியான தே (3).

பதப்பிரிவு:

பதமுத்தி சேர்வதற்காம் பக்குவமும் இல்லார்
நிதமுத்தி சேரவும் செய்!! நீர்மை – இதம் மிக்க
காவல் கடவுள் கருதும் கவின் பழனிச்
சேவல் கொடியான தேவு!!! (3).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பதமுத்தி-சுவர்க்கம் முதலானவை பதமுத்தி எனப்படும். நிதமுத்தி- பிறப்பு அறச் செய்வது ஐக்கமுத்தி;
நீர்மை இதம் மிக்க காவல் கடவுள்- காத்தலைப் புரியும் திருமால்;
தே-தெய்வத்திடமுள்ளது; தேவு என்ற சொல் கடை குறைந்து தே என நின்றது.

இந்து சமயப்படி முத்தி நிலையும் பதமுத்தி, பரமுத்தி என இருவகைப்படும். கடவுளின் ஊரில் இருத்தல் (சாலோகம்) அவர் அருகே இருத்தல் (சாமீபம்), அவர் வடிவோடிருத்தல் (சாரூபம்) எனும் மூன்றும் பதமுத்திகளே. அதனை அடைந்தவர்களும் திரும்பப் பிறவி எடுக்கக் கூடும். இறைவனோடு இரண்டறக்கலத்தல் ஆகிய (சாயுச்சியம்) பரமுத்தி பெற்றவரே பிறவியறப் பெற்றவர்.

நீர்மை இதம் மிக்க காவல் கடவுளாம் பச்சைப்புயல் திருமால் நித்தம் மெச்சும், நித்தம் கருதும், அழகு மிகுந்த பழனியில், சேவல் கொடியை உடைய தெய்வத்திடமுள்ள தண்டாயுதபாணிப் பெருமாளே! பழனியை ஆளும் தேவாதி தேவனே! சுவர்க்கம் முதலானவை ஆன பதமுத்தி சேர்வதற்கு உரிய பக்குவமும் இல்லாரை, பிறப்பு அறச் செய்யும் ஐக்கமுத்தி பெறச் செய் ஐயா! எதுவும் செய்ய, எல்லாம் வல்லானே! பழனாபுரி ஆண்டவனே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -21.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-4

மூலம்:

தேவர் உலகிலடற் சேனா பதியாகி
மூவர்களும் போற்றும் முதலுமாய்ப் – பாவலர்க்கும்
முத்தருக்கும் சற்குருவாய் முன்னிற்பான், மூத்திறவாச்
சித்தர்குழாம் சேர்பழனிச் சேய் (4).

பதப்பிரிவு:

தேவர் உலகில் அடல் சேனாபதியாகி
மூவர்களும் போற்றும் முதலுமாய்ப் – பாவலர்க்கும்
முத்தருக்கும் சற்குருவாய் முன்னிற்பான்! மூத்து இறவாச்
சித்தர் குழாம் சேர் பழனிச் சேய்!!! (4).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

அடல்- வலிமை; வெற்றி;
சேனாபதி- படைத்தலைவன்;

பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமியின் பராக்கிரமங்களை அடுக்கும் ஒரு வெண்பா. சித்தர்களின் இறவா குணம் பற்றி எடுத்துச் சொல்கிறார் சுவாமிகள் இங்கு. மூப்பு வந்தால் பின் இறப்பு வரும். எனவே சித்தர் பெருமக்கள் தேகத்தைக் காக்கும் உரம் பெற்று இருப்பார்கள்.

பழனி ஞான தண்டாயுதபாணி - தேவர் உலகில், வலிமையுடைய , வெற்றியையே வாடிக்கையாய் உடைய படைத்தலைவன்; அவன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் போற்றும் முதல்வன்; அந்த ஞானத் தலைவன், பாவலர்க்கும், முக்தி பெற்றோர்க்கும், சற்குருவாய் முன்னின்று அருள்பவன்; மேலும், மூப்பு வந்து இறவாமல் வாழும் சித்தர் கூட்டம் நித்தம் சேருவதும் அந்த, மகாபராக்ரமசாலியான, பழநியாண்டவனின் திருவடிகள் தாம். சித்தர்களுக்கு எல்லாம் தலைவனும் அவன் தான்.

எனவே, நாமும், எம் பெருமான், பழனியில் உறையும் கருணாச்சலமூர்த்தி, கருணா சாகரம், ஞானத்தின் மொத்தம், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருவடிகளைப் பணிந்து தொழுவோம்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[21/12, 07:18] +91 96209 96097: *ஒளஷதாய நமஹ*🙏
பிறவி பிணிக்கே மருந்தாக இருப்பவர்
[21/12, 07:18] +91 96209 96097: *மஹாபோகா* மஹைச்வர்யா மஹாவீர்யாமஹாபலா
மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ🙏
மனம் உடல் கரணம் புவனம் சேர்ந்த அனுபவ சுகத்தை அருள்பவள்
ravi said…
பானு ஸப்தமி, மகர ஸங்க்ராந்தி அதாவது பொங்கல், ரத ஸப்தமி இது போன்ற பல தினங்களில் நாம் ஸூர்ய பகவானை வழிபடுகிறோம்.

அதே போல ஸாயன உத்தராயண புண்ய காலத்திலும் நம் ஸ்ரீமடத்தில் நம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஸூர்ய பூஜையை அனுஷ்டிப்பது ஸம்ப்ரதாயமாக உள்ளது.

இத்தகைய உயர்ந்த புண்ய தினங்களில் ஸூர்ய பகவானைப் பூஜித்து தர்ம கார்யங்களில் ஈடுபட்டு நம் ஆசார்யர்களின் க்ருபைக்குப் பாத்திரமாகி உய்வோமாக.

இதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது:

https://bit.ly/vdsp-surya-puja

Bhanu Saptami, Makara Sankranti / Pongal and Ratha Saptami – these are some of the days where we worship Surya Bhagavan.

Similarly, in our Shrimatam, our Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetadipati Shankaracharya Swamigal traditionally does the anushthanam of Surya Puja on Sayana Uttarayana Punya Kala also.

Let us worship Surya Bhagavan on such highly sacred days, involve ourselves in dharma karyas, become worthy recipients of our Acharya's grace and progress.

A laghu puja paddhati is being released in many lipis for this purpose:

https://bit.ly/vdsp-surya-puja
ravi said…
இதை சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.

இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்.

* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

* உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

*நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

* பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

* போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

* இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!

வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷ்டசாலி என்ற தைரியத்தோடு
உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
God is Great!

படித்ததில் சிறந்தது.
எழுதியவர் - யாரோ.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் குரலாட்டமாவே இருந்தது|
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் மேல் அபார பக்தி கொண்டவரான
ஸ்ரீ கௌரிசங்கர் ஒரு அபூர்வமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்
ஒருமுறை தன் தாயாருடன் கல்கத்தாவிலிருந்து ஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிக்க வந்தார்
பூனாவில் தன் சகோதரன் மோசமான உடல்நிலையில் இருக்க அதற்காக ஸ்ரீவைத்தியநாதராம் பெரியவாளின் அனுக்ரஹம் பெற இவர் விழைந்திருக்க தாயாரோ
நான் எங்கேயும் வரலைடா ரமண பகவானையும் சேஷாத்ரி சுவாமிகளையும் வேண்டிக்கிறேன்டா
என்று ஸ்ரீ மஹாபெரியவாளை தரிசிப்பதை தவிர்க்கும் மனநிலையோடு இருந்தார்.

ஓரிக்கை வந்தபோது 'நான் இங்கேயே இருக்கேன் நீ போய் பெரியவாளை பாத்துட்டு வா என்று தன் உறுதி யான பக்தியால் வேறொரு மகானை ஏற்க மனமில்லாதவளாய் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டாள். " என்னம்மா இந்த தெய்வத்தை தரிசிக்க மாட்டோமான்னு அத்தனை பேரு வர்றா
நீ இப்படி பேசறயே" என்று தாயாரிடம் தன் வருத்தத்தை தெரிவித்தவராய் இவர் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க சென்றார்
தன் சகோதரனின் உடல்நிலையைப் பற்றி பெரியவாளிடம் எடுத்துச் சொல்லி ஆசி பெற்றார் அப்போது ஸ்ரீபெரியவா இவரிடம் "உன்னோட யார் வந்திருக்கா? என்று கேட்டுவிட்டு எழுந்துக் கொண்டார்
எல்லாமும் அறிந்த தெய்வமாய் பெரியவா தூரத்தில் இருந்த அந்த மரத்தடியை நோக்கி நடக்கலானார்
ஸ்ரீ கெளரிசங்கர் வியப்புடன் பின்னால் சென்றார் விருவிரு வென மகான் நடக்க அவர் தரித்திருந்த காவி வஸ்திரம் நழுவியது அதை அப்படியே கொசுவி தன் தோளில் போட்டுக் கொண்டு வெறும் கௌபீனம் மட்டும் கட்டியபடி அந்த தாயாரிடம் சென்றார்
தான் தரிசிக்க விருப்பபடாதபோது இப்படி ஒரு காருண்யர் வலிய தன் அருகில் வந்து காட்சியளிக்க அம்மையார் நெகிழ்ந்து போனாள் விக்கித்து நின்ற அம்மையாரிடம் "உன் மாதாமகர்பூர்வீகம் என்ன?" என்றும்." சேஷாத்ரி சுவாமிகளை நீ பார்த்திருக்கியோ?" என்றும் ஸ்ரீபெரியவா கேட்டு நான் எல்லாமும் அறிவேன் என்பதை உணர்த்தினார். ஸ்தம்பித்து போன தாயார் நமஸ்கரித்து விட்டு பதில் கூறினாள்
பின் ஸ்ரீபெரியவா அகன்றதும் தன்மகனிடம் "பெரியவா கௌபீனத் தோட நடந்து வர்றதை பார்த்தபோது அப்படி யே சாஷாத் ரமண பகவான் வர்றா மாதிரியே இருந்ததுடா " என்று சொல்லிவிட்டு மேலும் ஆச்சர்யத்துடன் "பெரியவா பேசி நான் கேட்டதில்லே இப்போ கேட்டபோது அது அசல் சேஷாத்ரி சுவாமி குரலாட்டமாதான் இருந்தது.

ஒரே சமயம் ரமணராக வும், சேஷாத்ரி சுவாமி களாகவும் எனக்கு பெரியவா தரிசனம் கொடுத்துட்டா நான் அசடாட்டம் தரிசனம் செய்ய வரமாட்டேன்னு சொன்னது மகா குத்தம்னு தோன்றது
எனக்காகவே இப்படி வலிய வந்து நானே எல்லாமும்னு பெரியவா உணர்த்திட்டு போயிட்டா" என்று அம்மையார் நெகிழ்வுற்றாள்

நன்றி திருமதி மைதிலி சுகுமாரன் அவர்கள்
வாட்ஸ்ஆப்பில் வந்தது

ravi said…
நம்ம நாட்டுல பரங்கி பழம் எளிதாக கிடைக்கும் அதற்கு இங்கு மதிப்பு இல்லை . நாம் பாதம்,பிஸ்தானு பெரும் முதலாளிகள் விளம்பரங்கள் செய்து விற்பனை செய்வதை கௌரவமாக வாங்கி சாப்பிட்டு வருகிறோம் .
நான் கொஞ்சம் ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன் அரபு நாடுகளில் பணி செய்த அனுபவம் உண்டு அங்கு குழந்தை இன்மை பிரச்சினை மிக குறைவு , அங்கு முழுக்க முழுக்க சுகப்பிரசவம் தான் ஆகுது . அரேபியர்கள் வீடுகளில் அடுத்த அடுத்த உயரங்களில் குழந்தைகள் இருப்பார்கள் . அந்த பிள்ளைகளை வளர்க்க நம் நாடுகளில் இருந்து நிறைய பெண்கள் பணி அமர்த்த படுவார்கள் . அரேபிய தம்பதிகளுக்கு வேலையே அடுத்த அடுத்து குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டும் தான் .
இங்கு நம்ம நாட்டுல ஒரு குழந்தை பெற்று எடுக்க லட்சம்,கோடினு செலவு பண்றோம் . இதற்கு காரணம் நாம் மாறிய அந்நிய வாழ்க்கை முறை தான் .
நம்ம நாட்டுல நாம் வீடு அருகில் கிடைக்க கூடிய பரங்கி பழ விதைகளை குப்பையில் தூக்கி எறிந்து விடுகிறோம் . நம்ம தூக்கி வீசும் இதன் விதைகள் தான் அரேபியர்கள் கைகளில் எப்போதும் இருக்கும் . அரேபியர்கள் இல்லற வாழ்வில் முழு நிறைவோடு வாழ முதற் காரணம் நம் ஊர் பரங்கி விதைகள் .
இந்த பரங்கி பழங்களை நாம் குப்பையில் தூக்கி எறிவோம்,, அல்லது கோயில் அன்னதானம் செய்ய வழங்குவோம் . இந்த பரங்கி பழ விதைகள் விலை மதிப்பு மிகுந்தது இதை நான் நம் ஊரில் மக்கள் அதிகம் செலவு செய்யும் அதிகப்படியான helth centre , weight loss மையங்களில் பார்க்கிறேன் .
நம் ஊர் பணக்கார பெண்களுக்கு பரங்கி பழமே தெரியாது பரங்கி விதை எப்படி தெரியும். இப்ப organic foods பாரம்பரிய உணவு இவை பணக்காரர்கள் உணவாக மாறி இருக்கிறது . இந்த பணக்கார மக்கள் தங்கள் உணவு தேவையை உழவர்களிடம் இருந்து பெரும் போது அதற்க்கான முழு பயனும் அவர்களுக்கு கிடைக்கும் .
அரசியல் கட்சிக்கு, நடிகருக்கு ,யூடியூப்பருக்கு எல்லாம் எவ்வளோ பேசும் நாமும் நமது ஊடகங்களும் ஒரு நிமிடம் உழவர்களின் பொருளுக்காக பேசினால்
மக்களுக்கு எளிதாக அந்த பொருட்கள் பற்றிய புரிதல் வரும் மக்கள் அதை தேட தொடங்குவார்கள் . உழவு , உணவு, உடல்,, உயிர், ஆன்மா!....
பரங்கி விதைகளை நாம் தொடர்ந்து உண்டு வரும் போது புகை பழக்கம் , மது பழக்கம் வேகமாக மறந்து போகும் உடல் மற்றும் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும் .
பரங்கி பழம் நம்ம ஊரில் சும்மாவே கிடைக்கும் அப்படி கிடைத்தால் அந்த பழத்தை நீங்கள் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் கூட அதன் விதைகளை எடுத்து காயவைத்து எடுத்து வையுங்கள் . ஒரு முறை அந்த விதைகளை உங்கள் வாய் மென்று விட்டால் அடுத்து அடுத்து அந்த விதை உங்களை உண்ண தூண்டும் .

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*


*EBULLIENCE*

*(உணர்ச்சி மிக்க)*

meaning..... a  state of energetic happiness marked by both joy and enthusiasm...


1. At the birthday party, the *ebullience* of the excited children could be heard through their giggles and laughs.


2. The baby’s birth brought on a state of *ebullience* for her ecstatic parents who were overjoyed at her arrival.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
கலகம் செய்ய விரும்புவோர் ஒரு நாள் அழிந்து போவோம் என்பதை அறிவதில்லை. அறிந்தவர்கள் கலகம் செய்வதில்லை.
- கெளதம புத்தர்.

தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை. நாய் குரைக்கிறது என்று சிங்கமும் குரைத்தால், அது சிங்கத்திற்கே அசிங்கம்.

அவமானத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். அங்கிருந்து தான் உங்கள் வெற்றிப் பயணம் துவங்கப் போகிறது.

வாழ்வில் வெற்றி பெற்றிட உதவும் உலகின் ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டுமே நம்பிக்கைகளோடு தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
https://chat.whatsapp.com/CFfAaTmnOZR4tEOD6SVK1x

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நிரம்பி வழியும் மார்கழி மாத வழிபாடு பற்றிய பதிவுகள்:*

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் சந்தோஷமாக வாழவேண்டும் அவர்கள் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காகத்தான் அவர்கள் வாரம் தோறும் பூஜை செய்கின்றனர் மற்றும் பல கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு உலகத்திலேயே மிகவும் முக்கியமான செயல் என்றால் தனது குடும்பத்தை நினைத்து இறைவனிடம் பூஜை செய்வது ஒன்றுதான்.

இப்படிப்பட்ட பெண்கள் மார்கழி மாதத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் கொண்டு வர முடியும்.

இவை மட்டும் உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடி கொண்டு விட்டால், நீங்கள் நினைத்தபடி உங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் வளமான வாழ்வை வாழமுடியும்.

மார்கழி மாதம் என்றாலே இறைவனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் இறைவனுக்கான பூஜைகள் பல செய்யப்படுகின்றன. தெய்வீக மணம் கமழும் மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது.

எப்பொழுதையும் விட அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதத்தில் விடியற் காலையிலேயே பஜனைகள் தொடங்கிவிடும்.

இந்த மாதம் ஏகாதசி விரதம், திருவாதிரை விரதம் போன்ற விரதங்களை மேற்கொள்ள, இவற்றின் மூலம் சொர்க்கத்தை அடையலாம் எனவும் சொல்லப்படும்.

இப்படிப்பட்ட விசேஷ மாதத்தில் குடும்பத்திற்கு ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் கொண்டுவரக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கிறது.

நமது முன்னோர்கள் அனைவரும் மார்கழி மாதத்தில் காலை எழுந்து குளித்து விட்டு வாசலில் சாணி மொழுகி அரிசி மாவு கோலமிட்டு நடுவில் சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் ஒரு பூசணி மலரை வைத்து விடுவார்கள்.

இவ்வாறு இவர்கள் செய்வது அலங்காரத்திற்கு மட்டுமல்ல இவற்றில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கின்றன.

மார்கழி மாதத்தில் காலையில் தேவர்களும் அஷ்ட தேவதைகளும் தெருவில் உலா வருவார்கள் அவர்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் நோட்டமிட்டு வருவார்கள் எந்த வீடு அழகாக மங்களகரமாக கோலமிட்டு அவர்களை வரவேற்கும் வகையில் இருக்கிறதோ அந்த வீட்டிற்கு இதைப் பற்றியும் யோசிக்காமல் நுழைந்து விடுவார்கள்.

இவர்கள் வீட்டிற்குள் நுழைவதன் மூலம் ஐஸ்வரியமும் லட்சுமி கடாட்சமும் நமது வீடு முழுவதுமாக நிரம்பி விடும். எனவே இந்த மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இதற்காக இரண்டு மண் அகல் விளக்கு மற்றும் ஒரு ஆத்ம விளக்கு இவை இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, முதலில் இரண்டு மண் அகல் விளக்குகளை வாசலில் வைத்து விட வேண்டும். பிறகு ஒரு ஆத்ம விளக்கை பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

பின்னர் கண்களை மூடி இறைவனை வேண்டி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் மார்கழி மாதத்தில் தொடர்ந்து செய்து வந்தால் அஷ்ட தேவதைகளும் நமது வீட்டில் குடி கொண்டு விடுவார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எங்களுக்கு தண்டம் எதற்கென்றால் அதுவும் மனஸை வசப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்குத்தான். அடித்து, அடக்குவதற்கு ஆயுதமாக தண்டத்தை (கழியை) உபயோகிக்கிறோமல்லவா? தண்டாயுதம், தண்டாயுதபாணி என்கிறோமே! ‘தண்டனை’ என்ற வார்த்தையே ‘தண்ட’த்திலிருந்து வந்ததுதான். ஜனங்கள் தப்பு வழிகளில் போகாமலும், சத்ருக்கள் தலைதூக்காமலும் அடக்கி ஆளுவதே ராஜாங்கத்தின் முக்ய கார்யமாகையால் அரசியல் சாஸ்திரத்திற்கே ‘தண்ட நீதி’ என்றுதான் பெயர்.
ravi said…
அந்த ரீதியிலே எங்கள் மனஸை அடக்கி வைத்துக் கொள்வதற்கு ‘ஸிம்ப’லாக, ரூபகமாக எங்களுக்கு தண்ட தாரணம் விதித்திருக்கிறது. ‘ஸிம்பல்’ மட்டுமில்லை; அபிமந்த்ரணம் பண்ணி (மந்திரத்தால் சக்தியூட்டி) ஒரு குரு அநுக்ரஹிக்கிற போது, மனோநிக்ரஹத்திற்கு ஸஹாயம் செய்கிற சக்தி தண்டத்திற்கு நிஜமாகவே உண்டாகிறது.

ravi said…
விஞ்ஞானத்தில் கண்டு பிடித்துள்ள யந்த்ரங்களுக்கு (இயந்திரங்களுக்கு) ஆச்சர்யமான சக்தி வெளி லோகத்தில் இருக்கிற மதிரி மந்த்ரங்களுக்கு உள்லோகத்திலே உண்டு. கையால் தொட்டால் ‘ஷாக்’ அடிக்கிற மின்ஸாரக் கருவிகளைக் கழியால் தொடலாம்தானே? அந்த மாதிரி இந்த்ரிய ஷாக் அடிக்காமல் எங்களை ரக்‌ஷிக்க இந்த உபகரணம். ரேடியோ அலைகளை ஏரியல் பிடிக்கவில்லையா? Lightning rod இடியே தாக்காமல் மின்ஸாரத்தைப் பிடித்து விடவில்லையா? அப்படித்தான் இதுவும், எங்கள் விஷயத்தில் மனஸுக்கு அடையாளம், கவசம் இரண்டுமாக தண்டமே இருப்பதால் மனஸை பகவானிடத்தில், பெரியோரிடத்தில் ஒப்புவிக்கிறதற்கு அடையாளமான நமஸ்காரத்தையும் இதைக் கொண்டே நாங்கள் செய்கிறோம். ஆனாலும், ‘நிலம் தோய’ என்பார்கள். அப்படி பூமியோடு பூமியாக, சரீரத்தைக் கிடத்திவிட்டுக் கிடப்பதில் ஸைகலாஜிகலாக உண்டாகிற விநய பாவம், அந்த ‘ஹாய்’ இதில் இல்லைதான்!
ravi said…
On 1st December this year I was traveling from Chennai to Coimbatore along with my wife. We had taken the Krishnagiri route and after passing through the Thoppur ghats, we thought of having a small break for refreshments. We were not able to find any good hotels and were just moving on. Around 25 kms before Salem, saw a Hotel named 'Subramania' and stopped there. On getting down from the vehicle I was pleasantly surprised to see a big photo of Mahaperiyava near the entrance. After getting into the Hotel we found the photos of Mahaperiyava adorning the walls across the Hotel. There was also a couple of photos of Mahaperiyava with Shri Sivan Saar and a photo of Shri Seshadri Swamigal. The cash counter had a photo of Mahaperiyava along with Shri Sivan Saar's book ஏணிப்படிகளில் மாந்தர்கள். I was a bit surprised to see this many Mahaperiyava on a குரு வாரம். I enquired with the person who served us tea whether he owned the hotel. He told me that he was an employee and that the owner was an அண்ணாச்சி from Tirunelveli who is an ardent devotee of Mahaperiyava. I had goosebumps on hearing this.

I and my wife felt that Mahaperiyava is always with us and guiding us. Thought of sharing this wonderful experience on HIS Aaradhana day, in this group.
ravi said…
🌹🌺" A simple story about Anjaneyan who is one of the seven Chiranjeevi who is eternally celibate 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 ''The supreme state of wisdom; the highest state in devotion; peak in strength; The highest level in valour; The highest level of fame; The highest level of service; The highest level in Vinaya" Anjaneya is the only form of all these! He says. Kanji is great

🌺 Anjaneya is the one who incarnated to Anjanadevi by the aspect of Vayu. An eternal celibate, he is one of the seven Chiranjeevis.

🌺 Those who worship the selfless Rama Bhakta Anumana, the abode of all virtues, will get all benefits.
Anjaneya is worshiped in tens of thousands of shrines all over India, with innumerable Thirunams and temples in innumerable Thirukolams.

🌺 Jayaveera Anjaneya Swami is known as Anjaneya, Vayukumaran, Vanara Hero, who attained the highest level of wisdom with his hard work and great guru devotion, with Brahman, the creator of the Vedas, as his embodiment of wisdom, and the Sun God as his guru.

🌺Jharkhand state capital is about 130 km north-east from Ranchi. Anjanai village where Hanuman was born is far away. Katwa river flows around the town. It is called Anjana River.

🌺Inside the cave here is an ancient statue of Goddess Anjana with baby Hanuman on her lap. This is called 'Braseen Murthy'.

🌺A little further up the five steps there is a new marble statue of Anjana with Hanuman, a little to the left a small idol of 'Bajrangbali' carrying the Sanjeevi mountain and an ancient idol of Anjanadevi on the right.

🌺 There is a 'Schooled Hanuman' temple at Chamvali in Sindhu Wada, Madhya Pradesh. About 20 km from Nagpur. Distance.

🌺Here in the sanctum sanctorum, Hanuman is seen majestically lying cross-legged with his weapon near him. He who has half-closed eyes is said to be in a state of sleep without sleep. It is rare to find such a vision anywhere else.

🌺 The beautiful idol of Anjaneya found in the river Ganges by the great Ramadasa is enshrined in the Hanuman stage in Kasima Nagar. This Anjaneya, the original, is depicted with his right arm raised above his head and his left arm hanging down.

🌺 Anjaneya is seen in the form of Visvarupa at a height of about 110 feet in the temple of 'Nantora' in the state of Maharashtra.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நித்திய பிரம்மச்சாரியான ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராக திகழும் ஆஞ்சநேயன் பற்றி...விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை; வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார். காஞ்சி மகாபெரியவர்

🌺வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

🌺நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.
பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

🌺வேதங்களின் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனை ஞான மூர்த்தியாகவும், சூரிய தேவனைத் தன் குருவாகவும் கொண்டு ஞானத்தின் உச்ச நிலையைத் தன் கடின உழைப்பாலும் அபார குரு பக்தியாலும் பெற்ற ஆஞ்சநேயர், வாயுகுமரன், வானர வீரன் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஜயவீர ஆஞ்சநேய சுவாமி

🌺ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது அனுமன் பிறந்த அஞ்சனை கிராமம். ஊரைச்சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர்.

🌺இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர்.

🌺ஐந்து படிகளைக் கடந்து சற்று உயரே சென்றால் அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடதுகையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச்செல்லும் 'பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்ரகமும் உள்ளது.

🌺மத்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில் 'பள்ளி கொண்ட அனுமன்' கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு.

🌺இங்கு கருவறையில் கதாயுதம் அருகில் இருக்க, கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த நிலையில் கம்பீரமாகக்காட்சி தருகிறார் அனுமன். அரைக்கண் மூடிய நிலையில் இருக்கும் இவரைத் தூங்காமல் தூங்கும் நிலையில் உள்ளதாகக் கூறுவர். இதுபோன்ற தரிசனத்தை வேறெங்கும் காண்பது அரிது.

🌺ராமதாசர் என்ற மகான் கங்கை நதியில் கண்டெடுத்த அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகம், காசிமா நகரில் உள்ள அனுமன் கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவரான இந்த ஆஞ்சநேயர் தன் வலதுகையைத் தலைக்கு மேல் தூக்கியவாரும் இடதுகையைக்கீழே தொங்கவிட்டும் காட்சி அளிக்கிறார்.

🌺மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 'நான்தோரா' எனும் திருத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் சுமார் 110 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் விஸ்வரூப வடிவில் காட்சி தருகிறார்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[22/12, 07:17] +91 96209 96097: *ஜகத: சேதனே நமஹ*🙏
உலகத்தை தாங்குகின்ற அணையாக விளங்குபவர்
[22/12, 07:17] +91 96209 96097: மஹாபோகா *மஹைச்வர்யா* மஹாவீர்யாமஹாபலா
மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ🙏
மிகச் சிறந்த நாடாளும் ஆளுமையை அருள்பவள்
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 3*

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

பொருள்

நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு சொர்க்கம் வாசல் கதவை திறக்கும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
சங்கராம்ருதம் - 368

நான் பத்து தினங்களுக்கு முன் என் மன உளைச்சல்கா ரணமாக பெரியவா அதிஷ்டானத்துக்குச் செல்ல நினைத்து, என் குடும்ப நண்பர் வயதானவர் ஒருவரிடம்
என்னென்ன வாங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது அவர் வில்வ மாலை, ஏலக்காய் மாலை வாங்கிச் செல்லுமாறு பணித்தார். அத்துடன் பெரியவா அதிஷ்டானத்தை 108 முறை வலம் வரும்படியும் எனக்கு அறிவுறுத்தியதால் நானும் அவ்வாறே அவர் சொன்னதையெல்லாம் மறு பேச்சில்லாமல் செய்தென் இன்னொரு நண்பரின் உதவியோடு. ப்ரதக்ஷிணம் செய்யும்போது மானசீகமாக என் மனக் குறையை பெரியவாளிடம் சொன்னேன்.

ravi said…
இது முடிந்து என் சொந்த ஊர் சென்று அங்கிருந்தபடியே என் வயதான குடும்ப நண்பரிடம் நான் சென்று வந்த விவரங்களையும்ப கிர்ந்து கொண்டேன். அவர் நீ திரும்ப நீ உன் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்லு முன் இதற்குண்டான பலனை அனுபவபூர்வமாக உணர்வாய் என்றார். என் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு இடத்தில் தங்கி அங்கிருந்து ஸ்ரீ பால பெரியவாளை தரிசித்து, பின் நான் தங்கின இடத்திற்கு வந்தேன். மாலை எனக்கு ஆறு மணிக்கு என் வேலைக்குச் செல்லும் இடத்திற்கு ஃப்ளைட் மாலை நாலு மணிக்கு திடீரென்று அந்த வீட்டு மாடியில் ஓர் மாத்வக் குடும்பம் இருப்பதையும், அவர்கள் தேவி புவனேச்வரி பூஜை செய்வதையும் அறிந்து அங்கு சென்றேன்.

ravi said…
அந்த பூஜை செய்யும் அம்மா என்னிடம் பெரியவா ,ஸ்ரீரமண மஹரிஷி, புவனேச்வரி இவர்களின் சிறப்பு பற்றி அளவளாவினார்கள். எனக்குத் தெரிந்த சில அனுபவங்களை நானும் பகிர்ந்து கொண்டேன்.

திடீரென்று அந்த அம்மா”கொஞ்சம் இரு, நான் வருகிறேன்” எனக் கூறி உள்ளேசென்றவர்கள் வரும்போது பெரியவா பாதுகைகள் சிறிய அளவில் உலோகத்தால் ஆனவை, ப்ராணப்ரதிஷ்டை செய்தவை என்னிடம் கொடுத்து, “நீ தக்க பாத்திரம், ஆகையால் உனக்குக் கொடுக்கிறேன்.பூஜை செய்து வா” என ஆசிர்வதித்து அளித்தார்கள்!

என் ஆச்சரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்தம்பித்து பின் சமாளித்து, பாதுகைகளை சிரசில் தாங்கி நான் இருக்குமிடம் வந்து சேர்ந்தேன். சிறித் நேரத்தில் ஃப்ளைட் பிடித்து நான் வேலை பார்க்குமிடம் வந்து விட்டேன். மறுனாள் காலை புஷ்பம் சார்த்தி பூஜை செய்து வேலை முடிந்தபின் அசதியில் தூங்கி விட்டேன். சிறிது நேரத்தில் பெரியவா கனகாபிஷேகம் செய்யும் போது அமர்ந்திருந்த சிம்ஹாசனத்தில் உட்கார்ந்தபடி என் முன் காட்சி கொடுக்கிறார். அவரை நோக்கி நான் இரு கையையும்
குவித்துக்கொண்டு முன்னே செல்கிறேன். அருகில் செல்லச் செல்ல அருனாசலேச்வரர் அவர்தாம் என்பதனை உணர்த்தும்விதமாக அக்னியின் சூடு என்னைத் தாக்குகிறது! மனதில்
அவரை இருத்தி,நாகு முறை சாஷ்டாங்க குரு வந்தனம் செய்கிறேன்.

அவர் என்னைப் பார்து”நீ அங்கு வந்து என்னிடம் ப்ரார்த்தனை செய்தது நிச்சயம் நடக்கும், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார்.

சங்கரா என் பாக்யம் என்னே!

உடனே எனக்கு விழிப்பு வந்துவிட்டது.

இதில் இரண்டு அம்சங்கள்! என் வயது முதிர்ந்த குடும்ப நண்பர் ”நீ ஊர் திரும்புமுன் உனக்கு இதன்பலன் தெரியும் என்று சொன்னபடி பாதுகை எனக்கு கிடைத்த பாக்யம்;
மற்றொன்று நான் அவர் முன் வைத்த என் கோரிக்கை ஊர் திரும்பியவுடன் தான் ஏற்றுக்கொண்டதாக ஸ்ரீசரணாள் எனக்கு அபய ஹஸ்தத்துடன் காட்சி
கொடுத்து அருளியது!

என் தெய்வமே சங்கரா!
என் வாழ் நாள் முழுதும் இவ்வாறு உறு துணையாக வர ப்ரார்த்திக்கும் உன் அடிமை….

இனி வரும் இளைய சமுதாயத்தினர் யாவருக்கும் பெரியவாளின் பேரில் பக்தி தூண்டுகோலாக
அமையும் வண்ணம்..

ஜய ஜய சங்கரா….

ravi said…

பழனிக் கடவுள் துணை -22.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-5

மூலம்:

சேய தகரும், சிகியும், திறற்களிறும்,
ஆய பரிமூன்றும் ஆசித்தோன் – தூய
புகழ்சேர் பழனிவெற்பிற் போதத் தமிழால்
இகழ்வார்க்கும் பேறருள்வா னே (5).

பதப்பிரிவு:

சேய தகரும், சிகியும், திறல் களிறும்,
ஆய பரி மூன்றும் ஆசித்தோன் – தூய
புகழ் சேர் பழனி வெற்பில் போதத் தமிழால்
இகழ்வார்க்கும் பேறு அருள்வானே!! (5).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சேய தகர்- செந்நிற ஆட்டுக் கிடா; சிகி- பச்சை மயில்; திரல் களிறு- வலிமை வாய்ந்த வெள்ளை யானை;

பரி- குதிரை; குதிரையின் வேகம் போல் செல்லும் என்பதற்காக; மயில் பரி என்று திருப்புகழில் பல இடங்களில் வருவதைக் காண்க.

எம் பெருமானுக்கு வாகனங்கள் மூன்று. இவை மூன்றும் முக்குணங்களைக் (சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம்) குறிப்பன.

ஆசித்தோன்- விரும்புவோன்; ஆசித்தார் மனதிற் புகுமுத்தம என்கிறார் நம் திருப்புகழ் குருநாதர் அருணகிரிப் பெருமான். (ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ (பாசத்தால் விலை (பழமுதிர்ச்சோலை));

தூய தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்று நம் குருநாதர் அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்கார வாக்கை (முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்பான்), பழநியாண்டவனுக்கு உரித்து ஆக்குகிறார் நம் சுவாமிகள் இந்தப் பாடலில். தமிழில் புகழ்ந்து பாடும் வாழ்த்துக்கும் அருள் செய்வான்; வசைக்கும் அருள் செய்வான் எம் பெருமான். இயற்றமிழால் ஒர் ஏச்சு: இசைத்தமிழால் ஒரு வசை, நாடகத் தமிழால் ஒரு திட்டு. முத் தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன்' என்ற வாக்கை இங்கு சுவாமிகள் நயம்படக் கையாளுகிறார்.

சத்துவ, ரஜோ மற்றும் தமோ என்னும் முக்குணங்களைக் குறிக்கும், குதிரையின் வேகம் ஒத்த, செந்நிற ஆட்டுக் கிடா, பச்சை மயில், வலிமை வாய்ந்த வெள்ளை யானை என்ற வாகனங்கள் மூன்றையும் விரும்பி ஏற்போனே! தூய்மையான, அதிசயம் அநேகம் உற்ற, பெரும் புகழ் சேர், பழனி மலையில் நின்று, தன்னை, தூய தமிழால் புகழ்வார்க்கும், ஏன், தன்னை இகழ்வார்க்கும் பேறு அருள்வானே!

பழனிப் பெருமாளே! எமை உன் கருணைத் திரட்சியால் இரட்சி!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 42 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
*குமரன்* ..

1. ' *கு* ' என்றால் அல்பம் (Negligible).

குச்சிதங்களாகிய காம, குரோத,
லோப, மோக, மத மாச்சரிய முதலிய அமங்கல வாசனைகளின்
வடிவமான அசுரர்களைக் கொன்றவன் குமாரன்.

இச் சொல் குறுகி
குமரன் ஆகிறது.

ஆறுமுகப் பெருமானை தியானம் செய்தால்
நம்மிடம் இருக்கும் இந்த ஆன்மீக விரோதிகளான குச்சிதங்கள்
ஒழியும்.

கச்சித் திருப்புகழில் (பாடல் 315), 'கறை இலங்கும்'

.. அற்பப் புத்தியை விட்டு ...

... என்பதைக் கவனிக்கவும்.

2. ' *கு* ' என்றால் அசுத்தம். மாரன் என்றால் அழிப்பவன். ஆணவம்,
கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழிப்பவன்.

இந்த மூன்று
மலங்களின் மறு உருவங்களே சூரன், தாரகன், கிரவுஞ்சம். இவைகளை
அழித்ததன் மூலம் அனாதி காலமாக ஆன்மாவைப் பற்றி இருக்கும்
மும்மலங்களையும் அழிப்பவன் குமரன் என்பது கண்கூடு.

3. வடமொழி நிகண்டுகளின்படி ..

*கெள* ... பிரிவ்யம்,
*மாம்* ... மோட்ச லட்பீம்,
*ராதி* ... கதாதி இதி குமாரஹ.

... அதாவது, இவ்வுலகத்திலேயே ஜீவன் முக்தி நிலையைக் கொடுத்து
அருள்பவன் குமாரன் என்பதே இதன் பொருள்.🦚🦚🦚
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 424* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: *ஸர்வேச்’வரஸ்* : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
வடக்கு வாசல் வழியாக வருகிறாராம்.

அதனால் மன்னர் இப்போது வடக்கு வாசலை நோக்கிப் பூர்ணகும்பங்களை ஏந்திக் கொண்டு
பரிவாரங்களுடன் செல்கிறார்!” என்றார் வைத்தியர்.

“ஆஹா! வடக்கு வாசல் என் வீட்டுக்கு மிக அருகாமையிலேயே இருக்கிறது.

மன்னருக்கு முன் நான் சென்று
கண்ணனை வரவேற்று
விடுகிறேன்!” என்றபடி பூர்ண கும்பத்தை எடுத்துக் கொண்டு வடக்கு வாசலை நோக்கி விரைந்தார் ச்ருத தேவர்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 420*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
திருப்புகழில் எப்படி மந்திரம் ஓதாமல் பகவானை நினையாமல் ஒரு தர்மமும் பண்ணாமல் யாரிடமும் நேயமில்லாமல் ஞானம் என்பதே இல்லாமல் உழன்று மனிதன் வாழ்வை வீனாக்குகிரான் என்பது மூல மந்திரம்

ஓதலின்கில் என்ற திருப்புகழில் பக்தி ஞானம் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும்.
நாம் மனதை செலுத்துகிறோம் என்கிறார் அருணகிரி நாதர்!

இங்கு ஆசார்யாள் தானே பரமேஸ்வராக இருந்தும் லோகாயத வாழ்வை ஒட்டி, பகவான் சேவையைத் தவிர அனைத்தும் தான் செய்வதாக சொல்கிறார் !

நமக்கு இவ்வாழ்வின் அனித்யத்தை
உணர்த்த!

ஆனால் ஈஸ்வர பக்தி இல்லாதவர்களை கூட ஈஸ்வரன் தன் கருணா கடாக்ஷத்தால் காப்பாற்ற வேண்டியவர்களே என்று உணர்த்துகிறார்.

பக்தியின் எல்லை சிவானந்த.லஹரி!

தன்னடக்கத்துடன் தான் ஆசார்யாள் என்ற பாவமில்லாமல் எளிய பிரஜையாய் அவர் பிரார்த்திப்பது எழிமைக்கு ஒர் எடுத்துக் காட்டு!
ஜய ஜய சங்கரா….
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 434* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*174* நிர்ப்பவா --Nirbhava -

ஜனனமரணம் நமக்கு தான்.

அதையெல்லாம் கடந்த அம்பாளுக்கில்லை.

நம்மை பிறவித்துன்பத்திலிருந்து மீட்பவள் லலிதாம்பிகை. 💐💐💐
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 30.18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
அதி4காஂசி பரமயோகி3பி4ராதி3மபரபீட2ஸீம்நி த்3ருஶ்யேந |

அநுப3த்3த4ம் மம மாநஸமருணிமஸர்வஸ்வஸம்ப்ரதா3யேந ‖14‖
ravi said…
யோகிச்
ரேஷ்டர்களால் காஞ்சிபுரியில்

எல்லா பீடங்களுக்கும் ஆதியாயும் ச்ரேஷ்தமுமான காமகோடி பீடத்தில் பார்க்கப்படுவதும்

சிகப்பு ஸாரமாக இருக்கும் ஸ்ரீ காமாக்ஷியால்

என்னுடைய மனதானது எப்பொழும்

தேன் அருந்த வரும் வண்டுகள் போல் அவளையே நினைத்து நினைத்து வெகுவாக ஈர்க்கப்படுகிறது 🪷🪷🪷
ravi said…
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய்!

பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து

அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்🥇🥇🥇
ravi said…
என் அன்பு தோழியே உடன் எழுந்திரு!

பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா?

கருடனை வாகனமாகக் கொண்ட என் கண்ணன் கோயிலில்

வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா?

பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், அவளுக்கும் தாய்மை எண்ணம் தந்தவனும்

சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான

என் கண்ணனை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை!

உன் செவிகள் மூடிக்கொண்டே பிறவி பயன் பெறாமல் அழுகி போகுமோ ... செவி இருந்தும் என்ன பயன் ..

என் கண்ணன் புகழ் பேசாதோர் வரைந்து வைத்த செவி அன்றோ பெற்றனர் 👂👂👂👂👂👂👂👂
ravi said…
*அம்மா*

எண்ணம் ரத்தினமாய் இருந்திட அதில் நீ அமர்ந்து முத்தாரம் தந்திட

உள்ளம் வெண்மை நிறம் பூண்டிட

அங்கே கருணை எனும் கடல் கொந்தளிக்க அதில் நீ நித்தம் நீராட என் தவம் செய்தேன்?

சிந்தா மணியே என் உள்ளம் தனை உறைவிடமாய் கொண்டவளே ...

விலை கொடுத்து உனை வாங்க முடியுமோ ?

வினை தீர்க்க நீ இன்றி இயலுமோ ?

கவலைகள் காற்றாய் பறந்திடுமோ ... ?

காலம் மாறினும் உன் தாய்மை வற்றிடுமோ ?

இல்லை இல்லை

இருக்கும் இதயங்கள் வாழ்த்தும் உனை

இனி பிறக்கும் இதயங்கள் பேசிடும் உனை

மறைந்த இதயங்கள் முக்தியில் காணும் உனை

மறந்த இதயங்கள் மண்ணில் புதைந்து போகும் ...

இதுவன்றோ பரமன் போட்ட நியதி ...

இதில் அயதி காண்போர் உளரோ தாயே ?💐💐💐
ravi said…
*57 சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா =*

‘எண்ணம்’ எனும் ரத்தினங்களான வீட்டின் உள்ளுரைபவள் -

இச்சை என்ற ரத்தினங்களாலான இல்லத்தில் உள் உறைந்து அவை நிறைவேற வரம் அருளுபவள். 🪷🪷🪷
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
ravi said…
மான் போன்ற கண்கள் கொண்டவளே

மதி மயங்கும் மதி கொண்டவன் புகழ் பாட அதை கேட்க உன் புலன்களை ஏன் மூடி வைத்தாய் ?

அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது நீ மட்டுமே ...

அவன் இரும்பு எனும் நம்மை சுண்டும் காந்தம்

நீரில் பிறந்த நெருப்பை நீர் கொண்டு அனைப்பவன் ..

வான் கொண்ட மேகம் அவன் வாசல் தோரணம் ...

சூல் கொண்ட காலம் அவன் சுழல்வதில் நசுங்கி போகும் ...

பார் காணும் உன் புகழ் ...

சுகந்தம் தரும் பூவோடு நாம் நாராக ஆக வேண்டாமோ ...

நிலவை கட்டி அணைக்கும் எழில் மேகம் நாம் ஆக வேண்டாமோ ...

சுவாசிக்கும் மூச்சு அவன் இட்ட பிச்சை அன்றோ

அதில் நாம் ஐந்தெழுத்தை பதிக்க வேண்டாமோ ...

எழுந்திரு ...

நம் விடியல் அவனே ...

தூக்கம் பக்கம் பக்கமாய் வினை சேர்க்கும் .

அவன் தாக்கம் ஏக்கம் தரும் வாழ்வில் முக்தி சேர்க்கும் ...

*இது சத்யமடி என் தோழி*

*வேத வாக்கும்* *இதுவே*💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

16 –
காந்தம் இரும்பு போல் கவர்ந்து

எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா (அ)
ravi said…
அறிவில்லாதவளே! அறிவு இருந்தும் இல்லாதவளே

ஹரி அறியாதோர் எதுவும் இருந்தும் இல்லாதவர் அன்றோ

வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும்,

அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா?

அவை பேசுவது காதல் மொழி இல்லை பெண்ணே

அத்தனையும் கண்ணன் புகழ் ...

ஒர் கிளி கொத்தி பழம் தரவில்லையோ பாகவதம் எனும் பெயரில் 🦜

வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள்

மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும்,

அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும்

இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை?

அவை அழைப்பது கண்ணன் ஒருவனையே

எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே!

தலைவி தூங்கினால் தொங்கி போகாதோ இந்த நாடு ...

அவனை நாடாமல் நாடு இருந்து என்ன பயன் ?

நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது

உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன?

பிரகாசமான முகத்தைக் கொண்டவளே!

உன் வீட்டுக்கதவைத் திற.

அதுவே திறக்கும் மூடி உறங்கும் உன் உள்ளமதை 🙏🙏🙏
ravi said…
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?

பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த

தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்!

நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.🥇🥇🥇
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !


17 –
கிரி உரு ஆகிய கிருபைக் கடலே

கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா (அ)
ravi said…
தாயினும் மேலான பெண்ணே!

உன் நற்குணங்களில் உன் நீண்ட தூக்கமும் ஒன்றோ?

தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும்,

மிகுந்த புகழுடையவன் என்றும்,

அவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே!

அப்படிப்பட்ட இறைவனை,

நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது,

தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே!

அந்தச்சிவன் எனக்குரியவன்!

என் தலைவன்!

இனிய அமுதம் போன்றவன்

என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.

இதையெல்லாம் கேட்டும்,

இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே!

உன் நெஞ்சம் என்ன பாறையோ முள்ளோ வெங்காடோ

அவன் மலை உருவாகிய அருட்கடல்

கருணை கடல் ... விரைவில் அருள் செய்பவன்

தூக்கத்தை நீ ஒரு பரிசாக எண்ணாமல் *அருணாசலா* என்றே சொல்.

விடியல் காண்பாய் வாழ்வில் 🥇🥇🥇🥇🥇
ravi said…
➰➰➰➰➰➰➰➰➰➰

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

யார் ஒருவர்
நல்ல செயலை
செய்தாலும்
அவரை மனதார
பாராட்டுங்கள்.
உங்கள் பாராட்டுகள்
அவரை மேன்மெலும்
நல்ல செயல்கள்
செய்ய வைக்கும்!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

கண்டங்கத்தரியை உணவில் சேர்த்துக் கொண்டால் காசநோய், இருமல், இரைப்பு குணமாகும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

உலகின் மிகப் பழமையான மியூசியம் ஆக்ஸ்போர்டில் உள்ளது. இது 1679-இல் நிறுவப்பட்டது.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

வற்றல் குழம்பு கொதித்த பின்னர் சிறிது வெல்லம் சேர்த்தால் நல்ல சுவையாக இருக்கும்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

தொழில் இல்லா வாழ்வு குற்றம். கலை அற்ற தொழில் மிருகத்தனம்.
*-ரஸ்கின்*

📆. *இன்று டிசம்பர் 22-*

▪️ *தேசிய கணித நாள்.* (இந்தியா)

▪️ *1921-இல் "சாந்தி நிகேதன்" கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.*

🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1666- *குரு கோவிந்த் சிங்* (சீக்கிய குரு)

⭕1853- *சாரதா தேவி* (இந்திய ஆன்மிகவாதி)

➰➰➰➰➰➰➰➰➰➰
( பகிர்வு)
ravi said…
🌺🌺🌺🙏🏻💐💐💐💐💐💐💐

*இன்றைய சிந்தனை*
.......................................................
*"கணிதத்தின் அடிப்படை மெய்யியல்''*
..................................
தலைசிறந்த  மெய்யியல் கற்றறிந்தவரும், கணிதப் பேராசிரியராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்ந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறினார்: 

''கணிதம் உண்மையைக் கூறுவது மட்டுமல்ல, அளவிலா அழகு படைத்தது, ஓர் ஒப்புயர்வற்ற சிற்பம் போலக் கணிதம் அழகுமிக்கது." - என்று

மற்றொரு கணித அறிஞர் ஹார்டி கூறினார்:

'கணிதம் அழகின் உருவம். அழகிலா கணிதம் என்று ஒன்றில்லை என்று...!"

கணிதம் என்பது எல்லோருக்கும் பொதுவானதொரு மொழியாகும்...!

"நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது., ஏதேனும் ஒரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு காணலாம்..

ஆனால், பொதுவாக கணிதக் கலையானது எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதாக இருக்கிறது...!

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது...

+ கூட்டல், - கழித்தல், × பெருக்கல், % வகுத்தல்
இந்த நான்கு மெய்யியலை விழிப்புடன் பயன்படுத்த
வேண்டும்...!

அப்படிப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்...

வாழ்வில் அன்பை கூட்டிக் கொள்ள வேண்டும்...!
அந்த (+)கூட்டல்கள் ஈட்டித் தரும் மகிழ்ச்சியை நமக்கு...

வாழ்வில் நட்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்...!
அந்த (× )பெருக்கல்கள் நம் வாழ்வு முடிந்த பின்பும் வாழும் அவர்கள் மனதில்...

வாழ்வில் வாழும் முறைகளை (÷ )வகுத்துக் கொள்ள வேண்டும்...!
அந்த வகுத்தல்கள் நம் வாழ்வை வளர்பிறை ஆக்கும்...

வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்ள வேண்டும்...!
அந்த (-)கழித்தல்கள் நம்மை அழித்தல்கள் இல்லாத ஓவியமாய்க் காட்டும்...

வாழும் வாழ்வினை நிகராக்கிக்(சமம்) கொள்ள வேண்டும்...!
(=) அது வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்
கிளை தழைக்க அது பயன்படும்...

வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ள வேண்டும்...!
(< >) அது நம்மை வார்த்தெடுத்த பொன்னாய்
மாற்றியமைக்கும்...

வாழ்வின் குறைநிறைகளைக் கண்டு அறிந்து கொள்ள வேண்டும்..!
(+-)அது வசந்தமாய், நம் வாழ்வு மாற அது வகை செய்யும்...

*ஆம் நண்பர்களே...!*

மேலே கண்ட கணித இலக்கணத்தை நன்கு திட்டமிட்டு வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்நாளாக மாற்றிக் கொள்ளலாம்...

ஆக, கணிதம் எனும் அழகினை வழிபடுங்கள். கணிதம் இனிக்கும், ஆனால் தெவிட்டாது...

ravi said…
*7. எழுவாய் பெண்ணே (2)!*

*திருப்பாவை- ஏழாம்* *பாசுரம்:*

_கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து_
_பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!_
_காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து_
_வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்_
_ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?_
_நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி_
_கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?_
_தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்._


குருவிக்கூட்டம் ஒன்றுசேர்ந்து
கீச்கீச்சென ஒலியெழுப்ப-

அவ்வோசையால் ஆகவில்லை-
அம்மணி! உனைத் துயிலெழுப்ப!

நறுமணக்கும் கூந்தல்கொண்ட
நல்லெழில் ஆய்ச்சியர்கள்-

மத்தைக் கொண்டு
தயிர் கடைந்து-
மெல்லியதோர் ஒலியெழுப்ப-

இவ்வோசையால் இயலவில்லை-
இளையவளே!உனையெழுப்ப!

அவர்கள் அணிந்த
அணிகள் யாவும்
ஒன்றிணைந்து
ஒலியெழுப்ப-

இவ்வோசைக்கும்
இசையவில்லை நீ-
இமைதிறந்து கண்விழிக்க!

நாராயணனின்
நாமப்பூக்களை- எம்
நாக்கு நார்களில்-

நாங்கள் தொடுத்துக் கொண்டிருக்க-
நீயோ படுத்துக் கொண்டிருக்க-

பேதைப் பெண்ணே!
பேதைப் பெண்ணே!
ஏனோ உனக்குத் தாமசம்?
உன்னால் தானே-
உன்னால் தானே-
நோன்பு நோற்கத் தாமதம்!

சோதிமுகம் கொண்டவளே!
சோதிக்காதே எம்மை!
சோம்பல் களைந்து துயிலெழுந்து
கதவைத் திறந்தால் நன்மை!

-S.நடராஜன், சென்னை
ravi said…

பழனிக் கடவுள் துணை -23.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-6

மூலம்:

ஏலக் குழல்மடவார் இச்சையால் ஈடழிந்து
சாலத் தளரும்என்னைத் தள்ளிடேல் – ஞாலத்தை
உண்டான் மருகா! உயர்பழனிக் குன்றிலொரு
தண்டா யுதம்புனை சித் தா (6).

பதப்பிரிவு:

ஏலக் குழல் மடவார் இச்சையால் ஈடு அழிந்து
சாலத் தளரும் என்னைத் தள்ளிடேல்!! – ஞாலத்தை
உண்டான் மருகா! உயர் பழனிக் குன்றில் ஒரு
தண்டாயுதம் புனை சித்தா!! (6).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

உலகத்தை உண்ட திருமாலின் மருகனே! இந்த உலகின் அண்ட கூடமாய் விளங்கும் பழனிக் குன்றில், தண்டாயுதம் தாங்கி நின்று, அருள் ஆடல் பல தினமும் புரிந்து உன்னைத் தொழுது வழிபடும் அடியவர்களுக்கு காவல்காரனாய் விளங்கும் பழனாபுரிச் சித்தனே!! மயிர்ச் சாந்து அணிந்த கூந்தலையுடைய பெண்களின் இச்சையால் பெருமை அழிந்து, உடலும், உள்ளமும் மிகவும் தளர்ந்த என்னை, நீ தள்ளி விடாது, உன் அருள் அள்ளித் தா பழநியாண்டவா!

பழனிச் சித்தா! உன் சித்தம் நித்தம் எமக்குத் தா!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -22.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-5

மூலம்:

சேய தகரும், சிகியும், திறற்களிறும்,
ஆய பரிமூன்றும் ஆசித்தோன் – தூய
புகழ்சேர் பழனிவெற்பிற் போதத் தமிழால்
இகழ்வார்க்கும் பேறருள்வா னே (5).

பதப்பிரிவு:

சேய தகரும், சிகியும், திறல் களிறும்,
ஆய பரி மூன்றும் ஆசித்தோன் – தூய
புகழ் சேர் பழனி வெற்பில் போதத் தமிழால்
இகழ்வார்க்கும் பேறு அருள்வானே!! (5).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சேய தகர்- செந்நிற ஆட்டுக் கிடா; சிகி- பச்சை மயில்; திரல் களிறு- வலிமை வாய்ந்த வெள்ளை யானை;

பரி- குதிரை; குதிரையின் வேகம் போல் செல்லும் என்பதற்காக; மயில் பரி என்று திருப்புகழில் பல இடங்களில் வருவதைக் காண்க.

எம் பெருமானுக்கு வாகனங்கள் மூன்று. இவை மூன்றும் முக்குணங்களைக் (சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம்) குறிப்பன.

ஆசித்தோன்- விரும்புவோன்; ஆசித்தார் மனதிற் புகுமுத்தம என்கிறார் நம் திருப்புகழ் குருநாதர் அருணகிரிப் பெருமான். (ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ (பாசத்தால் விலை (பழமுதிர்ச்சோலை));

தூய தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்று நம் குருநாதர் அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்கார வாக்கை (முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்பான்), பழநியாண்டவனுக்கு உரித்து ஆக்குகிறார் நம் சுவாமிகள் இந்தப் பாடலில். தமிழில் புகழ்ந்து பாடும் வாழ்த்துக்கும் அருள் செய்வான்; வசைக்கும் அருள் செய்வான் எம் பெருமான். இயற்றமிழால் ஒர் ஏச்சு: இசைத்தமிழால் ஒரு வசை, நாடகத் தமிழால் ஒரு திட்டு. முத் தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன்' என்ற வாக்கை இங்கு சுவாமிகள் நயம்படக் கையாளுகிறார்.

சத்துவ, ரஜோ மற்றும் தமோ என்னும் முக்குணங்களைக் குறிக்கும், குதிரையின் வேகம் ஒத்த, செந்நிற ஆட்டுக் கிடா, பச்சை மயில், வலிமை வாய்ந்த வெள்ளை யானை என்ற வாகனங்கள் மூன்றையும் விரும்பி ஏற்போனே! தூய்மையான, அதிசயம் அநேகம் உற்ற, பெரும் புகழ் சேர், பழனி மலையில் நின்று, தன்னை, தூய தமிழால் புகழ்வார்க்கும், ஏன், தன்னை இகழ்வார்க்கும் பேறு அருள்வானே!

பழனிப் பெருமாளே! எமை உன் கருணைத் திரட்சியால் இரட்சி!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[23/12, 07:19] +91 96209 96097: *சத்ய தர்ம பராக்கிரமாய நமஹ*🙏

வீண் போகாத குணங்களையு‌ம் செயல்களையும் உடையவர்
[23/12, 07:19] +91 96209 96097: மஹாபோகா மஹைச்வர்யா *மஹாவீர்யா* மஹாபலா
மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ🙏
மிகச் சிறந்த பேராண்மையை அருள்பவள்
ravi said…
பாதாரவிந்த சதகம் !

50.பராத்ம ப்ராகாச்ய ப்ரதிபலன சுஞ்சு: ப்ரணமதாம்
மனோஜ்ஞஸ் த்வத்பாதோ மணிமுகுர முத்ராம் கலயதே யதீயாம் காமாக்ஷி ப்ரக்ருதிமஸ்ருணா: சோதக தசாம் விதாதும் சேஷ்டந்தே வலரிபுவதூடி கசபரா: ||

காமாக்ஷி / வலாஸுரனின் எதிரியான இந்திரனது மனைவியின்
அடர்ந்த கூந்தல்கள் உன் திருவடியின் தூசு துடைப்பாளராக ஆக விரும்புகின்றன. அத்தகைய அழகால் உள்ளங்கவர்கிற உன் திருவடி தன்னை வணங்குபவருக்கு பரம்பொருளை விளக்கவும் பிரதிபலிக்கவும் திறம் மிக்கதான ரத்தினக் கண்ணாடி நிலையை அழகாக வெளிப்படுத்துகிறது.
அடியாரின் அறியாமை நீக்கிப் பரம்பொருளைத் தெள்ளெனப்
பிரதிபலிக்கிற நிழல் காண்பிக்கிற கண்ணாடி அது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
பாதாரவிந்த சதகம் !

49.பவாம் போதௌ நௌகாம் ஜடிம விபினே பாவகசிகாம் ப்ரணமேந்த்ரா-தீனாம் அதிமுகுடம் உத்தம்ஸ கலிகாம் | ஜகத் தாபே ஜ்யோத்ஸ்நாம் அக்ருதகவச: பஞ்ஜரபுடே சுகஸ்த்ரீம் காமாக்ஷ்யா மனஸி கலயே பாதயுகலீம்

ஸம்ஸாரக்கடலில் கப்பலாகவும் அறியாமைக் காட்டில்
கிரீடங்களின் மீது பூவணியாகவும், உலகின் தாபத்திற்கு
காட்டுத்தீயாகவும், வணங்கிநிற்கிற தேவேந்திரன் முதலானவரின் நிலாவாகவும் செயற்கையல்லாத வேத வாக்காகிற கூட்டில் பெண்கிளியாகவும் இருக்கிற காமாக்ஷியின் இரு சரணங்களை மனத்தில் தியானிக்கிறேன்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*பைந்தமிழ் பின் சென்ற பெருமாள்*

இயல் இசை நாடகம் மூன்றும் சேர்ந்த விழாவாம்

உலகின் மிகப்பெரிய திருவிழாவாம் (21 நாள்) தமிழுக்கு என்றே நிகழும் ஒரே திருவிழா திரு அத்யயன உற்சவம் என்கிற வைகுண்ட ஏகாதசி பெரிய திருவிழா திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகதுடன் இன்று ஆரம்பம்

இன்னும் சற்று நேரத்தில் சரியாக 07: 00 pm மணி அளவில் கற்பகிரகத்தில் அரையர்களால் தாளம் இசைக்க பெற்று திரு நெடுந்தாண்டகம் சேவிக்க படும்

மங்கை மன்னன் அருளி செய்த "மின்னுருவாய் " பாசுரம் அபிநயம் வியாக்யானம் தம்பிரான்படி வியாக்யானம் சந்தனு மண்டபத்தில் சேவிக்க படும்

நாளை முதல்காலை 6.30 மணிக்கு திருமொழி திருநாள் என்கிற பகல் 10 உற்சவம் ஆரம்பம்

இரவு நம்பெருமாள் 08.00 TO 09.30 மணிக்கு நடையழகு கண்டருளுவார்

வைகுண்ட ஏகாதசி 02.01.2023 அன்று பரமபத வாசல் திறக்கப்பட்டு இராப்பத்து உற்சவம் ஆரம்பம் ஆகும்

ஒவ்வொருநாளும் நம்மாழ்வார் திருவாய் மலர்ந்து அருளின திருவாய்மொழி அறையர்களால் தாளமிசைக்க பட்டு சேவிக்கப்படும்

ஒவ்வொரு நாளும் வீணை ஏகாந்தத்துடன் நம்பெருமாள் மூலஸ்தானம் எழுந்தருளுவார் .

மூலவர் முத்தங்கி சேவை நாளை 23-12-2022 முதல் 11-01-2023 வரை உண்டு.

*அனைவரும் வருக அரங்கன் அருள் பெறுக*

#mahavishnuinfo
ravi said…
🌹🌺""To devote to Shri Krishna...start!! Do not give reasons anymore! A simple story that explains ---
-------------------------------------------------- ------

🌺🌹🌺“ Dear devotee.... Don't give reasons anymore, devote yourself to Sri Krishna; Do not give reasons for not doing devotion!

🌺 Those who gave reasons never won in the world!!! Many of the reasons you say were in the lives of devotees!

🌺They were devoted beyond that!
Try like them!

🌺 Is poverty in the family?
Devote like Kuseler!
Did the wife take it?
Devote like Chand Dugaram!

Is the husband a murderous sinner? Devote like Meera!
Cruelty at home? Devote like Sakkubai!


🌺 Pain in the body due to illness? Devote like Narayana Bhattri!

🌺 Has anyone cut off their hands and feet?
Devote like Jayadeva!

🌺Are you a young widow living for your children?
Worship like Kundevi!

🌺 Have you lost your wife and live with your children?
Devote like Madhavendrapuri!

🌺 Have the natives cheated your family?
Devote like the Pandavas!

🌺 Is your sibling your enemy?
Devote like Jayamallar!

🌺Is your child treating you badly?
Devote like Kaikeyi!

🌺 Does your child have brain development?
Be devoted like the mother of Nammalwar!

🌺 No family support?
Devote like Valmiki!

🌺Loss in business? Devote like Sarukathasar!
Is your husband an atheist? Devote like Mandothari!

🌺 Has your husband become a monk? Worship like Vishnu Priyadevi!

🌺Husband doesn't see you?
Devote like Sunithi!

🌺 Are you troubled at work?
Bhakti like a grudge!

🌺 Aren't you blessed with children? Devote like Yasoda!

🌺 Are there any born children staying?
Worship like Devaki!


🌺Are you Aravani like Bruhan? Devote like Suhaksha!
Do you live by begging?
Devote like Bandhu Mahanthi!

🌺Doing good for the world is disrespectful?
Devote like Bhadrasala Ramadasar! Thus there are many crores of devotees!

🌺 Devotion is the only source for our life! No matter what you do without doing that, you have no peace! Is it not enough that you have lost your happiness by giving reasons?

🌺 To devote to Shri Krishna...start!! Do not give reasons anymore!


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"" *ஸ்ரீ கிருஷ்ணனிடம் பக்தி செய்ய ...தொடங்கிவிடு !! இனிமேலும் காரணம் சொல்லாதே ! என்பதை --- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹🌺“ அன்பு பக்தனே.... இனியும் காரணம் சொல்லாதே, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !

🌺உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!! நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !

🌺அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்!
நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !

🌺குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா?
குசேலரைப் போல் பக்தி செய் !
மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

🌺கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !
புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !


🌺உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!

🌺யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !

🌺இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?
குந்திதேவியைப் போல் பக்தி செய் !

🌺மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

🌺சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

🌺உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

🌺பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய் !

🌺உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !

🌺குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி செய் !


🌺வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !

🌺உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

🌺கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி செய் !

🌺நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய் !

🌺உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல் பக்தி செய் !

🌺பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய் !


🌺நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !
நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

🌺உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் ! இவ்வாறு இன்னும் எவ்வளோவோ பலகோடி பக்தர்கள் உண்டு !

🌺பக்தி ஒன்று தான் நம் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ?

🌺ஸ்ரீ கிருஷ்ணனிடம் பக்தி செய்ய ...தொடங்கிவிடு !! இனிமேலும் காரணம் சொல்லாதே !


🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

*
ravi said…
Krishna is Aaptakaama. He can fulfill any of his desire on his own.

He is not dependent on anyone.

For example, He given birth to Lord Brahma from His navel, without taking help of Mother Lakshmi.

Even She is fully dependent on Krishna to give any favour to others, so what to speak of tiny souls like us?

So, we should never think Lord Krishna is depending on our seva, rather if we do seva to Him, then it is all good for us and we can prosper spiritually.
ravi said…
To be good to people who are nice to us is easy. But the real beauty of life lies in knowing how to be good even to those who we perceive do not have good vibes towards us. Just like notes of music are different & yet together they produce soothing harmony, we need to understand that everyone is different. Our efforts, therefore, should be to work consciously to create good rhythms with people of multitude frequencies.
ravi said…
gREETINGS

tHURSDAY tWEAK (From ancient Indian Scriptures)
सर्वं परवशं दुःखं सर्वमात्मवशं सुखम्।
एतद् विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः॥

Everything that is in other’s control is painful. All that is in self-control is Happiness. This is the definition of pain & Happiness in brief.

Have a Thoughtful Thursday
ravi said…
Wednesday Whisper

Sweet words are like flowers, when given to others brings happiness, spread fragrance and positivity. On the other hand, harsh words are like stones that hurt. Harsh words emerge when I am feeling helpless, and end up demonstrating some weakness within me, and overall leading to something which is not so constructive.
ravi said…
மகிழ்ச்சியை மட்டுமே உன் சொத்து என்றே அருளினான் என் *கண்ணன்*

அழகுச்சிலையே!

கிழக்கு வெளுத்தது .. கதிரவன் சிரித்தான் *கண்ணன்* அருளால்

கருப்பு எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன.

எல்லாப் பெண்களும் நீராட இங்கே குளிக்க விரைகிறார்கள் அன்றோ

உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம் அவர்களை தடுத்து நிறுத்தியே

கேசி என்னும் அரக்கன் குதிரையாய் வர

அவன் வாயைப் பிளந்து கொன்றவன் அன்றோ என் *கண்ணன்*

முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும்,

தேவாதி தேவனுமான *கிருஷ்ணனை*

நாம் வணங்கினால்,

அவன் ‘ *ஆஆ* ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான் அன்றோ

பெண்ணே!

உடனே கிளம்பு.

அன்ன நடை பெண்ணுக்கு தேவை தான் ...

கண்ணனை பார்க்க பிரளய நடை வேண்டாமோ

இடை வேண்டாம் பெண்ணுக்கு

ஆனால்

இடையன் முகம் காண வேண்டாமோ

வெட்கம் வேண்டும் பெண்ணுக்கு

ஆனால்

*கண்ணன்* அவனை பார்க்க வீரம் விவேகம் பக்தி அன்றோ வேண்டும்

அழகு வேண்டும் பெண்ணுக்கு

ஆனால்

அவன் முன் அது என்ன செய்யும் ?

பெட்டி தனில் உறங்கும் பெண் நாகமன்றோ உன் அழகு

நகை வேண்டும் பெண்ணுக்கு

அவன் புன்னகை கண்டால்

நகை அடையும் யமுனைக்கு

எல்லாம் அவனே என்றபின்

நீ வேறு நான் வேறு என்றும் உண்டோ பெண்ணே? 💐💐💐
ravi said…
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான்
பரந்தனகாண்

மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்

போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான்

வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்!

எழுந்திராய்

பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை

மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
ஆஞ்ஜநேயர் ப்ரஹ்மஞானி என்றவுடனே நம்முடைய வைதிக ஸம்ப்ரதாயத்தில் அடுத்த கேள்வி ஒன்று வரும். அநுபவிகள் உருவாக்கியிருக்கிற நம்முடைய ஸம்ப்ரதாயக் கருத்துப்படி ஒருத்தருக்கு ப்ரஹ்மஞானம் கிடைத்திருக்கிறது என்றால், அதைத் தானாக அவர் ஸம்பாதித்திருக்க முடியாது. ப்ரஹம வித்யா உபதேசகரான ஒரு குருவின் உபதேசத்தைக் கேட்டு, அந்த உபதேச பலத்தால், உபதேசிக்கிற குருவின் அநுக்ரஹ பலத்தால்தான் ஸம்பாதித்திருக்க வேண்டும். உபதேசம் பெறுகிற சிஷ்யரும் நிரம்ப ப்ரயாஸை, ப்ரயத்னத்தோடு ஸாதனை பண்ணத்தான் வேணுமென்றாலும் அவர் தாமே பண்ணும் மனன, நிதித்யாஸனாதிகளுக்கு முன்னால் ‘ச்ரவணம்’ என்பதாக அவர் குருவிடம் உபதேசம் பெறுவதுதான் வருகிறது. ச்ரவண-மனன-நிதித்யாஸனம் என்றே படி வரிசை. ‘ச்ரவணம்’ : குருவிடம் உபதேசம் கேட்டுக் கொள்வது: ‘மனனம்’: அப்புறம் அதைச் சிஷ்யர் ஓயாமல் உருப்போடுவது; ‘நிதித்யாஸனம்;: உருப்போட்டதில் அப்படியே தியானத்தில் ஆழ்ந்து போய் அதை அநுபவமாக்கிக் கொள்வது.

ravi said…
ஆகையினால் ஒருவர் ஞானம் பெற்றாரென்றால் அடுத்த கேள்வியாக வருவது, அவர் யாரிடம் ச்ரவணம் செய்தார். அதாவது அவருக்கு ஞானோபதேசம் செய்த குரு யார் என்பதுதான்.

ஞானி ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்த ஞானாசார்யர் யார்?

அவருடைய பால ப்ராயத்தில் அவருக்கு ஸுர்ய பகவான் குருவாக இருந்து உபதேசித்தாரென்று கதை கேட்டிருக்கலாம். அவதரித்தவுடனேயே அவர் உதிக்கிற ஸுர்யனைப் பார்த்து அது ஒரு செம்பழம் என்று நினைத்து அதைப் பிடிப்பதற்காக ஸுர்ய மண்டலத்துக்கு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தவர். அதற்குச் சில வருஷம் அப்புறம் அந்த ஸுர்ய பகவானிடமே சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். உதயகிரியிலிருந்து அஸ்தமன கிரி வரை குருவான ஸுர்யனுக்கு எதிர் முகமாக சிஷ்ய க்ரமத்தில் அவரோடு கூடவே ஸஞ்சாரம் செய்துகொண்டு பாடம் கேட்டார். ஆனால் அது ஞான போதனைப் பாடமில்லை. ஆத்மாநுபவமாக இல்லாமல் மூளை அறிவினால் பெறக்கூடிய மற்ற எல்லாத் துறைகளிலும், மற்ற ஸகல சாஸ்த்ரங்களிலுமே ஸுர்ய பகவான் ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்தார். முக்யமாக வ்யாகரண சாஸ்த்ரங்கள் ஒன்பதையும் உபதேசித்தார். அது அவருடைய பால ப்ராயத்தில். அவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்றுத்தான் அவர் ‘புத்திமதாம் வரிஷ்டம்’ என்னும்படி அறிவாளிகளில் சிறப்பிடம் பெற்றது. ஆனாலும் அறிவாளி வேறே, ஞானி வேறேதானே? ஞானியாக அவர் ஆனது எப்போது? அப்போது அவரை அப்படி ஆக்கிய குரு யார்?

ravi said…
ஆத்ம சாஸ்த்ரத்துக்குத்தான் பரவித்யை என்று பெயர். அது தவிர்த்து மற்ற எல்லா சாஸ்த்ரங்களும் அபரவித்யைதான். ‘பரம்’: superior. ’அபரம்’ : inferior.

அபர வித்யையால் ஆஞ்ஜநேயருடைய புத்தியை சோபிக்க வைத்த குரு ஸுர்யன் என்கிறாற்போல பரவித்யையால் அவருடைய அந்தராத்மாவையே சோபிக்க வைத்த குரு யார்? அவர் இவருக்கு உபதேசித்த கதை எப்போது நடந்தது?

ravi said…
ஆஞ்ஜநேயர் எப்போது ஞானோபதேசம் பெற்றாரென்றால், ராமாயணக் கதை முக்காலே மூணு வீசம் முடிந்து, ராம பட்டாபிஷேகமும் ஆன அப்புறந்தான். அதாவது அவர் ஸுர்யனிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட பாலப் பிராயத்திலிருந்து எத்தனையோ வருஷம் பின் தள்ளித்தான்.

அவர் பெரியவராகி, ‘ஆஞ்ஜநேய ப்ரபாவம்’ என்று இப்போது நாம் கொண்டாடிக் கொண்டு சொல்கிற மஹத்தான லீலைகளை ராம ஸேவையாகப் பண்ணியாகி விட்டது. ‘ஸமுத்ரம் தாண்டி தூது போனார். அந்த தூதுப் பணியை வெற்றிகரமாக ஆற்றினார். அசோக வனத்தை அழித்தார். லங்கையை தஹனம் பண்ணினார். அப்புறம் ராம-ராவண யுத்தம் வந்தது. அதன்போது ஸேது கட்டுவதிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் அபாரமான ஸாஹஸ கார்யங்கள் பண்ணினார். ஒரு பக்கம் ராக்‌ஷஸ ஸைன்யத்தை அடித்து நொறுக்கி உயிரைப் போக்கியவரே இன்னொரு பக்கம் ராம-லக்ஷ்மணர்கள் உள்பட ஸ்வபக்ஷ ஸைன்யம் முழுதும் ப்ரஜ்ஞா பங்கமாகிச் சாய்ந்தபோது ஸஞ்ஜீவி பர்வதத்தைக் கொண்டுவந்து உயிர் ஊட்டவும் செய்தார்; - என்றிப்படியெல்லாம் சொல்கிற அவருடைய அத்தனை ப்ரபல லீலைகளையும் அவர் செய்தாகிவிட்டது. அதற்கப்புறம் ராவண வதமாகி, ஸ்வாமி அயோத்தியில் சக்ரவர்த்தியாக ஆண்டு கொண்டிருந்த போது அவருக்கே தம்மை அர்ப்பணம் செய்து கொண்டு ஆஞ்ஜநேயர் ஸேவகம் பண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர் ஞானோபதேசம் பெற்றுக் கொண்டது.

ravi said…
ராமருக்கே ஸேவகம் என்று ஆத்மார்ப்பணம் செய்து கொண்டவர் அதை விட்டுவிட்டு எங்கே போய், யாரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டிருக்க முடியும்?” – இப்படிக் கேள்வி எழும்புகிறது.

தம்முடைய உயிருக்குயிரான ராமரை விட்டுவிட்டு அவர் எங்கேயும் போகவில்லை. வேறே எவரிடமோ உபதேசம் பெறவுமில்லை.

ஸ்ரீராம ஸந்நிதியிலேயே, அந்த ராமரிடமேதான் உபதேசம் பெற்றுக்கொண்டார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசம் செய்த குரு ராமரேதான்.

ப்ரபு-ஸேவகர் என்ற உறவிலும், பகவான் பக்தர் என்ற உறவிலுந்தான் நாம் பொதுவாக ராம-ஆஞ்ஜநேயர்களைப் பார்ப்பது. இங்கேயோ வேறே ஒரு புதுமையான கோணத்தில் அவர்களை குரு-சிஷ்யர்களாகப் பார்க்கிறோம். ராமகுருவின் சிஷ்யராக ஆஞ்ஜநேயரைப் பார்க்கிறோம். இதிலே தனியான ஒரு விசேஷம் தெரிகிறதோல்லியோ? ஸத்குரு-ஸச்சிஷ்ய உறவைப்போல ஒன்று கிடையாதே! ஆஞ்ஜநேயர் பரம ஸத்புருஷர். ராமரோ ‘ஸத்’ என்றே சொல்லப்படுகிற மெய்ப்பொருளான பரமாத்மா. இரண்டு பேரும் குரு-சிஷ்யர்களாக இருந்ததை நினைத்தாலே புண்யம்.

‘ராஜாராமன்’ என்றே பெயர் கொண்ட சக்ரவர்த்தியாக ஸ்வாமி, இன்றைக்கும்  ‘ராம ராஜ்யம்’ என்று சொல்லும்படியான முறையில் தர்ம பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அந்த ராஜாவே ஞானராஜாவாகவும் இருந்துகொண்டு ஆத்மோபதேசமும் பண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய மாமனார் ஜனகர் ராஜர்ஷி (ராஜரிஷி) என்பது ப்ரஸித்தம். மாப்பிள்ளையும் மாமனார் மாதிரிதான். ஒரு பக்கம் கார்ய வீரரான ராஜா; இன்னொரு பக்கம் ஞானச்ரேஷ்டரான ரிஷி; வேதாந்தத்தை வ்யாக்யானம் செய்தவர்.

அவர் ஹநுமாருக்கு உபதேசித்தது மாத்திரமில்லை. அன்றைக்கு லோகத்தில் இருந்த ரிஷிகணங்களுக்கெல்லாமும் அவர் உபதேசித்தார். அந்த ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் அவர் ஸாக்ஷாத் நாராயணாவதாரம் என்று தெரியும்.
(நாளை ஹனுமத்ஜெயந்தி)
ravi said…
🌹🌺" *அவசியமான பணிகள் எல்லாம் அடக்கமாகவே செய்யப்படுகின்றன என்பதை பற்றி...விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஒரு முறை ஐம்பொறிகளுக்குள்ளே யார் பெரியவன் என்ற போட்டி வந்துவிட்டது. உடனே ஸ்ரீமந் நாராயணனிடம் போய் முறையிட்டார்கள்.

🌺பேசும் சக்தி சொல்லியது ஒரு மனிதன் தனக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டுதான் வாங்கிக் கொள்கிறான்.

🌺பேசினால் தான் அவன் தன்னுடைய தேவைகளை அடுத்தவரிடம் சொல்ல முடியும்.

🌺இன்றைக்கு எதையும் கேட்டு வாங்கிதான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. பேச்சு இல்லை என்றால் ஒன்றும் இல்லை. அதனால் நான் தான் பெரியவன் என்றது.

🌺முதலில் ஒரு பொருளைப் பார்த்தால் தானே கேட்க முடியும். அதனால் பேச்சைவிட பார்வை தான் முக்கியம் .
ஆகவே நான் தான் பெரியவன் என்றது பார்க்கும் சக்தி.

🌺பார்ப்பதைவிட பேசுவதைவிட கேள்வி ஞானம்தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றது.

🌺நம்மைப்பற்றி அடுத்தவன் என்ன பேசுகிறான் என்பதை கேட்டால் தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும்.
அதனால் நான்தான் பெரியவன் என்று கேட்கும் சக்தி.

🌺ஒரு பொருளைப் பார்த்தாலும் சரி. அது சம்பந்தமாக பேசினாலும் சரி. கேட்டாலும் சரி. அதைப் பற்றி சிந்தித்தால்தான் அதற்கு ஏற்ற மாதிரி செயல்படமுடியும்.

🌺வந்து சேர்கின்ற விசயத்தை அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் பக்குவப்படுத்தி கொடுப்பது மனம்தான். அதனால் நான்தான் பெரியவன் என்றது சிந்திக்கும் சக்தி.

🌺மூச்சு விடும் சக்தி இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது. நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று கேட்டார் ஸ்ரீமந் நாராயணன் .அது எதுவும் சொல்லாமல் ஒரு பெருமூச்சு மட்டுமே விட்டது.

🌺ஸ்ரீமந் நாராயணன் யோசனை செய்தார் பிறகு சொன்னார். பாருங்கள் உங்களுக்குள் யார் பெரியவர் என்பதை முடிவு செய்யலாம்.

🌺அதற்காக சின்ன சோதனை வைக்கிறேன். மனித உடம்பில் இருந்து நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்ச நேரம் பிரிந்து இருக்க வேண்டும்.

🌺யார் பிரிந்து இருக்கும் போது மனிதன் அதிகம் கஷ்டப்படுகிறானோ அவர்கள் தான் பெரியவர் என்றார் ஸ்ரீமந் நாராயணன்.
சரி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்.

🌺முதலில் பேசும் சக்தி விலகியது ஒரு மாதம் அவனால் பேச முடியாமல் போனது. அவ்வளவுதான் உயிர் வாழ்வதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

🌺கையால் சைகை காட்டி வேண்டியதை வாங்கி சாப்பிட்டு பிழைத்துக் கொண்டான்.

🌺அதன் பின்னர் பார்க்கிற சக்தி மட்டும் பிரிந்து போனது. மனிதனால் எதையும் பார்க்க முடியவில்லை.

🌺தொட்டுப்பார்த்து வேண்டியதை கேட்டு வாங்கிக்கொண்டான்.பின்னர் கேட்கிற சக்தி விலகிப் போனது.
மற்றவர்கள் சொல்வது பேசுவது எதுவும் அவன் காதில் விழவில்லை .
அதனால் பாதுகாப்பாக இருந்தான்.

🌺இதன் பிறகு இப்போது மனிதன் சிந்திக்கும் சக்தியை இழந்தான் சித்தபிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான்.

🌺யாரும் அவனை நெருங்கவே இல்லை. ஆனாலும் பரிதாபப்பட்டு சில பேர் சோறு போட்டார்கள். பிழைத்துக் கொண்டான்.

🌺கடைசியாக வந்தது மூச்சுவிடும் சக்தி. அது மனித உடம்பை விட்டு விலக ஆரம்பித்தது.

🌺அவ்வளவுதான் கண்பார்வை மங்கியது. காது கேட்கும் சக்தியை இழந்தது. பேச முடியவில்லை. சிந்தனை கலங்கிப் போனது . மனிதன் கீழே விழுந்துவிட்டான்.

🌺இப்போது அந்த நான்கு பொறிகளும் மூச்சுவிடும் சக்தியை பார்த்து கெஞ்ச ஆரம்பித்தன. தயவுசெய்து இந்த உடம்பை விட்டு நீ போய் விடாதே. நீ போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை இல்லை. நாங்களும் செயல்பட முடியாது என்பதை புரிந்து கொண்டோம்.

🌺நாங்கள் செய்வது வெளியே தெரிகிறது. உன்னுடைய பெருமை வெளியே தெரிவதில்லை என்று கூறின.

🌺ஸ்ரீமந் நாராயணனுக்கு இப்போது தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

🌺இதேபோல்தான் நல்ல குணம் படைத்தவர்களும். அவர்கள் செய்கிற காரியத்தில் தான் கருத்தாக இருப்பார்கள்.

🌺அவர்கள் செய்யும் தான தர்மங்கள் பற்றியோ நல்ல செயல்களைப் பற்றியும் விளம்பரப்படுத்துவது இல்லை.

🌺விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புவதும் இல்லை.
அவசியமான பணிகள் எல்லாம் அடக்கமாகவே செய்யப்படுகின்றன. 🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺""To devote to Shri Krishna...start!! Do not give reasons anymore! A simple story that explains ---
-------------------------------------------------- ------

🌺🌹🌺“ Dear devotee.... Don't give reasons anymore, devote yourself to Sri Krishna; Do not give reasons for not doing devotion!

🌺 Those who gave reasons never won in the world!!! Many of the reasons you say were in the lives of devotees!

🌺They were devoted beyond that!
Try like them!

🌺 Is poverty in the family?
Devote like Kuseler!
Did the wife take it?
Devote like Chand Dugaram!

Is the husband a murderous sinner? Devote like Meera!
Cruelty at home? Devote like Sakkubai!


🌺 Pain in the body due to illness? Devote like Narayana Bhattri!

🌺 Has anyone cut off their hands and feet?
Devote like Jayadeva!

🌺Are you a young widow living for your children?
Worship like Kundevi!

🌺 Have you lost your wife and live with your children?
Devote like Madhavendrapuri!

🌺 Have the natives cheated your family?
Devote like the Pandavas!

🌺 Is your sibling your enemy?
Devote like Jayamallar!

🌺Is your child treating you badly?
Devote like Kaikeyi!

🌺 Does your child have brain development?
Be devoted like the mother of Nammalwar!

🌺 No family support?
Devote like Valmiki!

🌺Loss in business? Devote like Sarukathasar!
Is your husband an atheist? Devote like Mandothari!

🌺 Has your husband become a monk? Worship like Vishnu Priyadevi!

🌺Husband doesn't see you?
Devote like Sunithi!

🌺 Are you troubled at work?
Bhakti like a grudge!

🌺 Aren't you blessed with children? Devote like Yasoda!

🌺 Are there any born children staying?
Worship like Devaki!


🌺Are you Aravani like Bruhan? Devote like Suhaksha!
Do you live by begging?
Devote like Bandhu Mahanthi!

🌺Doing good for the world is disrespectful?
Devote like Bhadrasala Ramadasar! Thus there are many crores of devotees!

🌺 Devotion is the only source for our life! No matter what you do without doing that, you have no peace! Is it not enough that you have lost your happiness by giving reasons?

🌺 To devote to Shri Krishna...start!! Do not give reasons anymore!


🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -24.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-7

மூலம்:

சித்தாடும் ஆசைச் செறிவில் சிறியவர் தாம்
இத்தா ரணியில் இகழாமற் – சத்தாதி
முப்பொருளும் காட்டாய் முருகா! முதுபழனி
மெய்ப்பொருளா நின்றதெய்வமே (7).

பதப்பிரிவு:

சித்து ஆடும் ஆசைச் செறிவு இல் சிறியவர் தாம்
இத்தாரணியில் இகழாமல் – சத்து ஆதி
முப்பொருளும் காட்டாய் முருகா! முது பழனி
மெய்ப் பொருளா நின்ற தெய்வமே!!!(7).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சித்து- உலக நலனுக்காகச் செய்யும் அருளாடல்;

செறிவு இல்- நிறைவு அற்றவர்;

முப்பொருள்- சத்து, சித்து, ஆனந்தம்; சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று சொற்கள் சேர்ந்தது 'சச்சிதானந்தம்' என்பது. சத்து - மெய்ம்மை; சித்து - அறிவு; ஆனந்தம் - இன்பம். நிலையான ஞான இன்பம் என்பதே இந்த முப்பொருள்.

மிகப் பழமையானது ஆகிய பழனியில், மெய்ப் பொருளாக நின்று அருளும் தண்டபாணித் தெய்வமே! உலக நலனுக்காகச் செய்யும் அருளாடல் ஆன சித்து ஆடும் ஆசை, நிறைவாக, முழுமையாக இல்லாத சிறியவர்கள் எல்லாம், இந்த உலகில் என்னை இகழாமல், சத்து, சித்து, ஆனந்தம் என்னும் முப்பொருளும் நிறைந்த நிலையான ஞான இன்பம் எனக்கு அருள்வாய் முருகா! ஞானத்தின் கொள்ளிடமே! கருணையின் உறைவிடமே!

இத் தாரணியில் யாரும் என்னை இகழாமல், என்னைக் கா தென்பழனிச் சித்தா!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -23.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-6

மூலம்:

ஏலக் குழல்மடவார் இச்சையால் ஈடழிந்து
சாலத் தளரும்என்னைத் தள்ளிடேல் – ஞாலத்தை
உண்டான் மருகா! உயர்பழனிக் குன்றிலொரு
தண்டா யுதம்புனை சித் தா (6).

பதப்பிரிவு:

ஏலக் குழல் மடவார் இச்சையால் ஈடு அழிந்து
சாலத் தளரும் என்னைத் தள்ளிடேல்!! – ஞாலத்தை
உண்டான் மருகா! உயர் பழனிக் குன்றில் ஒரு
தண்டாயுதம் புனை சித்தா!! (6).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

உலகத்தை உண்ட திருமாலின் மருகனே! இந்த உலகின் அண்ட கூடமாய் விளங்கும் பழனிக் குன்றில், தண்டாயுதம் தாங்கி நின்று, அருள் ஆடல் பல தினமும் புரிந்து உன்னைத் தொழுது வழிபடும் அடியவர்களுக்கு காவல்காரனாய் விளங்கும் பழனாபுரிச் சித்தனே!! மயிர்ச் சாந்து அணிந்த கூந்தலையுடைய பெண்களின் இச்சையால் பெருமை அழிந்து, உடலும், உள்ளமும் மிகவும் தளர்ந்த என்னை, நீ தள்ளி விடாது, உன் அருள் அள்ளித் தா பழநியாண்டவா!

பழனிச் சித்தா! உன் சித்தம் நித்தம் எமக்குத் தா!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
அலுவலகத்துக்கு செல்கிறீர்கள். அங்கே வழக்கமாக ஜோக் அடிக்கும் ஆபிஸ் நண்பருடன் ஐந்து நிமிடம் பேசுகிறீர்கள். மதியம் அனைவருடனும் சேர்ந்து உணவு உண்கிறீர்கள்.
மாலை மகளின்/மகனின் டியூசன் வகுப்புக்கு சென்று அங்கே இருக்கும் பிற குழந்தைகளின் தாய்,தந்தையருடன் உரையாடுகிறீர்கள். அதன்பின் வாக்கிங் போகையில் வழக்கமாக அங்கே வாக்கிங் வரும் நண்பருடன் பேசியபடி நடந்து செல்கிறீர்கள்.
ஆழமற்ற இத்தகைய காஷுவல் நட்புகள், உரையாடல்கள் கூட உங்கள் இதயநலன், மனநலனை வலுப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. முன்பெல்லாம் ஆழமான நட்புகள், உறவுகள் தான் இதயநலன், மனநலனை வலுப்படுத்தும் என நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது "சோஷியல் இன்டெக்ரேஷன்"- அதாவது பலவித நட்புகள்/உறவுகள் கொண்ட ஒருவரின் உறவுச்சங்கிலியின் ஒவ்வொரு இணைப்பும் நம் இதயநலன், மனநலனை வலுவாக்கும் என கண்டறிந்து வருகிறார்கள்.
நீன்ட ஆயுள், நோய்நொடியற்ற வாழ்க்கை வாழும் பெரும்பகுதியினர் இப்படி ஒரு பெரிய நட்பு/உறவு வட்டத்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். வாரம் ஒரு கல்யானம், மாதம் ஒரு வளைகாப்பு என நாம் அலுத்துக்கொன்டாலும் அங்கே அத்தனை உறவுகள், நட்புகளை சந்திக்க முடிவது, திருவிழாக்கள், விசேசங்களில் உரையாட முடிவது அனைத்துமே நம் இதயநலன், மனநலனை வலுவாக்குகின்றன.
நம் கெட்ட வழக்கங்கள் பலவற்றையும் இத்தகைய உறவுச்சங்கிலிகள் களைகின்றன எனவும் கண்டறிகிறார்கள். பொது இடத்தில் நிறைய பேருடன் பழகுபவர் கெட்ட பெயருடன் இருக்க முடியாது. அதற்காகவே மெனகெட்டு சில மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.
இதில் நெகடிவ் ஆக இருக்கும் உறவுகள் கூட ஆயுளை வலுவாக்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள் நிறைய பேர் தம்மை வந்து பார்ப்பதாக புகார் கூறினார்கள். ஆனால் அப்படி வந்து பார்ப்பதும், விசாரிப்பதுமே அவர்களின் நலனை மேம்படுத்திவிடுகிறது.
விரைவில் மாரடைப்பு வருவது யாருக்கு, மனநலன் குன்றுவது யாருக்கு என பார்த்தால் இப்படி ஒரு நட்பு/உறவு வட்டம் இல்லாமல் தனிமையில் வாழ்பவர்களுக்கு தான். அப்படி வாழ்வது தினம் 15 சிகரெட் குடிப்பதற்கு ஒப்பானதாம்.
அதனால் போகும் இடங்களில் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து உரையாடவும். தினமும் ஒரு 10 பேரையாவது சந்தித்து உரையாடவும். விழாக்கள், விசேசங்களில் போனை கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக்கில்& வாட்ஸ்அப்பில் மூழ்குவதை தவிர்க்கவும் .
ஒவ்வொரு சிறிய புன்னகையும், உரையாடலும், காலை வணக்கமும், நம் ஆயுள், மனநலனை மேம்படுத்தும். நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு உறவும், நட்பும் உங்கள் உடலநலன், மனநலனை மேம்படுத்தும். அது எத்தனை ஆழமான நட்பு என்பது முக்கியமில்லை.
ஒரு கணக்குப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரச்சனை என வந்தால் முன் நின்று அதை தீர்ப்பவர்கள் என 12 பேர் இருப்பார்களாம். அந்த 12 பேர் யார் என கணக்கிடுங்கள். அவர்களுடன் வாரம் ஒரு முறையாவது போனை எடுத்தாவது பேசிவிடுங்கள். நேரில் சந்தித்தால் இன்னமும் நல்லது.
ஆன்லைன் நட்புகளை பொறுத்தவரை அவை "எந்த நட்பும் இல்லாததை விட மேல்" என்பதுதான் நிலை. ஆனால் நேருக்கு நேர், முகம் பார்த்து பழகும் நட்புகள், உறவுகள்மூலம் அடையும் நலன்களுக்கு அவை ஈடு ஆகாது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. நிறைய நேரம் சோஷியம் மீடியாவில் செலவு செய்பவர்கள் ஒருவிதமான தனிமையில் தம்மை அறியாமல் ஆழ்ந்து விடுகிறார்கள். அது நல்லது அல்ல.
மனிதன் சமூக விலங்கு...! சமூகமாக கூடிவாழ்வதே நமக்கு ஆரோக்கியமான விசயம்.

*
ravi said…
*"ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்"*

*நாம் அறிந்த விளக்கம் :*
கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

*விளக்கம் :*
ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும், இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள், தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல், ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம், நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

19 –
குர்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்

குரு உருவாய் ஒளிர் அருணாசலா (அ)🙌🙌🙌
ravi said…
அருணாசலா

நீ பழமைக்கும் பழமை புதுமைக்கும் புதுமை.

இளைமைக்கும் இளமை

இனிமைக்கும் இனிமை

வருமைக்கும் நீ வறுமை

வற்றாத உன் கருணை உன் உடைமை ...

காப்பது உன் கடமை உனை நினையேல் வாழ்வதும் மடமை ...

வேண்டுவதும் ஒன்றே அநேகனே ...

கரம் பிடித்தவள் உன் நாமம் போற்றும் காரிகை என்றே இருக்க வேண்டும் ..

கண் இமைக்கும் நேரமதிலும் சொல் தவறா துணை வேண்டும்

வில்லெடுத்து காலன் வேல் கொண்டு என் மேல் பாச்சுகையில்

வேதம் போற்றும் உன் நாமம் என் நாவில் வர வேண்டும்

என் குற்றம் நீங்கி ஓலை பார்த்தே சித்திர குப்தன் சிதறி ஓட வேண்டும் ...

குணமெல்லாம் குன்றாய் மலையாய் உன் நாமம் வழிய வேண்டும்

*அருணாசலா*

இது ஒன்று போதும் உன் தாள் பணிந்தபின்

என் மனக்கதவும் தாழ் திறந்து நின்றதே *அருணாசலா*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
எதிர்பாராமல் நடந்தால் அதிர்ஷ்டம்
எனவும் எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் விதி எனவும் கூற வைக்கிறது இந்த வாழ்க்கை.

அதிர்ஷ்டம் இல்லாதவருக்கு இருக்கும்
திறமையும், திறமை இல்லாதவருக்கு
கிடைக்கும் அதிர்ஷ்டமும் பயன்படுவதில்லை.

எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை.

கிடைத்ததை அனுபவிக்கவும்,
கிடைக்காததை இரசிக்கவும் கற்றுக் கொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
கணிகண்ணன் போகின்றான்

காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா -

துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன்

நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்"🐍🐍🐍
ravi said…
கணிகண்ணன் போக்கொழிந்தான்

காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் -

துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்

நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்🐍🐍🐍
ravi said…
*அம்மா* 🐒🐒🐅🐅🐯🦁🐻🐼🐢🐍🐘🦧🦘🦒🦏🦓🐿️🦜☘️🌲🦚

கதம்ப வனத்தில் கார்மேகம் குடி கொண்டதோ ...

கார்மேகம் வாரி தரும் பாரி ஆனதோ அங்கே

மயில்கள் தாவ மான்கள் நடனமாட

கிளிகள் பாட
அன்னம் நடை நடத்த சிங்கம் புலிகள் சிங்காரமாய் முதல் வரிசையில் வீற்றிருக்க

என் ஊழ் வினைகள் எல்லாம் வந்தே கப்பம் கட்ட

ஆனந்தம் பரமானந்தம் வந்தோர்க்கு பரிசாய் கிடைக்க

பாற்கடல் நாயகியே பால் வண்ணம் கொண்டவளே

என் பால் நீ கொண்ட தாய்மை ஏழ் பிறப்பும் கிட்டுமோ

உன் பால் நான் கொண்ட அன்பும் வறுமை இனி காணுமோ ...

அம்பாள் நீ இருக்க வேறு பெண்பால் என் மனம் செல்லுமோ ..

அம்பால் என்னை குத்தினும் உன்பால் பக்தி இனி குறையுமோ ? 🙌🙌🙌
ravi said…
*❖ 60 கதம்பவன வாஸினி* = கதம்ப மரங்களால் சூழப்பட்ட பூவனத்தில் வசிப்பவள்🌳🌳🌳🌳🌳
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
ravi said…
🌹🌺" A simple story about how all necessary tasks are done modestly 🌹🌺

-------------------------------------------------- ------


🌹🌺Once there was a competition among the five girls who was the greatest. Immediately they went to Sriman Narayan and complained.


🌺Speaking power says a man gets what he wants by asking.


🌺 Only by speaking can he express his needs to others.


🌺 Today we have to live by asking for anything. There is nothing if there is no speech. So I am the greatest.


🌺First you can hear an object by looking at it. So sight is more important than speech.

So I am the Great One who is the power of seeing.


🌺 It is the knowledge of questioning rather than speaking than seeing that makes a man.


🌺 We can correct ourselves only if we hear what the other person is talking about us.

So I am the power to ask that I am great.


🌺 Even if you see an object. It's okay to talk about it. It's okay to ask. Only by thinking about it can you act accordingly.


🌺 It is the mind that ripens the thing that comes, whatever it may be. So I am the great power of thinking.

🌺Breathing Power It was just watching everything. Sriman Narayanan asked if you didn't say anything.

🌺 Sriman Narayan thought and then said. Watch and decide who is the greatest among you.

ravi said…
🌺 Let me do a little test for that. Each of you should be separated from the human body for a while.

Sriman Narayanan said that those who suffer most when they are separated are the greatest.
Everyone agreed that it was okay.

🌺 At first he lost his ability to speak and he was unable to speak for a month. That's all there was no problem in surviving.

🌺 He bought and ate what he had to show with his hand and survived.

🌺After that only the power of seeing was separated. The man could not see anything.

🌺 He heard and received what he had to touch and see. Then the power of hearing went away.
He did not listen to what others said.
So he was safe.

🌺 After this now the man lost the power to think and sat as if delirious.

🌺Breathing Power It was just watching everything. Sriman Narayanan asked if you didn't say anything.

🌺 Sriman Narayan thought and then said. Watch and decide who is the greatest among you.

🌺 Let me do a little test for that. Each of you should be separated from the human body for a while.

Sriman Narayanan said that those who suffer most when they are separated are the greatest.
Everyone agreed that it was okay.

🌺 At first he lost his ability to speak and he was unable to speak for a month. That's all there was no problem in surviving.

🌺 He bought and ate what he had to show with his hand and survived.

🌺After that only the power of seeing was separated. The man could not see anything.

🌺 He heard and received what he had to touch and see. Then the power of hearing went away.
He did not listen to what others said.
So he was safe.

🌺 After this now the man lost the power to think and sat as if delirious.

🌺 No one ever came close to him. But some people took pity and put rice. He survived.

🌺 Last came the power of breathing. It started leaving the human body.

🌺That's how blurred the eyesight was. Hearing loss. Couldn't speak. The thought was disturbed. The man fell down.

🌺 Now those four traps started begging for breath power. Please don't leave this body. This body has no respect if you are gone. We also understand that we cannot act.

🌺What we do is visible. They said that your pride is not visible.

🌺 Sriman Narayan did not feel the need to pass judgment now.

🌺Similarly those who have good character. They are focused on what they are doing.

🌺 They do not advertise their charity or good deeds.

🌺 Not wanting to advertise.
All necessary work is done modestly. 🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்

நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி
பெருவிழா 22-23
பகல் பத்து இரண்டாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில்

முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவழ மாலை அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் சாற்றி சிறப்பு தரிசனத்தில்
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 5*

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

பொருள்

நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[24/12, 07:19] +91 96209 96097: *பூத பவய பவந்நாதாய நமஹ*🙏
முக்காலத்திர்க்கும் தலைவராக இருப்பவர்
[24/12, 07:19] +91 96209 96097: மஹாபோகா மஹைச்வர்யா மஹாவீர்யா *மஹாபலா*
மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ🙏
மிகச் சிறந்த உடல் ஆன்ம ஆற்றலை அருள்பவள்
ravi said…
*அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள்* 👇

*முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச் சாரியார்*

*எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப் படுகிறோம். அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய் விடுகிறது.*

அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.

*வயதான காலம். உட்கார முடிய வில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரிய வில்லை. இன்னொருத்தருடைய தயவிலே* *எப்போதும் இருக்க வேண்டியது ஆயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய் விடுகிறது. ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.*

‘ *எல்லாம் இவரை விட்டுப் போய் விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!”*

*அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப் படுத்து கிறதே! உடல் கூனி, கேள்விக் குறி போல் போய் விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.*

இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.
அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

ravi said…
கல்யாணத்திலே பாணி கிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ‘ இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்’ என்று அமைந்து இருக்கிறது.

**ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே…* *அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!*
*என்ன சிரமத்தைப்** *படுவார் அவர்** ?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:

ravi said…
*எல்லா வற்றுக்கும் பிள்ளைகள் இடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ, எரிந்து விழுவார்களோ என்று தயக்கம் வரும். பத்னி யுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சு களைத் தாங்கவே முடியவில்லை.*

இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது.

இப்படி ஜீவித்துக் கொண்டே யிருப்பதை விட ‘போய் சேர்ந்து விடுவதே நல்லது!’

அந்த மாதிரி ஒரு நிலை!

இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?
அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?
சொல்லமாட்டார்!

அந்த சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

*ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.*

அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.
‘பிறர்க்கே உழைத்து’ என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ‘பிறர்’ என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே ‘தான்’ அல்லாத தன் ‘சரீரத்துக்கே’ என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களை எல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்து இருக்கிறான். இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப் பட்ட சுவர் இது !

இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டு இருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவ த்வாரங்கள்!

*பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!*

இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற் படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.

இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே ‘இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது’ என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது.

சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது ‘வந்து திருவடியை அடைந்தேன்’ என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை.

எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது ‘உன்னிடத்திலே வந்தேன்’ என்று சொன்னால் அவன் ‘இப்போதாவது வந்தாயே’ என்று ஏற்றுக் கொள்கிறான்.

‘ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்க மாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.

அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்பட வேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.

கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!

அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?

விவேகம் உடையவனுக்குத்தான் வரும்.

விவேகம் உடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.

விவேகம் வரவில்லை என்றால் நிர்வேதம் வராது.💐🌹🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 33*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
மது4ரஸ்மிதேந ரமதே மாம்ஸலகுசபா4ரமந்த3க3மநேந |

மத்4யேகாஂசி மநோ மே மநஸிஜஸாம்ராஜ்யக3ர்வபீ3ஜேந ‖17‖
ravi said…
அழகான மந்தஸ்மிதம்

மின்னும் தோடுகள்

கருணையில் மிதக்கும் கண்கள்

நேர்கோட்டில் நிமிர்ந்து நிற்கும் நாசி

பரந்த நெற்றியில் குங்கமத்தில் குளிக்கும் திருநீறு ...

கேசம் நெற்றியில் பரவ அதை கார் மேகம் என்றே மதி நினைக்க

மயில்கள் ஆட மான்கள் குதிக்க குயில் கூவ

மெதுவான நடையுடன் மன்மத ராஜ்ய பரிபாலனம் செய்யும் என் அன்னை காமாக்ஷிக்கு வந்தனம் 🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 437* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*175 பவநாசிநீ --*

பவன் என்றால் பரமேஸ்வரன் அவன் துணைவி அம்பாள் .. ஈஸ்வரன் பாவங்களை சம்ஹாரம் புரிபவன் அவன் வேலையை அம்பாளும் செய்வதால் *பவனாசினீ* என்ற திருநாமம் பெறுகிறாள் ...

இருவரும் ஒருவர் தானே யார் செய்தால் என்ன நம் பாவங்கள் நசுக்கப்பட வேண்டும் 🙌🙌🙌
ravi said…
பிரகாசமான நவரத்தினங் களால் ஆன மாளிகை,

சுற்றிச்சூழ விளக்கெரிய,

சுகந்தம் சுற்றி வந்து கும்மி அடிக்க

அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே!

உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக.

எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு.

உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்!

கூவி அழைத்தில் கோவிந்தனே வந்து விட்டேன்

ஏனோ இவளோ
பதிலே சொல்லவில்லையே!

இவள் ஊமையா? செவிடா?

சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா?

அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா?

உடனே எழு. எங்களுடன் இணைந்து

மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன்,

வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

சொன்னால் தித்திக்கும் வாழ்க்கை சர்க்கரை பொங்கலாய் என்றுமே 🪷🪷🪷
ravi said…
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே!

மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்!

அவளை எழுப்பீரோ?

உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.😊😊😊
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 44 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
தைத்திரிய உபநிசத்தில்,

சத்யம் ஞானம் அனந்தம்
பிரம்ம யோவேத நிஹிதம்
குகாயாம் பரமே யோமன்
சோ அஸ்னுதே சர்வான் காமான் சஹ

... அதாவது, இருதய குகையாகிய பரகாசத்தில் (மயிலாடும் சுத்த
வெளியில்), சச்சிதானந்த பிரம்ம சொரூபியான குகனை எவன்
அறிகிறானோ அவன் சர்வ அபீஷ்டங்களையும் அடைகிறான் என்பதே.

ஸ்காந்தத்தில் சிவபெருமானே முருகனுடைய தத்துவத்தை
தேவிக்கு விளக்குகிறார்.

ஏ தேவியே, வேதார்த்தங்களில் இருதயத்திலுள்ள
தகராகாசமானது குகை எனக் கூறப்படுகிறது.
சகலவித பிராணிகளின் இருதய கமலங்களில்
இருக்கும் பக்திக் குகையில் வசிப்பவன்
ஆகையால் உன் குமாரன் குகன் எனப்படுகிறான்.

அருணகிரியரும், 'புகரப் புங்க' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த்
திருப்புகழில் (பாடல் 81),

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே

... எனக் கூறுகிறார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 424* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: *ஸர்வேச்’வரஸ்* : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
இதில் ரகசியம் என்னவென்றால், திட்டமிட்டபடித் தெற்கு வாசல் வழியாக மிதிலைக்குள் நுழைந்த கண்ணன்,
மன்னரின் வரவேற்பு மரியாதைகளை ஏற்று அவரது அரண்மனை விழாவிலும் பங்கேற்றான்.

ச்ருத தேவருக்கு அருள் புரிவதற்காக மற்றொரு வடிவம் எடுத்துக் கொண்டு அதே நேரத்தில் வடக்கு வாசல் வழியாகவும் வந்து
ச்ருத தேவர் இல்லத்தில் தங்கி அவரையும் மகிழ்வித்தான்.

ச்ருத தேவரின் இல்லத்துக்குக் கண்ணன் சென்றது மன்னருக்குத் தெரியாது.

அரண்மனைக்குக் கண்ணன் சென்றது ச்ருத தேவருக்குத் தெரியாது.
ravi said…
இதில் ரகசியம் என்னவென்றால், திட்டமிட்டபடித் தெற்கு வாசல் வழியாக மிதிலைக்குள் நுழைந்த கண்ணன்,
மன்னரின் வரவேற்பு மரியாதைகளை ஏற்று அவரது அரண்மனை விழாவிலும் பங்கேற்றான்.

ச்ருத தேவருக்கு அருள் புரிவதற்காக மற்றொரு வடிவம் எடுத்துக் கொண்டு அதே நேரத்தில் வடக்கு வாசல் வழியாகவும் வந்து
ச்ருத தேவர் இல்லத்தில் தங்கி அவரையும் மகிழ்வித்தான்.

ச்ருத தேவரின் இல்லத்துக்குக் கண்ணன் சென்றது மன்னருக்குத் தெரியாது.

அரண்மனைக்குக் கண்ணன் சென்றது ச்ருத தேவருக்குத் தெரியாது.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 420*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம்.
ravi said…
*ஹே பஶுபதே ‘த்வம்’ – கோடி சூர்யப்ரப4:’ –*

நீங்கள் கோடி சூரியப் பிரகாசம் பொருந்தினவர்.

அப்படின்னு மஹான்கள் சொல்றா,

வேதத்தில் சொல்றது. அப்படியிருந்தும்,

‘ *வேத்3ய: கிம் ந பவதி’* – ஏன் என் கண்ணுக்குத் தெரியல.

அதமாதிரி, கோடி சூரியப் பிரகாசம், அப்படிங்கறது ஒரு செய்தியாதான் இருக்கு.

எனக்கு ஏன் அது அனுபவமா ஆகலை. ‘ *அஹோ மத் தம: கீத்³ருʼக்³’* –

அப்ப என்னுடைய, அஞ்ஞானம் அப்படிங்கிற இருள் எவ்வளவு கடுமையா இருக்கணும்.??

அவ்வளவு, ‘ *க⁴னதரம்’* – அவ்வளவு அடர்த்தியான இருள்.

ஒரு சூரியனே இருளை பிளந்து தரிசனம் கொடுக்குறாங்கறபோது, நீ கோடி சூரியப் பிரகாசம், ஆனா, நீ என் கண்ணுக்குத்தெரியல.

அப்படினா, என்னுடைய, அஞ்ஞானம்ங்கிற இருட்டு அவ்வளவு ‘ *க⁴னதரமா?’.*

அவ்வளவு, அடர்த்தியா இருக்கு.

ஆனால், ‘ *ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய* ’ –

அந்த இருள் அனைத்தையும் போக்கி, ‘ *மே ஸாக்ஷாத்* ’ – என் கண்ணெதிரில். ‘ *ப்ரஸன்ன: பவ’* – நீங்கள் காட்சிகொடுக்கவேண்டும்.

அப்படின்னு, ஒரு அழகான ப்ரார்த்தனை.💐💐💐
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
ravi said…
*❖ 60 கதம்பவன வாஸினி* = கதம்ப மரங்களால் சூழப்பட்ட பூவனத்தில் வசிப்பவள்🌳🌳🌳🌳🌳
ravi said…
*அம்மா* 🐒🐒🐅🐅🐯🦁🐻🐼🐢🐍🐘🦧🦘🦒🦏🦓🐿️🦜☘️🌲🦚

கதம்ப வனத்தில் கார்மேகம் குடி கொண்டதோ ...

கார்மேகம் வாரி தரும் பாரி ஆனதோ அங்கே

மயில்கள் தாவ மான்கள் நடனமாட

கிளிகள் பாட
அன்னம் நடை நடத்த சிங்கம் புலிகள் சிங்காரமாய் முதல் வரிசையில் வீற்றிருக்க

என் ஊழ் வினைகள் எல்லாம் வந்தே கப்பம் கட்ட

ஆனந்தம் பரமானந்தம் வந்தோர்க்கு பரிசாய் கிடைக்க

பாற்கடல் நாயகியே பால் வண்ணம் கொண்டவளே

என் பால் நீ கொண்ட தாய்மை ஏழ் பிறப்பும் கிட்டுமோ

உன் பால் நான் கொண்ட அன்பும் வறுமை இனி காணுமோ ...

அம்பாள் நீ இருக்க வேறு பெண்பால் என் மனம் செல்லுமோ ..

அம்பால் என்னை குத்தினும் உன்பால் பக்தி இனி குறையுமோ ? 🙌🙌🙌
ravi said…
If you are a sports enthusiast, you might have noticed that an Olympic sprinter in the 400m category is somewhat slow off the blocks. At times he lags behind the pack. Barely a few meters from the finish line, a burst of energy takes him past the tape. Signifies the “Last mile” which propels towards success, victory. It is important, therefore, to understand the significance of the las mile. Those of us who participate in the marathons (half, full or even beyond) resonate easily with the Last mile.



1) The last mile is arguably the most difficult stretch.

2) It overwhelms you. You assume you have won the game or finished a project when in reality, there is still some distance to go.

3) The last mile brings enormous pressure on the individual, the kind of pressure that was not there at the start.

4) The tension is due to the fact that time is ticking away and you have to deliver.


You can’t avoid the last mile. So what is the solution?

a) Raise skill levels. If you cover a lot of ground initially, the last mile is a walk in the park.

b) Secondly, if you foresee the eventualities that may come your way in the last mile, you can be prepared.

c) Maintaining your composure in the final phase of your project will see you through. Expect the unexpected, and prepare for alternatives feasible.

d) Avoid celebrating, prematurely.


Remember, The last mile is what separates SUCCESS from failure.

ravi said…
*இன்றைய சிந்தனை..( 24.12.2022)..*
*...........................................*

*''இருப்பதில் திருப்தி அடையாவிட்டால்..''*
*...........................................*

நம் அன்றாடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளுக்கு மூலகாரணம் பேராசையும்,அது நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றமும், துயரமும் தான் காரணம்..

இதில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே வழி நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தி அடைவதே சாலச் சிறந்தது..

குருவிடம் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’

குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.

குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’

‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’

‘‘அதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான்.

ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.

வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர் களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’

‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?’’ என்றார் குரு.

*ஆம்.,தோழர்களே..,*

*இருப்பதை வைத்து திருப்தி கொள்வதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனம் உடையவர்களே உண்மையில் பணக்காரர்கள்.*

*ஆம்., ‘கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்.."✍🏼🌹*

ravi said…
*தினம் ஒரு திருமுறை*

*24.12.2022*
*சனிக்கிழமை*

*மார்கழி - 9, திருவெம்பாவை - 9*

*அருளியவர் :*
மாணிக்கவாசகர்

*திருமுறை :*
எட்டாம் திருமுறை

*முன்னைப் பழம் பொருட்கும் முன்னை,*

*பாடல் விளக்கம்:*
*முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.*

🙇‍♀️🙏🏻🙇‍♀️
ravi said…

பழனிக் கடவுள் துணை -25.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-8

மூலம்:

தெய்வம் முழுதும் திருப்பழனிச் செவ்வேள்என்(று)
உய்வடைந்த மேலோர் உரைத்தாலும் – நைவதற்காம்
பாவ கருமப் பருப்பதமுள் ளார்சிறிதும்
ஆவலுற்றுக் கொள்ளார் அகத்து (8).

பதப்பிரிவு:

தெய்வம் முழுதும் திருப்பழனிச் செவ்வேள் என்று
உய்வு அடைந்த மேலோர் உரைத்தாலும் – நைவதற்காம்
பாவ கருமப் பருப்பதம் உள்ளார் சிறிதும்
ஆவலுற்றுக் கொள்ளார் அகத்து!! (8).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

நைவது- நிலைகெடுதல்;

தெய்வம் ஒன்றே ஆயினும், வழிபடுவோர் மனநிலைக்கு ஏற்ப, உருவம், பெயர் வேறு வேறு ஆக வகுத்தனர். ஞானம் உடையார் யாவும், எல்லாமும், திருப்பழனிச் செவ்வேள் பரமனே எனத் தெளிவார்கள். நிலைகெட்ட, மலை ஒத்த பாவமுடைய மதவாதிகள் இதனை விருப்புடன் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்தப் பாடலில் நம் சுவாமிகள் எடுத்து உரைக்கின்றார்.

தெய்வம் என்பது எல்லாமும், முழுதும் திருப்பழனிச் செவ்வேள் ஒருவனே என்று ஞானம் உடைய மேலோர் தெளிந்து உரைத்தாலும், நிலைகெட்ட, மலை போன்ற பாவமுடைய மதவாதிகள் இதனை சிறிதும் விருப்புடன், ஆவலாக, உள்ளத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

பழனிமுருகனே தெய்வம் என்று உய்வோம்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்....என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 ''*நடுக்கம் வந்த பின் நலம் விசாரிக்கவும் நாதி இல்லை*
*(பஜகோவிந்தம் 5)*

🌺யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

🌺எது வரை நம்மிடம் பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ, அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்

🌺பின்னர் வலிவிழந்து நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

🌺யாவத் வித்தோ பார்ஜன சக்த:* - எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ

🌺தாவன் நிஜ பரிவாரோ ரக்த:* - அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்

🌺*பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே* - பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது

🌺வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே* - நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

🌺ஆகையால் எல்லோரும் கோவிந்தனை இப்பொழுதே வணங்குங்கள்.
கோவிந்தனை இந்த கணமே வணங்குங்கள்.
கோவிந்தனை மனதார வணங்குங்கள்.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺



ravi said…
🌹🌺" A simple story to explain that even those who live next to us in our house don't care how we look like.... 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 ''* After the tremors, there is no need to inquire after the well-being*
*(Bajagovindam 5)*

🌺Yavat Vidho Parjana Shakta:
Dhawan Real Parivaro Rakta:
Bassad jeevati jarjara dehe
Wartham gopi na bruchati kehe

🌺 As long as we have the strength to earn money, only then will relationships and friendships be with us with love and attachment.

🌺 Later, when we live with a sick and trembling mature body, even the person who lived next to us in our house does not care what we look like.

🌺 Yavat vitho parjana sakta:* - As long as there is strength to earn material

🌺 Dhawan Nija Parivaro Raktha:* - Till then relationship and friendship will be with us with love and attachment.

🌺 *Bassad Jeevati Jarjara Dehe* - Then while living with a pain-free trembling mature body

🌺Wartham gopi na prachathi kehe* - Even the person who lived next door to us in our house does not care how we look.

🌺So everyone worship Govinda right now.
Worship Govinda this very moment.
Worship Govinda heartily.🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*தமிழ் இலக்கியம்*


*நல்வழி : 6*

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு

*பொருள்*

கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[24/12, 17:31] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 425* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[24/12, 17:31] Jayaraman Ravilumar: அஜஸ்: *ஸர்வேச்’வரஸ்* : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[24/12, 17:33] Jayaraman Ravilumar: ஒரு பக்தரின் இருப்பிடத்துக்கு முதலில் சென்று விட்டு,

அதன் பின் மற்றொரு பக்தரின் இருப்பிடத்துக்குச் செல்வதென்றால்

இரண்டாம் பக்தர் சில காலம் காத்திருக்க நேரிடுமே என்று கருதிய கண்ணன், தாமதமின்றி அருள்புரியும் எண்ணத்தில்
இரு வடிவங்களோடு ஒரே நேரத்தில் இரு பக்தர்களையும் சந்தித்து மகிழ்வித்தான்.

இவ்வாறு தன் அடியார்களைக் காக்க வைக்காமல் விரைந்து சென்று அவர்களுக்கு அருள்புரிவதால்
திருமால் ‘ *ஸர்வேச்வர* :’ என்றழைக்கப்படுகிறார். -

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் *97* -வது திருநாமம்.
“ *ஸர்வேச்வராய* நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் துன்பங்களை விரைவில் திருமால் போக்கி அருளுவார்.
ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 44 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
முருகன் என்று சொல்லும் போது அவனுடைய தெய்வீகக் கோலம் நமது
மனதில் பதிந்து, நம்மை அவனிடம் ஈர்த்து விடும்.

அடுத்தபடியாக
அவனால் நமக்கு நலன்கள் ஏற்படவேண்டும்.

பிறவிக்குக் காரணமான
ஆசைகள் அகன்றாலே பேரின்பம் கிட்டும்.

ஆசையே பிறப்பிற்கு
காரணம். அந்த ஆசைகளுக்கு அதிபதி காமன். மாரனாகிய
மன்மதனை வென்றவன் முருகன்.

குமாரா என்று உள்ளம் உருகக் கூறி, மன்மத ஜெயம் செய்யவேண்டும்.

இந்த நிலையில் ஆத்மக் குகையில் வீற்றிருக்கும் குகன் நமது
உணர்ச்சிகளுடன் ஒன்றாய்க் கலந்து, பேரின்ப வாழ்வு நல்குவான்.

இவ்வாறு முருகன் என மொழிந்து, குமரன் என்று உருகி, குகன் என்று
உணரும் நிலையை நமக்குக் கொடுக்க வல்லவன் அந்த ஆறுமுகக்கடவுள்.
ravi said…
[24/12, 17:19] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 421*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
[24/12, 17:19] Jayaraman Ravilumar: சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம்.
[24/12, 17:21] Jayaraman Ravilumar: ஆசார்யாள் எந்த தெய்வத்தை, ப்ரார்த்தனை பண்ணும்போதும், ‘ *புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ:’* (पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः) – என் கண்ணுமுன்னாடி இந்த முருகப்பெருமான் காட்சிதரவேண்டும் அப்படின்னு, கேட்பார்.

அந்த ஸ்வாமியும் அவருக்கு, தரிசனம் கொடுப்பார். ‘ *புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:’ –* என் கண்ணுமுன்னாடி இந்த ஹனுமார் தோன்றவேண்டும் அப்படின்னு, சொல்லி அவருக்கு ஹனுமார் தரிசனம் கொடுத்தார்.

ஆசார்யாளோட சங்கரபாஷ்யம் போன்ற, பிரம்மஶூத்ரம் பாஷ்யம் போன்ற, ஞான கிரந்தங்கள்ல, பக்தி இருக்கும்
ravi said…
🌹🌺 About the devotee who cried "Vitala.. how can you endure hunger?" A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹🌺“ A devotee named Ramabai lived near the temple. Every day he used to dissolve wheat flour in buttermilk and prepare a meal and go to Vithalan temple and offer Nivedana to him.

🌺 For a long time he used to prepare food for Vitalan every day.

🌺 One day he could not go to the temple as his health was very bad.

🌺 The thought of not being able to go to the temple today crushed his mind. He couldn't stand it.

🌺He started lamenting like a mother who has given birth despite physical ailments.

🌺 Vitala.. I couldn't bring you food today.
You must be hungry by now. I lie like this. How can you stay hungry?

🌺 He lamented and cried in various ways. Despite repeated attempts to get up, the body did not cooperate.

🌺 What kind of stone did you leave the person lying on the bed with tears?

🌺 He came running from the cave to see him. Ramabai.. don't be sad. What if you can't come? I won't come.. don't cry..

🌺 Lord's voice flowed like honey in Ramabai's ears. If you open your eyes, you can see the Peethambaram moving line by line, Makara kundalam shining in the ears, sandalwood tilak on the forehead, kaustupani shining on the neck, nupuram sounding on the feet, Sakshad Lord Vithalan stood like a million suns shining together.

🌺 When I saw the Lord, the disease flew away. Ramabai jumped up. What else will she say except the name Vitala?

🌺Smiling at her talking..
It's time Ramabai. People are waiting in huge queues for my darshan. You give food quickly. It should be seen as if a child is asking to eat.

🌺 She ran and prepared food. After buying it and eating it, Vitalan disappeared while she was watching.

🌺Vithalan came to Ramabai's house and still stands there as Sila Murthy.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -26.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-9

மூலம்:

அகத்தியர்க்குச் சொன்னதனை அந்நாள் அருணைச்
சுகத்தினது காதிடத்தும் சொன்னாய் – இகத்தில்
தளர்வடையும் என்பாலும் சாற்றிடஒண் ணாதோ?
வளர்பழனிக் குன்றுறைதே வா (9).

பதப்பிரிவு:

அகத்தியர்க்குச் சொன்னதனை அந்நாள் அருணைச்
சுகத்தினது காது இடத்தும் சொன்னாய்! – இகத்தில்
தளர்வு அடையும் என் பாலும் சாற்றிட ஒண்ணாதோ?
வளர் பழனிக் குன்று உறை தேவா!!! (9).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சுகம்- கிளி;

அருள் வளர் பழனிக் குன்றில் உறை தேவ தேவ தேவாதி தேவ பழனிப் பெருமாளே! குறுமுனி என்ற அகத்திய மா முனிக்குச் சொன்ன தேனமுதை, ஞான உபதேசத்தை (குருநாதர் அருணகிரியாரின் வாக்குப்படி, சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே), அவருக்குப் பின், இறுதியில் கிளி வடிவு எடுத்து என்றும் உன் தண்டத்திலே வசிக்கும் மகா அருள் பெற்ற அருணகிரிப் பெருமானுக்கும் சொன்னாய்! அந்த ஞான உபதேசத்தை, உன் வழி வழி அடிமை, இந்த உலக வாழ்வில் சுழன்று, தளர்ச்சி அடையும் எனக்கும் செப்பிட உன் திருவுளம் வாய்க்காதோ முருகா? ஞானப் பரம் பொருளே! கருணை காட்டாயோ?

குறு முனிக்கும், அருணை முனிக்கும் வாய்த்த கருணை, என் பாலும் வாய்க்காதோ பழனிப் பெருமாளே?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
பாதாரவிந்த சதகம் !

52.புரஸ்தாத் காமாக்ஷி ப்ரசுர ரஸம் ஆகண்டலபுரீ-
புரந்த்ரீணாம் லாஸ்யம் தவ லலிதம் ஆலோக்ய ஸனகை:
நக ஸ்ரீபி: ஸ்மேரா பஹு விதனுதே நூபுர ரவை:
சமத் க்ருத்யா ஸங்கே சரணயுகலீ சாடு ரசனா: |

காமாக்ஷி / உன் திருவடியாகிற பெண், தன் முன் நடைபெறுகிற
தேவமாதரின் இனிய அழகிய நடனத்தைக்கண்டு, நக ஒளியால் முகமலர்ச்சியை (சிரிப்பை) மெல்ல வெளிப்படுத்துபவளாக,
தண்டை ஒலியால் பாராட்டைச்
சமத்காரத்துடன் தெரியப்
படுத்துகிறாள் எனக் கருதுகிறேன்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺" *விட்டலா* .. *நீ எப்படிப் பசி தாங்குவாய்* ? *என புலம்பி அழுத பக்தை பற்றி --- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹🌺“ ரமாபாய் என்ற ஒரு பக்தை கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார்.

🌺வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார்.

🌺ஒருநாள் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டிருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை.

🌺இன்று கோவிலுக்குப் போகமுடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது. அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை.

🌺உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார்.

🌺விட்டலா.. இன்று என்னால் உனக்கு உணவு கொண்டு வர முடியவில்லையே.
இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே. நான் இப்படிக் கிடக்கிறேனே. நீ எப்படிப் பசி தாங்குவாய்?

🌺என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்தபோதும் உடல் ஒத்துழைக்கவில்லை.

🌺கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன் என்ன கல்லா?

🌺கோவிலிருந்து ஓடோடி வந்துவிட்டான் அவரைப் பார்க்க. ரமாபாய்.. வருத்தப்படாதே. உன்னால் வரமுடியாவிட்டால் என்ன? நான் வரமாட்டேனா.. அழாதே..

🌺என்ற இறைவனின் குரல் ரமாபாயின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் எதிரில் வரி வரியாக அசையும் பீதாம்பரம், காதுகளில் மகர குண்டலம் பளபளக்க, நெற்றி நிறைய சந்தன திலகம், கழுத்தில் கௌஸ்துபணி ஒளிவீச, கால்களில் நூபுரம் ஒலிக்க, ஸாக்ஷாத் பகவானான விட்டலன் கோடி சூரியன்கள் ஒன்றாக ஒளிவீசுமாப்போல் நின்றான்.

🌺இறைவனைக் கண்டதும் நோய் பறந்தது. துள்ளி எழுந்தாள் ரமாபாய். விட்டலா.. என்ற நாமத்தைத் தவிர வேறென்ன பேசுவாள்?

🌺சொல்லற நிற்கும் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே..
நேரமாயிற்று ரமாபாய். என் தரிசனத்திற்காக மக்கள் பெரிய வரிசையில் காத்திருக்கிறார்கள். நீ சீக்கிரம் உணவைக் கொடு. சாப்பிட்டுப் போகவேண்டும் என்று பெற்ற பிள்ளை கேட்பதுபோல் அதட்டிக்கேட்டானே பார்க்கவேண்டும்.

🌺ஓடோடிச் சென்று உணவைத் தயாரித்துக் கொடுத்தாள். அதை வாங்கி உண்டுவிட்டு, அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மறைந்துபோனான் விட்டலன்.

🌺ரமாபாயின் வீட்டிற்கு வந்த விட்டலன் அங்கேயே அப்படியே சிலா மூர்த்தியாக இன்றும் நிற்கிறான்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*பாடல் 14..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 45 started on 6th nov

*பாடல் 15 ... முருகன், குமரன்*

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து,

உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ,
எண் குண பஞ்சரனே
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 426* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
*98. ஸித்தாய நமஹ (Siddhaaya namaha)*

பிரம்மா தியானம் செய்து திருமாலை நேரில் காண நினைத்தார்.

ஆனால் எவ்வளவு பயின்றும் அவருக்குத் தியானம் கைகூடவில்லை.

காரணம் அறியாது திகைத்தபோது, அசரீரியாகத் திருமால் அவருடன் பேசினார்.

“பிரம்மனே! நீ முன் பிறவிகளில் செய்த பாபங்கள் உனது தியானத்துக்குத் தடையாக உள்ளன.

அந்தப் பாபங்களைத் தீர்க்க நீ ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்ய வேண்டும்.

பாபங்கள் தீர்ந்தபின்னர் தான் நீ இடையூறின்றி
தியானம் செய்ய இயலும்!” என்றார்.
ravi said…
*10. எழுவாய் பெண்ணே! (5)*

*திருப்பாவை- பத்தாம் பாசுரம்:*


_நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!_
_மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்_
_நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்_
_போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்_
_கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்_
_தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?_
_ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!_
_தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்_ .

சொர்க்கம் போன்ற
சுகத்தில் வாழ்பவளே!
சொப்பனம் கண்டு
நித்திரையில் ஆழ்பவளே!

விடிகாலைப் பொழுதில்- உன்
வீட்டின் முன் நின்றோம்;
"வந்திடுவாய் நோன்பிருக்க
எம்மோடு!" என்றோம்!

இத்துணை கூறியும்
இதுவரை நீ-
வாயில் கதவையும்
திறக்கவில்லை; உன்
வாயின் கதவையும்
திறக்கவில்லை!

எதனால் இன்று உனக்கு-
இத்துணை தூக்கம்?
எங்கே போனது உந்தன்-
நோன்பெடுப்பதில் ஊக்கம்?

வாசமிக்க துளபத்தை-
கேசத்தினில் அணிபவன்;
ஆசைப்பட்டு அவன்சீர் பாட-
அள்ளி அள்ளித் தருபவன்;

அபிமன்யுவின் அம்மான்;
அனந்த நாராயணப் பெம்மான்!

அன்றொரு நாளில்-
அவனால் வீழ்ந்தான்-
அசுரன் கும்பகருணன்;
அயர்ந்துறங்கும் செயலில்
அகிலத்தில் ஆருண்டு-
அவன்போல் இன்னொருவன்?

"அந்தகனின் வாய்வீழ்ந்த
அவன்தான் இன்று-
அத்தகைய உறக்கத்தை
அளித்தானோ உனக்கு?" என்று-

அனைவரும் எண்ணுமாறு-
அயர்ந்து உறங்குபவளே!
"சோம்பலின் சின்னம் நீ!" என-
சொல்லுமாறு பிறங்குபவளே!

உடனே எழுவாய்!
உள்ளம் தெளிவாய்!
கடுகி வந்து கனிவாய்-
கதவினைத் திறவாய்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 422*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம்.
ravi said…
ஆத்ம விசாரம் அப்படினா, ரமணர், ஞாபகம் வர்றது. இன்னைக்கு, ரமண பகவானோட ஆராதனை. அவரை, த்யானம் பண்ணுவோம். ரமணர் ஆத்ம விசாரம் சொன்னார். சில படிச்சவாளுக்கு, கபாலி ஶாஶ்த்ரி, காவ்ய கண்ட கணபதி முனிக்கெல்லாம், சொன்னார்.

ஆனா, இந்த ‘ரமண பெரிய புராணம்’ – அவருடைய பக்தர்களோட சரித்திரத்தை படிச்சா, எனக்கென்னமோ, ரமணர், ரொம்ப அனுக்கிரஹம்தான் பண்ணிருக்கார். ஏன்னா, அவரே, சின்ன குழந்தையில, அவருக்கு, ஒரு நாளில, பளிச்சுனு ஞானம், வந்துட்டுதுன்னு சொல்றா.

ஆனால், அதுக்கு முன்னாடி, அவர், மதுரையில, ஸ்வாமி கோவில போயி 63 நாயன்மார்கள் முன்னாடி நிண்ணுண்டு, கண் ஜலம் விட்டு, உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு, கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறிருக்கார். அதுக்கு பூர்வ புண்ணியம் இருக்கு.
ravi said…
*பிழையின்றி எவருக்கும் வாழ்க்கை இல்லை..!*
*ஆனால் அதை சரி செய்வதில் தான் எல்லோருக்கும் தயக்கம்....!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
பொறுமையாக இருப்பவனால் தான் விரும்பியதைப் பெறமுடியும்.

மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.

உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
- புத்தர்.

ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.

நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*நம்மை பற்றி அதிகப்படியான விமர்சனம் செய்யும் நபருக்கே...*

*நம்மை பற்றிய பயமும் அதிகம் இருக்கும்...!!*

*இனிய காலை வணக்கம் மற்றும் கிறுஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 🎅*
ravi said…
எதிர்பாராமல் நடந்தால் அதிர்ஷ்டம்
எனவும் எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் விதி எனவும் கூற வைக்கிறது இந்த வாழ்க்கை.

அதிர்ஷ்டம் இல்லாதவருக்கு இருக்கும்
திறமையும், திறமை இல்லாதவருக்கு
கிடைக்கும் அதிர்ஷ்டமும் பயன்படுவதில்லை.

எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை.

கிடைத்ததை அனுபவிக்கவும்,
கிடைக்காததை இரசிக்கவும் கற்றுக் கொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தென்புலத்தார், தெய்வம்’ என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.

சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ravi said…
ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

ravi said…
இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

ravi said…
இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

ravi said…
வெளியூருக்குப் போகும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்ச்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ravi said…
ஐந்து மூர்த்திகள், துளஸி – வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது ‘பஞ்சாயதன பூஜை’ எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். ‘ஷண்மத ஸ்தாபனம்’ என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.

பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் ‘மகா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்? வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. ‘நிவேதயாமி’ என்றால், ‘அறிவிக்கிறேன்’ என்றுதான் அர்த்தமே தவிர, ‘உண்பிக்கிறேன்’ என்று அர்த்தமல்லை. ‘அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்’ என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்? ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா? செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்? எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.

அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்!
ravi said…
பகல் பத்து (திருமொழி) திருநாள் 4 நாள் :
இன்று நம்பெருமாள்
நாச்சியார் திருமொழி கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரத்திற்கு ஏற்க , ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம் , மகரி, சந்திர ஹாரம், வயிர 3 அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு,
பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார் 🙏🏻
ravi said…
*"இன்றைய* *சிந்தனை* *26-12-2022*
...............................

*"மகிழ்வித்து மகிழ்..."* ..............................
வாழ்க்கையில் அழகு என்பது நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோம் என்பதில் இல்லை நம் செயலால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல.அது ஒரு பயணம். மகிழ்ச்சி என்பது எதிர்காலம் அல்ல. அது நிகழ்காலம். *ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனம் தெளிவு அடைகிறது*. மனம் தெளிவாக இருக்கும்போது உள்ளத்தில் புதுப் புது சிந்தனைகள், தூய எண்ணங்கள் ஊற்றெடுக்கிறது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் ஒருவரின் செயல் திறன் அதிகமாகவும், ஆக்கப்பூர்வமாக இருக்கும். பொதுவாக மற்ற வர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்யும்போது இயல்பாகவே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்..

*ஆம். தோழர்களே*

*எந்த சூழ்நிலை யிலும் ஆனந்தமாக இருக்க கற்றுக் கொண்டு விட்டால் துன்பங்களின் நிழல்கூட உங்களை அணுக முடியாது. மற்றவர்களை மகிழ வைத்து மகிழுங்கள். உலகம் உங்களை கண்டு மகிழும்....✍🏼🌹*

ravi said…
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று

செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத

கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து

முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 11🪷🪷🪷
ravi said…
என் உயிர் தோழியே உறக்கம் கொள்வதால் என் ஏற்றம் கண்டாய் ...

நாள் போனதும்
வயது தேயவும் மட்டுமே கண்டாய் ...

தேய் பிறை சந்திரன் அன்றோ நம் உடம்பு ...

நேற்றிருந்த இளமை இன்று உண்டோ ?

என் கண்ணன் புகழ் பாடினால்

மார்க்கண்டேயன் சுகபிரம்மம் போன்று அன்றோ வளர்பிறை போல வாழ்வோம் ...

கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும்,

தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும்
மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே!

தழுவ முடியுமோ தவழ்ந்து வரும் கண்ணனை ...

தவழ்ந்து செல்லும் மழலையானால் தவறாமல் வருவான் உனை தழுவிக்கொள்ளவே !!!💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

21 –
கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை

அஞ்சல் என்றே அருள் அருணசலா (அ)
ravi said…
*அருணாசலா*

அடியவர்கள் நாங்கள்

வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில்

*முகேர்* என சப்தம் எழுப்பி

குதித்து, தண்ணீரைக் குடைந்து

நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம்.

வழி வழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய் அன்றோ *அருணாசலா*?

சிவந்த நெருப்பைப் போன்றவனே!

உடலெங்கும் திருநீறு அணிந்தவனே!

செல்வத்தின் அதிபதியே!

சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே!

ஐயனே!

நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும்

அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ,

அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு

உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறதே !!

இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாய் *அருணாசலா*!!

கெஞ்சினேன் உன்னை . வஞ்சிப்பாயோ எனை

சிந்திப்பாயோ எனை ஏற்க

வந்தித்தவர் உனை ஒரு கோடி ...

சந்தித்தவர் எவரும் காணேன் ..

நிந்தித்தவருக்கும் அருள் தருகிறாய் ..

நீயே சொல் இந்த என்ன நியாயம் என்றே *அருணாசலா* ?!

அஞ்சாதே என்றே சொல்ல ஐந்தெழுத்தை ஓதியும்

கொஞ்சமும் இரங்காமல் சிவனே என்றிருப்பது

என்ன தருமம் என் சிவனே அருணாசலா ?
ravi said…
*"இன்றைய* *சிந்தனை* *26-12-2022*
...............................

*"மகிழ்வித்து மகிழ்..."* ..............................
வாழ்க்கையில் அழகு என்பது நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோம் என்பதில் இல்லை நம் செயலால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல.அது ஒரு பயணம். மகிழ்ச்சி என்பது எதிர்காலம் அல்ல. அது நிகழ்காலம். *ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனம் தெளிவு அடைகிறது*. மனம் தெளிவாக இருக்கும்போது உள்ளத்தில் புதுப் புது சிந்தனைகள், தூய எண்ணங்கள் ஊற்றெடுக்கிறது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் ஒருவரின் செயல் திறன் அதிகமாகவும், ஆக்கப்பூர்வமாக இருக்கும். பொதுவாக மற்ற வர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்யும்போது இயல்பாகவே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்..

*ஆம். தோழர்களே*

*எந்த சூழ்நிலை யிலும் ஆனந்தமாக இருக்க கற்றுக் கொண்டு விட்டால் துன்பங்களின் நிழல்கூட உங்களை அணுக முடியாது. மற்றவர்களை மகிழ வைத்து மகிழுங்கள். உலகம் உங்களை கண்டு மகிழும்....✍🏼🌹*

ravi said…
[26/12, 11:05] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 35*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[26/12, 11:05] Jayaraman Ravilumar: லீநஸ்தி2தி முநிஹ்ருத3யே த்4யாநஸ்திமிதம் தபஸ்யது3பகம்பம் |

பீநஸ்தநப4ரமீடே3 மீநத்4வஜதந்த்ரபரமதாத்பர்யம் ‖19‖
[26/12, 11:11] Jayaraman Ravilumar: பெரும் முனிகளின் ஹ்ருதயத்தில் வசிப்பவளும்

கம்பா நதிக்கரையில் ஏகாம்பரநாதனை ஏகாந்தமாய் அனுபவிப்பவளும் ,

பக்தர்களின் இரும்பு உள்ளதை காந்தமாய் சுண்டி இழுப்பவளும்

என்றும் கருணை கொண்டவளும்

என் மீதும் கருணை பொழிபவளும் ஆகிய காமேஸ்வரியை ஸ்மரணம் செய்கிறேன் .. மரணம் என்னை என்ன செய்யும் ?💐💐💐
ravi said…
[26/12, 09:03] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 439* 🙏🙏🙏started on 7th Oct 2021
[26/12, 09:06] Jayaraman Ravilumar: *176 நிர்விகல்பா --*

விகல்பம் இல்லாதவள் அதாவது வெள்ளை உள்ளம் கொண்டவள் அதில் தூசி படிய விடாதவள்

பெரிய தவறுகள் செய்திருந்தால் இனி செய்யமாட்டேன் என்று அவளை சரண் அடைத்தால் காரிய காரணம் கேட்காமல் மன்னிப்பவள் ... தயாள குணத்திற்கு சொந்தக்காரி... சொல்லிக்கொண்டே போகலாம் அவள் கருணையைப்போல நீண்டு வளரும் 🪷🪷🪷
ravi said…
*கா* ' என்றால் விருப்பம் அன்றோ *தாயே*

எங்கள் விருப்பங்களை ஆள்பவள் நீ அன்றோ

ஆண்டு நிறைவேற்றுபவளும் நீ அன்றோ .

*கா* என்றால் பிரம்மன் அன்றோ *மா* என்றால் திருமால் அன்றோ *அக்ஷி* என்றால் கண் அன்றோ ...

இரு கண்களால் இருந்து மூன்றாம் கண்ணுக்கும் மருந்தாகிறாய்

*கா* என்றால் காமன் அன்றோ

காமனை எரித்தவன் எரிந்த சாம்பலும் எழுந்தே *அம்மா* என்றே அழைக்க வைத்தாய்

*கா* என்றால் வாணீ *மா* என்றால் லஷ்மி *க்ஷி* என்றால் உமா ...

மூன்றும் ஒன்றானால் வரும் ஒலியே *பெரியவா* ...

நீயும் பெரியவள் உனை துதிக்கும் போற்றும் அனைவரும் பெரியவர் தானே *அம்மா*🙌🙌🙌
ravi said…
[26/12, 09:54] Jayaraman Ravilumar: *ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ஸ்ரீ-நகர வர்ணனை

*💐💐💐(55-63)*
[26/12, 11:14] Jayaraman Ravilumar: *62 காமாக்ஷி =*

அன்பைப் பொழியும் விழியாள்🙌🙌
ravi said…
முகுந்தமாலா 37 ஸ்லோகம் பொருளுரை
ravi said…
பிறவிக் கடலை நீந்துவதற்கு பகவானுடைய கிருபையைத் தவிர வேற ஒரு உபாயம் இல்லை.

அதனால பகவானை பல நாமங்கள்ல கூப்பிட்டு அவனுடைய தயவு ஏற்படறதுக்காக வேண்டுதலை முன் வைக்கறார்.

இவ்ளோ நேரம் இந்த பக்தியோட பெருமையை சொல்லிண்டிருந்தார். இங்க அப்படி பக்தி பண்ணினாலும் தன்னுடைய முழு இயலாமையையும் வெளிப்படுத்தி, நீ தான் தயவு பண்ணுன்னு கெஞ்சறார்.

அடுத்த ஸ்லோகத்துல, இந்த மாதிரி ஸ்லோகங்களை திரும்பத் திரும்ப ஆவர்த்திதான் பண்ண முடியுமே தவிர, இதுல அர்த்தம் கொஞ்சம் தான் சொல்லலாம்.

ஆனா அந்த அழகு அவ்ளோ அழகா இருக்கு
ravi said…
#சிவபெருமானின்
வீரத் திருவிளையாடல்களை குறிக்கும் #அட்ட_வீரட்டான_தலங்கள்
பற்றிய ஒரு தேடல்:

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார். குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ravi said…
அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
ravi said…

1.திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்

2.திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்

3.திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்

4.திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்

5.திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

6.திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்

7.திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்

8.திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

#வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும் :

பிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக, இவை எட்டும், தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன.
ravi said…

1.#திருக்கண்டியூர்
#பிரம்ம_சிரகண்டீஸ்வரர் :

ஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும்.

"கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே"
(திருமந்திரம் 340)

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.

ravi said…
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து செருக்கை அடக்கினார். பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு `பிரமசிரக்கண்டீசுவரர்’ என்று திருப்பெயர். இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

2.#திருக்கோவிலூர் (திருக்கோவலூர்)
#வீரட்டேஸ்வரர் (அந்தகாசுர சம்ஹார மூர்த்தி) :

உலகுயிரையெல்லாம் துன்புறுத்தி வந்த அந்தகன் எனும் அசுரனை, சக்கராயுதத்தால், ஈசன் அழித்த தலம் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில் ஆகும்.

"வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே"
(திருமந்திரம் 339)

ravi said…
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார். இறைவன் வீரட்டேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி. அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார்.

அந்தகாசுரன் என்பவன், இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், தம்முடைய அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
ravi said…

3.#திருவதிகை #வீரட்டானேசுவரர் :
(திரிபுரம் எரித்த தலம்)

ஈசன் முப்புரம் அழித்த திருத்தலம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

"அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே!
(திருமந்திரம் 343)

ravi said…
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள்புரிந்திருக்கிறார். இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன. முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார். சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ravi said…

4.#திருப்பறியலூர் (கீழப்பரசலூர்) #வீரட்டானேசுவரர் :
(தட்ச சம்ஹார மூர்த்தி)

தக்கன் சிரங்கிள்ளி அவன் அகந்தை அடக்கிய தலம் திருப்பறியலூர் கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். திருப்பறியலூர் என்பது புராணப் பெயர். `பரசலூர்’ என்றே இப்போது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கொம்பனையாள்.

தட்சன், தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்கிறான். அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்குகொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது. தட்சனின் தலையைப் பறித்ததால் `திருப்பறியலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள்
ravi said…
நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

5.#திருவிற்குடி #வீரட்டானேசுவரர் :
(ஜலந்தர சம்ஹார மூர்த்தி)

சலந்தரன் எனும் அசுரனை அழித்த தலம் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில்.

"எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே"
(திருமந்திரம் 341)

இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி.
இறைவன்:வீரட்டானேசுவரர்;
அம்பிகை:ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.

ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது. ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி.

6.#திருவழுவூர் #வீரட்டானேசுவரர்:
(கஜ சம்ஹார மூர்த்தி)

கயமுகாசுரனைக் கொன்டு அவன் யானைத் தோலைப் போர்த்த திருத்தலம், திருவழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் ஆகும்.

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும். இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கிளைநாயகி.

ravi said…
இந்தத் தலத்தில் யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவபெருமான், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார். அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.

ravi said…
7.#திருக்குறுக்கை #வீரட்டேஸ்வரர்:
(மன்மதன் எரித்த தலம்)

காமதகனத் திருவிளையாடலை ஈசன் புரிந்த தலம், கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.

"இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே"
(திருமந்திரம் 346)

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன்: வீரட்டானேசுவரர்: அம்பிகை: ஞானாம்பிகை.

கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான், தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின்பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவபெருமானின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது. பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம். இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்.

8.#திருக்கடையூர்
#அமிர்தகடேஸ்வரர்:
(கால சம்ஹார மூர்த்தி)

மார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்த தலம், திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்.

"கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,மான்
கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே"
(தேவாரம்)

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்; அம்பிகை அபிராமி.
ravi said…

தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமதேவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டான் மார்க்கண்டேயன். ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமதர்மன். தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.

இந்த எட்டுத் தலங்களையும் ஒருதனிப்பாடலானது வருமாறு பாடுகின்றது.

"பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே"

பிறப்பிலி என்னும் பெருமைக்கு உரிய சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வழிபட்டால், கருமேகங்களாக நம் மனதை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்றையும் வென்று, இறைவனின் திருவருளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

ravi said…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :

01) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Center Point of World’s Magnetic Equator).

02) பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்., காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம் (நிலத்தை குறிக்கும்) காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees., 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE) அமைந்துள்ளது, இன்று Google Map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்., புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

03) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும்., மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிகின்றது.


04) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15 x 60 x 24 = 21,600)

05) இந்த 21,600 தகடுகளை பதிக்க 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

06) திருமூலரின் திருமந்திரத்தில்”மானுடராக்கை வடிவு சிவலிங்கம்…மானுடராக்கை வடிவு சிதம்பரம்…மானுடராக்கை வடிவு சதாசிவம்…மானுடராக்கை வடிவு திருக்கூத்தே…”என்று கூறுகிறார், அதாவது “மனிதன் வடிவில் சிவலிங்கம்… அதுவே சிதம்பரம்… அதுவே சதாசிவம்… அதுவே அவரின் நடனம்…” என்ற பொருளைக் குறிகின்றது.

07) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்தப் படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது. அதாவது “சி.,வா.,ய.,ந.,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

08) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும்., சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM). இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

09) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்களும்., 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்களும்., 6 சாஸ்திரங்களையும்., அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்., 18 புராணங்களையும் குறிக்கின்றது.

10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “Cosmic Dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
ravi said…
முருகா சரணம்!

அனைவருக்கும் வணக்கம்! எல்லாம் வல்லத் திருச்செந்திலாதிபன் அருளால், திருப்புகழ் சித்ர சபை திருச்செந்தூரில் அனைத்துப் பணிகளும் முடிந்து, கும்பாபிஷேகத்திற்குத் தயார் ஆகி, எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி, வெள்ளிக்கிழமை திருக்கும்பாபிஷேகம் காணப் போகிறது.

இதுவரை உலகுஎங்கும் பல்வேறு அன்பர்கள் இந்தத் திருப்பணிக்குப் பொருளுதவி அளித்து அவன் அருளுக்குப் பாத்திரம் ஆகி உள்ளார்கள்.

இப்பொழுது, திருக்கும்பாபிஷேகத்திற்கும் சுமார் 12 லட்சம் இந்திய ரூபாய்க்கும் மேல் தேவைப்படுவதால், முருக, திருப்புகழ் அன்பர்கள் யாருக்கு எல்லாம் இந்தத் திருப்பணிக்கு பொருளுதவி செய்ய விருப்பமோ, என்னைத் தொடர்பு கொள்ளலாம். அனைவரும் இந்தத் திருப்பணிக்கு உதவ வேண்டும் என்று என் சார்பிலும் வேண்டிக் கொள்கிறேன்,

சில ஆவணங்களும் இந்தச் செய்தியோடு இணைக்கிறேன்.

முருகன் அருளே முன்னிற்க!

அன்பன்,
பழனிப் பித்தன்.
ravi said…
*இன்றைய சிந்தனை (27.12.2022)*
...........................................................

*''நிகழ்காலம் மட்டுமே...!"*
....................................................

இழந்த காலத்தை மறுபடியும் அடைய முடியாது.. எதிர்காலம் என்னவென்று நம்மால் அனுமானிக்கவும் முடியாது...

கையில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே.அதை நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...

கவுதம புத்தர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு வினாவினை எழுப்பினார். ‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்...?’.

அனைவருக்குமே விடை தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடர் ‘நூறு ஆண்டுகள்’ என்றார்...

புத்தரின் முகத்தில் புன்னகை. அதே புன்னகையுடன், ‘தவறு’ என்றார்...

சீடர்கள் அனைவரும் திகைத்தனர். ‘ஒரு மனிதனின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள் இல்லையா...?. அப்படியானால் எவ்வளவு காலமாக இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழ்வது என்பது அத்தி பூத்தாற் போன்றதுதான்...

ஆகையால்!, ஆண்டுகள் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கருதினர் சீடர்கள்...

உடனே ஒரு சீடர் எழுந்து, ‘எழுபது ஆண்டுகள்’ என்றார்...

‘இதுவும் தவறு’ என்றது புத்தரின் மென்மையான குரல்...

‘அறுபது ஆண்டுகள்’ என்றார் மற்றொரு சீடர்...

‘இது கூட தவறுதான்’ என்றார் புத்தர்...

இவை அனைத்தும் அதிக காலம் போல என்று எண்ணிய மற்றொரு சீடர் ‘ஐம்பது ஆண்டுகள்’ என்று கூறிவிட்டு, புத்தரின் பதிலை எதிர்பார்த்து அமைதியாக நின்றிருந்தார்...

புத்தரின் வார்த்தை அந்தச் சீடரையும் வருத்தம் கொள்ள செய்தது...

ஆம்..!, அந்தப் விடையும் தவறானது என்று கூறி விட்டார் புத்தர்...

சீடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...

‘இதென்ன வியப்பாக இருக்கிறது!. ஒரு மனிதனால் ஐம்பது ஆண்டுகள் கூடவா உயிர்வாழ முடியாது...?’ என்று குழம்பிப் போனார்கள்.

சற்று நேரம் தன்னுடைய சீடர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார் புத்தர். சரியான விடையைக் கூற முடியாமல் சீடர்கள் வருந்துவதை அவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது...

தன்னுடைய சீடர்களின் மன வருத்தத்தை காண விரும்பாத புத்தர்,..

‘ஒரு மனிதனின் ஆயுள் ஒரு "மூச்சு விடும் நேரம்"...!’ என்றார்.

சீடர்கள் அனைவருக்கும் வியப்பு. அந்த வியப்பு மாறாமலேயே, ‘மூச்சு விடும் நேரம், கணப் பொழுதுதானே!’ என்றனர்...

‘உண்மைதான். மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால்!, வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் இருக்கிறது...

எனவே!, ஒவ்வொரு கணமாக நாம் வாழ வேண்டும். மனிதர்கள் பலர் கடந்த கால மகிழ்ச்சியிலும், இன்னும் பலர் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்திலும், கவலையிலும்தான் வாழ்கிறார்கள்...

நேற்று என்பது முடிந்து போனது. அது இறந்து போன காலம்...

அதே போல நாளை என்பது யாரும் அறிந்து கொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தை செலவு இடுவது மடமை..

அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும்’ என்றார் புத்தர்...

*ஆம் தோழர்களே...!*

🟡 *நம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே!, வருத்தத்துடன் கடந்த காலத்தைக் காண்பதும் , அச்சத்துடன் எதிர்காலத்தைக் காண்பதும் நிகழ்காலத்தை கொள்ளையடித்து விடும்,..!*

🔴 *பழைய முறை சிந்தனைகளும், நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது...!!*

⚫ *எனவே!, நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை நமது வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வோம்...!!!✍🏼🌹*

ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
பாதாரவிந்த சதகம் !

54.நதாநாம் ஸம்பத்தே: அனவரதம் ஆகர்ஷண ஜப
ப்ரரோஹத் ஸம்ஸார ப்ரஸர கரிம ஸ்தம்பன ஜப;
த்வதீய: காமாக்ஷி ஸ்மர ஹர
மனோ மோஹன ஜப:
படீயாந் ந: பாயாத் பத நலின
மஞ்ஜீர நிநத:

காமாக்ஷி / உனது தாமரை போன்ற சரணங்களின் சிலம்பொலி, வணங்குபவருக்குச் செல்வச் செழிப்பை எப்போதுமிருக்கும்படி ஆகர்ஷணம் செய்வதற்கான ஜபமாகவும், கிளைவிட்டுப்படர்கிற ஸம்ஸாரத்துயர் வளர்ச்சியைத் தடைசெய்வதற்கான ஸ்தம்பன ஜபமாகவும், மன்மதனை எரித்தவரின் மனத்தை மயக்குவதற்கான ஸம்மோஹன ஜபமாகவும் ஆகும் திறமை கொண்டது. அது எம்மைக்காப்பாற்றட்டும்.
அந்தந்த பயனைப் பெறத் தனித்தனி மந்திரஜபம் உதவும். திருவடியை வழிபட அந்த மந்திர ஜபமின்றியே பலன் பெறலாம்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

இப்படி மூன்று விதமாக வைராக்யத்தைப் பற்றிப் பார்க்கிறோம் – ஒன்று: பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது; இரண்டு: கேட்டதில் கேட்கப் போவதில் ஆசையை விடுவது; மூன்று: பார்ப்பதில் பார்க்காததில் ஆசையை விடுவது.எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் ‘ஸர்வான் பார்த்த மனோகதான்’ என்று பகவான் சொன்னாற்போல ஒரு மநுஷ்ய மனஸில் இடம் பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.
ravi said…
அது ஸாதனையில் ரொம்பவும் முக்யமான அங்கம். வைராக்யம் என்றாலே இன்னொருத்தர் நினைவு வராமலிருக்காது. பட்டினத்தார்தான்! குபேரனின் அம்சமாகப் பிறந்து கடல் வாணிபமெல்லாம் பண்ணிய ஐச்வர்யவான். ஆனால் வளர்ப்புக் குழந்தையாக இவரிடம் வந்து சேர்ந்த சிவாம்சமான பிள்ளை, “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!’ என்று ஓலை எழுதி வைத்துவிட்டு மறைந்து போன அப்புறம் அதைப் பார்த்தாரோ இல்லையோ, ஸகல ஐச்வர்யத்தையும் விட்டு விட்டு கோவணான்டியாகப் புறப்பட்டு விட்டார்.
ravi said…
வீடு நமக்குத் திருவாலங் காடு விமலர் தந்த
ஓடு நமக்குண்டு
என்று வீட்டை விட்டு, ஒரு ஓட்டை பிக்ஷா பாத்ரமாக எடுத்துக் கொண்டு கிளம்பிய வைராக்யசாலி அவர். அப்புறம் அந்த மாதிரி ஒரு ஓட்டை உடைமையாக வைத்துக் கொண்டிருப்பதுகூடத் துறவறத்துக்கு இழுக்கு என்று அதையும் போட்டு உடைத்தாராம்.
ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, (உற்றுப் பெற்ற)
ravi said…
பேரும் சதமல்ல ……
என்றெல்லாம் அவர் நிறைய பாடி வைத்திருப்பதைக் கேட்டாலே, ப்ரஸவ வைராக்யம், ச்மசான வைராக்யம் மாதிரி, அப்போதைக்காவது எவருக்கும் ஒரு விரக்தி ஏற்படும்.
பர்த்ருஹரி சொன்னேனே, அவரும் இவருக்கச் சிஷ்யராக வந்து சேர்ந்தவர்தான் என்று கதை உண்டு. பர்த்ருஹரி என்பதை பத்திரகிரி என்கிறார்கள். மரியாதையாக பத்திரகிரியார் என்பது. உஜ்ஜயினியில் ராஜாவாயிருந்த பத்திரகிரியார் ஆண்டியாகித் திருவிடைமருதூர் கோவில் மேலக் கோபுர வாசலில் பிக்ஷை வாங்கிக் கொள்வதற்காக ஒரு ஓடு மட்டும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாராம். குருவான பட்டினத்தாருக்கும் சேர்த்து பிக்ஷை வாங்கி வந்து கொடுப்பாராம். பட்டினத்தார் கீழ்க் கோபுர வாசலில் உட்கார்ந்திருப்பாராம். குபேராம்சமானவரும், உஜ்ஜயினி ராஜ்யாதிபதியாகயிருந்தவருமான இரண்டு பேர் அப்பேர்ப்பட்ட வைராக்யத்தோடு ஆண்டிகளாக இருந்திருக்கிறார்கள்! அப்படியும் பத்திரகிரியாருக்கு வைராக்யம் போதவில்லை என்றே பட்டிணத்தார் நினைத்தாராம்! ஏனென்றால் பிக்ஷை வாங்குவதற்குத் திரு ஓடு வைத்திருந்தாரல்லவா? அதனால்! பட்டினத்தாரிடம் ஒரு ஏழை போய் அன்னம் யாசித்தானாம். கோவிலிலிருந்த மஹாலிங்க ஸ்வாமியே தான் அப்படி ஏழை ரூபத்தில் போனது என்பார்கள். அவனிடம் பட்டினத்தார், “நானே ஒண்ணுமில்லாதவன். என்னை வந்து கேக்கிறியே! மேலக் கோபுர வாசல்ல ஒரு குடும்பி இருக்கான். அவனைப் போய்க் கேளு. நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லிக் கேளு” என்றாராம். அவன் அப்படியே பத்திரகிரியாரிடம் போய்க் கேட்டானாம். ‘நம்மைக் குடும்பி என்றாரா குருநாதர்?’ என்று க்ஷணம் நினைத்தவுடன் அவருக்கு புரிந்து விட்டதாம். ஒரே உடைமையாக அவரிடமிருந்த ஓட்டையும் போட்டு உடைத்து விட்டாராம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை -27.12.2022

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-10

மூலம்:

வா! கா! எனத்தினமும் வாழ்த்தெடுக்கும் என்றெனையும்
நீகாவா தேஇருக்கை நீதியோ – பாகாய
சொற்குறத்தி ஆர்வமிகத் தொல்சீர்ப் பழனிவெற்பில்
நிற்குமுரு கையா நிகழ்த்து (10).

பதப்பிரிவு:

வா! கா! எனத் தினமும் வாழ்த்து எடுக்கும் என்றெனையும்
நீ காவாதே இருக்கை நீதியோ? – பாகாய
சொல் குறத்தி ஆர்வ மிகத் தொல் சீர்ப் பழனி வெற்பில்
நிற்கு முருகையா நிகழ்த்து!!! (10).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

வா- வருவாய்! கா-காத்துஅருள்வாய் அல்லது அழகுஉடையவனே என்றும் இரு விதமாகப் பொருள் கொள்ளலாம்.

இனிக்கும் கரும்பு, சர்க்கரைப் பாகை ஒத்த சொல்லை உடைய என் தாய் வள்ளி நாச்சியார் ஆர்வம் மிகுந்து கொள்ளும், மிகப் பழமையான, யாராலும் சொல்ல ஒண்ணாத, பெரும் புகழ் உடைய பழனிமலை மீதில் நிற்கும் பழனாபுரிப் பெருமாளே! பழனி அழகனே! நீயே, நித்தமும் வா! என்னை கா! என, ஒவ்வொரு கணமும் வாழ்த்தித் துதிக்கும் உன் வழி வழி அடிமை என்னையும், நீ காப்பாற்றாது இருத்தல் நியாயமோ? நீதியோ? உன் ஒருவனையே அண்டி, நம்பி வாழும் நான், நீயே என்னைக் காப்பாற்றா விடில், எங்கு செல்வேன் ஐயா? நீ அறியாததா? பழனி முருகா! நீயே என்னை நிதமும் வந்து, காத்து இரட்சிப்பாய்!

பழனி ஆண்டவா! மிரட்சியில் மருட்சி கொள்ளும் என்னை, நீயே வந்து, காத்து இரட்சி!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன. சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.

ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.
- கவிஞர் கண்ணதாசன்.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், இறைவனுக்கு நன்றி சொல்வதை மட்டும் மறக்காதீர்கள், நிறுத்தாதீர்கள். உங்களைப் பக்குவப் படுத்துவதற்கே கஷ்டங்கள் வந்துள்ளன.

இறைவன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். துன்பங்கள் அனைத்தும் பனி போல விலகும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
பொறுமையாக இருப்பவனால் தான் விரும்பியதைப் பெறமுடியும்.

மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.

உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
- புத்தர்.

ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.

நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 440* 🙏🙏🙏started on 7th Oct 2021
1 – 200 of 355 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை