Posts

Showing posts from July, 2025

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 10 - ஸ்லோகம் - 1 to 10 படைப்புகளின் வர்ணனை

Image
            वैकुण्ठ वर्धितबलोऽथ भवत्प्रसादा- दम्भोजयोनिरसृजत् किल जीवदेहान् । स्थास्नूनि भूरुहमयानि तथा तिरश्चां जातिं मनुष्यनिवहानपि देवभेदान् ॥१॥ வைகுண்ட₂ வர்தி₄தப₃லோ(அ)த₂ ப₄வத்ப்ரஸாதா₃- த₃ம்போ₄ஜயோநிரஸ்ருஜத் கில ஜீவதே₃ஹாந் | ஸ்தா₂ஸ்நூநி பூ₄ருஹமயாநி ததா₂ திரஶ்சாம் ஜாதிம் மநுஷ்யநிவஹாநபி தே₃வபே₄தா₃ந் || 1|| 1. வைகுண்டநாதா! உன் அருளால் பிரும்மன் மிகுந்த சக்தியை அடைந்து, பல ஜீவராசிகளையும், மரம், செடி, கொடி, பறவை, மிருகம் முதலியவற்றையும், மனிதர்களையும், தேவர்களையும் படைத்தார். मिथ्याग्रहास्मिमतिरागविकोपभीति- रज्ञानवृत्तिमिति पञ्चविधां स सृष्ट्वा । उद्दामतामसपदार्थविधानदून - स्तेने त्वदीयचरणस्मरणं विशुद्ध्यै ॥२॥ மித்₂யாக்₃ரஹாஸ்மிமதிராக₃விகோபபீ₄தி- ரஜ்ஞாநவ்ருத்திமிதி பஞ்சவிதா₄ம் ஸ ஸ்ருஷ்ட்வா | உத்₃தா₃மதாமஸபதா₃ர்த₂விதா₄நதூ₃ந - ஸ்தேநே த்வதீ₃யசரணஸ்மரணம் விஶுத்₃த்₄யை || 2|| 2. அறிவு மயக்கம், அகங்கார மமகாரம், ஆசை, கோபம், பயம் முதலிய ஐந்து அஞ்ஞான காரியங்களை உண்டு பண்ணினார். தமோகுணமான காரியங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார். அத்துயரம் விலக உன் திர...

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 9 - ஸ்லோகம் - 1 to 10 ப்ரும்மாவின் தவமும் மூவுலகப் படைப்பும்

Image
  स्थितस्स कमलोद्भवस्तव हि नाभिपङ्केरुहे कुत: स्विदिदमम्बुधावुदितमित्यनालोकयन् । तदीक्षणकुतूहलात् प्रतिदिशं विवृत्तानन- श्चतुर्वदनतामगाद्विकसदष्टदृष्ट्यम्बुजाम् ॥१॥   ஸ்தி₂தஸ்ஸ கமலோத்₃ப₄வஸ்தவ ஹி நாபி₄பங்கேருஹே குத: ஸ்விதி₃த₃மம்பு₃தா₄வுதி₃தமித்யநாலோகயந் | ததீ₃க்ஷணகுதூஹலாத் ப்ரதிதி₃ஶம்ʼ விவ்ருத்தாநந- ஶ்சதுர்வத₃நதாமகா₃த்₃விகஸத₃ஷ்டத்₃ருஷ்ட்யம்பு₃ஜாம் || 1|| 1. உன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து உண்டான அந்த பிரும்மன், இந்தத் தாமரை எங்கிருந்து உண்டானது என்று எட்டு திசைகளிலும் தேடினார். அப்போது, தாமரை மலர் போன்ற எட்டு கண்களுடன் கூடிய நான்கு முகங்களைப் பெற்றார்.   महार्णवविघूर्णितं कमलमेव तत्केवलं विलोक्य तदुपाश्रयं तव तनुं तु नालोकयन् । क एष कमलोदरे महति निस्सहायो ह्यहं कुत: स्विदिदम्बुजं समजनीति चिन्तामगात् ॥२॥   மஹார்ணவவிகூ₄ர்ணிதம் கமலமேவ தத்கேவலம் விலோக்ய தது₃பாஶ்ரயம் தவ தநும் து நாலோகயந் | க ஏஷ கமலோத₃ரே மஹதி நிஸ்ஸஹாயோ ஹ்யஹம் குத: ஸ்விதி₃த₃ம்பு₃ஜம் ஸமஜநீதி சிந்தாமகா₃த் || 2||   2. அந்தத் தாமரை சமுத்திர ஜலத்தில் அசைந்தது. அந்த மலருக்குக் காரணமான உன் அழ...