ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 . ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ பதிவு 8

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ 

பதிவு 8

இன்று நாம் பார்க்கப் போவது மூன்றாவது திருநாமம் .

அடுத்து வரும் திருநாமம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ. இந்தத் திருநாமத்துக்குத் தனியொரு அழகு உண்டு

சில சொற்களை நேராகச் சொன்னால் ஓர் அர்த்தம் வருவதுபோல அதையே திருப்பிச் சொன்னால் வேறொரு அர்த்தம் வரும்

இந்தச் சொல்லைச் சொல்லும்போது சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்று பொருளாகிறது

சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்ன செய்கிறாள்

இந்த வினாவிற்கு விடையாக, முந்தைய திருநாமம்தான் பொருந்தி வரும்

மஹாராணியாக இருப்பவள்தான்  சிம்மாஸனத்தில்  அமர்ந்திருக்கிறாள்

உயிர்களைக் காக்கிறாள். 

"அவ்வாறு 'சிம்மாஸனத்தில் அமர்ந்திருப்பது' எவ்வாறு 'சம்ஹாரம்' என்னும் தொழிலுக்குப் பொருந்தி வரும்?" என்றும் கேள்வி வரலாம்

சிம்ஹாஸனேச்வரி என்பதைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால்  சம்ஹரிக்கக் கூடியவள் - சிம்ஹாசனியே 'சம்ஹாரிஎன்று பொருள்  வரும்.   எவ்வாறு

சம்ஸ்கிருதத்தில் சொல்லைத் திருப்பிப் போட்டுப் பொருள்  கொள்ளும் முறை உண்டு. 'பச்யகன்என்பது 'கச்யபன்ஆகும்; 'வசிஎன்பது 'சிவஎன்றாகும்

அவ்வாறேசிம்ஹாஸனம் என்பது ஹிம்ஸாஸனம் ஆகும்சிம்ஹாஸனேச்வரி என்றால் சிம்மாஸனத்தில் அமர்ந்திருக்கும்  தலைவி.                 

ஹிம்ஸாஸனேச்வரி என்றால் ஹிம்சைஅதாவதுஅழிவு  செய்யக்கூடியவள் என்று பொருள்காப்பாற்றுகிறவளாக  சிம்மாஸனத்தில் அமர்ந்து ஆள்கிற அம்பாள்வேண்டிய நேரத்தில்  அழிப்பவளாகவும் ஆகிறாள்

ஆகவேஇந்த மூன்று திருநாமங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது சிருஷ்டிஸ்திதிசம்ஹாரத்தைச் சொல்கின்றனஇந்த மூன்றும்  வந்தாயிற்று

மூன்று தொழில்கள் முடிந்தாகிவிட்டன.

நான்காவது திருநாமத்தில்ஆரம்பித்து 999-ஆவது திருநாமம் வரை எதைச் சொல்கின்றன.

அப்பய்ய தீக்ஷிதரும் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளும் என்ன சொல்கிறார்கள்?

நான்கு முதல் 999 வரையிலான திருநாமங்கள் அனைத்தும் திரோபாவத்தையும் அதன் விளைவான அனுக்ரஹத்தையும் காட்டக்கூடிய திருநாமங்கள் என்கிறார்கள்.

பந்தத்தைக் கொடுப்பது திரோபாவம்; பந்தத்தை அழிப்பது அனுக்ரஹம். இவை இரண்டையும் சேர்த்துச் சொல்பவைதாம் மீதியிருக்கும் பெரும்பாலான திருநாமங்கள்.

கடைசியில் இருக்கும் திருநாமம் இருக்கிறதே லலிதாம்பிகா என்னும் திருநாமம், அது விசேஷமானது. மற்ற 999 திருநாமங்களையும் பாராயணம் செய்ததால், அந்த அம்பிகையை ஆத்ம ஸ்வரூபமாக உணரும் பரிபூரண ஆனந்த நிலையைக் காட்டும் திருநாமம் லலிதாம்பிகா

முழுக்க முழுக்க அனுக்ரஹத்தைக் காட்டுவது. ஆக, ஐந்து தொழில்களையும் சொல்லி, கடைசியில் அனுக்ரஹத்தில் போய் அம்பாளுடன் இரண்டறக் கலந்துவிடும் நிலைமை இருக்கிறதே, அந்தப் பரமானந்தத்தைக் காட்டுவதுதான் லலிதாம்பிகா என்னும் கடைசித் திருநாமம். 


ஸ்ரீ மத் ஸிம்ஹாஸனேஸ்வரி -* சக்ரவர்த்தி, மகாராஜாக்கள் போல் சிம்ஹா சனத்தில்  மஹா ராணியாக  வீற்றிருப்பவள்.

ஸ்ரீமத் = மதிப்பிற்குகந்த 

சிம்ஹ = சிம்ம

ஆசன = இருக்கை - பீடம் 

ஈஸ்வரி = இறைவி

சிம்ம வாஹினி. சிம்மத்தை ஆசனமாக கொண்டு வீற்றிருக்கும் மஹாதேவி.

முதலில் அவள் என் தாய் . சாதாரண தாய் அல்ல ..  பிரபஞ்சகளை அண்ட சராசரங்களை பெற்றவள் .

என் ராஜாத்தி ..மஹா ராணி .

அவள் அமர்ந்திருக்கும் இருக்கை சிம்மங்கள் காவல் காக்கும் இருக்கை .. 🦁🦁🦁


தண்டிப்பளாகவும் அவளே இருக்கிறாள் தண்டனையை மன்னிப்பவளாகவும் அவளே வருகிறாள் .. இரட்டை வேடம் சும்மா பிச்சு உதருகிறாள் ..

தாய் என்று அதிக உரிமை எடுத்து தவறுகள் செய்பவர்கள் அவள் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது ... மனமுருகி 

அம்மா நீ தான் எனக்கு கதி என் தவறுகளை மன்னித்து விடு இனி இப்படி செய்யமாட்டேன் என்று கதருபவர்களை கை தூக்கி விடுகிறாள் ஸ்ரீ மாதாவாக ..

எப்படிப்பட்ட ஒரு அன்னையை நாம் பெற்றுள்ளோம் ..  சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே ..

பயப்படவே தேவை இல்லை ..  அவள் நம் எல்லோருக்கும் முதலாய் இருப்பது தாய் எனும் ஸ்தானத்தில் . உரிமையுடன் அவளை அணுகலாம் எப்பொழுதும் ..அகில புவன சக்ரவர்த்தினியாக ரக்ஷிப்பவள். 



She is the queen of queens sitting on a Lion. Lion is the king of animals . The supreme queen is using the lion as  Her Vehicle

       🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁



Comments

ravi said…
*ராமனும் மாண்டவியும்*

*மாண்டவி சொன்ன கீதை* 👌👌👌
ravi said…
ராஜ்யம் கிடைத்தது

கனவிலும் நினையா ராஜ்யம் ...

கற்பனைக்கும் எட்டா சிம்மாசனம் ...

கலைவாணீ வந்தே வீணை கற்றாள் ...

பிரமன் வந்தே அழகாய் பெண்ணை படைப்பது எப்படி என்றே கற்றுக் கொண்டான் ...

அன்னம் நடை கற்க குயில் அவள் குரல் கேட்க மயில் அவள் நடனம் தனை தான் கொண்டதே

பரதன் வேண்டாம் ராஜ்யம் என்று சொல்லும் முன்னே துறவு கொண்டாள் பதவி துச்சம் எனக் கொண்டாள் ...

காமன் கதவை தட்டும் வேளை தனில்

மலர் அம்புகள் மஞ்சம் தனில் சரண் அடையும் போது

மங்கை அவள் மாதவம் புரிந்தே தன் பெயரும் *அபர்ணா* என்றே அறிவித்தாள் ...

காமன் ஈசனிடம் மட்டும் தோற்கவில்லை மாண்டவியிடமும் தான்

பரதனிடம் சொன்னாள் ...

அண்ணலே ஆசை ஒன்றே அணை போடும் ...

அற்பமான பொருள் யாவும் ஆயிரம் கோடி பெரும் ...

இறைவன் பாதம் நினைப்போர்க்கு குபேரன் அன்றோ வேலைக்காரன் ...

சொன்னவள் செய்து காட்டினாள் ராமனும் சீதையும் முடியாமல் போனரே ....

ஆசை எதுவும் இல்லை ஆபரணங்கள் அழகு சேர்க்க வில்லை ..

எல்லாம் துறந்தும் சேராத பொருள் இல்லை காஞ்சி மகானின் பாதங்களில் ...

மாண்டவியாய் வாழ்கின்றான் ... அவனை தினம் நினைப்போர் மாள்வதில்லை மண்ணில் வீழ்வதில்லை
ravi said…
Good morning. Today being Anusham, let us pray Anushamoorthy Maha Periava to bless us all with health wealth n happiness always.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 224* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*73வது திருநாமம்*
ravi said…
73* *नित्यापराक्रमाटोपनिरीक्षणसमुत्सुका - நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா -*

*Management Lesson 3*

Understanding opposite forces is a pre requisite to devise any strategy . Plan B is a must .

Even if we lose weapons what we should not lose is hope and self confidence .

An army chief was told enemies were surrounded them from all directions .. the chief said with a smile ...Excellent now it is possible to attack them from any direction ...

This is the right spirit ...

Baandasuran kept on inventing new weapons in the war .

One weapon could spread 1000 corona virus across ..

Ambal 's army was not prepared to counter this but Mandrini, the chief of army said let us send an arrow that could pass radiation on virus ...

We don't know whether it will work but let us hope.. it did ...

Finally yes it worked and none died in ambal 's side .

That is why ambal is called
*ஸர்வவ்யாதி⁴ப்ரஶமனீ ஸர்வம்ருத்யுனிவாரிணீ*

உலகத்திற்கு அபிராமி எனும் அரும் மருந்து ...

பிணியும் தந்து சோதித்து அவளிடம் அம்மா நீ தான் கதி என்று சரண் அடைந்தால் கருணையுடன் அவளே பிணி தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுகிறாள் ...
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 226* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌 57

*57 எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்*

ஸகல ஸௌபாக்கியம்💐💐💐
ravi said…
த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா

தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே

அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா

வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:
ravi said…
மங்களஸ்வரூபியே !

தீர்க்கமானதும் சற்று மலர்ந்த கருநெய்தல்போல் பிரகாசிப்பதுமான உன் பார்வையால் உனக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஏழையாகிய என்னையும் கூட கருணையால் நீராட்டி வை.

அதனால் இவன் செல்வ வானானாக ஆகிவிடுவான்.

இதனால் உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

சந்திரன் காட்டிலாயினும் நாட்டிலாயினும் நாட்டிலுள்ள மாளிகையிலாயினும் தன் கிரணங்களைச் சமமாகவே பொழிகிறான்,

அதனால் சந்திரனுக்கு என்ன நஷ்டம் ?
ravi said…
🌹🌺' “ *நமக்கு கிடைத்த ஒவ்வொரு உறவுகளும் ஸ்ரீமந் நாராயணன் அருளால் நமக்கு கிடைத்தது என உணர்ந்து பாதுகாப்போம் -*
*விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹நகை வியாபாரி சிவகனேஷின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.

🌺சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.
ravi said…

🌺ஒரு நாள் அந்த நகை வியாபாரி சிவகனேஷின் மனைவி கமலா தன் மகன் பாபுவை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்...,

🌺மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமா சரவணனின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள்.

🌺மகன் பாபு அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான்.

🌺அவனது மாமா சரவணன் சிறந்த விஷ்ணு பக்தர், பொய் பேசாதவர், எல்லோரிடமும் கனிந்த குணம் கொண்டவர், அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார்.
ravi said…
🌺அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று...

🌺பின் குடும்ப செலவுக்காக அவர் பாபுவிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார் சரவணன்.

🌺எனவே, அடுத்த நாள் முதல், பாபுவும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.
ravi said…
🌺விரைவிலேயே, பாபு ஒரு சிறந்த அறிவாளியாக மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.

🌺நெடுந்தொலைவில் இருந்தும் கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப் பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.

🌺ஒரு நாள் அவனது மாமா சரவணன் கூறினார்... மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அம்மாவிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.

🌺பாபு அம்மாவிடம் இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த அவனாகவே அதனைப் பரிசோதித்தான். அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான்.
ravi said…

🌺அவனுடைய மாமா சரவணன் , ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம் தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான்.

🌺நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான். மாமா சரவணன் கேட்டார், நெக்லஸை கொண்டு வரவில்லையா? அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

🌺பிறகு அவன் மாமா கூறினார்... நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, *அது போலியானது* என்று நான் உன்னிடம் கூறியிருந்தால், நான் வேண்டுமென்றே இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.
ravi said…
🌺ஏனென்றால், அப்போது நீ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய். இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், *உண்மையிலேயே போலியானது* என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

🌺அந்த நேரத்தில், உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட... *உறவு இழையை* அறுந்து விடாமல் காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது.

🌺எந்த வித பட்டறிவும் இல்லாமல், நாம் இந்த உலகில் பார்ப்பது, நினைப்பது, தெரிந்து கொள்வது எல்லாமே தவறு என்று கூறுகின்றோம்.

🌺*தவறான புரிதல்களால்* நம்முடைய உறவு முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.
ravi said…

🌺நாம் ஒவ்வொருவரும் நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...! நமக்கு கிடைத்த ஒவ்வொரு உறவுகளும் ஸ்ரீமந் நாராயணன் அருளால் நமக்கு கிடைத்தது என உணர்ந்து பாதுகாப்போம்.

🌺நம் வரட்டு கவுரவத்தால்/ மாறுப்பட்ட எண்ணங்களால் கைவிட்ட/மறந்த உறவுகளை புதுப்பிப்போம் 🌹🌺

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
💥💥💥💥சரணம்


💥💥💥💥‘யார் துறவி? எது துறவு?’ 💥💥💥💥என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...


பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.


ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.
...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார் துறவி – எது துறவு" என்பதற்கு இலக்கணம்!


ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.


காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…
ravi said…
🌺🌹'' We will protect every relationship we have by realizing that we got it by the grace of Sriman Narayanan -
Simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------

🌺🌹After the demise of jeweler Sivaganesh, his family is in dire straits.


🌺 They have reached a point where they do not even have enough money to eat.


🌺 One day Kamala, the wife of the jeweler Sivaganesh, called her son Babu and gave him a sapphire necklace in his hand ...


🌺Son, take this and go to your uncle Saravanan's shop. Sell ​​this to him and ask him to give us some money.


🌺Son Babu took the necklace and reached his uncle's shop.


🌺 His uncle Saravanan was a great devotee of Vishnu, did not lie, was kind to everyone, and looked at that necklace perfectly.


🌺Told him ... My dear nephew, tell your mother ..! That means the market is much worse now. If she sells this a few days later, she will get a good price ...


🌺Then he gave some money to Babu for family expenses. And come to the store tomorrow and sit down with me and learn the job, ”Saravanan said.

🌺So, from the next day onwards, Babu started going to the shop every day. He started learning there. How to inspect diamonds and gems? And found out.

🌺Soon, Babu became a great intellectual. Became an expert in analyzing and telling about diamonds.

🌺People, even from a long distance, came to him to test the diamond.

🌺One day his uncle Saravanan said ... nephew, buy that necklace from your mother now! Tell Mom ... I mean the market situation is better now. You get a good price.

🌺When Babu got the necklace from his mother, he himself examined it. He found it to be a fake.

🌺 His uncle Saravanan, even though he was a great expert, why didn't he tell us this? He began to wonder.

🌺Leaving the necklace at home, he returned to the store. Uncle Saravanan asked, did you not bring the necklace? He said, uncle it is fake. But, why did you hide this from me ..?

🌺Then he said uncle ... When you first brought me the necklace, if I had told you * it was fake *, you might think I was saying this on purpose.

🌺Because you were in a difficult situation then. Today, as you have come to know about it yourself, you will know for sure that this necklace is * really fake *.

🌺At the time, it seemed to me that it was more and more important to keep the * relationship thread * from being cut than to tell the truth ...

🌺 Without any kind of workshop, we say that everything we see, think and know in this world is wrong.

🌺 * Misunderstandings * can have a devastating effect on our relationship. Then leads to breakdown. Our lives also stand alone and fall.

🌺Each of us will live to protect the threads of our relationship from being cut ...! We will protect every relationship we have by realizing that we have got it by the grace of Sriman Narayanan.

🌺We will renew abandoned / forgotten relationships due to our dry dignity / different thoughts🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 4*
ravi said…
அந்த ராஜா பக்தர்களை கூப்ட்டு அந்த மாதிரி மந்திரிகளை சொல்ல சொல்லிட்டு ‘ஒரு நிமிஷம்’ அப்டீன்னாராம்.

‘விஷ்ணு பக்தர்கள், விஷ்ணுகிட்ட மனசை வெச்சவா அவா ஒரு நாளும் இந்த மாதிரி பொருள்கள் மேல ஆசை பட மாட்டா.

இது சத்யமானா இந்த பாம்பு என்னை கடிக்காம இருக்கட்டும்’, அப்படீன்னு அந்த குடத்துக்குள்ள ராஜாவே கையை விட்டாராம்.

மந்திரிகள் எல்லாம் நடுங்கி போயிட்டாளாம்.

ஆனா அந்த பாம்பு சத்யத்துக்கு கட்டுப் பட்டு அவரை கடிக்காம இருந்தது. அவர் கையை வெளியில எடுத்து மந்திரிகள் கிட்ட, ‘விஷ்ணு பக்தர்கள் மேல சந்தேகப்படாதேங்கோ, பெரிய அபச்சாரம்’ அப்படீன்னு சொன்னாராம்.

அதற்கு அப்புறம் அவருக்கு மனசு ராஜ்யத்துலேர்ந்து ரொம்ப விலகிடுத்து.

தன்னோட பையனை பட்டாபிஷேகம் பண்ணிட்டு, அவர் ஸ்ரீரங்கத்துக்கே கிளம்பி வந்துடறார். ஸ்ரீரங்கத்துல திருப்பதில இருக்கும் போது பகவானை பாடறார்.💐💐💐
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*"தலையில் பள்ளத்தோடு பிறந்த குழந்தை"*

கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி

புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சென்னையைச் சேர்ந்த திருமதி கமலாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண்கள். இரண்டாவது பெண் பிறந்து, அவளுக்கு எட்டு வயதாகும் போது, கமலா மீண்டும் தாய்மை அடைந்தார். ஏழு மாத கர்ப்பிணியான அவளை அழைத்துக்கொண்டு, அவரது கணவர் மகானை (பெரியவா) பண்டரிபுரத்தில் தரிசித்தார். உடன் அவர்களின் மாமாவும் சென்றிருந்தார். அவர்தான் மாமாவிடம் கமலாவைப் பற்றிய வேண்டுகோளைச் சொன்னார்.

"இவளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். பல வருஷங்களுக்குப் பின்னால் மீண்டும் உண்டாகியிருக்கிறாள். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க மகா பெரியவாளின் ஆசி வேண்டும்."
ravi said…
இரண்டு பெண்ணுங்க ஜாஸ்தின்னா சொல்றே?" என்றார் புன்னகையோடு மகான்.

அவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியல்லவா இது? மௌனமாக நின்றார்கள்.

"ஏழு மாதம் கழித்து என்னிடம் கேட்டால், நான் என்ன பண்ணுவது?" என்று புன்னகை புரிந்தவாறே புதிர் போட்டார்.

இப்படிக் கேட்டதும், கர்ப்பிணியான கமலாவிற்கு அழுகை வந்துவிட்டது.

"ஏண்டா அவ அழறா?" என்று ஒன்றுமே அறியாதவர் போலக் கேட்டார். யாரால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்? எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு மாம்பழத்தை எடுத்து,தனது வலது தொடையில் வைத்துத் தேய்த்துக் கொண்டே இருந்தார்.

பிறகு கமலாவைப் பார்த்து, "இந்தா இதைச் (மாம்பழம்) சாப்பிட்டு விட்டு ஸ்ரீபாண்டுரங்கனைத் தரிசனம் செய்துவிட்டு வா" என்று உத்தரவிட்டார்.
ravi said…
நான்கு நாட்கள் கழித்து மகானின் உத்தரவு பெற்றுக்கொள்ள போனபோது, கமலாவை,"இப்படி வா" என்று தன் அருகில் அழைத்து, "உனக்குப் பிள்ளை குழந்தை பிறந்தால், சந்திரமௌலி என்று பெயர் வைக்கிறாயா?என்று அவளிடம் கேட்க, அவளுடன் வந்த எல்லோரும் அதை தெய்வ வாக்காகவே எடுத்துக் கொண்டனர்.

குழந்தை பிறந்து ஏழாவது மாதம் மகானிடம், ஆசிக்காக எடுத்துக் கொண்டு போனார்கள்.தம்பதிகள். " சந்திரமௌலிதானே?" என்று ஞாபகமாய் குழந்தையைப் பார்த்து அந்த ஞானசேகரர் கேட்டார்.

"பெரியவா சொன்னபடி, சந்திரமௌலி என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால், குழந்தைக்கு தலையில் நீட்டமாக முன் நெற்றி முதல் பின் கழுத்து வரை பள்ளமாக இருக்கிறது" என்றாள் தாய் கமலா.
ravi said…
குழந்தையை நல்ல வெளிச்சத்தில் துணியில் போடு. தலையில் பள்ளம் இருக்கா?" என்று கேட்டபடி வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து, அவைகளை குழந்தையின் முன் வைத்தார். பெரியவா.

"இதெல்லாம் உனக்கு வேண்டுமா...உன்னால் இதைச் சாப்பிட முடியுமா?" என்று குழந்தையிடம் கேட்டுவிட்டு, தாயிடம், "இதையெல்லாம் கொடுக்கலாமா?" என்று வினவினார்.

கமலா தயங்கியபடி, "குழந்தை பால் தான் சாப்பிடும்" என்றதும்;

"எல்லாவற்றையும் மாவு போல் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கஞ்சி போல் கொடுக்கச் சொல்" என்று சொல்லி விட்டு, எல்லா பழங்களையும் கமலாவிடம் கொடுக்கச் சொன்னார்.

"இவள், என்னிடம் பிள்ளை வேண்டும் என்று எந்த ஊரில் கேட்டாள்?"

"பண்டரிபுரத்தில்" என்றாள் கமலா உடனே...

"அங்கே பாண்டுரங்கனை தரிசனம் செய்தாளா?"
ravi said…
மகா பெரியவா உத்தரவுபடி நாங்கள் பாண்டுரங்கனை தரிசனம் செய்தோம்"

மகாபெரியவா நிதானமாகச் சொன்னார்;

"வெறும் தரிசனம் இல்லை. ஐந்து ரூபாய் கொடுத்தால், சுவாமியின் தலையில் இருக்கும்,தலைப்பாகையை எடுத்துக் காண்பிப்பார்கள். அந்தப் பாண்டுரங்கனுக்கு தலை இப்படித்தான் பள்ளமாக இருக்கும். வடநாட்டில் பக்தர்கள் எல்லோரும் சுவாமியைக் கையால் தொடும் பழக்கம் உண்டு. அதே போல் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் தலையில் கை வைத்து வணங்கியதால் பள்ளமாகி விட்டது. இவள் பிள்ளை குழந்தை வேண்டும் என்று பண்டரிபுரத்தில் கேட்டதால், குழந்தைக்கும் தலையில் பள்ளம் உள்ளது. அது தானாகவே சரியாகி விடும்" என்று அந்த மாந்தருள் தெய்வம் சொல்ல, அந்தக் குழந்தை எப்பேர்ப்பட்ட பாக்யம் செய்திருக்க வேண்டும்?

மகானின் வாக்குப்படியே பழங்களை நன்றாகக் குழைத்து வடிகட்டி, குழந்தைக்கு நான்கு நாட்கள் கொடுத்த பின்னர், மீண்டும் மகானின் ஆசி பெற்றுக் கொண்டு, ரயிலில் அவர்கள் ஊர் திரும்புகையில் தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்துவிட்டது.

திருமதி கமலா அவர்கள், மகானின் கருணாகடாட்சத்தை பெற்றவர் என்றாலும், தன் பக்தர்களின் தேவை உணர்ந்து, தகுந்த பரிகாரம் சொல்லி குறையை நீக்கவல்ல சர்வேஸ்வரர் சாட்சாத் ஸ்ரீ மகா பெரியவா தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை..
https://chat.whatsapp.com/BCBCLjU3ltwDOfWSOjqBXH
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🕉️🕉️🕉️

There is a publishing house in Gorakhpur. The people from this publishing house–Gita Press–had come on a yatra to the south. They were about four or five hundred in number. They came to Kanchipuram too. I was observing mounam (silence) on that day. I was sitting under the mango tree. They came here for darshan and I gave them kalkandu as prasadam. Many of them seemed to be receiving it very hesitantly, but I continued giving them. One lady did not take it at all. She said ‘yeh kaam mein nahi aatha. koi doosra prasad deejiye’ (‘this will not do; give us some other prasad’). I immediately understood why many of them hesitated to take it. Earlier, in the refining process of sugar and preparation of kalkandu, cow bones were used. So Northerners do not use it for neivedhyam or as prasadam. When I went to North (in 1934-36), I came to know of this and avoided using kalkandu. Subsequently, some people who had sugar mills informed me that they had started the refining procedure by some other process, without the usage of cow bones. Thereafter I started using kalkandu in the puja. The group that came did not accept kalkandu as prasadam since they thought the processing was done in the old way. They have accepted reluctantly since refusing it would have been equal to insulting Swamiji. This lady decided that ‘Aacharam’ was more important than ‘Aacharya’ (with the thought that Aacharyas come and go, but aacharam is permanent!). I could not provide an explanation since I was observing mounam. I am narrating this now to show that Northerners adhere very strictly to sastras in some aspects as compared to people from the south.
Suprabhatam🙏🏻


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jagadguru Shri Chandra sekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 – 8 January 1994) also known as the Sage of Kanchi  or  Mahaperiyava (meaning, "The great elder") was the 68th Jagadguru  Shankara charya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
To join please click the link
Whatsapp group
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
Telegram group
https://t.me/+4NaHrxcLhkUzNDVl
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
# Forwarded message
## Source unknown
https://t.me/+4NaHrxcLhkUzNDVl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️kh🙏🕉️🕉️
ravi said…
1. பேசும் போதும், வேலை செய்யும் போதும், சாப்பிடும்போதும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும்போதும் நீங்கள் எந்த குணத்தில் இருக்கிறீர்கள்?/ Are you in which guna while eating speaking working & while interactions with family members?
Amongst these, sattva guṇa, the mode of goodness, being purer than the others, is illuminating and full of well-being., it binds the soul by creating attachment for a sense of happiness and knowledge.

rajo guṇa is of the nature of passion. It arises from worldly desires and affections, and binds the soul through attachment to fruitive actions.

tamo guṇa, which is born of ignorance, is the cause of illusion for the embodied souls. It deludes all living beings through negligence, laziness, and sleep.

A combination of all above is the state while doing interactions with family members
ravi said…
Feedback
ப.கீ: 14. 5
ஜட இயற்கை, சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முகுணங்களால் ஆனது. நித்தியமானஉயிர்வாழி, இயற்கையின் தொடர்பில் வரும்போது, இந்த குணங்களினால்கட்டுப்படுத்தப்படுகிறான்
BG: 14. 5
Material nature consists of three modes – goodness, passion and ignorance. When the eternal living entity comes in contact with nature, he becomes conditioned by these modes
ravi said…
2. ஒருவர் எவ்வாறு இயற்கையின் முக்குணங்களில் இருந்து விடுபட முடியும்?/ How can one be freed from the influence of the modes of material nature?
ravi said…
Verse no.14.26

The material world is acting under the spell of the modes of material nature. One should not be disturbed by the activities of the modes of nature; instead of putting his consciousness into such activities, he may transfer his consciousness to Kṛṣṇa activities. Kṛṣṇa activities are known asbhakti-yoga-always acting for Kṛṣṇa. This includes not only Kṛṣṇa, but His different plenary expansions such as Rāma and Nārāyaṇa. He has innumerable expansions. One who is engaged in the service of any of the forms of Kṛṣṇa, or of His plenary expansions, is considered to be transcendentally situated. One should also note that all the forms of Kṛṣṇa are fully transcendental, blissful, full of knowledge and eternal. Such personalities of Godhead are omnipotent and omniscient, and they possess all transcendental qualities. So, if one engages himself in the service of Kṛṣṇa or His plenary expansions with unfailing determination, although these modes of material nature are very difficult to overcome, he can overcome them easily. This is already explained in the Seventh Chapter. One who surrenders unto Kṛṣṇa at once surmounts the influence of the modes of material nature."
ravi said…
Feedback
ப.கீ: 14. 26
எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.
BG: 14.26
One who engages in full devotional service, unfailing in all circumstances, at once transcends the modes of material nature and thus comes to the level of Brahman.
ravi said…
10. சுவர்க்க லோகங்களில் எவ்வளவு காலம் வாழ முடியும்?/ How long can you live in the heavenly worlds?
*
1/1
a. நித்யமாக/ Forever
b. புண்ணிய பலன் தீரும் வரை/ Until the blessings gets exhausted

c. வாழ முடியாது/ Can not live
d. நீங்கள் விரும்பும் காலம் வரை / As long as you want
ravi said…
Feedback
ப.கீ 8.16 பொருளுரை: உயர்ந்த ஸ்தூல கிரகங்களை அல்லது தேவர்களின் கிரகங்களை அடைபவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புக்கு ஆளாகிறார்கள். பூமியில் உள்ளவர்கள் உயர்ந்த கிரகங்களுக்கு உயர்த்தப்படுவதால், பிரம்மலோகம், சந்திரலோகம் மற்றும் இந்திரலோகம் போன்ற உயர்ந்த கிரகங்களில் உள்ளவர்கள் பூமியில் விழுகின்றனர். கடா உபநிடதத்தில் பரிந்துரைக்கப்பட்ட பஞ்சாக்னி-வித்யா எனப்படும் தியாகத்தின் பயிற்சி, ஒருவரை பிரம்மலோகத்தை அடைய உதவுகிறது, ஆனால், பிரம்மலோகத்தில், ஒருவர் கிருஷ்ண உணர்வை வளர்க்கவில்லை என்றால், அவர் பூமிக்குத் திரும்ப வேண்டும்.

ravi said…
BG 8.16 purport: Those who attain the highest material planets or the planets of the demigods are again subjected to repeated birth and death. As persons on earth are elevated to higher planets, people in higher planets such as Brahmaloka, Candraloka and Indraloka fall down to earth. The practice of sacrifice called pañcāgni-vidyā, recommended in the Kaṭha Upaniṣad, enables one to achieve Brahmaloka, but if, in Brahmaloka, one does not cultivate Kṛṣṇa consciousness, then he must return to earth.
ravi said…
09. கடினமாக உழைப்பது எந்த குணத்தைச் சார்ந்தது?/ Serious effort belongs to which mode? / Working hard belongs to which mode of nature?
*
1/1
a. சத்வ குணம்/ Mode of goodness
b. ரஜோ குணம்/ Mode of Passion

c. தமோ குணம்/ Mode of Ignorance
d. சுத்த சத்வம்/ Pure Goodness
ravi said…
Feedback
ப.கீ: 14. 7 பொருளுரை: புலன் திருப்திக்காக, ரஜோகுணம் பேரார்வம் கொண்ட ஒரு மனிதன் சமுதாயத்திலோ அல்லது தேசத்திலோ சில மரியாதைகளை விரும்புகிறான், மேலும் அவன் நல்ல குழந்தைகள், மனைவி மற்றும் வீடுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை விரும்புகிறான். இவை முக்குணங்களின் தயாரிப்புகள். இந்த விஷயங்களில் ஒருவர் ஏங்கிக்கொண்டிருக்கும் வரை, அவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

ravi said…
BG 14.7 purport :For sense gratification, a man in the mode of passion wants some honor in society, or in the nation, and he wants to have a happy family, with nice children, wife and house. These are the products of the mode of passion. As long as one is hankering after these things, he has to work very hard.
ravi said…
08. சுத்த சத்வ நிலை என்பது எது? / What is mode of Pure Goodness?
*
1/1
a. முக்குணங்களையும் பகவானின் சேவையில் ஈடுபடுத்துவது / Engage three gunaas in the service of Bhagavan

b. பள்ளிக்கூடம் கட்டுவது / To build a school
c. அரசியல் வாழ்வில் ஈடுபடுவது / To engage in political life
d. முதியோர் இல்லம் திறப்பது / To start an Old age home
ravi said…
Feedback
ப.கீ: 14. 26: எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.

BG 14.26: One who engages in full devotional service, unfailing in all circumstances, at once transcends the modes of material nature and thus comes to the level of Brahman.
ravi said…
07. ரஜோ குணத்தில் செயல்படுவதன் விளைவுகள் என்ன? /What are the results of action in mode of passion (rajo guna)?
*
1/1
a. அமைதியும் அறிவும்/Peacefulness and knowledge
b. பலவீனம் மற்றும் முட்டாள்தனம்/Weakness and foolishness
c. பேராசை மற்றும் துயரம்/Greed and misery

d. சோம்பல் மற்றும் பாவச் செயல்களிலிருந்து விடுபடுதல் / Laziness and freedom from sinful actions
ravi said…
Feedback
ப.கீ: 14. 17: ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திலிருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன.
BG: 14. 17: From the mode of goodness, real knowledge develops; from the mode of passion, greed develops; and from the mode of ignorance develop foolishness, madness and illusion.
ravi said…
06. பிறப்பு, இறப்பு மற்றும் முதுமை என்னும் துன்பத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? What should we do to get rid of the suffering of Birth, Death and Aging
*
1/1
a. சத்வ குணத்தில் இருக்க வேண்டும் / To be in the mode of goodness
b. ரஜோ குணத்தில் இருக்க வேண்டும் / To be in the mode of passion
c. தமோ குணத்தில் இருக்க வேண்டும் / To be in the mode of ignorance
d. முக்குணங்களைக் கடந்து செயல்பட வேண்டும் / To act beyond the three modes of nature
ravi said…
Feedback
ப.கீ: 14. 20
உடலை உடையவன், ஜடவுடலுடன் தொடர்புடைய இந்த மூன்று குணங்களில் இருந்து உயர்வு பெற முயலும் போது, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் இவற்றின் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று இந்த வாழ்விலேயே அமிர்தத்தைச் சுவைக்க முடியும்.
BG: 14. 20
When the embodied being is able to transcend these three modes associated with the material body, he can become free from birth, death, old age and their distresses and can enjoy nectar even in this life.
ravi said…
05. மனித வாழ்வெனும் சம்சார கடலைக் கடக்க யாரை மாலுமியாக கொள்ள வேண்டும்? / To cross the ocean of human life, whom do we consider as Captain of the ship?
*
1/1
a. அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியாரை / Authorised Acharya

b. நண்பர்களை / Friends
c. அரசியல் தலைவர்களை / Political leaders
d. விஞ்ஞானிகளை / Scientists
ravi said…
Feedback
ப.கீ: 14. 19 பொருளுரையிலிருந்து:
முறையான ஆத்மாக்களிடம் இருந்து கற்று, முறையாகப் புரிந்து கொள்வதால், ஜட இயற்கையின் குணங்களுடைய செயல்களைக் கடக்க முடியும். உண்மையான ஆன்மீக குரு ஸ்ரீ கிருஷ்ணரே. அவர் இந்த ஆன்மீக ஞானத்தை அர்ஜுனனனுக்கு உபதேசிக்கின்றார்.
BG: 14. 19 From purport
One can transcend all the activities of the modes of material nature simply by understanding them properly by learning from the proper souls. The real spiritual master is Kṛṣṇa, and He is imparting this spiritual knowledge to Arjuna
ravi said…
04. சத்வ, ரஜோ, தமோ குணத்தில் உள்ளவர்கள் முறையே எவ்வித லோகங்களுக்கு செல்கின்றனர்? / Where do the persons in mode of goodness, passion and ignorance reach respectively?
*
1/1
a. உயர்லோகம், பூலோகம், நரக லோகம் / Heavenly planets, Earth, Helly planets

b. கோலோகம், வைகுண்டம், துருவ லோகம் / Kolaka, Vaikunta, Durvaloka
c. பாதாள லோகம், பிரம்ம லோகம் , பித்ருலோகம் / Patala lokam, Brahma loka, Pitru loka
d. மாய லோகம், சுதல லோகம், ரஸாதல லோகம் / Maya loka, Sutala loka, Rasaathala loka
ravi said…
Feedback
ப.கீ: 14.18
ஸத்வ குணத்தில் நிலை பெற்றவர்கள் படிப்படியாக உயர் லோகங்கக்ளுக்கு மேல் நோக்கிச் செல்கின்றனர். ரஜோ குணத்தில் இருப்பவர்கள் பூவுலகங்களில் வாழ்கின்றனர். மேலும், வெறுக்கத்தக்க தமோ குணத்தில் இருப்பவர்கள் நரக லோகங்களுக்குக் கீழ் நோக்கிச் செல்கின்றனர். .
BG: 14. 18
Those situated in the mode of goodness gradually go upward to the higher planets; those in the mode of passion live on the earthly planets; and those in the abominable mode of ignorance go down to the hellish worlds.
ravi said…
3. தமோ குணத்தின் அறிகுறி யாவை? / What is the symbol of mode of Ignorance?
*
0/1
a. அறியாமை / Ignorant

b. சோம்பல் / Lazy
c. தீய பழக்கவழக்கங்கள் / Bad habits
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
Correct answer
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
ravi said…
Feedback
ப.கீ: 14.8
அறியாமையினால் பிறந்த தமோ குணம் உடலையுடைய எல்லா உயிர்வாழிகளையும் மயக்குகின்றது. கட்டுண்ட ஆத்மாவைப் பந்தப்படுத்தக்கூடிய, பைத்தியக்கராத்தனம், சோம்பல், உறக்கம் ஆகியவை இந்தக் குணத்தின் விளைவுகளாகும்.
BG: 14. 8
O son of Bharata, know that the mode of darkness, born of ignorance, is the delusion of all embodied living entities. The results of this mode are madness, indolence and sleep, which bind the conditioned soul.
ravi said…

02. சத்வ குணத்தில் உள்ளவர்கள் கூட பகவானின் உபதேசத்தை முழுமையாக பின்பற்றுவதில்லை ஏன்? / Why do the people in Mode of Goodness even, not follow the instructions of Bhagavan?
*
1/1
a. தன்னில் திருப்தியுற்று இருப்பதால் / As they are satisfied within themselves

b. அதிகமாக பொருள் சேர்க்க விரும்புவதால் / As they want to earn more wealth
c. மிகவும் சோம்பேறியாக இருப்பதால் / As they are very lazy
d. தீய பழக்க வழக்கங்களால் / By bad habits
ravi said…
Feedback
ப.கீ: 14.6 பொருளுரையிலிருந்து
ஒரு உயிர்வாழி சத்வ குணத்தில் நிலைபெறும்போது, அவன் மற்றவர்களை விட அறிவில் முன்னேறியவனாகவும் சிறந்தவனாகவும் தன்னைக் கருதும் நிலைக்கு வருகின்றான். இவ்வாறு அவன் கட்டுண்டவனாகி விடுகிறான். விஞ்ஞானிகளும் தத்துவவாதிகளும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். ஒவ்வொருவரும் தங்களது அறிவினால் பெருமை கொண்டுள்ளனர்; மேலும், பொதுவாக அவர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொளவதால், ஒரு வகையான பௌதிக சுகத்தை உணர்கின்றனர். கட்டுண்ட வாழ்வில் உணரப்படும் இந்த முன்னேறிய சுகம், அவர்களை ஜட இயற்கையின் ஸத்வ குணத்தினால், பந்தப்படுத்துகின்றது. இதனால், ஸத்வ குணத்தில் செயலாற்றுவதில் அவர்கள் மிகவும் கவரப்படுகின்றனர். அவ்வழியில் செயலாற்றுவதற்கு அவர்களுக்குக் கவர்ச்சி இருக்கும்வரை, அவர்கள் இயற்கையின் குணங்களில் ஏதேனும் ஓர் உடலை எடுத்தாக வேண்டும். இவ்வாறாக, ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுவதற்கோ, முக்திப் பெறுவதற்கோ வாய்ப்பில்லாமல் ஆகி விடுகின்றது. தத்துவாதியாக, விஞ்ஞானியாக அல்லது கவிஞனாக தொடர்ந்து பிறவியெடுக்கும் அவன், பிறப்பு, இறப்பு என்னும் அதே ஸௌகரியத்தில் மீண்டும் மீண்டும் பிணைக்கப்படுகின்றான். ஆனால், ஜட சக்தியின் மயக்கத்தினால், அத்தகு வாழ்வு இன்பமயமானது என்று அவன் எண்ணுகின்றான்.
ravi said…
BG: 14. 6 From purport
The living entity when situated in the mode of goodness, he becomes conditioned to feel that he is advanced in knowledge and is better than others. In this way he becomes conditioned. The best examples are the scientist and the philosopher. Each is very proud of his knowledge, and because they generally improve their living conditions, they feel a sort of material happiness. This sense of advanced happiness in conditioned life makes them bound by the mode of goodness of material nature. As such, they are attracted toward working in the mode of goodness, and, as long as they have an attraction for working in that way, they have to take some type of body in the modes of nature. Thus there is no likelihood of liberation, or of being transferred to the spiritual world. Repeatedly one may become a philosopher, a scientist or a poet, and repeatedly become entangled in the same disadvantages of birth and death. But, due to the illusion of the material energy, one thinks that that sort of life is pleasant.
ravi said…

1. சத்வ குணம் ரஜோகுணம் தமோகுணம் முறையே எதன் அடிப்படையில் அறியப்படுகிறது? / On what basis Mode of Goodness, Passion and Ignorance were identified?
*
1/1
a. பேராசை, இன்பம், அறியாமை / Greed, Pleasure, Ignorance
b. அறியாமை ,இன்பம், பேராசை / Ignorance, Pleasure, Greed
c. இன்பம், பேராசை, அறியாமை / Pleasure, Greed, Igrnorance

d. பேராசை, அறியாமை, இன்பம் / Greed, Ignorance, Pleasure
ravi said…
TG Chap 14 May 2022- The Three Modes of Material Nature
Total points
9/10

ravi said…
லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம் என்று நினைக்கிற பூமி, ஜலம், அக்னி இவற்றுக்குக்கூட நாம் செய்கிற பிரதியாக வைதிக மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

ravi said…
தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, உணர்ச்சிகள் இருக்கின்றன என்று ஜகதீஷ்சந்திர போஸ்தான் கண்டு பிடித்தார் என்றில்லை. வனஸ்பதி, அச்வத்தம் என்கிற மாதிரியாக அதுகளையும் உயிரும் உணர்ச்சியும் கொண்டதாகப் பார்த்து மந்திரபூர்வமாக அவற்றுக்கும் நம் ப்ரத்யுபகாரமாக பூஜைகளைப் பண்ண சாஸ்த்திரம் இருக்கிறது. ‘தூர்வா ஸூக்தம்’, ‘ம்ருத்திகா ஸூக்தம்’ என்றெல்லாம் அருகம்புல், மண் முதலானவற்றிலிருக்கிற தெய்வ சக்தியைக்கூட ஆராதிக்க வேத மந்திரங்கள் இருக்கின்றன. தினமும் செய்கிற ‘ப்ரஹ்ம யஜ்ஞ’த்தில் சேதன-அசேதனங்கள் அத்தனையிலும் இருக்கிற சைதன்ய சக்திக்கு நம் நன்றியறிதலாகத் தர்ப்பனம் சொல்லியிருக்கிறது.
ravi said…
ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது. நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி ஸவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும் ஆத்மார்தமாகவும் பண்ணுகிற உபகாரம் கொஞ்சநஞ்சமில்லை. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா? ”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் மஹா பெரியவர், வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே!
ravi said…
மந்த்ரவத்தாகவும், கிராம ஜனங்களின் வழக்கத்தில் வந்துள்ளதுமான அநேக சடங்குகளைப் பண்ணினாலே அசேதனம் (inanimate) என்று நாம் நினைக்கிறவற்றின் அதிதேவதைகள் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இது தவிர தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது. ”வாயில்லா ஜீவன்” என்றே அவைகளை ரொம்பவும் பரிவொடு சொல்வது வழக்கம். முன்காலத்தில் ஊருக்குள் மட்டுமின்றி, வெளியே மாடுகள் மேய்ச்சலுக்குப் போகிற இடங்களில் கூட அவற்றுக்கெனவே குளம் வெட்டி வைப்பார்கள். ஒரு பசுவுக்கு கழுத்திலே அரிக்கிறது. நம்மைப்போல் அதற்குக் கையா இருக்கிறது, சொரிந்து கொள்ள?” எனக்கு அரிக்கிறது” என்று சொல்ல அதற்கு வாய் கூட இல்லையே!அதன் கஷ்டத்தை உணர்ந்து, பசு சொரிந்து கொள்வதற்கென்றே அங்கங்கே கற்களை நாட்டி வைத்தார்கள். ”ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ ‘என்று இதை ஒரு பெரிய தர்மமமாக நீதி நூல்களில் சொல்லியிருக்கிறது. கடைசியில் நம் மாதிரியான மநுஷ்யர்களிடத்தில் வந்தால், ஸ்ருஷ்டியில் பாக்கியுள்ள அத்தனை ஜீவ இனங்களுக்கும் எத்தனை கஷ்டம் இருக்குமோ அத்தனையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் இருக்கிறது!இது இவனுடைய அலாதி புத்தியினால் இவனே ஸம்பாதித்துக் கொண்ட சொத்து!இவனைப்போல problem (பிரச்னை) வேறு எதற்கும் இல்லை. இதிலே முக்கால்வாசி இவனே கல்பித்துக்கொண்டதுதான்!இதைச் சரிப்படுத்துகிற மஹாபெரிய பரோபகாரத்தைத்தான் மஹான்கள் செய்கிறார்கள்.
ravi said…
இது தவிரவும் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும்.

நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்த துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty.
ravi said…
இதைத்தான் தர்மம், அறம் என்று சொல்வது. முதலிலேயே நான் சொன்னபடி, இதைச் செய்வதால் எதிராளிக்கு வாஸ்தவத்தில் எந்த அளவுக்கு துக்கநிவிருத்தி உண்டாகுமோ அதற்கு நாம் ‘காரன்டி’ சொல்லமுடியாது. அதற்கு நாம் ஜவாப்தாரியும் அல்ல. ஆனால் இப்படிச் செய்வதால் நமக்குச் சித்தசுத்தி நிச்சயமாக ஸித்திக்கிறது. அதாவது மனமாசு அகல்கிறது. திருவள்ளுவர்கூட தர்மத்துக்கு definition (லக்ஷணம்) சொல்லும்போது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றுதான் சொல்கிறார்.
ravi said…
[17/05, 08:02] Metro Kowsalya: மிகவும் அழகான அலங்காரம்...🙏🙏🌹🌹🙇‍♀️🙇‍♀️
[17/05, 08:04] Moorti Mumbai: 🙏🙏
[17/05, 08:05] Metro Kowsalya: அற்புதமான lesson..🙏🙏
[17/05, 08:54] Metro Ad Vipul: அருமை🌷🙏🏻
ஹேமலதா said…
பயனடையும் அத்தனை உயிர்களும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் லை.பயன் எதிர்ப்பாராமல் பணி செய்யும் நிலவல்லவா🤔🙏🙏🙏
ஹேமலதா said…
நில ஒளியை பிடிக்காதவர்கள் உளரோ? நிலவில் தவிர்க்க கூடிய பகுதி ஏது?
ravi said…
அம்மா !

உன் கடைக்கண் பார்வை அகல்யாவாய் இருந்த என் நெஞ்சை யாக நெய்யாய் ஆக்கியதே🔥

உன் புன் சிரிப்பு என்னையும் புண்ணியன் ஆக்கியதே !😊

உன் கரங்கள் உதவும் கரங்கள் ஆகிய உன் பாதார விந்தம் தனை காட்டியதே !!

வேதம் தவழும் உன் காலடியில் என் கண்ணீர் பூர்ணா நதி போல் பாய்கின்றதே !!

என்றும் புதியவளே..!! மூவா முகுந்தனுக்கு இளையவளே !!

மா தவளே!! உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமே .. !!

மாசற்றவளே!! மரகதமே!!

உனை மறந்தும் உயிர் வாழா வரம் ஒன்று தாராயோ
ravi said…
மோஹாந்தகார நிவஹம் வினிஹன்துமீடே
மூகாத்மனாம் அபி மஹாகவிதாவதான்யான் |
ஸ்ரீகாஞ்சிதேஶ ஶிஶிரீக்ருதி ஜாகரூகான்
ஏகாம்ரநாத தருணீ கருணாவலோகான் | u|1||

ஊமையாய் இருப்பவர்களுக்கும் உயர்ந்த கவித்வ
சக்தியைக் கொடுப்பதில் தாராளமான ஸ்வாபவத்தை உடையவைகளும், ஶ்ரீ காஞ்சிதேசத்தை குளிர்ச்சி செய்வதில்
சிரத்தையுள்ள ஏகாம்பரநாதருடைய பத்தினியான
ஶ்ரீ காமாக்ஷியின் கருணை நிறைந்த கடாக்ஷங்களை மோஹமாகிற இருள் கூட்டத்தை போக்கடிப்பதற்கு வேண்டி ஸ்தோத்திரம் செய்கிறேன்.
கடாக்ஷ சதகம் .
ravi said…
Wednesday Whisper (from Isa Upanishad, ancient Indian text)

विद्यां चाविद्यां च यस्तद्वेदोभ्य सह ।
अविद्यया मृत्युं तीर्त्वाऽमृतमश्नुते ॥

One who knows both, the material science as well as the spiritual science, transgresses fear of death by the former, i.e. by proper bodily and mental efforts, and attains salvation by the latter, i.e. by the purity of mind and soul.

Have a wish-fulfilled Wednesday
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 227* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌 57

*57 எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்*

ஸகல ஸௌபாக்கியம்💐💐💐
ravi said…
த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா

தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே

அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா

வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:
ravi said…
மங்களங்களை அருள்பவளே!,

சந்திரன் வனம் மற்றும் மாளிகை என்ற பேதம் இல்லாது எங்கும் சமமாகத் தன் கிரணங்களை வீசுவது போல,

தீர்க்கமானதும், அன்றலர்ந்த நீலோத்பல புஷ்பத்தைப் போன்ற காந்தியுடையதுமான உன் கண்களின் கடாக்ஷ த்ருஷ்டியானது

உன்னிலிருந்து விலகி தூரத்தில் இருப்பவனும், பாக்கியமில்லாதவனுமான என் மேலும் விழும்படி செய்வாயாக.

இவ்வாறு செய்வதால் உனக்கு எந்த குறைவும் ஏற்படாது.🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 227* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*73வது திருநாமம்*
ravi said…
*73* *नित्यापराक्रमाटोपनिरीक्षणसमुत्सुका -*

*நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா -* 👌
ravi said…
So far we have been seeing this nama as an epic of management lessons ... Let us see LS in its entirety nothing but an emanated bhagavad gita ... 💐💐💐
ravi said…
*LS vs BG*🙌🙌🙌🙌🙌
ravi said…
*BG Ch 1 :* *அர்ஜுனனின் சோகம்* ... (அர்ஜூன விஷாத யோகம்)

கருணை பற்று பந்தம்

*LS* : தேவர்களின் சோகம் ... கவலை , துயரம் ,தோல்வி

*BG .Ch 2 ஸாங்க்ய யோகம்* உடல் வேறு ஆத்மா வேறு ஆத்மா அழிவதில்லை

*LS* : பெற்ற வரங்கள் முக்தி அடைய ... ஜட இன்பங்களுக்கு அல்ல ... பண்டாசூரன் கொண்ட பேராசை

*BG ch 3 கர்ம யோகம்*

செயலின் பலன்களை இறைவனிடம் ஒப்படைத்தல்

*LS* ... கர்ம காண்டம் அறிந்தவன் பாண்டாசூரன் ஆனால் கர்மா யோகம் அறியவில்லை ...

எல்லாம் தனக்கு அளித்தவளையே வேறு என்று நினைத்தான் ..

வரங்களின் பயன்களை அவள் திருவடிகளில் சேர்க்க மறந்தான்

*BG Ch 4*

*ஞான கர்ம சன்யாச யோகம்*

*LS* ..ஞான கர்ம சன்யாச யோகம் இருந்தும் பண்டாசூரன் முக்குணங்களை வெல்ல மறந்தான் .. தமோ குணம் ஓங்கி நின்றது ... 💐💐💐
ravi said…
*BG Ch 5 கிருஷ்ண உணர்வில் செயலாற்றல்*

செயலின் விளைவில் விருப்பு வெறுப்பற்றவனே நித்யமான துறவியாவான். அவன் இருமைகளிலிருந்தும், பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.

LS ஸ்ரீ மாதாவாக மஹாராணியாக சிம்மாசனேஸ்வரியாய் அம்பாள் வந்தாள் எதிரே ...

ஒரு பெண் தானே என்ன செய்ய முடியும் என்றே நினைத்தான் .. செயல்களின் விளைவுகள் அவனுக்கு முடிவை தேடித் தந்தன 🙌
ravi said…
*BG Ch 6 ஸாங்க்ய யோக பாதை*

புலன் திருப்தியை துறக்காதவன் யோகியாக இயலாது.

*LS* ... யோகியாய் தவம் புரிந்தவன் அயோகியாய் மாறி அழிந்து போனான்

*BG Ch 7 ஞான விஞ்ஞான யோகம்*

கோடியில் ஒருவனே பக்குவமடைய முயல்கிறான்.

அவர்களுள்ளும், யாரோ ஒருவனே இறைவனை உள்ளபடி அறிகிறான்.

*LS* ... பக்குவம் கிடைத்தும் நழுவ விட்டவன் கோடிகள் இருந்தும் பேடி போல் போரில் ஒரு கோடியில் நின்றே அழித்தான்
ravi said…
*BG Ch 8 அட்சரப் பிரம்ம யோகம்*

ஜடத்தோற்றம் முடிவற்ற மாற்றங்களுடையது. அது அதிபூதம் எனப்படும்.

*LS* ... இறையே எதிர் வந்தும் ஜடத் தோற்றம் விட பண்டாசூரன் ஆசைப் படவில்லை

*BG Ch 9* *ராஜ வித்யா - ராஜகுஹ்ய யோகம்*

பக்திப் பாதையில் நம்பிக்கையற்றவன் என்னை அடைய முடியாது.

அவன் இறப்புக்குப் பின் ஜனன, மரணம் நிறைந்த இந்த ஜடவுலக்குக்கே திரும்புகிறான்.

*LS* மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு ... தாயின் கர்ப்பத்தை தேடும் வாழ்க்கை ... பண்டாசூரன் அடைந்தான் ... அவளை வணங்குவோர் மங்குவர் தாயர் இன்றி என்கிறார் அபிராமி பட்டர்
ravi said…
*BG ch 10 பகவத் விபூதி யோகம்*

என்னை லோகங்களுக்கெல்லாம் இறைவனாகவும், ஆதியாகவும், பிறவாதவனாகவும் அறிபவன் - மனிதருள் மயக்கமற்றவன் ஆவான். அவன் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

*LS* ... ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்றே நினைத்தான் பண்டாசூரன் ... என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் ஒரு பெண்ணால் என்றே காட்டினாள் ஸ்ரீ லலிதா
ravi said…
*BG ch 11 விஸ்வரூப தரிசன யோகம்*👍

கண்ணன் காட்டினான் தான் யாரென்று ...

*LS* அன்னையும் தான் யாரென்று என்று காட்டினாள் ... பண்டாசூரன் பெறவில்லை அர்ஜுனன் போல் திவ்விய கண்களை
ravi said…
*BG ch 12 பக்தி யோகம்*👍

எனது திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.

*LS* ... தேவர்கள் நினைத்தனர் .. கதறினர்...

தாயாக, எரியும் நெருப்பு குண்டத்தில் இருந்து கருணை மழையாய் உதித்தாள் அம்பாள் காமேஸ்வரியாய் ஸ்ரீ லலிதாவாய் 👍
ravi said…
*BG Ch 13 க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்*

பகவான்: குந்தி மைந்தா, இவ்வுடலே க்ஷேத்ரம். இதை அறிபவன் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன்.

உடல், அதன் உரிமையாளர் இதனைப் புரிந்து கொள்வதே ஞானம். இதுவே என் அபிப்பிராயம்.

*LS* தாய் தந்த உடல் என்றே மறந்தான் பாண்டாசூரன் .. கொடுத்த உடலை தன்னுள் சேர்த்துக்கொண்டாள் அன்னை 💐
ravi said…
*BG ch 14 குண‌த்ர‌ய‌ விபாக யோகம்*

குணங்களில் சத்வம் தூயது.

பாப விளைவுகளிலிருந்து அதுவே விடுவிக்கிறது.

இக்குணத்தினால் தான் ஞான விருத்தி கிடைக்கிறது.

எனினும் இக்குணம் ஒருவனை இன்ப நினைவுகளுக்கு அடிமையாக்குகிறது.

LS ... சத்வ குணம் கொண்டவனே பண்டாசூரன் ... ரஜோ குணம் வளர்த்துக்கொண்டு தாமச குணத்திற்கு அடிமை ஆனான் பேராசையால்...
ravi said…
*BG Ch 15 புருஷோத்தம யோகம்*

மயக்கம், பொய், அகங்காரம், பொய் உறவுகள், காமம், இருமைகள் இவற்றிலிருந்து விடுபட்டவனே நித்யத்தை அறிந்தவன்.

இறைவனைச் சரணடைவதைப் புரிந்தவன் அவனே,

அவனே அவரது தேசத்தை அடைகிறான்.💐

*LS* ...பாண்டாசூரன் எதில் இருந்தும் விடுபடவில்லை ... உயிர் அதனால் அவன் உடலில் இருந்து வெளி வந்தது
ravi said…
*BG Ch 16 தெய்வ அசூர சம்பத் யோகம்*

அஞ்சாமை, தன் இருப்பில் தூய்மையாய் இருத்தல்,

இணக்கம், ஈகை, தன்னடக்கம், ஞானவிருத்தி, யாகம், வேதம் படித்தல்,

தபஸ், எளிமை, அகிம்சை, வாய்மை, சினமின்மை, துறவு, அமைதி, புறங்கூறாமை,

இரக்கம், பேராசையின்மை, இனிமை, நிதானம், சலிப்புறாமை, தைரியம், பொறை, வலிமை, தூய்மை, சூதின்மை, செருக்கின்மை இவைகள் தெய்வீகக் குணங்களாகும்.💐💐

*LS* தெய்வீக குணங்கள் இல்லா மனங்கள் யாவும் பாண்டாசூரன் வாழும் இல்லங்களே ...
ravi said…
*BG Ch 17* *சிரத்தா த்ரய யோகம்*

சத்வ குணத்தவர் தேவர்களையும், ரஜோ குணத்தவர் அசுரரையும், தமோ குணத்தவர் பேய்களையும், இறந்தவர்களையும் வணங்குகின்றனர்.

*LS* ... தமோ குணம் கொண்ட பாண்டாசூரன் தானும் ஒரு பேயே என்றே பெயர் பெற்றான் ... உயிர் ஊசலாட உணர்வுகள் உறக்கம் தேட காக்கையும் கழுகும் வட்டமிட .. மண்ணில் புதைந்தான்...
ravi said…
*BG ch 18🙌🙌🙌*
*மோட்ச சன்யாஸ யோகம்*👌👌👌

பலனை விரும்பி செய்யும் செயல்களின் பலனை, தான் அனுபவிக்காமல் விட்டுக் கொடுப்பது தியாகம் என்றும்,

அச்செயல்களையே விட்டு விடுவது சன்யாசம் என்றும் பெரியோர்களால் அழைக்கப்படுகிறது.

*LS* தேவர்கள் விஜியீ பவ என பாட வேதங்கள் மத்தளம் வாசிக்க பூ மழை தாமரையாய் மலர தாயவள் வெற்றி கொண்டாள் ...
பலன்களுக்கும் பலம் தருபவள் ... காமேஸ்வரன் கரம் பற்ற கமலங்கள் வாழ்த்து சொல்ல அபர்ணா ஆபரணங்கள் தரித்து சகல சௌபாக்கிய நாயகியாய் அருள் தந்தாள் ...தருகிறாள் தருவாள் 👍👍👍
Kousalya said…
*Today's terrific post*..👏👏👏 arpudham...🙏🙏🌹🌹Sriman Narayana...Sri Padmanabha sahodhari... Lalithaambike charanam charanam charanam 🙏🙏🙇‍♀️🙇‍♀️
Kousalya said…
No sorry... really arumai....👏👏👍👍
Savitha said…
🌷🌷🌷🌷🙏🏻🙏🏻
Kousalya said…
அபாரமான ஒப்பீடு மற்றும் விளக்கம் 🙏🙏👍👍
Savitha said…
👏🏻அருமை
Kousalya said…
மிகவும் அற்புதமான அணுகுமுறை.... terrific 👌👌👏👏👍👍🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹🌹
ravi said…
🌹🌺' “ *கணவன்* , *மனைவி* *தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று,* *நமக்கு உணர்த்துவதற்காக ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருகிறார்* . -
*விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஸ்ரீ ரங்கம் பெருமாள்
எல்லாருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார்.

🌺அதாவது, வருஷத்துக்கு ஏழு தடவை! சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது.
ravi said…
🌺கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். கணவன் மனைவி,தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருகிறார்.

🌺தவிர, தானிய அளவையின்போது, தானிய லெட்சுமி துணைவர வேண்டுமல்லவா? பட்டு வேஷ்டி; அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி - பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வருகிறார் நம்பெருமாள்.

🌺ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.
ravi said…
🌺செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்விக்கப்படுகிறது.

🌺பெருமாள் அருகிருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன். ஆயிந்தேன்.' (வருகிறேன். வருகிறேன்.) எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர்.

🌺அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதம் ஆன சடாரி சாத்தினாலே, அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள்.
ravi said…
🌺இதோ, கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளக்கத் தொடங்குகிறார்.
'திருவரங்கம்' எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து 'பெரிய கோயில்' எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார்.

🌺அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, 'நிரவி விட்டு அள' என்று. ஸ்தானி கர்தான் குரல் கொடுக்கிறார். 'சரியாக அளந்து போடு' என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.

🌺"அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்துதான் எடுத்து அனுப்பப்படுகிறது.
ravi said…

🌺தன் நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து, பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார், படியளக்கும் பெருமாள்!"

🌺 *சரணம் சரணம் ஸ்ரீரங்கா !🌹
🌺திருவடி சரணம் ஸ்ரீரங்கா !* 🌹

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌹🌺 ' "Husband and wife should not have anything clandestinely, Srirangam namperumal is coming to indicate this to us. - Explaining Simple Story🌹🌺-------------------------------------------------- --------
🌺🌹 Sri rankam Perumal
According to the sayings is the one who measure food for all. But, Srirankam Perumal is really measuring food.

🌺 That means, seven times per year! Apr, May, Aug, Oct, Jan, Feb and Mar, on these 7 months nel alaivai festival I.e., festival of measuring the rice takes place.

🌺Husband's other half wife, must know all details. The husband and wife, should not have anything clandestinely, Srirangam Perumal is coming to indicate this to us.

🌺Not only this, during the measuring period the help of Dhanya lakshmi I.e., the goddess for prosperity of food is needed , right? . Wearing silk doti; angavastra, with Sridevi and boodevi who wears silk dresses, with the devotees crowd, perumal revolves in the rajamahendran thiruchuttru.

🌺 Coming through the Aryapattal entrance, in front of mother sengamalam sannithi that is thirukottaaram, he raised in the four legged stage. During That time mung dal and jaggery lemonade are presented as offerings.

🌺The one who do pooja in mother sengamalam sannithi, has betel leaves and betel nuts in a plate, to worship and welcome perumal. He is getting worships.

🌺The sthanigar near perumal sings and calls the measurer. After hearing the voice of sthanigar, 'ainthen, ainthen' (coming coming) says the measurer and come forward and stand beside Perumal respectfully.

🌺He is respected by Giving him holy water, sandalwood, turmeric powder, tieing a crown with cloth, and wearing sadari. If the perumal's feet imprinted sadari is worn it means the measurer has got the permission to measure .

🌺Here, the measurer named kaar alapaan, with the help of brass wooden measuring equipment measures the grains. He measures the first measured grain saying 'thiruvarangam'. Secondly, he measures the next measured grain saying 'periya koil'.

🌺After that it is measured one by one as 3, 4, 5, 6, 7 and 8. While measuring as 9, there heard a voice from somewhere that, 'Niravi vittu ala'. Sthanigar is the one who says that. Its said that Perumal himself orders that 'Measure it properly'

🌺 "It's believed that Everything since the past has been happening through the direct view of emperuman. Every things for divine duties are taken and sent from thirukottaaram .

🌺 In that way thirukottaram is a treasure. There are 6 grains storing godowns. For the betterment of country and people's health production of grains is very very important. Till this day Srirangam temple's nel alavai festival implements it.

🌺 Perumal is the one who measures amount of food for the world. If he counts one by one when will he complete counting? So after that, it is measured shouting as.. one, ten, hundred, thousand, ten thousand, lakh, 10 lakh, crore, cores and crores.

🌺Padiyalakkum Perumal, With his direct view after seeing the amount of grains, along with Sridevi and boodevi, shows up in the flower chariot touring through the streets.

Saranam Saranam sriranka! 🌹
Thiruvadi Saranam sriranka! 🌹

-------------------------------------------------- --------
🌺🌺 Sarvam Sri kirusnarppanam 🌻🌺🌹
ravi said…
மோஹாந்தகார நிவஹம் வினிஹன்துமீடே
மூகாத்மனாம் அபி மஹாகவிதாவதான்யான் |
ஸ்ரீகாஞ்சிதேஶ ஶிஶிரீக்ருதி ஜாகரூகான்
ஏகாம்ரநாத தருணீ கருணாவலோகான் | u|1||

ஊமையாய் இருப்பவர்களுக்கும் உயர்ந்த கவித்வ
சக்தியைக் கொடுப்பதில் தாராளமான ஸ்வாபவத்தை உடையவைகளும், ஶ்ரீ காஞ்சிதேசத்தை குளிர்ச்சி செய்வதில்
சிரத்தையுள்ள ஏகாம்பரநாதருடைய பத்தினியான
ஶ்ரீ காமாக்ஷியின் கருணை நிறைந்த கடாக்ஷங்களை மோஹமாகிற இருள் கூட்டத்தை போக்கடிப்பதற்கு வேண்டி ஸ்தோத்திரம் செய்கிறேன்.
கடாக்ஷ சதகம் .
ravi said…
ராமனும் சத்துருக்கனனும்*

*சத்துருகன் கீதை* 💐💐💐
ravi said…
*சத்ருக்கனன்* ...

எதிரிகள் இல்லாதவன் ... உள்ளும் புறமும் ...

ராமன் வாழும் போதே கோயில் கொண்டான் அவன் மனதில்

அவதரித்தது மகம் நட்சத்திரத்தில்..

தலைமை பண்பு கலைகளில் ஆர்வம் கோவம், ஆத்திரம், பிடிவாத குணம்

மனதில் பட்டதை பேசும் நேர்மை, உற்றார், உறவினரிடம் அதிக பாசம் அனைத்தும் கொண்டவன் ...

எல்லோரையும் அணைத்தே வாழ்பவன் ...

அதிகம் பேசியதில்லை ... ஆணவம் அடிச்சுவடி பயின்றதில்லை ..

லக்ஷ்மணன் சேவை செய்ததோ ஒரு ராமனிடம் ..

இவன் சேவை செய்ததோ ஆயிரம் ராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் உவமைக்கும் ஒவ்வாத பரதனிடம்

இறையின் அடியாரை விட அடியார்க்கும் அடியனாய் *வடுகநம்பி* போல் சேவை செய்தான் ...

புகழ வார்த்தை இல்லை புண்ணியம் செய்தது இந்த பூமி

தம்பி !! பரதனை பார்த்துக்கொள் ... ராமன் சொன்னான் ...

பதிலுரைத்தான் சத்துருகன் ...

உயிரை விட்டு உடல் பிரியுமோ அண்ணா ...

உனை காக்க அங்கே வருபவனும் நானே

உன் உயிர் காக்க இங்கே இருப்பவனும்
நானே ...

நீயே எல்லாமாய் இருக்கும் போது நானும் உன்னவனாய் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ராமண்ணா ...

கட்டிக்கொண்டான் தம்பியை .. கீதை சொன்னாய் தம்பி ..

உன்னுள் இறை இருந்தால்

உலகம் காப்பவனும் நீயே அன்றோ ...

இறைக்கு வேலை இல்லை

இரையாய் இறைவனை உள்ளமதில் விழுங்கும் போது ....

இறை தனை தன்னுள் கொண்டவன்

பிறர் இரைதேட காண பொறுக்காதவன்

வாழ்கினான் என் உருவில் காஞ்சி தனில் ..

தேவராஜனும் தேடி செல்வான் அவன் பாதம் கண்டிடவே

ராமன் சொன்னான் கேட்டவன் பெரியவாளாய் வாழும் சத்துருக்கனன்🙌🙌🙌
Moorthi said…
👌🙏🙏🙏🙏🙏👌
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 5*
ravi said…
எப்படி ராமர் கஷ்டப்பட்டா தாங்காம லக்ஷ்மண ஸ்வாமி தவிப்பாரோ அந்த மாதிரி,

ராமருடைய கர வதத்தும்போது, எப்படி கூடவே போகணும்னு படையோட கிளம்பினார், அப்படீங்கிறதுனால, இந்த பன்னிரண்டு ஆழ்வார்கள் ல குலசேகர ஆழ்வாரை மட்டும், *குலசேகர பெருமாள்னு* , லக்ஷ்மண பெருமாள் அப்படீன்னு சொல்ற மாதிரி குலசேகர பெருமாள் அப்படீன்னு சொல்வாளாம்.

அவர் எழுதின நூத்தி அஞ்சு பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்துல சேர்த்துருக்கா.

அந்த நூத்தி அஞ்சுக்கு *பெருமாள் திருமொழின்னு* பேரு.

அது தமிழ்ல ரொம்ப ஆனந்தமா இருக்கும்.

அந்த ராஜா முகுந்தமாலை அப்படீன்னு ஸ்தோத்திரம் பண்ணி இருக்கார்.

இதுல முப்பத்தஞ்சு ஸ்லோகம் அப்படீன்னு ஒரு version இருக்கு.

நாற்பத்தியாறு ஸ்லோகங்கள் எடுத்து மஹா பெரியவா காமகோடி கோஷஸ்தானத்துல அதை பதிப்பிச்சிருக்கா.

சுந்தராசாரியார் னு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைக் கொண்டு இதுக்கு, அர்த்தம் எழுதியிருக்கா.

அப்பறம் மற்ற versions ம் இருக்கு.

எழுபது ஸ்லோகம் வரைக்கும் முகுந்தமாலை இருக்குன்னு சில பேர் சொல்றா.

இந்த மஹா பெரியவா போட்ட புஸ்தகத்தை வெச்சுண்டு நான் இந்த நாற்பத்தாறு ஸ்லோகங்களுக்கு அர்த்தம் சொல்லணும்னு ஆசைப்படறேன்.

அந்த ஆழ்வார்கள் பண்ணின க்ரந்த்தங்கள் எல்லாம் எடுத்து பேசறதுக்கு ரொம்ப ஸாஹசம் வேணும்.🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*What life teaches ...Murder of Srikanth n Aunradha* 😰

( My penning ..Please read fully ) 💐

Headlines ... Breaking news , talk of the town , fear chilled through spine ... Double murders well architectured and executed ...

Yes recent news ... Media , press release , confession flashed from all corners ...

8kg gold , ornaments in all makes , cash , new wealth above 40cr ... Unimaginable size for just two livings ...

Was Srikanth a philanthropist ?

Was he a spiritual ?

Had he uplifted poors from daily sufferings ...

Questions inundated but no absolute answer to any ...

Did the couple deserve such an ugly death ...

Who will henceforth believe the nourished servants of the house ?

Many questions fetch no water ...

One thing was clear .

Economic resources concentrated on one family in a disproportionate way ...

What did the couple carry at their end ...

Nothing but abuses ...

Don't accumulate wealth more than what we need .

Charity does not necessarily start from pre nursery .

It can be picked up from middle way or middle age as well .

Do charity , uplift downtrodden ...

Help poor children in fulfilling their untouchable aspirations ...

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ...

Lust , greed , big dreams don't take us anywhere but charity ...

Yes . It is a gateway to reach final light ...

Have reasonable wealth .. rest give back to the society which deserves our love and care ...

Please understand we have to leave behind everything when our final call knocks at our door ..

JJ's life is another example to cite ...

We forget the truth till next similar episode strikes the headlines ...

Hopefully none of us become a cause of such striking headlines ... 🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
1.நாரதரின் வருத்தத்தை குறைப்பதற்கு பகவான் கூறிய கருத்துக்கள் யாவை? What are the comments made by the Lord to alleviate Narada's grief?

The Bhagavatam describes Narada’s grief-stricken condition and tells us that as much as he tried, he could not regain his vision of God. His realization: God is not at our beck and call. He appears before us by His sweet will, and if He desires to conceal Himself, no amount of meditation or prayer will force Him to show us His beautiful form. As Srila Bhaktisiddhanta Sarasvati Thakura, Srila Prabhupada’s spiritual master, has said, “Don’t ask to see God, but rather act in such a way that God will want to see you.”

ravi said…
Narada then heard the Lord’s voice, telling him that it is not possible to see God if one is not completely pure. The Lord told Narada another thing: He had shown Narada His form out of kindness and to increase his longing for Him.

The Lord’s enticement worked. Narada now meditated on the form of the Lord more intensely than ever before. His hearing and chanting of the glories of Krsna engulfed his soul, and he became oblivious of the world around him. When the moment of death came, he was ready.

ravi said…
“Being freed from all material taints,” Narada told his disciple Vyasadeva, “I met with death just as lightning and illumination occur simultaneously.”

The transition was seamless, and when the material world was again created (for the material cosmos manifests in cycles), Narada was born from the creator-god Brahma’s heart, as his most dear son. In this form, Narada had indeed reached perfection. The Bhagavatam tells us that his birth was not forced, as are most births in the material realm, but was completely voluntary: he was born merely to assist the Lord in His mission. Moreover, says the Bhagavatam, his body was just like the Lord’s transcendental and immortal, with no difference between his outer body and the inner animating spark, the soul.
ravi said…
Feedback
ஸ்லோகம் 21:
ஓ நாரதா [பகவான் கூறினார்], இந்த வாழ்நாளில் நீங்கள் இனி என்னைப் பார்க்க முடியாது என்று வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். தொண்டில் பூரணத்துவத்தை யடையாதவர்களும், எல்லா பௌதீக பற்றிலிருந்தும் முழுமையாக விடுபடாதவர்களும் என்னைக் காண முடியாது.
ஸ்லோகம் 22:
ஓ நல்லொழுக்கமுள்ளவரே, நீங்கள் என் நபரை ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள், இது என் மீதான உங்கள் விருப்பத்தை அதிகரிப்பதற்காகவே, ஏனென்றால் நீங்கள் எவ்வளவு அதிகமாக என்னிடம் ஏங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அனைத்து ஜட ஆசைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.
ஸ்லோகம் 23:
முழுமையான சத்தியத்தின் சேவையால், ஒரு சில நாட்களுக்கு கூட, ஒரு பக்தன் என்னிடத்தில் உறுதியான மற்றும் நிலையான புத்திசாலித்தனத்தை அடைகிறான். இதன் விளைவாக, அவர் தற்போதைய இழிவான ஜட உலகங்களை விட்டுவிட்டு ஆன்மீகஉலகில் எனது சகாக்களில் ஒருவராக மாறுகிறார்.
ஸ்லோகம் 24:
எனது பக்தியில் ஈடுபட்டுள்ள அறிவு எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. படைப்பின் போதும், அழிவின் போதும், என் கருணையால் உங்கள் நினைவாற்றல் தொடர்ந்திருக்கும்.
ravi said…
Text 21:
O Nārada [the Lord spoke], I regret that during this lifetime you will not be able to see Me anymore. Those who are incomplete in service and who are not completely free from all material taints can hardly see Me.
Text 22: O virtuous one, you have only once seen My person, and this is just to increase your desire for Me, because the more you hanker for Me, the more you will be freed from all material desires.
Text 23:
By service of the Absolute Truth, even for a few days, a devotee attains firm and fixed intelligence in Me. Consequently he goes on to become My associate in the transcendental world after giving up the present deplorable material worlds.
Text 24:
Intelligence engaged in My devotion cannot be thwarted at any time. Even at the time of creation, as well as at the time of annihilation, your remembrance will continue by My mercy.
ravi said…
2 .நாரதர் திரிலோக சஞ்சாரி என்ற நிலைக்கு எவ்வாறு மாறினார்? விளக்குக / Naradhar Trilokachachanchari..How did it become? Explain
இறைவனை பற்றியே எண்ணியதால் அவருக்கு ஆன்மீக உடல் கிடைத்தது . கர்மாக்கள் தொலைந்து போயின .. எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை பெற்றார் . நாம சங்கீர்த்தனம் அவ்வளவு புனிதமானது
ravi said…
Feedback
ஸ்லோகம் 29:
யுகத்தின் முடிவில், பரம புருஷ பகவானான நாராயணர் சயனித்திருந்தபோது , ​​​​பிரம்மா எல்லா படைப்புக் கூறுகளுடன் அவருக்குள் நுழையத் தொடங்கினார், அவருடைய சுவாசத்தின் வழியாக நானும் நுழைந்தேன்.
ஸ்லோகம்30:
432 கோடி சூரிய ஆண்டுகளுக்குப் பிறகு, பகவானின் விருப்பத்தால் மீண்டும் படைக்க பிரம்மா எழுந்தருளியபோது, ​​மரீசி, அங்கிரா, அத்ரி போன்ற அனைத்து ரிஷிகளும் பகவானின் திவ்யமான உடலிலிருந்து படைக்கப்பட்டனர், அவர்களுடன் நானும் தோன்றினேன். .
பதம் 31:
அதுமுதல், எல்லாம் வல்ல விஷ்ணுவின் அருளால், ஆழ்நிலை உலகிலும், ஜட உலகின் மூன்று பிரிவுகளிலும் நான் தடையின்றி எங்கும் பயணிக்கிறேன். ஏனென்றால், நான் இறைவனின் இடைவிடாத பக்தித் தொண்டில் உறுதியாக இருக்கிறேன்
ravi said…
Text 29:
At the end of the millennium, when the Personality of Godhead, Lord Nārāyaṇa, lay down within the water of devastation, Brahmā began to enter into Him along with all creative elements, and I also entered through His breathing.
Text 30:
After 4,300,000,000 solar years, when Brahmā awoke to create again by the will of the Lord, all the ṛṣis like Marīci, Aṅgirā, Atri and so on were created from the transcendental body of the Lord, and I also appeared along with them.
Text 31:
Since then, by the grace of the almighty Viṣṇu, I travel everywhere without restriction both in the transcendental world and in the three divisions of the material world. This is because I am fixed in unbroken devotional service of the Lord.
ravi said…
7.பகவானும், அவருடைய தூய பக்தர்களும் ஒன்றானவர்களாகவும் வேறுபட்டவர்களாகவும் உள்ள ஆன்மீக ஜீவன்களாவர். இக்கூற்று சரியா? தவறா? The Lord and His pure devotees are spiritual beings who are one and different. Is this statement correct? Wrong?
*
1/1
a. சரி / Right

b. தவறு / Wrong
ravi said…
6.ஒவ்வொரு சூழலிலும் நாம் பௌதிக வாழ்வில் உணர்ந்து கொள்ள சில அனுபவத்தை பெறுகிறோம், எனில் இதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்? In every context we get some experience to realize in physical life, how should we take this?
*
1/1
a. பகவான் கருணை /Bhagavan’s Mercy

b. பழிவாங்குதல் / Revenge
c. நடைமுறை சிக்கல் / Practical problem
d. வாழ்க்கை அனுபவம் / Life Experience
ravi said…
5 .பரம புருஷரின் உன்னதமான செயல்களை இடைவிடாமல் பாடுவதன் மூலம் எத்தகைய கடலை கடக்க முடியும் என தேவரிஷி கூறுகிறார்? What ocean does Thevarishi say can be crossed by constantly singing the classic deeds of Parama Purusha?
*
1/1
a. அறியாமை / Ignorance

b. கயமை / Kayamai
c. பொறாமை / Jealousy
d. வறுமை / Poverty
ravi said…
4. பகவானுடைய பக்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எந்த நேரத்திலும் அழிக்க முடியாத ஒன்று பகவான் கருணையால் தொடர்ந்து இருக்கும். அது என்ன? For those who are engaged in devotion to the Lord something that cannot be destroyed at any time will continue by the grace of the Lord. what is that?
*
1/1
a. தெளிவான அறிவு / Clear Knowledge

b. மனம் / Mind
c. அகங்காரம் / Arrogance
d. வசதியான வாழ்க்கை / Comfortable life
ravi said…

3. ஒருவரின் ஆத்மா பூரணமாக எப்போது திருப்தி அடையும்? When will one's soul be fully satisfied?
*
1/1
a. புலன் இன்ப நுகர்வில் / In the consumption of sensory pleasure
b. உயர்ந்த பதவியில் / In the highest position
c. பகவானின் பக்தி தொண்டில் / In the devotional pursuit of Bhagavan

d. நினைத்து கிடைத்தால் / If you get thinking
ravi said…
2. பகவானின் பக்தி தொண்டிற்கு மிகவும் உன்னதமான அதிகாரி யார்? Who is the most noble authority for the devotional service of the Lord?
*
1/1
a. மரீசி / Mareesi
b. ஸனகர் / sanahar
c. ஸநாதனர் / sanadhanar
d. நாரதர் / Narathar
ravi said…
1.தொண்டில் பூரணத்துவத்தை அடையாதவர்களும் பௌதீக பற்றிலிருந்து முழுமையாக விடுபடாதவர்களும் யாரைக் காண்பது மிகவும் கடினம்? Who is the most difficult to find for those who have not attained perfection in charity and are not completely free from physical attachment?
*
1/1
a. தேவர்கள் / The Gods
b. பக்தர்கள் / Devotees
c. கிருஷ்ணர் / Krishnar

d. அசுரர் / monster
ravi said…
1. நமது உண்மையான அடையாளம் என்ன? / Which is our original identity?
*
1/1
a. நித்தியமான எஜமானர் / Eternal Master
b. நித்தியமாக சேவகர் / Eternal Servant

c. சில சமயம் எஜமானர் சில சமயம் சேவகர் / Some times master, someother times servant
d. நான் உடலில் இருக்கும்போது சேவகர் உடலை விட்டால் எஜமானர் / If servant when I am in body. I am master when I leave my body
ravi said…
Feedback
ப.கீ: 15. 7 பொருளுரையில் இருந்து:
இந்தப் பதத்தில் ஜீவாத்மாவின் அடையாளம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவாத்மா பரம புருஷரின் நித்தியமான அம்சமாகும். ஜீவாத்மாக்கள் எனப்படும் பின்ன விரிவுகள், அவரது நித்தியமான தொண்டர்கள்.

BG: 15. 7 From Purport
In this verse the identity of the living being is clearly given. The living entity is the fragmental part and parcel of the Supreme Lord – eternally. The separated expansions, the living entities, are eternally servitors.
ravi said…
2. ஆன்மிக உலகத்தை அடைந்தவர்கள் ______ / Those who attain the Spiritual world _______
*
0/1
a. மீண்டும் ஜட உலகிற்கு வருவதில்லை / will not come to earth again
b. பகவானுடன் இணைந்து விடுகின்றனர் / They associate with Bhagavan

c. மீண்டும் வீழ்ச்சியடைகின்றனர் / Fallible again
d. பகவானாகின்றனர் / They become Bhagavan
Correct answer
a. மீண்டும் ஜட உலகிற்கு வருவதில்லை / will not come to earth again
ravi said…
Feedback
ப.கீ: 15.6
எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.

BG: 15. 6
That supreme abode of Mine is not illumined by the sun or moon, nor by fire or electricity. Those who reach it never return to this material world.
ravi said…
3. இந்த ஜடவுலகம் வேர்கள் மேல்நோக்கியும் கிளைகள் கீழ்நோக்கியும் உள்ளஒரு அழியாத ஆலமரத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது, ஏனெனில்?/Entire material world is compared to an immortal banyan tree whose roots are up and its branches are down– Because this world is likened to ?
*
1/1
a. மக்கள் ஆலமரத்தை வழிபடுகிறார்கள்/People worship banyan tree
b. அது பல மூலிகை குணங்களை உடையது/It has several medicinal properties
c. இந்த ஜட உலகின் மரம் ஆன்மீக உலகின் உண்மையான மரத்தின் பிரதிபலிப்பு மட்டுமே/the tree of this material world is only a reflection of the real tree of the spiritual world.

d. உலகிலேயே மிக பெரிய மரம் அதுதான்/It is the largest tree in the world
ravi said…
Feedback
ப.கீ: 15.1 பொருளுரை: கரையோரத்தில் இருக்கும் மரங்கள் கிளைகள் கீழே இறங்கி வேர்கள் மேலே படர்ந்து நீரைப் பிரதிபலிப்பதைக் காணலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த பொருள் உலகின் மரம் ஆன்மீக உலகின் உண்மையான மரத்தின் பிரதிபலிப்பு மட்டுமே. ஆன்மிக உலகின் இந்த பிரதிபலிப்பு ஆசையின் மீது அமைந்துள்ளது, ஒரு மரத்தின் பிரதிபலிப்பு தண்ணீரில் அமைந்துள்ளது.

BG: 15. 1purport: We can see that the trees on the bank reflect upon the water with their branches down and roots up. In other words, the tree of this material world is only a reflection of the real tree of the spiritual world. This reflection of the spiritual world is situated on desire, just as a tree’s reflection is situated on water.
ravi said…
04. பகவத்கீதை 15.8 இல் ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு உணர்வுகளைச் சுமந்து செல்வதை எதனுடன் ஒப்பிடப்படுகிறது? / In BG 15.8, What is compared to Soul that carries consciousness from one body to another body?
*
1/1
a. சூரியனை மேகம் மறைப்பது போல / Cloud hiding the Sun
b. கண்ணாடியில் படிந்துள்ள தூசுபோல / Like dust spread on mirror
c. நிலவை மறைக்கும் பனியைப் போல / Snow hiding the Moon
d. காற்று நறுமணத்தை தாங்கி செல்வது போல / Wind carries fragrance
ravi said…
Feedback
ப.கீ: 15.8
காற்று நறுமணத்தைத் தங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உய்ரிவாழி, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு வாழ்வின் பல்வேறு உணர்வுகளைச் சுமந்து செல்கிறான். இவ்வாறு, ஒருவகையான உடலைப் பெற்று, பின்னர் மீண்டும் வேறொரு உடலை ஏற்பதற்காக இதனைக் கைவிடுகிறான்.
BG: 15. 8
The living entity in the material world carries his different conceptions of life from one body to another, as the air carries aromas. Thus he takes one kind of body and again quits it to take another.
ravi said…
05. உண்மையில், காய்கனிகளுக்கு, வாழ்வு ரஸத்தை வழங்குவது யார்? / Who really gives essence of life to vegetables and fruits?
*
1/1
a. சூரியன்/ The Sun
b. சந்திரன்/ The Moon
c. தேவர்கள்/ Demigods
d. பகவான் கிருஷ்ணர்/ Lord Krishna
ravi said…
Feedback
ப.கீ: 15.13
நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன். எனது சக்தியினால் அவை பாதையில் நிலை பெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.
BG: 15.13
I enter into each planet, and by My energy they stay in orbit. I become the moon and thereby supply the juice of life to all vegetables.
ravi said…

6. உயிரினத்தின் அடையாளம் / The identity of the living being is
*
1/1
a. பொய்யானது / False
b. இறைவனின் அங்க துணுக்கு / part and parcel of the Supreme Lord

c. நிரந்தரமற்றது / Temporary
d. பௌதிகமானது / Materrial
ravi said…
Feedback
ப.கீ: 15.7 பொருளுரையிலிருந்து: இந்த வசனத்தில் உயிரினத்தின் அடையாளம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உயிர்வாழி என்பது பரம இறைவனின் அங்க துணுக்கு ஆகும் - நித்தியமாகவும் உள்ளது.

BG 15.7 purport: In this verse the identity of the living being is clearly given. The living entity is the fragmental part and parcel of the Supreme Lord – eternally.
ravi said…
07. பௌதீக பந்தம் எனும் இம்மரத்தை எவ்வாறு வெட்டிச் சாய்க்க வேண்டும்?/How can one cut the tree of material entanglement?
*
1/1
a. பிராணாயமத்தைப் பயிற்சி செய்து/By practice of Pranayama
b. பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும்/With determination & with the axe of detachment

c. அதன் பழங்களைச் சாப்பிட்டு இன்பமுற வேண்டும்/By enjoying the fruits of the tree
d. கோபம் என்னும் ஆயுதத்தால்/By the weapon of anger
ravi said…
Feedback
ப.கீ: 15.3-4: இம்மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணப்படக் கூடியதல்ல. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும். அதன் பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, அங்கே, யாரிடமிருந்து எல்லாம் தொடங்குகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் சரணடைய வேண்டும்.

BG: 15. 3-4: The real form of this tree cannot be perceived in this world. No one can understand where it ends, where it begins, or where its foundation is. But with determination one must cut down this strongly rooted tree with the weapon of detachment. Thereafter, one must seek that place from which, having gone, one never returns, and there surrender to that Supreme Personality of Godhead from whom everything began and from whom everything has extended since time immemorial.
ravi said…
08. ஜடவுலகின் கவர்ச்சியிலிருந்து விடுபடக்கூடிய ஒரே வழி______________ / The only way to get detached from attraction to material world is _________
*
1/1
a. மூச்சுப் பயிற்சி செய்வதால் / Breathing exercise
b. காவி உடையை அணிவதால் / Wearing saffron cloth
c. பகவான் மேல் பற்றுள்ளவனாக ஆக வேண்டியது அவசியம் / Get attached to Lord

d. காட்டில் சென்று வாழ்வதால் / Living in forest
ravi said…
Feedback
ப.கீ: 15.6: எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.
BG: 15. 6: That supreme abode of Mine is not illumined by the sun or moon, nor by fire or electricity. Those who reach it never return to this material world.
ravi said…
09. வேதங்களின் சாரம்சத்தை அறிந்தவரின் செயல் எது? / What is the action of one who knows the essence of the Vedas?
*
1/1
a. புண்ணிய காரியம்/ Blessed thing
b. தனக்குரிய கடமையைச் செய்தல் / Doing one's duty
c. பகவானிற்குப் பக்தி சேவை/ Devotional service to the Supreme Bhagavan

d. யாகங்களைச் செய்தல்/ Making sacrifices
ravi said…
Feedback
ப.கீ: 15. 19 பொருளுரையிலிருந்து:
பகவானின் பக்தித் தொண்டில், பூரண கிருஷ்ண உணர்வில் ஒருவன் ஈடுபட்டிருந்தால், அவன் வேத ஞானம் முழுவதையும் புரிந்து கொண்டவனாக அறியப்பட வேண்டும்.

BG: 15. 19 From Purport
If a person is engaged in full Kṛṣṇa consciousness, in the devotional service of the Lord, it is to be understood that he has understood all the Vedic knowledge.
ravi said…
10. நாம் ஏன்ஆன்மிக உலகத்திலிருந்து வீழ்ச்சியடைந்து இவ்வுலகுக்கு வந்தோம் ? / Why did we stumble and fall from Spiritual world to this material world?
*
1/1
a. அவரது சிறியசுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு நிபந்தனைக்குட்பட்ட ஆத்மாவாக மாறுகிறார் / By misuse of his minute independence one becomes a conditioned soul

b. பகவானுக்கு நம்மைப் பிடிக்கவில்லை / Bhagavan does not like us
c. ஆன்மிக உலகத்தில் இடமில்லை / No space in Spiritual world
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
ravi said…
Feedback
BG 15. 7 பொருளுரையிலிருந்து: ஒவ்வொரு உயிரினமும், ஒரு தனிப்பட்ட ஆன்மாவாக, அவனுடைய தனிப்பட்ட தனித்துவத்தையும், சுதந்திரத்தின் ஒரு சிறிய வடிவத்தையும் கொண்டுள்ளது. அந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவன் நிபந்தனைக்குட்பட்ட ஆன்மாவாக மாறுகிறான், சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அவன் எப்போதும் விடுதலை பெறுகிறான். எவ்வாறாயினும், பரமாத்மாவைப் போலவே அவர் குணரீதியாக நித்தியமானவர். அவரது விடுதலை நிலையில் அவர் இந்த பௌதிக நிலையிலிருந்து விடுபடுகிறார், மேலும் அவர் இறைவனுக்கு ஆழ்நிலை சேவையில் ஈடுபட்டுள்ளார்; அவரது நிபந்தனைக்குட்பட்ட வாழ்க்கையில் அவர் இயற்கையின் பொருள் முறைகளால் ஆதிக்கம் செலுத்துகிறார், மேலும் அவர் இறைவனின் ஆழ்நிலை அன்பான சேவையை மறந்துவிடுகிறார். இதன் விளைவாக, பொருள் உலகில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அவர் மிகவும் கடினமாகப் போராட வேண்டும்.
ravi said…
BG 15. 7 purport: Every living entity, as an individual soul, has his personal individuality and a minute form of independence. By misuse of that independence one becomes a conditioned soul, and by proper use of independence he is always liberated. In either case, he is qualitatively eternal, as the Supreme Lord is. In his liberated state he is freed from this material condition, and he is under the engagement of transcendental service unto the Lord; in his conditioned life he is dominated by the material modes of nature, and he forgets the transcendental loving service of the Lord. As a result, he has to struggle very hard to maintain his existence in the material world.
ravi said…
1. “நமது பந்தங்கள் , பற்றுதல்கள் அனைத்தும் வாடகை வீடே . துரத்தப்பட்டால் அன்றி வெளியேறுவதில்லை”. உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். / “Our body and bodily attachments are a rented house that we don’t usually leave unless we are evicted”. Share your thoughts
ravi said…
Our attachments are our mental home – that’s where our thoughts go by default when we have nothing to think about, just as we physically go to our home when we have nowhere else to go.

But our attachments are like a rented house; the objects we are usually attached to aren’t going to stay with us forever. When we lose them, we suffer – and that pain is often worse than the pain of being evicted from a house. Even after losing those objects, we may still stay attached to them and stay stuck in suffering. Only after realizing painfully that we aren’t going to get those objects back do we slowly limp on.

Instead of being evicted, if we learn to voluntarily vacate our various temporary mental homes, we can avoid much pain. Suppose we know that the place we are staying in is only on short-term rent to us; we won’t let ourselves get too attached to it. Similarly, if we remind ourselves regularly of the temporary nature of worldly things, that knowledge can help us become detached (Bhagavad-gita 13.10).

To help us cultivate such detachment, Gita wisdom explains that our lasting mental home is the ultimate reality, the all-attractive supreme person, Krishna. And he pervades and sustains all of existence, as the power of everything powerful, the attractiveness of everything attractive, the essence of everything essential. With this vision, we understand that it is he who is sheltering us through the various things we tend to get attached to.

By practicing bhakti-yoga, we can redirect our attachment from those things to him (07.01). Then, even if we are engaged with those things, we won’t get entangled in them; instead, we will evolve through them toward increasing absorption in Krishna
ravi said…
Feedback
நமது பற்றுகள், நமது மானசீக வீடு - எங்கும் செல்ல முடியாத போது உடல் ரீதியாக நம் வீட்டிற்குச் செல்வது போல, நாம் சிந்திப்பதற்கு ஏதுமில்லாத போது, நமது எண்ணங்கள் தானாகவே நமது பற்றுகளை நோக்கிச் செல்லும். ஆனால் நமது பற்றுகள் ஒரு வாடகை வீடு போன்றது; நாம் வழக்கமாக பந்தப்பட்ட பொருள்கள் எப்போதும் நம்முடன் இருக்கப் போவதில்லை. நாம் அவர்களை இழக்கும்போது, நாம் பாதிக்கப்படுகிறோம் - மேலும் அந்த வலி பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வலியை விட மோசமானது. அந்த பொருட்களை இழந்த பிறகும், நாம் இன்னும் அவற்றுடன் இணைந்திருக்கலாம் மற்றும் துன்பத்தில் சிக்கித் தவிக்கலாம். அந்தப் பொருள்களை நாம் திரும்பப் பெறப் போவதில்லை என்பதை வேதனையுடன் உணர்ந்த பிறகுதான் மெதுவாகத் தளர்ந்து போகிறோம். வெளியேற்றப்படுவதற்குப் பதிலாக, நமது பல்வேறு தற்காலிக மானசீக இல்லங்களை தானாக முன்வந்து காலி செய்யக் கற்றுக்கொண்டால், அதிக வலியைத் தவிர்க்கலாம். நாம் தங்கியிருக்கும் இடம் நமக்கு குறுகிய கால வாடகைக்கு மட்டுமே என்று தெரியும் என்று வைத்துக்கொள்வோம்; நாம் அதனுடன் அதிகமாக பந்தப்பட மாட்டோம். அதுபோலவே, உலக விஷயங்களின் தற்காலிகத் தன்மையை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டால், அந்த அறிவு நாம் பற்றற்று விட உதவும்.
ravi said…
Our attachments are our mental home – that’s where our thoughts go by default when we have nothing to think about, just as we physically go to our home when we have nowhere else to go.
But our attachments are like a rented house; the objects we are usually attached to aren’t going to stay with us forever. When we lose them, we suffer – and that pain is often worse than the pain of being evicted from a house. Even after losing those objects, we may still stay attached to them and stay stuck in suffering. Only after realizing painfully that we aren’t going to get those objects back do we slowly limp on. Instead of being evicted, if we learn to voluntarily vacate our various temporary mental homes, we can avoid much pain. Suppose we know that the place we are staying in is only on short-term rent to us; we won’t let ourselves get too attached to it. Similarly, if we remind ourselves regularly of the temporary nature of worldly things, that knowledge can help us become detached.
ravi said…
2. 1. கிருஷ்ணர் நம் உடலையும் இந்த உலகத்தையும் எவ்வாறு பராமரிக்கிறார்? (15. 12- 15. 15) / How is Krishna Maintaining our body and this World (15. 12- 15. 15)?
by transcending the effects of the three gunas (modes of material nature), one can achieve the divine goal. He also declared that engaging in exclusive devotion is the best means of transcending beyond these gunas. Such devotion is practiced by detaching the mind from the world and attaching it to God alone. Therefore, it is essential to understand both. He has already explained the nature of God in the previous chapters. In this chapter, He explains the material world graphically—so that Arjun can understand its nature and develop detachment from it.

Shree Krishna compares the material world to an upside-down aśhvatth (sacred fig) tree. On the branches of this mysterious tree, the embodied souls wander up and down, from lifetime after lifetime. They are unable to comprehend its origin, age, expanse, or how it continues to grow. However, as God is the source of this tree, its roots face upwards toward the sky. Its leaves are the fruitive activities defined in the Vedas. The three gunas irrigate this tree, which creates the objects of the senses that are like buds on the tree branches. These buds sprout aerial roots that further propagate this aśhvatth tree over a large area.

By describing in detail this symbolism of the upside-down aśhvatth (sacred fig) tree, this chapter conveys the concept of how in ignorance of this tree of material existence, the embodied souls keep growing their bondage in the material world. Shree Krishna declares that if we are searching for the Supreme Lord, then we must first cut this tree of material existence with the axe of detachment. Then we must look for its base because the Supreme Lord Himself is the source of the material world as well. Once we find the source and surrender to Him as advised in this chapter, we will reach the Abode of God forever and never return to this material world.
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 63* 🌷🌷🌷🌷🌷
ravi said…
கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லும் முறையையும் அதனால் விளையும் பயன்களையும் இங்கே அடிகளார் சொல்கிறார்.

சஷ்டி திதிக்குரிய கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட விரும்பிய சிறுவனாகிய தேவராயன் என்னும் நான் பாடிய இந்த நூலை, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நல்ல கருத்துடன் ஆசாரத்துடன் உடல் உறுப்புகளின் அழுக்கு எல்லாம் தீரும்படி நன்கு நீராடி, அன்புடன் ஒரே நினைவாகக் கொண்டு, கந்தர் சஷ்டி கவசம் ஆகிய இந்த தோத்திரத்தை சிந்தை கலங்காமல் தியானிப்பவர்கள்,

ஒரு நாளுக்கு முப்பத்து ஆறு முறை உருவேற்றி ஓதி செபித்து மிகவும் மகிழ்ந்து திருநீறு அணிய

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 227*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 29

*பொருளுரை*
ravi said…
இன்னிக்கு ஸ்லோகம்,

त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं

त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।

वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां

शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥

த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்

த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ⁴ ।

வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி³வ்யைஶ்சிரம் ப்ரார்தி²தாம்

ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு ॥ 29॥

அப்படீன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
ஆஸ்தே தேசிக சரணம் நிரவதிராஸ்தே ததீக்ஷணே கருணா

ஆஸ்தே கிமபிததுக்தம் கிமத: பரமஸ்தி ஜென்ம ஸாபல்யம்
ravi said…
ஆஸ்தே தேசிக சரணம்’ – நமஸ்காரம் பண்றதுக்கு என்னோட தேசிகனுடைய குருவினுடைய சரணங்கள் இருக்கு. அவருடைய கடாக்ஷத்துல என்மேல கருணை இருக்கு, அவர் சொன்ன சில வார்த்தைகள் இருக்கு. ‘கிமத: பரமஸ்தி ஜென்ம ஸாபல்யம்’ – ‘இதுக்கு மேல ஜன்ம சாபல்யம் வேற ஒண்ணு இருக்கா!’
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 228* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத - ஸ்த்ரிககுப்தாம *பவித்ரம்* மம்கலம் பரம் || 7 ||
ravi said…
*63. பவித்ராய நமஹ (Pavitraaya namaha)*
ravi said…
மற்ற தேவர்கள், “அந்தப் பிரம்ம யஜ்ஞத்தையே அசுத்தம் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.

அதற்குப் பிரம்மா, “பிரம்ம யஜ்ஞம் என்பது வேதம். அதிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் திருமாலின் திருநாமம்.

எப்படித் திருமாலை எந்த மாசும் தீண்டாதோ அது போலவே அவனது வடிவமாக இருக்கும் வேதத்தையும் எந்த மாசும் தீண்டுவதில்லை!

எனவே பிரம்ம யஜ்ஞத்தையும் அசுத்தம் நெருங்காது, அதைச் செய்பவர்களையும் நெருங்காது,”

என்றார்.

அன்று முதல் பஞ்ச மகா யஜ்ஞங்களில் பிரம்ம யஜ்ஞமும் ஒன்றானது.

பிரம்ம யஜ்ஞம், தேவ யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், பூத யஜ்ஞம் என்பதே அவை.

திருவள்ளுவரும், “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை.” என்று இவற்றைப் பற்றித் திருக்குறளில் கூறியுள்ளார்.

வேதம் தூய்மையானதாக இருப்பதைப் போலவே அந்த வேதங்களால் போற்றப்படும் திருமாலும் அசுத்தங்கள், பாபங்கள் முதலியவற்றால் தீண்டப்படாத தூயவராக இருந்துகொண்டு, தன்னைச் சார்ந்தவற்றையும் தூய்மையாக்குகிறார். அதனால் அவர் ‘ *பவித்ர* :’ என்றழைக்கப்படுகிறார். *பவித்ரம்* என்றால் தூய்மை என்று பொருள்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *63வது திருநாமம்.* “ *பவித்ராய நமஹ:”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளங்களைத் திருமால் தூய்மையாக்கியருளுவார்.💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

ஸம்பந்தத்தைச் சொன்னேன். ஸம்பந்தரோடேயே ஆரம்பிக்கிறேன். அவர் குமாரஸ்வாமி அவதாரம். அண்ணாக்காரரையும், அவரையும் பிரிக்கவே படாது என்றும் சொன்னேனோல்லியோ? அதோடு திருமுறைகளிலேயே நூல்களை வரிசைப்படுத்தும்போது ஸம்பந்தரில்தான் ஆரம்பித்து, அப்புறம் அப்பர், அப்புறம் ஸுந்தரர் என்று போயிருக்கிறது.

ravi said…
தேரழுந்தூர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தமிழில் கவிச் சக்கரவர்த்தி என்கிற கம்பன் பிறந்த ஊர். 'அழுந்தை மறையோர்' என்று பாட்டுக்குப் பாட்டு அங்கே விசேஷமாக வைதிகாசாரத்தை வளர்த்து வந்த பிராம்மணர்களை ஞானஸம்பந்தர் தம்முடைய பதிகம் நெடுகப் போற்றியிருக்கிறார். அங்கே ஸ்வாமிக்கு வேதபுரீச்வரர் என்றே பேராயிருப்பதால் ஊருக்கே வேதபுரி என்று இன்னொரு பேர் இருந்திருக்கணும். அந்த வேதபுரியில்தான் தமிழின் சக்கரவர்த்திக் கவி பிறந்திருக்கிறார் அங்கே ஞான ஸம்பந்த விநாயகர் என்றே ஒரு பிள்ளையார் இருக்கிறார்.
ravi said…
ஸம்பந்தரின் பாடல் பெற்ற அந்த ஸ்தலம் வைஷ்ணவர்களின் திவ்ய தேசத்திலும் ஒன்று. ஆமருவியப்பன் என்றும் கோஸகர் என்றும் ப்ரக்யாதி வாய்ந்த பெருமாள் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறார்.

ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அந்த ஊருக்குப் போனபோது இரண்டு பக்கங்களில் இரண்டு கோபுரங்கள் தெரிந்தது. ஒன்று ஈச்வரன் கோவில். இன்னொன்று பெருமாள் கோவில். அனன்யமான பக்தியை - அதாவது, ஒரு தெய்வத்திடம் மட்டுமே மனஸைப் பூர்ணமாக அர்ப்பணித்துச் செய்கிற பக்தியை - ஈச்வரனிடமே வைக்கவேண்டுமன்று தான் அவருக்கு அதிகாரம் சிவ பக்தியை வளர்த்துக் கொடுக்கவே அதிகார புருஷராக அவதாரம் செய்திருந்தவர் அவர். அதனால் கண்ணுக்குத் தெரிந்த இரண்டு கோவிலில் எது சிவாலயம் என்று தெரியாமல் அவர் கொஞ்சம் குழம்பினார். அப்போது இந்தப் பிள்ளையார்தான் அவருக்குக் கோவிலை அடையாளம் காட்டினார். அதனால் 'வழிகாட்டி விநாயகர்' என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.
ravi said…
ரொம்பவும் ஸந்தோஷத்துடன் சிவாலயம் சென்று பதிகம் பாடின ஸம்பந்தர் ஸ்வாமியிடம், "எனக்கு வழிகாட்டியது பிள்ளையார்தான் என்று என்றென்றைக்கும் லோகம் நினைவு வைத்துக் கொள்ளும்படியாக அவருக்கு என் பெயரையே சூட்ட வேணும். அதோடு, நீங்கள் ஆர்த்ரா (ஆருத்ரா) தர்சனமும் அந்த ஸந்நதியில்தான் மண்டகப்படி நடத்திக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அதனால்தான் அங்கே அந்தப் பிள்ளையாருக்கு 'ஆளுடைய பிள்ளையார்' என்றே சொல்லப்படும் ஞானஸம்பந்தரின் பேர். அந்த ஊர் சிவன் கோவில் நடராஜாவுக்குத் திருவாதிரையின் போது இன்றைக்கும் அங்கேதான் ஆர்த்ரா தர்சன வைபவம் நடத்தப்படுகிறது.
(நாளை திருஞானசம்பந்தர் குரு பூஜை மற்றும் சங்கடஹர சதுர்த்தி)
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே!! 🙏🙏

கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள்👇 உங்களது விரிவான பதிலுக்கான நிறை, குறைகளை சுட்டிக்காட்டுகின்றன.
இம்மதிப்பீடுகளை கவனமாக படித்து,பின்பு பகவத்கீதை புத்தகத்தையும் இன்னொரு முறை படித்து சரியான பதில்களை தாங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



நாள் 7 - A - துல்லியமான பதில்
நாள் 8 - A - பொருத்தமான பதில்
நாள் 9 - A - முழுமையான பதில்
நாள் 10 - A - தெளிவான விளக்கம்
நாள் 11 - A - தங்களின் பதில் திருப்திகரமாக இருந்தது - பாராட்டுக்கள்
நாள் 12 - A - சிறந்த விடை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

(A - Very Good , B - Good , C - Not Good)
NA- descriptive questions not attended
Blank- quiz not attended

நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

முதலமைச்சர்' என்கிற வார்த்தை பற்றிய வாதம் ஒரு த்ருஷ்டாந்தத்திற்காக ஆரம்பித்தேன். ஒரு ஊரில் பஞ்சம் என்று முதலமைச்சருக்கு ஊரார் பெடிஷன் கொடுத்தால், அவர் கஷ்ட நிவாரணத்துக்காகப் பணம் பண்ணுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ravi said…
அப்போது அவரேயா பணத்தை எடுத்துக் கொண்டு போய் விநியோகம் செய்கிறார்? ஒரு ஸ்பெஷல் ஆபீஸர் போட்டு அவர் மூலந்தானே செய்கிறார்? அப்படி, திருவீழிமிழலையில் பஞ்சம் என்று அப்பர், ஸம்பந்தர் பெடிஷன் கொடுத்து ஈச்வரன் படிக்காசு கொடுத்த போது அதற்கு ஸ்பெஷல் ஆபிஸராகப் பிள்ளையாரையே போட்டு அவர்களுக்கு விநியோகிக்கச் செய்தார்.
ravi said…
அப்பா ஸொத்தை மூத்த பிள்ளையும் அருள் மனஸோடு அவர்களுக்குக் கொடுத்தார். இரண்டு பீடங்களில் மேலண்டையில் படிக்காசு வைத்தற்குப் பக்கத்திலேயே 'படிக்காசுப் பிள்ளையார்' என்று பேர் வைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார்
ravi said…
இன்னொரு ஸம்பவம். லால்குடிக்குக் கிட்டே அன்பில் என்று ஒரு ஊர். தேவாரத்தில் அதை அன்பில் ஆலந்துரை என்று சொல்லியிருக்கிறது.
ravi said…
அப்பரும் ஸம்பந்தரும் அந்த க்ஷேத்ரத்திற்குக் கிளம்பினார்கள். வழியிலே கொள்ளிடம் குறுக்கிட்டது. ஒரே வெள்ளம் பரிசலா, படகா ஒன்றுமே போக முடியாத வெள்ளம் இப்படி ஆச்சே என்று அவர்கள் அக்கரையில் நின்று கொண்டே ஸ்வாமியிடம் முறையிட்டார்கள். அப்போது ஸ்வாமி கேட்டுக் கொள்கிறதற்கு முன்னாடி அங்கேயிருந்த பிள்ளையார்தான், "வெள்ளச் சத்தத்தோட யாரோ ப்ரலாபிக்கிற குரலும் கேக்கறாப்ல இருக்கே" என்று காதை அந்தப் பக்கம் கொஞ்சம் சாய்த்து உன்னிப்பாகக் கேட்டார். 'செவி சாய்க்கிறது' என்பதை நிஜமாகவே பண்ணினார்
ravi said…
மஹா பக்தர்களான அப்பர் - ஸுந்தரர்களின் குரல் என்று தெரிந்து கொண்டார். உடனே அப்பாவுக்கு 'ரிலே', 'ரெகமன்டேஷன்' எல்லாம் பண்ணினார். அப்பாவும் உடனே வெள்ளம் வடியும்படிப் பண்ணி அவர்களைக் கோவிலுக்கு வரவழைத்துக் கொண்டார்.
ravi said…
அன்பிலாலந்துறையில் 'செவிசாய்த்த விநாயகர்' என்றே அந்தப் பிள்ளையார் விக்ரஹ ரூபத்தில் அழகாகக் காதைச் சாய்த்துக் கொண்டு இருக்கிறார். ஸம்பந்தமூர்த்தி என்ன சொல்லியிருக்கிறாரென்றால்:விக்நேச்வரர் பல வேறு ஸந்தர்ப்பங்களில் பல வேறு அவஸரங்களாக (கோலங்களாக) அவதரித்திருக்கிறார்.
ravi said…
அவற்றிலே ஒன்றில், படி என்கிற பெண் யானையாக அம்பாள் ஒரு ரூபம் கொண்டிருந்தாள். அந்தக் காலத்தில், ஸ்வாமி (சிவபெருமான்) தன்னுடைய அடியார்களுடைய இடர்களைத் தானே கடிந்து போக்கிவிடாமல் அதற்கென்றே 'ஆதரைஸ்' ஆன ஒரு விக்ன நிவாரண மூர்த்தியைத் தன்னுடைய பிள்ளயாகப் பெற்று, அந்த பிள்ளை மூலம் நடத்தணும் என்று லீலையாக ஒரு ஸங்கல்பம் பண்ணினார். உடனே அவர் ஆண் யானையாகி, பிடியாயிருந்த அம்பாளோடு அப்படி ஒரு புத்ரோத்பத்தி பண்ணினார். இந்த விருத்தாந்தத்தைத்தான் ஸம்பந்தர், வலிவலம் என்று திருவாரூர்கிட்டே மூவரும் பாடின க்ஷேத்ரம் இருக்கிறது, அங்கே பாடின தம்முடைய பதிகத்தில் சொல்லியிருக்கிறார்.
ravi said…
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே
வலிவலத்தில் தானதர்ம வள்ளல்களாக 'மிகு கொடை வடிவனிர்' இருப்பதை ஸம்பந்தமூர்த்தி பார்த்தார். உடனே அவருக்குப் பரமேச்வரன் லோகம் பூரவாவுக்குமாக அளித்திருக்கிற பெரிய கொடை ஒன்றைச் சொல்லத் தோன்றிற்று. என்ன கொடை என்றால், அடியார் இடர்கடியவே அவர் கணபதியை வரவழைத்தாரே, அதுதான்
'தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளி'னாரே, அதுதான்
விக்நேச்வரருக்குப் பல நாமாக்கள் இருந்தாலும் அப்பர் பாடல், ஸம்பந்தர்
பாடல் இரண்டிலும் கணபதி என்ற நாமாவே வருகிறது. பிள்ளையார் மந்த்ரங்களில் முக்யமானவற்றிலும் அந்தப் பேர்தான் இருக்கிறது. பிள்ளையார் மதத்தின் பெயரும் 'காணபத்யம்' என்று அந்தப் பேரை வைத்தே இருக்கிறது.
(இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் சம்பந்தர் குரு பூஜை)
ravi said…
ஆதிசங்கரரின் மறு அவதாரமான நம் #பெரியவா என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் ஸ்ரீலக்ஷ்மிநாராயணன் என்ற பக்தர்

ஸ்ரீலக்ஷ்மிநாராயணனின் அப்பா, தாத்தா இவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்தான். ஆனாலும் விதிவசத்தினால் நொடித்தனிலையில் லக்ஷ்மிநாராயணன் மனம் மிகவும் வறுமையின் கொடுமையால் வாடியிருந்தார்.

க்ரோம்பெட் MIT கல்லூரியில் Lab Engineer ஆக இருந்த இவருக்கு மாசம் 108 ரூபாய்தான் வருமானம். இவர் வருவாயில் 18 ஜீவன்கள் காலக்ஷேபம் நடந்தாக வேண்டும். இவர் தந்தையும் பெரிய உத்யோகத்தில் இல்லை.
சில வருஷங்கள் ஸ்ரீமடத்தில் இவர் அப்பா ஒரு பதவியில் கைங்கர்யம் செய்தது மட்டுமே.!
ஆனால் தினந்தோறும் சிவ பூஜையைக் கைவிட்டதில்லை.

வயதான தந்தை, மனைவி குழந்தைகளோடு சொற்ப வருமானத்தில் அரை வயிறு கஞ்சி சாப்பிட்டுக் காலம் கடத்தி வந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ட் டைம் வேலைகளுக்கும் சென்று வந்தார். ஆனாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் கடவுள் நம்பிக்கையே அறவே இல்லாமல் இருந்தார். அதனால் கடின சித்தம் கொண்டவராக மாறியிருந்தார்.
தந்தை விடாமல் சிவ பூஜை செய்வது கண்டு ''இப்படி கஷ்டப்படறது உன் ஸ்வாமிக்குத் தெரியவில்லையே பின் எதற்கு இந்தப் பூஜையெல்லாம்?'' என்று கோபப்படுவதுண்டு.
ravi said…
இன்நிலையில் பெரியவா இவரைத் தடுத்தாட்கொள்ளவே, மாம்பலம் ராமேஸ்வரம் தெருவில் குடி கொண்டு அருள வந்தார். ஆனால் பெரியவா தரிசனத்துக்கு நேரம் இல்லாததோடு, இவ்வளவு கஷ்டப்படும் நமக்கு அருளாத இவர் தரிசனம் நமக்கு எதற்கு என்று அப்பாவிடம் வாதாடவும் செய்வார். ''உன் பெரியவாளை நம்மளைக் காப்பாத்தச் சொல்லேன்'' என்று அப்பாவிடம் விதண்டவாதம் செய்வார்.

இவர் எட்டு வயதாக இருந்தபோது பெரியவா இவர் கிராமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அந்த சமயம் அப்பாவுடன் தினம் பெரியவா தரிசனத்துக்குப் போனதுண்டு. பெரியவாளுக்கும் இவர்களுடைய அன்றைய செல்வச் செழிப்பான நிலை தெரியும்.

அப்பா பெரியவா கைங்கர்யம் செய்திருந்ததால் மாம்பலம் காம்ப்பில் வாஞ்சையோடு குடும்ப நிலை பற்றியெல்லாம் விஜாரித்ததோடு,
''நாளை வெள்ளிக் கிழமை நான் உங்காத்துக்கு வரேன்'' என்று சொல்ல அப்பாவுக்கு அளவிடமுடியா சந்தோஷம்! பிள்ளை வேலையிலிருந்து வரும் வரை இரவு காத்திருந்து ''நாளை பெரியவா ஆத்துக்கு வரார், நீ காலேஜ்லேர்ந்து நேரா ஆத்துக்கு வந்துடு, வேற வேலைக்குப் போக வேண்டாம்'' என்று சொன்னார்.
ravi said…
எதுக்காக அவர் நம்மாத்துக்கு வரணும்'' என்று அலக்ஷியமாகக் கேட்டுவிட்டு சென்றுவிட்டதோடு, மறு நாள் காலேஜ்லேர்ந்து வீட்டுக்கு வராமல் பார்ட் டைம் வேலைக்கும் சென்றுவிட்டார்.

தெய்வம் குறிப்பிட்டபடி அவர் அகத்துக்கு மறுநாள் நுழைந்துவிட்டது! சாக்ஷாத் மாஹாலக்ஷ்மி போன்று அங்கு வந்து பூஜை அறையில் ஸ்ரீசக்ரத்தை அந்த வீட்டுப் பூஜா க்ருஹத்தில் வைத்து, அனைவரையும் ஆசீர்வதித்து அளவில்லா ஆனந்தம் அடையச் செய்தார்..!!
ravi said…
ஆதங்கம், கோவத்துடன் தந்தை இவர் வருகைக்கு காத்திருந்தார். ''மஹா பாவி, இப்படியா அலக்ஷ்யம் செய்வே, எப்படிப்பட்ட மஹான் நம் அகத்துக்கு வந்திருக்கா, நான் நேத்து அத்தனை சொல்லியும் எத்தனை திமிர் இருந்தா இப்படிப் பண்ணுவே'' என்று அடக்க மாட்டாத கோபத்துடன் கத்தினார். லக்ஷ்மிநாராயணன் நெஞ்சமும் அன்று அந்த சுடு சொற்கள் கேட்டு மனம் கரைந்து கண்களில் நீருடன் உறங்கச் சென்றுவிட்டார்.

மறுதினம் அப்பா தன் மகனின் நிலைமையைக் குற்ற உணர்வுடன் பெரியவா சன்னிதியில் முறையிட்டார்.
ravi said…
அவனை நாளைக்கு அழைச்சிண்டு வா""
ஞாயிறன்று லக்ஷ்மி நாராயணனுக்குப் பெரியவா தரிசனத்தைத் தவிர்க்க இயலவில்லை.
பூஜை முடிந்து எல்லாருக்கும் தீர்த்த ப்ரஸாதம் வழங்கிக் கொண்டிருக்கும்போது இவரும் வேண்டா வெறுப்பாக அப்பாவுடன் க்யூவில் போய் நின்றார். இவர் முறை வந்தபோது தீர்த்தம் கொடுக்காமல் சைகையால் ஒரு பக்கம் தள்ளி நிற்குமாறு சைகை செய்தார் பெரியவா.

மத்தவாளுக்குத் தீர்த்தம் வழங்கியபடியே இவரிடம் பேச ஆரம்பித்தார் ''என்னை
ஞாபகம் இருக்கா மண்டு'' என ஆரம்பித்தார்.

எட்டு வயசில் பெரியவா தரிசனத்தின்போது மண்டு என்று கூப்பிட்டது அப்போது ஞாபகம் வந்தது. ''ஆமா அப்பா என்னவோ சொல்றாரே.. நீ ஏன் இப்படி இருக்கே?'' ''சரி நீ எங்கே வேலை பண்றே, எத்தனை மணிக்கு வர்றே?''

மெதுவாக தன் நிலை பற்றிச் சொன்னார். ஏன் நாங்க இப்படி கஷ்டப்படறோம்?''
ravi said…
கர்மம்டா'' அதுவரை எதிர்த்து ஒன்றும் சொல்லாதவர் ''அப்படின்னா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
''கர்மான்னா என்னன்னா கேக்கறே? அதைச் சொன்னாலும் புரியாது, சொல்லவும் தெரியாது''

ஆதி சங்கர பகவத் பாதாள் குழந்தையா பிக்ஷை எடுக்கச் சென்றபோது ஒரு அம்மாவாத்து வாசல்லே நின்று பவதி பிக்ஷாம் தேஹி'' என்று கேட்டார். அன்று த்வாதசி. வீட்டில் ஒரு மணி அரிசி இல்லை பிக்ஷயிட. ஆனால் ஒரு காய்ந்த நெல்லிக் கனி மட்டும் இருந்தது. வேறு வழியில்லாமல் குழந்தை சங்கரனுக்கு அதனை
பிக்ஷையிட்டாள் அந்த அம்மா. குழந்தை சங்கரன் “இந்த அம்மா இவ்வளவு கஷ்டப்படறா, ஆன

ால் இருந்த ஒரு நெல்லிகாயையும் எனக்கு பிஷை போட்டுவிட்டாள். அம்மா மஹாலக்ஷ்மி இவள் தரித்ரத்தை கர்மவினையானாலும்
நீ போக்கிவிடம்மா'' என்று கனகதாரா ச்லோகத்தைப் பாட தங்க நெல்லிகனியாகவே மழை பொழிந்தது! லோகமாதா காலைப்
பிடிச்சுக்கோ.. அம்பாளை உங்காத்தில் கொண்டு வெச்சுருக்கேன், அவளைக் கெட்டியா புடிச்சுக்கோ.. தாயாட்டமா உன்னைக்
காப்பாத்துவா..'' இப்படியாக 1 1/2 மணி நேரம் தீர்த்தம் கொடுத்துக் கொண்டே அருளாசி வழங்கினார் பெரியவா! (எத்தகைய பாக்யம்
ravi said…
அப்போதும் லக்ஷ்மி நாராயணனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் மனைவி மறைமுகமாக கனகதாரா ச்லோகத்தைப் பெரியவா உபதேசம் செய்ததாகவே நினைத்தாள். ஆனால் இவர் அதை லக்ஷ்யம் செய்யவில்லை.

மூன்று வாரம் சென்றது. ஒரு நாள் வழக்கம்போல் 10 மணிக்கு வீடு திரும்பியவர் சட்டையை மட்டும் கழற்றிவிட்டு கைகால் கூட அலம்பாமல் கனகதார ஷ்லோகத்தைச் சொல்ல ஆரம்பித்தார்!
அடுத்த நாளே அதன் மகிமை தெரிந்தது!
ஆதி சங்கரரின் அவதாரமான பெரியவா உபதேசம் செய்ததாச்சே!
ravi said…
அடுத்த நாள் இவர் மேலதிகாரி அயல் நாடு யுனிவர்சிடிக்கு வேலை மாற்றம் ஆகி சென்றார். விமான நிலையத்தில் ஒரு கவரை இவரிடம் கொடுத்து. அதை டைரக்டரிடம் கொடுக்குமாறு சொன்னார். எப்போதும் போல் அலக்ஷியமாக அந்தக் கவரை தூக்கி எறிந்துவிட்டு மூன்றாம் நாள் அந்தக் கவரை டைரக்டரிடம் கொடுத்து தயக்கத்துடன் நின்றார்.

கவரைப் பிரித்துப் படித்த டைரக்டர் ''உட்காருங்கள்... உங்களைப் பற்றி
இந்திரன் சந்திரன் என்றெல்லம் அந்த அயல் நாட்டுக்காரர் எழுதியிருக்கார்; உங்க சம்பளத்தை எட்டு மடங்கா உயர்த்தச் சொல்லி எனக்கு ஆர்டர் போட்டிருக்கார்'' என்று இவரை திகைக்கச் செய்தார்.

ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் அன்றிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டதாம்!
மஹாலக்ஷ்மி கொட்டு கொட்டுன்னு கொட்றா! என்று இவர் பூரிக்கும் அளவுக்கு இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி ஒரு எலெக்ரானிக் உபகரணத் தொழில் செய்து இவரை
கோடீஸ்வரராக ஆக்கிவிட்டது!!

ப்ரத்யக்ஷ பரமேச்வரன் சாக்ஷாத் ஆதி சங்கர அவதாரம் நம் பெரியவா!

श्री गुरवे नमः🙏

हर हर शङ्कर। जय जय शङ्कर।।
काञ्ची शङ्कर। कामकोठी शङ्कर।।
कालडि शङ्कर।। 🙏
ravi said…
ராமனும் சுருதகீர்த்தியும்

சுருதகீர்த்தியின் கீதை 🙌🙌🙌
ravi said…
பிரம்மன் படைத்து பிறக்க வில்லை ...

தும்பை போன்ற வெண்மை ,

தூளி தனில் தாலாட்டு பாட வைக்கும் முகம் ..

சந்திரனும் தேய்வதில்லை

தாரகைகளும் மின்னுவதில்லை

அவள் அழகுக்கு எவரும் ஒவ்வாத வல்லியாய் இருக்கும் போது ....

துள்ளி ஓடும் மான்கள்

தாவி ஓடும் முயல்கள்

குதித்து ஓடும் அணில்கல்

நடை ஒடிந்து ஓடும் அன்னங்கள் ,

குரல் கொடுக்கும் குயில்கள்

ஆடை களைந்து சற்றே தோகை விரிக்கும் மயில்கள்

அனைத்தும் அவள் மாணாக்கர்கள் ...

மதி உடையான் விழி அசையாள் புவி நிற்கும் பேச்சுடையாள்...

தசரதன் கட்டளை ராமனுக்கு மட்டுமே கானகம் ...

சகோதரி இருவரும் துறவறம் ...

தம்பிகள் இருவரும் வனவாசம் ...

மஞ்சமும் மண்டியிட ரதி கால் பிடிக்க நிலவு காய , குவலைகள் கூக்குரல் இட தேகம் சுட்டெரிக்க

தவம் செய்தாள் கணவனுடன் ...

தவளே என்றனர் சான்றோர்கள் ..

அபர்ணா என்றனர் அறிவில் சிறந்தவர்கள் ...

ராமன் கேட்டான் ...

தாயே!! நீ என்ன வினை செய்தாய் ..

ஏன் இந்த தவக்கோலம் ..??

இளமை அது கொல்லப் பட

தேகம் அது மூப்பு அடைய

தேவை இல்லை சுகம் என்றே இங்கு வந்து சேர்ந்தனையோ ??

சிரித்தாள் சுருதகீர்த்தி ...

ராமா!! கீர்த்தி ஓங்க செய்யவில்லை தவம் ...

சுற்றி இருக்கும் கூட்டம் சுகம் இல்லை என்றால் மஞ்சம் தனை எட்டி பிடிக்க நினைக்குமோ நெஞ்சம் ...

தன்னை போல் பிறரை எண்ணும் எண்ணம் வந்தால் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் உண்டு அன்றோ ...

நீயும் சீதையும் வானகம் செல்ல இந்த அரண்மனை மட்டும் நிலைக்குமோ ...

சுட்ட உடம்புகள் எழுந்து இங்கே கவி பாடுமோ ராமா .. ??

ராமன் கண்ணீர் சிந்தினான்

இது போல் உறவு இருந்தால் ஒரு தசமுகன் அல்ல ஓராயிரம் வந்தாலும் ஒரே அம்பினால் தகர்ப்பேன் என்றான் கர்வம் பொங்க .

தவம் இருந்தான் தன்னை போல் எல்லோரையும் நினைப்பவன் காஞ்சியிலே ... அந்த தன்மை வர அவன் நெஞ்சினிலே கருணை பூர்ணா நதியாய் ஓடியது அவன் காலடியில்
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
🌹🌺' “ *ஸ்ரீமந் நாராயணன் மீது கொண்ட நம் நம்பிக்கை ஒரு சிறிய விதைதான்... ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு பெரிய மரம் உள்ளது தானே.... விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹“”கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர்.

🌺அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தோம்
🌺நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்பது பழமொழி. என் தந்தை தமிழ் ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள்.

🌺என் முதல் அக்கா பானுமதிக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். “அக்கா விற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று அனைவரும் கவலைப்பட்டோம்.

🌺திடீரென்று ஒருநாள், வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார்.

🌺 “அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்ச ணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள்.

🌺எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது. இப்படியே ஒவ்வொரு பெண்ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள்ளைகளே கிடைத்தார்கள்.

🌺எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பா விடம் நான், “இது எப்படியப்பா சாத்தியமாயிற்று’ என்று கேட்டேன்.

🌺அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் என் நண்பன் சிவா மூலமாக விஷ்ணு சஹஸ்த்ர நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது.

🌺இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்த்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. என் அன்பு செல்லங்களே....உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த ஏழை வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார்.

🌺என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர்களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே.

🌺அதனினும் பெரிய உண்மை
விஷ்ணுசஹஸ்ரநாமத்தின்
மகிமையே! ஸ்ரீ மந் நாராயணன் மீது கொண்ட நம் நம்பிக்கை ஒரு சிறிய விதைதான்... ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு பெரிய மரம் உள்ளது தானே....


🌺விதைத்துத்தான் பார்ப்போமே... நம் பக்தி எனும் நீரை தெளிப்போம்.... ஸ்ரீ மந் நாராயணன் எனும் மரம் விருட்சமாய் வளர்வதை அவர் கருணையால் நம்முள் உணர்வோம்🌹🌺

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 33

https://chat.whatsapp.com/GCCK7SCGfs3Ggf12Izbnu3


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (19.05.22) storylines of Sri Krishna - " Our Small confidence with our Bhakthi is a seed, But Every Seed is having a big Tree. that can be seen 👇👇 in Four screenplays - தமிழ், Hindi, Kannada & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/kjlgHE4H1Z8

2. Sri Krishna Stories - English - https://youtu.be/P2EA_zwJz9U

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/1H_DrDSLUzU

🌹https://youtu.be/fp-hfsUMCQQ

4. ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಕಥೆಗಳು - Kannada - https://youtu.be/HkAl6YiTzyg

🙏🌹🌺 *Jai Sriman Narayanki ...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
🌺🌹 '' Our faith in Sriman Narayanan is a small seed ... but within every seed there is a big tree itself .... Simple story to explain🌹🌺
---------------------------------------------------------
🌺🌹 “Kalpana told her friend Rekha about her family situation and my parents were living in poverty. My father was also a Munusami school teacher.

🌺He lived on his salary with some difficulty. My parents gave birth to five daughters in a row

🌺 I am the fifth girl. The proverb is, "If you get five, the king will be Andy." My father is a Tamil teacher. Not only relatives but also friends were worried about how he would be able to dissolve all five.

🌺My first sister came of age to marry Banumati. Someone came; Are gone. We were all worried about "how daddy is going to marry sister - no money".

🌺 Suddenly one day, a man from a comfortable family came asking for a girl for his son who was well educated and had a big job.

🌺"Wouldn't you ask for more dowry and jewelry for a child with so much comfort and a big job - how can we?" No dowry. All you have to do is get married as much as you can. '

🌺Surprise for us. But that was over. Thus every woman got a good place, the grooms in the big office.

🌺 It was the same for me. Today all five women are living happily ever after. I asked my dad, who was almost seventy-five, "How did this become possible?"

🌺He said: “I, at the age of fifteen, started chanting the name of Vishnu Sahastra through my friend Siva. Behold, he is over seventy years old.

🌺 To date I have never stopped chanting Sahastra Nama. My dear darlings .... Isn't this the poor guy who made the wedding of your five people go crazy? Sakshat was run by Emperuman Narayanan! '

🌺 What a wonderful look. If the children of a poor teacher's five children come from a large place and live a life of love and marriage as they please, it is because of true faith in God.

🌺The bigger truth though
Of Vishnu Sahasranama
Glory! Our faith in Sri Man Narayanan is a small seed ... but within every seed there is a big tree ....


🌺 விதைத்துத்தான் பார்ப்போமே ... நம் பக்தி என்னும் நீரை தெளிப்போம் ....🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
I'm coming only for the love n respect you hv for me . It is not the money or time that matters but yes the gratitude ... I knew when you were struggling for a transfer from IDPL to hyderabad . That time i knew about you was nothing . But my intuition said a good guy by heart and by hands .. So I walked extra miles to take u on board ... Now you are a successful employee , great husband and excellent father to your children .. all the best chandra
ravi said…
Thank you for your kind words sir
Kind hearted people like u are rare and we @ metro are lucky to have a chance to work with you.
Today am enjoying life with my family in hyderabad just because of you.
Our family always remember you and we are grateful to you sir.
I my self considered as the devotee of maa Lalita and reason is your posts in the whatsup group. I strongly believe that Lalita Maa blessed me and this marriage is her boon to our family. Thank you for your posts and educating the team towards Correct thinking process (positive Thinking)
Thank you once again sir 🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 6*
ravi said…
वन्दे मुकुन्दमरविन्ददलायताक्षं कुन्देन्दुशङ्खदशनं शिशुगोपवेषम् ।

इन्द्रादिदेवगणवन्दितपादपीठं बृन्दावनालयमहं वसुदेवसूनुम् ॥ १ ॥

வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம்

குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம்

ஶிஶுகோ³பவேஷம் ।
இந்த்³ராதி³தே³வக³

ணவந்தி³தபாத³பீட²ம்
வ்ருʼந்தா³வனாலயமஹம்

வஸுதே³வஸூனும் ॥ 1 ॥
ravi said…
*வந்தே முகுந்தம் அரவிந்த தலாய தாக்ஷம்’ –*

‘ *முகுந்த* :’ அப்படீன்னா முக்தியை அளிப்பவன் ன்னு அர்த்தம்.

நம்ப விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்துல ஆச்சார்யாளும் *முகுந்த* : அப்படீன்னா, முக்தியளிப்பவன் முகுந்தன் அப்படீன்னு பாஷ்யம் பண்ணியிருக்கா.

அரவிந்தம் அப்படீன்னா தாமரை. அரவிந்த தளம்.

தாமரையையுடைய இதழ்களைப் போன்ற அக்ஷம்.

*அக்ஷம்னா* கண்.

*ஆயதாக்ஷம்* அப்படீன்னா நீண்ட கண்கள்.

தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட கண்களை படைத்த முக்தியை அளிக்கும் முகுந்தனை ‘ *வந்தே* ’ நான் நமஸ்கரிக்கறேன்.

*குந்தேந்து சங்கதசனம்* –

*தசனம்* னா பல்லுன்னு அர்த்தம்.

குந்த புஷ்பம்னு ஒண்ணு இருக்கு.

அது வெள்ளையா இருக்கும்.

இந்துனா சந்திரன். சங்கம்னா வெண் சங்கு, இதெல்லாம் எப்படி வெள்ளையா இருக்குமோ அந்த மாதிரி வெண்மையான வரிசையானா அழகான பற்களைக் கொண்ட கிருஷ்ணன். *சிஷுகோப வேஷம்.*

இந்த பிருந்தாவனத்துல இடையர்களுக்கு நடுவுல இடையர் குழந்தை மாதிரி வேஷம் போட்டுண்டு இடையர் குலத்துல அவதாரம் பண்ணினவன்.

*இந்திராதி தேவகண வந்தித பாத பீடம் –*

இந்திரன் முதலான தேவகணங்கள் எல்லாம் எவரை வணங்குகிறார்களோ அந்த குழந்தை. இந்த கோவர்தனகிரிதாரி.🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 228* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*73வது திருநாமம்*
ravi said…
*73* *नित्यापराक्रमाटोपनिरीक्षणसमुत्सुका -*

*நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா -* 👌
ravi said…
நேற்று பகவத் கீதையுடன் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம் ... இன்று ராமாயணத்தில் வரும் யுத்த காண்டத்தையும் அன்னையின் யுத்த காண்டத்தையும் ஒப்பிடலாமா ?

எதிலும் பொருந்துபவள் ஸ்ரீ லலிதா என்பது நன்கு விளங்கும் 🏹
ravi said…
🏹அங்கே இராவணன் இங்கே பாண்டாசூரன்...

🏹 அவன் தம்பிகளில் மிகவும் முக்கியமானவன் கும்பகர்ணன் தன்னைப்போல் தாமச குணம் கொண்டவன்

பாண்டாசூரனக்கு முக்கியமான தம்பி விசுக்கிரன்... வலது கரம் ...

🏹 ராமன் சேனையை முன்னின்று தளபதியாய் சென்றவன் நீலன் ..

நகுலன்.. நீலன் பாலம் கட்ட உதவினர்...

அம்பாளுக்கு சேனை தளபதி *மந்திரிணீ* , யானை படைக்கு *ஸம்பத்கரீ* குதிரை படைக்கு *அஸ்வாரூடா* ..

*வாராஹி* தலைமை ... ( Strategic partner)

🏹 அங்கே உதவியது வானரங்கள் இங்கே பூத கணங்கள்

🏹 இந்திரஜித் அனுப்பிய நாகாஸ்த்ரம் அனைவரையும் மூர்ச்சை செய்ய வைத்தது ...

விசுக்கிரன் தன்னுடைய அசுர மாயை கொண்டு விக்ன யந்திரத்தை உண்டாக்கி அதை அக்கினி கோட்டைக்குள் வீசி எறிந்ததால் அது அங்கு ஒரு மறைவான இடத்தில் இருந்தபடி தன் வேலையை காட்டியது. சோம்பல், தூக்கம் இல்லாமை, குழப்பம், மயக்கம் போன்ற நோய்கள் தேவியின் படைகளை சூழ்ந்தன... 💐💐💐
ravi said…
🏹 ராவணன் சிறந்த சிவபக்தன் ... காமம் கொண்டதோ உலக மாதாவான சீதையிடம்

பாண்டாசூரன் சிறந்த சிவ பக்தன் ... காமம் கொண்டதோ பாற்கடல் போற்றும் அன்னையிடம்

🏹 அனுமன் பக்க பலமாய் இருந்தான் .. இங்கே வாராஹி

🏹 ராமன் ராவணனிடம் இன்று போய் நாளை வா என்று உயிர் பிச்சை கொடுத்தான் ... அதே போல் ஆயுதம் அனைத்தையும் இழந்த பாண்டாசூரன் உயிர் பிச்சை கேட்டான் அம்பாளிடம்

🏹 ஒரு அவதாரம் எடுத்து 10 முகங்கள் கொண்ட ராவணனை அழித்தான் ராமன் ... 10 அவதாரங்களும் தன் நகத்தால் உண்டு பண்ணி பாண்டா சூரனுக்குள் இருந்த 10 அரக்கர்களை வதம் செய்தாள் அம்பிகை அதனால் அவள் திருநாமமும்
*கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருத* என பெயர் பெற்றது
ravi said…
🏹 ராவணன் = காமம் + பேராசை + கர்வம் + அறியாமை + ஆணவம் + அகம்பாவம் + ஆன்மீகம் துறத்தல்

🏹 பாண்டாசூரன் = மேலே சொன்ன எல்லாம் + வந்தவள் அன்னை என்று தெரிந்தும் அகம் அழியாமல் போரிட்டான் ...

நம்முள் தான் ராவணனும் பாண்டாசூரர்களும் நிரம்பி இருக்கிறார்கள் ...

இந்த அழுக்கை நீக்க அவள் அருள் வேண்டும் ...

தன் அருட்புனலால் கண்டிப்பாக நீப்பாள்...

*அம்பிகையை தொழுதால் அதிக வரம் பெறலாம் ....*

*பாரதியார்*
ravi said…
இன்று சங்கடஹர சதுர்த்தி , திருஞானசம்பந்தர் திருமண நாள் ..இதைவிட சுபநாள் உண்டோ ??💐💐💐👌👌👌👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 228* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌 57

*57 எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்*

ஸகல ஸௌபாக்கியம்💐💐💐
ravi said…
த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா

தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே

அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா

வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:
ravi said…
சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ 🌕

அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது என்று கூறுகிறார் சங்கரர்.


*சிவே* - மங்களங்களை அருள்பவளே;

*த்ராகீயஸ்யா* - அதிக நீளமுள்ள; தரதளித கொஞ்சமாக மலர்ந்த;

*நீலோத்பல ருச* -

காந்தியுடைய நீலோத்பல மலர்;

*த்ருசா* - கடாக்ஷ தீக்ஷண்யத்தால்;

*மாம் அபி* - என்னையும்;

*க்ருபயா* - கருணையால்;

*ஸ்நபய* - ஸாநம் செய்தல்;

*அநேந* - செய்வதால்;

*அயம்* - அடியேன்;

*தந்யோ பவதி -* க்ருதார்த்தனாக/உருப்படியாக ஆவான்;

*இயதா* - இதனால்;

*_தே_* - உனக்கு;

*ஹாநிர் ந ச -* ஒருவித நஷ்டமும் இல்லை;

*ஹிமகர* - சந்திரன்;

*வநே வா* - காட்டிலும் சரி;

*ஹர்ம்யே வா -* மாளிகையிலும் சரி;

*ஸமகர நிபாத:* - கிரணங்களால் எங்கும் வியாபித்தல்
ravi said…
நெடியகண் கரிய நெய்தல்

நிறையருட் சலதி யெய்தாக்
கொடியனேன்

பிறவித் துன்பக்
குறைகடல் கடந்து மூழ்க

விடினதிற் குறைவது உண்டோ

மெய்த்தவர்க் கொழிந்து றாதோ

கடிநகர் நிலவ காட்டிற்
காயுமே கருணை வாழ்வே.💐💐💐🌕
ravi said…
நாம ஜபம், பக்தர்கள் சங்கம், பிரசாதம், பகவத் கீதை பாகவதம் போன்ற புத்தகங்கள் படிப்பது எவ்வாறு தெய்வீக குணங்களை வளர்க்க உதவுகிறது? / How does Chanting , devotees association, prasadam , reading books helps to develop divine qualities ?
ravi said…
அசுர குணங்கள், காமம் , பொறாமை பேராசை இவைகளை நீக்கி புலன் இன்பங்களையும் தவிர்த்து ஆன்மீக உடல் எடுக்க உதவி செய்கிறது .. நாரதர் போல் ஆன்மீக உடல் பெற நாம கீர்த்தனைகள் அவன் லீலைகளையும் சொல்லிக் கொண்டு வந்தால் நம்மிடம் இருக்கும் சத்வ குணம் அதிகமாகி ஜட உலகம் மீண்டும் திரும்பி வராமல் இருக்க உதவி செய்யும் ..
ravi said…
Feedback
Early morning chanting

Makes one punctual
Hatred vanishes when we chant as it Cleanse our impurities
Austerity includes chanting

Anger vanishes when constantly honouring only prasad
Cleanliness develops when one cooks prasad
Non violence by staying as vegan

Associating with devotees
inculcates respect for others esp elders...
Humbleness when one serves devotees
Modesty in treating freshers or equals or seniors equally


Reading helps in spiritual advancement
Sincere sadhana helps one to stay fearless
knowledge is acquired thru reading & preaching

Donating for krsna temple is Charity which reduces our attachment for money
ravi said…
1.மாம்பழத்தை பிழிந்தால் அது மாம்பழ ஜுஸ் தருகின்றது. எழுமிச்சபழம் பிழிந்தால் அது எழுமிச்சை ஜுஸ் தருகிறது. பிறரால் அதிகமாக தொந்தரவு செய்யப்படும் போது தாங்கள் வெளிப்படுத்தும் குணங்கள் எவை எவை?/ Squeezing the mango gives mango juice. When lemon is squeezed it gives the lime juice. What do we give when we are harassed by others?
அது அவர் கர்மா என்று விட்டு விடுவது நல்லது .. அவர்கள் அதன் பலனை கண்டிப்பாக அடைவார்கள் ... அடங்கி போக வேண்டும் என்று சொல்ல வரவில்லை ...தன்மானம் இழக்காமல் அவர்களை புறங்கனித்துப் போவது நல்லது ... இது சிலரின் அசுர குணம் ... கண்டிப்பாக அவர்கள் அதன் வினையை அனுபுவிப்பார்கள்..அவர்களை முடிந்தால் பக்தி யோகத்தில் முடிந்தால் கொண்டு வரலாம் .. மன்னித்து போவது தெய்வீக குணம் இதற்கு ஈடு எதுவுமே இல்லை
1 – 200 of 260 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை