ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 4 சிதக்நி குண்ட ஸம்பூதா பதிவு 9
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
சிதக்நி குண்ட ஸம்பூதா
பதிவு 9
4வது திருநாமம் ...
சிதக்நி குண்ட ஸம்பூதா 🔥🔥🔥
சாதாரண நெருப்பல்ல . சித்தத்தில் ஸ்புடம் போட்ட பிரம்ம ஞான அக்னியிலிருந்து அவதரித்த மஹா சத்ய ஸ்வரூபி என் தாய் அவளே மகாராணி அவளே சிம்மங்கள் நிறைந்த சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிந்து கொண்டு வருகிறாள்
சித் = சித் என்ற சேதனம் (அறிவு-ஆன்மா)
அக்னிகுண்ட = அக்னிகுண்டம்
சம்பூதா = தோன்றுதல்
சிதக்னி-குண்ட சம்பூதா = 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டவள்.
சுயம்புவாக தோன்றியவள். ' *சித்* ' என்பது சேதன்மாகிய ஆன்மாவைக் குறிக்கும் 🔥🔥🔥
*சத்* ’ என்றால் நிலையானது; ’ *சித்* ’ என்றால் அறிவு; ’ஆனந்தம்’ என்றால் மகிழ்ச்சி.
நிலையானவள் அவள் ஒருவளே.
அவளை வழிபட்டால் நல்லறிவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை உணர்த்துவதே ’ சச்சிதானந்தம்..
சத் என்றால் பாதிக்கப்படாதது.
சித் என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது)
பாரதியாரின் பாடல் வரிகள் இங்கே நிழலாடுகின்றன
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் –
அங்குமு ழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா👣👣👣👣
புத்தி இது தவறு இப்படி செய்யாதே என்று சொல்லும்
சித்தம் என்பது மிகவும் உயர்ந்த நிலை ... அகங்காரமும் மமகாரம் குழி தோண்டி புதைக்கப்பட்ட இடம் ... இங்கு தான் சித் ஆக அம்பாள் வாசம் செய்கிறாள் அசித் ஆக நம்மை சித்தாக்கி சிவத்துடன் சேர்த்து வைக்கிறாள் ...
இது தான் சிதம்பர ரகசியம் ... அந்த சித் எனும் குண்டத்தில் நாம் எல்லோரும் சகல பாக்கியங்களும் பெற தோன்றியவள் (ஸம்பூதா) என் தாய் ஸ்ரீ லலிதா அவளே மஹாராணி சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் சிங்காரமாய் கம்பீரமாய் சிந்தாமணியாய் கொலு வீற்றுருக்கிறாள்..
அவளை பனிவீர் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே 🙏👆👆🙌🙌🙌👣👣
அவள் என்னவாய் இருக்கிறாள் ?
எல்லோரும் அண்ணாந்து பார்க்கும் நிலையில்
ராஜ ராஜேஸ்வரியாய்
மஹா ராணியாய்
சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் ,
மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய பெருமாட்டியாய்
பேழகியாய்
இன்பம் எல்லாம் தருபவளாய் ,
நம் எண்ணமெல்லாம் நிறைந்தவளாய் ,
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடியவளாய் ,
பித்தனுக்கு நிகராய் நர்த்தனம் ஆடுபவளாய்
சிரித்த வண்ணம் ஆட்சி செய்கிறாள் நம் மனம் எனும் மாளிகையை ....
எல்லாம் சரி அவள் எப்படி வந்தாள் ...? யாருக்கு பிறந்தாள்?
நமக்கும் தெய்வீக தாத்தா- பாட்டி உண்டா ?*
அவள் தான் மூலமே .
தாய் தந்தையர் யாரும் இல்லை அதனால் நமக்கும் தெய்வீக தாத்தா- பாட்டி இல்லை ...
சித் எனும் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவள் .
ஆஹா அற்புதம்
சிதக்னி குண்ட ஸம்பூதா: இதில் சிதக்னி என்பதைக் கொஞ்சம் பிரித்துப் பார்ப்போம்.
அக்னி குண்ட ஸம்பூதா-அக்னி குண்டத்திலிருந்து எழுந்தவள். அக்னி குண்டத்திலிருந்து ஒரு தங்கத் தாம்பாளம் தோன்றியது.
அதில் ஓர் அழகான இளம் பெண்ணாகத் தோன்றியவள். மற்ற அவதாரங்களைப் போலச் சின்னக் குழந்தையாகத் தோன்றி, படிப்படியாக வளரவில்லை; தோன்றும்போதே பதினாறு வயதுப் பெண்ணாகத் தோன்றினாள். மகிழ்ச்சி தரும் லலிதை
இதில் மற்றொரு விஷயத்தையும் தேவி மஹாத்மியம் கூறுகிறது. லலிதாம்பிகை என்னும் திருநாமத்துக்கே மென்மையானவள் என்று பொருள். மனத்தில் மென்மையைத் தருபவள் அவள்; மகிழ்ச்சியைத் தருபவள்!
ஜீவர்களுக்கு. அதனால்தான் லலித கலைகள் என்று வடமொழியில் சொல்வார்கள்.
நாம் நுண்கலைகள் என்று சொல்வதைப்போல லலித கலைகள். எந்தக் கலைகள் மனத்துக்கு இதம் தருகின்றனவோ அந்தக் கலைகள் லலித கலைகள்.
மகிழ்ச்சியை அளிப்பவள் லலிதாம்பிகை.
மகிழ்ச்சியை அளிக்கும் பதினாறு வயதுக் குமரியாக அவள் வந்து நின்றபோது உலகத்துக்கெல்லாம் தந்தையாக-லோகஜனகனாக உள்ள சாக்ஷாத் பிரம்மாவுக்கு மனத்துக்குள் ஒரு நெருடல் வந்ததாம்.
அவள் அம்பிகைதான் என்பது தெரியும். அவ்வாறு தெரிந்தும்கூட திரோபாவம் வந்து கண்ணை மறைக்கிறது!
பிரம்மாவுக்கே மறைக்கிறது! 'ஆஹா! இவ்வளவு அழகான பெண்ணாகத் தோன்றியிருக்கிறாளே! இவளுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா?' எனும் கவலை பிரம்மாவுக்கு வருகிறது!
பிரம்மாவின் கவலை யாருக்கு அந்தக் கவலை வரும்? மகளைக் குறித்து அப்பாவுக்குத்தானே வரும்! உலகத்துக்கே தந்தையாக இருக்கும்
பிரம்மாவுக்கு அந்தக் கவலை வந்ததாம்! "இந்த அழகான பெண்ணுக்கு நான் எங்கு போய் மாப்பிள்ளை தேடுவேன்? யாரிடம் போய்த் தேடுவேன்? ஈரேழு பதினாலு உலகங்களில் எங்கே போய் இவளுக்குப் பொருத்தமான மணமகனைத் தேடுவேன்?" என்று மனத்துக்குள்ளே மறுகினாராம்.
அவர் மனத்துக்குள் அந்த எண்ணம் வந்தவுடனேயே, ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைக்கக்கூடிய பரமேசுவரிக்கு அந்தக் கவலை புரிந்ததாம்.
உடனே அவள் லேசாக ஒரு புன்னகை பூத்தாளாம்.
அவ்வாறு அவள் புன்னகை புரிந்த மாத்திரத்தில், சாக்ஷாத் பரமேசுவரராக உள்ள காமேசுவரர் அங்கு வந்து நின்றதாகவும் காமேசுவரிக்கும் காமேசுவரனுக்கும் தேவர்களெல்லாம் ஒன்றுகூடி நின்று திருமணம் நடத்தியதாகவும் புராணம்!
சரி அவள் எதற்காக தோன்றினாள் ?
அவளுக்குத் தான் பிறவிகள் கிடையாதே ?*
பதில் நாளை பார்ப்போம் ..🌷🌷🌷🙌🙌🙌
தார் அமர் கொன்றையும் ..🐘🐘
ஒரு பண்டிதர் எல்லா நலன்களும் பேரவேண்டி அபிராமி அந்தாதி 100 ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்கிறார் ...
100 பாடல்களும் அவள் அருளால் அவரால் சுலபமாக மனப்பாடம் செய்ய முடிந்தது .
கூடவே அவருக்கு கர்வம் , பெருமை எல்லாம் வந்து விட்டது .
பாடலில் கடைசி வரியில் உலகேழும் ஈன்ற சீர் அபிராமி அந்தாதி கார் அமர் கணபதியே நிற்க கட்டுரையே ... என்று வருகிறது ... அதை சொல்லும் போது அவருக்கு கர்வம் ஓங்கி
நான் தான் 100 பாடல்களையும் மனப்பாடம் செய்துவிட்டேனே...
இனி எதற்கு விநாயகர் காப்பை சொல்ல வேண்டும்
அவரிடம் இன்னும் மனதில் நிற்க கட்டுரையே என்று ஏன் சொல்லி கெஞ்ச வேண்டும் ?
இப்படி நினைத்து விநாயகர் காப்பை சொல்வதை நிறுத்திக்கொண்டார் ..
சில நாட்கள் ஓடின ... அவர் உதிக்கின்ற . என்று ஆரம்பிக்க அவரால் அடுத்த வரிக்கோ அடுத்த பாடலுக்கோ போகவே முடியவில்லை .
எவ்வளவோ முயன்றும் ஒரு வரி கூட ஞாபகத்திற்கு வரவில்லை .
கண்களில் நீர் தேங்கி அவர் தவறை உணரச் செய்தது .
விநாயகர் காப்பை மீண்டும் சொல்ல ஆரம்பிக்க
ஓவ்வொரு வரியும் வார்த்தைகளும் பாடலும் மடை திறந்த வெள்ளம் போல் வந்தது ..
எதிரில் நின்று சிரித்தவள் அபிராமி மட்டும் அல்ல வேழமுகத்தோனும் தான் . 🙌🙌🙌
Comments
அம்பிகையின் கருணை கடாட்சத்தை பெற அம்பிகையின் திருநாமங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தாய்க்கு தாயான அம்பிகை, நம்முடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று அருள்பாவிக்கிறாள்.
1.தயை =சகல ஜீவன்களிடமும் இரக்கம் காட்டுதல்
2.சாந்தி=தீமை செய்பவரிடம் இரக்கம் கொண்டு அவர்களை மன்னித்தல்
3.அநஸூயை=பொறாமை இல்லாமை
4.கெளசம்=உடல்,மனம்,வாக்கு ஆகிய மூன்றிலும் தூய்மையாக இருந்தல்
5.அநாயாசம் =மற்ற உயிரினங்களுக்கு எந்தவகையில் சிரமம் கொடுக்காமல் இருப்பது
6.மங்களரூபிணி=சமய ஆசாரங்களைக் கடைப்பிடித்து தூய்மையுடன் இருப்பது
7.அகார்ப்பண்யம் =எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக இருப்பது.முடிந்தவரை சத்காரியங்களைச் செய்து கொண்டிருப்பது.
8.அஸ்ப்ருஹா=பிறர் பொருளில் ஆசையின்மை
இந்த எட்டு குணங்களுடன் நாம் வாழும்போதுதான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.
இந்த குணங்களை பெற்று நாம் சிறப்புற வாழ வேண்டும். அதற்கு இருப்பிடமான அம்பிகையை சரணடைவதை தவிர, வேறு வழி இல்லை.
தன்னை ஆத்மாத்தமாக வழிபடும் பக்தனுக்கு, இந்த குணங்களை தந்து, அவனை உயர்நிலைக்கு அழைத்து சென்று, சந்தோஸம் அளிப்பதே அம்பிகையின் குணமாகும் .
தேவியின் திருவருளை பெற வேண்டுமானால், நம் வீட்டு பெண்களை ஆதிசக்தியாகவே கருதி போற்ற வேண்டும். பராசக்தியாக அம்பிகையே! பெண்கள் வடிவில் ஒவ்வொரு இல்லத்திலும் ஆட்சி செய்கிறாள்.
பராசக்தியிடம் அத்தனை சக்தி இருந்தாலும், தமது சக்தியை அடக்கி ஒடுக்கிக் கொண்டு 'ஸதி' என்ற பெயருடன் மஹா பதிவிரதையாக ஸ்ரீ பரமேஸ்வரனின் சாந்தத்தில் தமது மனநிறைவைப் பெறுகிறார்.
அதனால்தான் அம்பிகைக்கு "சிவசக்தி ரூபிணி" என்ற பெயரும் வந்தது. இதுபோன்று, மனைவி தன் கணவனுக்கு அனைத்து காரியங்களிலும் ஊறுதுணையாக இருந்தால், குடும்பநலம் பெருகும்.
அபிராமிபட்டர் அருளிய பாடலை தியான நிலையில் இருந்து சொல்லி வந்தால் சகல நலனும் கிட்டும்.
நாயகி, நான்முகி, நாராயணி, கைநளின பஞ்ச சாம்பவி, சங்கரி, சாமனை, சாதிநச்சு வாய் அகிமாலினி, வாராகி, கூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் --அரண் நமக்கே!
*🤘ஓம் நமசிவாய🙏*
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகரின் அறுபடை வீடுகள் பற்றிய பதிவுகள் :*
*முதல்படைவீடு - திருவண்ணாமலை*
திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.
*இரண்டாம் படைவீடு - விருத்தாசலம்*
விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.
*மூன்றாவது படைவீடு - திருக்கடவூர்*
திருக்கடவூர் எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.
*நான்காம்படை வீடு - மதுரை*
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.
*ஐந்தாவது படைவீடு - பிள்ளையார்பட்டி*
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.
*ஆறாம்படை வீடு - திருநாரையூர்*
திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும். ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் அற்புதத் தோற்றங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
விநாயகப் பெருமான் பல கோவில்களில் கருமை நிறத்தில் அருள்புரிந்தாலும், சில தலங்களில் வெண்மை, மஞ்சள், சிவப்பு, சந்தனம், பச்சை ஆகிய வண்ணங்களில் எழுந்தருளியுள்ளார்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
விளக்கும் எளிய கதை🌹🌺
----------------------------------------------------------
🌺🌹பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனாக கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குரிய மந்திரம் இது.
🌺உடலில் பல வகையான நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் இம்மந்திரத்தை துதிப்பது நல்லது. இரவில் தூங்கும் போது அடிக்கடி தீய கனவுகள் ஏற்பட்டு தூக்கம் கெடுபவர்கள், நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்கள் உறங்கும் முன்பாக கிருஷ்ண பகவானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை துதித்து உறங்குவதால் தீய கனவுகள் ஏற்படாது. தூக்கமின்மை பிரச்சனை தீரும். உடலில் நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும்.
🌺மந்திரம் 🌹
🌹விபும் வேணுநாதம் சாந்தம் துரந்தம் ஸ்வயம் லீலயா கோபவேஷம் ததானம்🌺
🌺பிரபுவும், குழலூதி நிற்பவரும் ஆதி அந்தமில்லாதவரும், கோபத்தைக் காட்டும் கபட வேடத்தைத் தரித்தவரும், ஆநிரைகளுக்கு ஆனந்தத்தை அளிப்பவரும், பரவசமூட்டும் புன்சிரிப்பை உடையவரும், எங்கும் நிறைந்த பரப்பிரம்மமாகத் திகழ்பவருமான பாண்டுரங்கனைத் துதிக்கிறேன் என்பதே மேற்கண்ட பாண்டுரங்க துதியின் பொதுவான பொருளாகும்.
🌺🌹பாண்டுரங்கனை எப்போதும் துதிப்பவர்களுக்கு தனது இதயத்தில் இடமளிப்பார் ஸ்ரீ நாராயணனாகிய கிருஷ்ண பரமாத்மா.
🌺பாடல் 🌹
🌺விட்டலா யேரே பண்டரீராயா விட்டலா யேரே..🌹
🌺🌹சங்க சக்ர தர வைஜயந்தி தர
பீதாம்பர தர கோவர்த்தன தர
துளஸீ மாலா சோபவீ களா
கருட கமன ஹரி பங்கஜ நாபா *(விட்டலா)*
🌺மஸ்தக லிங்க ஸ்வரூப லிங்க
ரூபா பங்க ஸஜ்ஜன ஸங்க
யது குல திலக மன்மத ஜனக
பதீத பாவன தீன தயாளா *(விட்டலா)*
🌺த்ரிபுவன ரூபா விஸ்வ ஸ்வரூபா
பவபய தாப ஹரிசீ பாப
ருக்மிணி காந்த ரூபானந்த
ஜனனீ ஜனக துஜீ மாவகளேனா *(விட்டலா)*
🌺சந்த்ரபாகே தீரீம் உபாவிடேவரீ
கர கடாவரீ ரங்க சீளேவரீ
மஹாத்வாரீ கருடபாய்ரீ
வினவீ நாத ஜனார்த்தன ஸ்வாமி *(விட்டலா)*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
🌺🌹 **In today (20.05.22) storylines of Sri Krishna - " All of our sleeping problems Will be solved by saying this Panduranga Mantra... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/aho4C0UBnz0
🌹 https://youtu.be/9uZGiU9Iydo
🌹 https://youtu.be/oL9JuARE4x4
2. Sri Krishna Stories - English - https://youtu.be/UHLE65Dt1hM
3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/TbBe0BuzsSQ
🌹https://youtu.be/ehE0OfCFebE
4. ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಕಥೆಗಳು - Kannada - https://youtu.be/EFfn1IfO0is
🙏🌹🌺 *Jai Sri Vittla Pandurangaki ...Jai* 🌹🌺🙏🏼
🌺🌺“Sri Krishna Paramatma will place in his heart those who always praise Banduragana -
Simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹This is the mantra of Lord Krishna who has a temple as Pandurangana in Bandaripuram.
🌺It is good for people suffering from various diseases of the body to chant this mantra daily. Those who often have nightmares while sleeping at night and those who do not have a restful deep sleep will not have nightmares as they will fall asleep chanting this mantra thinking heartily of Lord Krishna before going to sleep. Insomnia will solve the problem. Long-lasting diseases in the body will disappear.
🌺Mantra🌹
🌹விபும் வேணுநாதம் சாந்தம் துரந்தம் ஸ்வயம் லீலயா கோபவேஷம் ததானம்🌺
🌺The general meaning of the above Panduranga hymn is that I praise Pandurangana, who is a nobleman, a flute player, an Adi endless, a hypocrite who shows anger, who gives joy to elephants, who has an exhilarating smile, and who is omnipresent.
🌺Sri Narayana Krishna Paramatma will place in his heart those who always praise Pandurangana.
🌺Song🌹
🌺 விட்டலா யேரே பண்டரீராயா விட்டலா யேரே ..🌹
🌺 Sanga Chakra Quality Vyjayanthi Quality
Pitambara quality Govardhana quality
Tulsi Mala Sopavi Kala
Karuta Kamana Hari Pankaja Napa * (Vittala) *
🌺Mastaka Linga Swarupa Linga
Rupa Panka Sajjana Sanga
Yatu Kula Tilaka Manmadha Janaka
பதீத பாவன தீன தயாளா * (விட்டலா) *
🌺 Tribhuvana Rupa Visva Swarupa
Pavapaya Thapa Harisee Baba
Rukmini Kantha Rupananda
Janani Janaka Tuji Mavakalena * (Vittala) *
🌺 Chandrabake Theerim Upavidevari
Kara Kadavari Ranga Seelevari
Mahatwari Karutabairi
Vinavee Natha Janarthana Swamy * (Vittala) *🌹🌺
*பதிவு 229* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*74வது திருநாமம்*
லலிதாம்பாளின் புத்ரி பாலாவுக்கு ஒன்பது வயது.
பண்டாசுரனுக்கு முப்பது பிள்ளைகள்.
நீ போருக்கு வரவேண்டாம் என்று அம்பாள் சொல்லியும் பாலா கேட்கவில்லை
பண்டாசுரனின் முப்பது பிள்ளைகளிடம் போரிடுகிறாள்.
அவர்களைக் கொல்கிறாள் .
ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் பாலா மந்திரம் தான் உபதேசிப்பார்கள்.
அதில் சித்தி அடைந்தால் அதீத சக்தியை பக்தன் பெறுகிறான்.
லலிதாம்பிகையின் அங்க தேவதை தான் பாலா.
மந்த்ரிணீ, வாராஹி உபாங்க தேவிகள்.
மற்ற சக்தி தேவிகள்
அன்னபூரணா, அச்வாரூட தேவி ஆகியோர் பிரத்யங்க தேவிகள்.
அங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம் ஆகியவை ஸ்தூல , சூக்ஷ்ம சரீரங்களை குறிக்கும். 🙌🙌🙌
*வதோத்* =
வதைத்தல்
*யுக்த* = புரிதல்- ஆற்றுதல் (செயலாற்றுதல்)
*பாலா* = பாலாம்பிகை - ( பாலாம்பிகை திரிபுரசுந்தரியின் மகள் - சிறுமி )
*விக்ரம* = துணிச்சல் - பராக்ரமம் - வலிமை
*நந்திதா* = குதூகலம் - ஆனந்தித்தல்
பண்டாசுரனின் புதல்வர்களை வதம் செய்த பாலாம்பிகையின் துணிச்சலால் அகமகிழ்பவள்🙌
*பதிவு 229* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌 58
காமஜயம், ஸகலரோக நிவிருத்தி👁️👁️👍
ந கேஷா மாதத்தே குஸுமஶர கோதண்ட குதுகம்
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன்
அபாங்க வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தான திஷணாம்
58
உன்னுடைய வளைந்த காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் புஷ்ப பாணனான மன்மதனுடைய வில் என்ற நம்பிக்கையை யாருக்குத்தான் உண்டாக்காது ?
அந்தப் பிரதேசத்தில் குறுக்காகச் செல்லுகின்ற கடைக்கண் பார்வை காது வழியாக ஊடுருவிப் பாய்வதாய் விளங்கிக்கொண்டு
பாணம் தொடுக்கப்
பட்டுள்ளது என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.💐💐💐
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன வெல்லாம் தரும்அன்ப ரென்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாளபிராமி *கடைக் கண்களே-* 👁️👁️
அபிராமியந்தாதி 69
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 7*
इन्द्रादिदेवगणवन्दितपादपीठं बृन्दावनालयमहं वसुदेवसूनुम् ॥ १ ॥
வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம்
குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம்
ஶிஶுகோ³பவேஷம் ।
இந்த்³ராதி³தே³வக³
ணவந்தி³தபாத³பீட²ம்
வ்ருʼந்தா³வனாலயமஹம்
வஸுதே³வஸூனும் ॥ 1 ॥
முக்தியை காரணமற்ற அன்பினால் அளிக்கும் முகுந்தனே
தாமரையின் இதழ்களைப் போன்ற நீண்ட கண்களை கொண்டவனே குந்த புஷ்பம் போல் , சந்திரனைப்போல் , வெண் சங்கைப்போல் வெண்மையான அழகான பல் வரிசை கொண்டவனே
இந்த பிருந்தா வனத்தில் இடையர்களுக்கு நடுவில் இடையர் குழந்தையாய் வேஷம் போட்டவனே
எல்லா தேவர்களும் வணங்கும் என் கோவர்த்தனகிரிதாரியே !! 💐💐💐
இந்திரனோட கர்வத்தை அடக்கறதுக்காக அப்படி பண்றார். அப்போ அந்த இந்திரன், 7 நாட்கள் தொடர்ந்து மழையை பொழிய வைக்கறான்.
அப்ப அந்த கோவர்தன மலையை தூக்கி கையில பிடிச்சுண்டு அதுக்கு அடியில இந்த ஆயர்குலத்துல எல்லாரையும், இந்த மாடுகள் கன்றுகளோட, கோபர்களை நிறுத்தி காப்பாத்தறார்.
அப்புறம் இந்திரன் வந்து நமஸ்காரம் பண்ணி, காமதேனுவை கொண்டு பாலபிஷேகம் பண்ணி, கோவிந்த பட்டாபிஷேகம் அப்படீன்னு சொல்லுவா.
இப்படி இந்த்ராதி தேவகண வந்தித பாத பீடம்.
அப்படி எல்லாரும் வணங்கிய அந்த பாதங்கள் படைத்தவர். *ப்ருந்தாவனாலயம்* – பிருந்தாவனத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டவர்.
*வசுதேவஸூனும்* ,
வஸுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையா பிறந்தவர்.🙌🙌🙌🙌
*தசரதரின் கீதை* 💐💐💐
தந்தை இல்லை நான்
உன் தவப்புதல்வன் அன்றோ ??
என் சொல் மீறியதில்லை
என் நிழல் பெற்ற பாக்கியம் ...
ஒரு சொல் சொன்னேன் ஒரு வில்லும் ஒரு அம்பும் தைத்தது என்னை ..
உனை பிரிந்து எங்கு செல்வேன் ராமா ..
வாராமல் வந்த மாணிக்கமே ...
இன்று சொல்கிறேன் ..
கேளாதே என் பேச்சை
செல்லாதே என்னை விடுத்தே கள்வர்கள் நிறைந்த கானகம் ...
காலமெல்லாம் காத்திருந்தேன் பிள்ளை வரம் வேண்டி ..
காலனாய் நீ அன்றோ வந்தாய் ...
ராமா வேண்டாம் இந்த பழி
செல்லாதே வானகம்...
சிரித்தான் ராமன் ... அர்ஜுனனும் என்னை புரிந்து கொள்ளப்
போவதில்லை
நீயும் அப்படியே ...
அவதார நோக்கம் அறிந்தால் பித்தனாய் பிதற்றுவாயோ ...
ராமா ... தெரிந்து கொள்ள தேவை இல்லை ...
வேண்டுவதெல்லாம் நீ என் மகன் இன்றும் என்றும் ...
உன்னிடம் கலந்து போனேன் உன் மூச்சில் உயிர் வாழ்கிறேன் ..
கிழவன் நான் உன் கீதை படித்ததில்லை
என் கீதை சொல்கிறேன் ...
ராமனை போல் பிள்ளை கொண்டவர்கள் ராமனின்றி வேறு சொர்க்கம் வேண்டுவாரோ ..
பக்கத்தில் உனை வைத்தே பல்லாண்டு வாழ்த்துவோர் அன்றோ ...
பரந்தாமா .. பிறர்க்கு நீ தெய்வம் பெற்றவன் எனக்கு நீ பிள்ளை அன்றோ ...
ராமன் கேட்டான் கீதை தனை ..
பெற்றவர் பாசம் உற்றவர் நேசம் உலகம் இதை சுழல வைக்கும் சக்தி அன்றோ ...
படைத்தவன் நானே என்றாலும் பெற்றவர் முன் என் வீரம் என் செய்யும் ?
பெற்றவன் ஒருவன் வாழ்கிறான் ..
சுற்றம் இல்லை சூழல் இல்லை ..
கொற்றவனும் அவனே ...
ஜீவாத்மா அனைத்துக்கும் ஒரே ஜீவன் காஞ்சி வாழ் தந்தை அன்றோ ..
கருணை அவன் வடிவம் அன்றோ ... 🙏🙏🙏
இந் நகை என் செய்யும் நீ சிந்தும் புன்னகையின் முன் ...
கோடிகள் குவிந்தாலும் கோடிகள் சேர்ந்தாலும்
கோடியில் நின்றே என் கரம் கூப்பி வணங்குகிறேன் ...
எங்கும் தேடி கிடைக்கா செந்தாமரையே
உன்னை நாவினால் நான் எழுத நல்ல கவி தந்திடுவாய்
நகையும் நாணும்மன்றோ .. பகையும் ஓடுமன்றோ
உன் சிகையில் செண்பக மலர்கள் சிவப்பு கம்பளம் போடும் சிந்தூர வகுடு தன்னில்
அங்கே சிவந்த பால சூரியன் சிங்காரமாய் எனை அணைக்கும் போதே ... 👍👍👍
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சங்கராம்ருதம் - 157
கர்நாடகாவில் பெல்லாரி ஜில்லாவில் ஹோஸ்பெட் என்கிற ஊர் இருக்கிறது ஹம்பிக்கு அருகில் உள்ள ஊர். ஹோஸ்பெட் ஊரில் டாக்டர் ஆனந்தவல்லி என்று பெரியவாளின் பக்தை ஒருவள். ஹம்பியில் காஞ்சி பெரியவா வந்திருக்கும் சமாச்சாரம் காதில் கேட்டது முதல் தினமும் ஹம்பிக்கு ஓடி வந்துவிடுவாள். அவரைப் பார்க்காமல் பேசாமல் போகவே மாட்டாள். அவளுக்கு அவரோடு யார் இருக்கிறார்கள், என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார் பெரியவா என்பதெல்லாம் ரெண்டாம் பக்ஷம். மனதில் நினைத்ததை வார்த்தைகளில் கடகடவென்று கொட்டிவிடுவாள். பெரியவா மஹா ஸ்வாமியை வாய் நிறைய ''அப்பா அப்பா'' என்று தான் நொடிக்கு நூறு தடவை கூப்பிடுபவள். ஐந்து நிமிஷம் அவள் பெரியவா கிட்டே பேசினாள் என்றால் குறைந்தது ஐம்பது ''அப்பா'' அதில் நிச்சயம் இருக்கும்.
ஒரு பாசமான செல்லப்பெண் வயதான அப்பா மேல் எவ்வளவு அக்கறை கொள்வாளோ, எப்படி உரிமை கொண்டாடுவாளோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லை ஆனந்தவல்லியின் அணுகு முறையில். பெரியவாவை விட அவள் கை பேச்சில் ஓங்கியிருக்கும். அவர் குரல் அமுங்கி விடும்.
அவர் எப்படி இதை அனுமதித்தார்? அவருக்கா தெரியாது?
''அப்பா நீங்க இப்படியெல்லாம் பட்னி கிடக்கக் கூடாது. ஆமாம் நான் சொல்லிட்டேன் பா. . கண்டிப்பா நீங்க பாலாவது சாப்பிடணும். அதுலே தப்பில்லை'' என்று மஹா பெரியவா கிட்டேயே சாஸ்திரம் சொல்லுவாள்.
''என்னப்பா சந்துரு, சாப்பிட்டியாப்பா, பாலு நன்னா தூங்கினியாப்பா, ... இது போல. ஆனால் டாக்டர் ஆனந்தவல்லியின் ''அப்பா'' தனி ரகம். அதில் வேஷம் வேடிக்கை கிடையாது. . ஒளி வீசும் சுத்தமான பக்தி ரசம் தோய்ந்த வைரம் அவள் வார்த்தைகள் .
ஒரு நாள் நடுராத்திரி. திடீரென்று பெரியவா தங்கிய இடத்தின் கதவைத் தட்டி ''அப்பா அப்பா'' என்று உரத்த குரலில் டாக்டர் குரல்.
கதவைத் திறந்து சிஷ்யர்கள் டாக்டர் நிற்பதை பார்த்துவிட்டு அவளை திரும்பிப் போகச் சொன்னார்கள்.
என்ன இது நடு ராத்திரியில் அட்டகாசம். இங்கே ராத்திரி வேளையில் பெண்கள் வரக்கூடாது. போய்விட்டு காலையில் வாம்மா ''
அவள் கேட்பதாக இல்லை. மறுபடியும் உரத்த குரலில் ''அப்பா அப்பா .'' நடுநிசியில் அவள் குரல் எங்கும் கேட்டது. சிஷ்யர்களுக்கு ரொம்ப கோபம்.
''அங்கே என்னடா இரைச்சல்? யார் வந்திருக்கா?''
பெரியவா குரல் உள்ளே இருந்து கேட்டது. தொடர்ந்து மஹா பெரியவா அங்கே வாசல் வரை வந்து விட்டார். அவரைப் பார்த்த அடுத்த வினாடி டாக்டர் தரையில் தடாலென்று விழுந்தாள்.
''எழுந்திரு இங்கே வா ? என்ன விஷயம், எதுக்கு இப்போ வந்தே?''
சிஷ்யர்கள் பெரியவா வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் கொஞ்சமும் கோபப்படாமல் அவளோடு பேசியதில் அதிர்ச்சி.
டாக்டர் வாய்விட்டு அழுதாள்.
''அப்பா அப்பா, அப்புறம் நடந்ததை சொல்றேன் கேளுங்கப்பா. கண்ணுலே ஜலம் விட்டு அழுதேன் பா. அப்பா அப்பான்னு உங்களை நினைச்சு 108 தடவை கூப்பிட்டேன் பா.'' செத்துப் போனவ கண்ணை திறந்தாப்பா''. உயிர் வந்துடுத்துப்பா. அவளுக்கு மருந்து எல்லாம் கொடுத்து பாத்துக்க சொல்லிட்டு வந்தேன் பா. நாள் முழுக்க நேரம் அந்த ஊரிலயே செலவாயிடுத்து பா. உங்களை பாக்க, இதை வந்து உடனே சொல்ல முடியலேப்பா. எப்படியும் இன்னிக்கு ராத்ரிக்குள்ளே யாவது சொல்லணும் தான் வந்தேன் பா ''
''நீ ராத்ரி நேரம் இங்கே வந்திருக்க வேண்டாம் . நான் இப்போ முழிச்சிண்டு இருந்தேன். பரவாயில்லை. நான் இங்கே இல்லேன்னா நீ என்ன பண்ணியிருப்பே?''
https://chat.whatsapp.com/BCBCLjU3ltwDOfWSOjqBXH
ஒருநிமிஷம் பெரியவாளுக்கு டாக்டர் பதில் சொல்லவில்லை.
'எனக்கு அப்பாவைப் பாக்கணும்னு தோணித்து பா. அந்த வேகத்தை அடக்க முடியலை பா.
ராத்ரியோ, பகலோ, உங்களை எப்படியும் பாத்துடுவேன் என்று நம்பிக்கை இருந்துது பா . அதனாலே வந்தேன் பா. எங்க அப்பாவை பார்க்க எனக்கு நேரம் என்ன, வேளை என்ன, பா?''
மகா பெரியவா அந்த பூரண பக்தையை அவள் மனதை அறிந்தவர். எனவே அவளுக்கு ஆசீர்வாதங்கள் தந்து அனுப்பினார் ''
''உங்களை பார்த்தாச்சு ப்பா. நான் இப்போ போறேன் பா. காலம்பற விஸ்வ ரூப தரிசனத்துக்கு வந்துவிடுவேன் பா''
https://chat.whatsapp.com/BCBCLjU3ltwDOfWSOjqBXH
மறுநாள் காலை ஐந்து மணிக்கு வந்து நின்றாள். சிஷ்யர் களுக்கு அவள் அம்பாளாக தோன்றி னாள் . இப்படி ஒரு அதீத பக்தியைக் கேள்விப் பட்டதுண்டா, பக்தை யைப் பார்த்தது ண்டா?
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
*தினமும் ஒரு திருநாமம்*
*இன்று 23 ஆம் திருநாமம்.*
*கேசவாய நம:*
(Kesavaaya namaha)
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒருநாள் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு நிறைய பூமாலைகளைக் கொடுத்து.அனுப்பினார்.
ரங்கபட்டர் என்னும் அக்கோயில் அர்ச்சகர் மிகவும் மனம் மகிழ்ந்து அவற்றை இறை வனுக்குச் சாத்தினார்.
ஆனால், ரங்கபட்டரின் மகனான பரகால பட்டர், அன்று மாலை அந்த மாலைகளை எல்லாம் எடுத்துச் சென்று தன் காதலிக் குக் கொடுத்து விட்டான். அவள் தன் கூந்த லில் சிலவற்றைத் சூடிக் கொண்டு, மீதமு ள்ள மாலைகளைத் தன் மெத்தைமேல் இட்டாள்.
இச்செயலை ஒற்றர்கள் மூலம் மன்னர் அறிந்து கொண்டார். கையும் களவுமாக அர்ச்சகரையும் அவரது மகனையும் பிடிக்க வேண்டும்.என்று எண்ணி, மறுநாள் ஒரு மாட்டுவண்டி நிறைய பூமாலைகளைக் கோயிலுக்கு அனுப்பிவைத்தார்.
அவற்றை அன்று மாலை எம்பெருமானுக் குச் சாத்தி, சிறப்பாகப் பூஜை செய்தார் ரங்கபட்டர்.
தன் மகனிடம் அர்த்தஜாம பூஜையைச் செய்யச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். கோயிலுக்கு வந்த அடியார்களும் பூமா லைகளோடு தரிசனம் தந்த பெருமாளைச் சேவித்து ஆனந்தப் பரவசம் அடைந்தனர்.
பரகால பட்டரோ, ஒரு பூவைக் கூட வந்த பக்தர்களுக்குத் தரவில்லை. அத்தனை மாலைகளையும் களைந்து அவற்றை ஒரு கூடையில் வைத்துத் தன் காதலியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தான்.
அவள் ஒரு மல்லிகைப்பூ மாலையை மட் டும் தலையில் சூடிக்கொண்டு, மற்ற மாலைகளை மெத்தையின்மேல் இட்டு வைத்தாள். தஞ்சை அரண்மனையிலிரு ந்து இரண்டு வீரர்கள் கோயிலுக்கு வரப் போவதாக ரங்கபட்டருக்குச் செய்தி வந்தது. அதைக் கேட்டுக் கோயிலுக்குள் விரைந்தார் ரங்கபட்டர்.
இறைவனின் திருமேனியில் ஒரு மாலை கூட இல்லாததைக் கண்டு அதிர்ந்து போ னார் ரங்கபட்டர். “பரகாலா! எங்கேயடா மாலைகள்? சாஸ்திரப்படி இறைவன் திருமேனியில் ஒரு மாலையாவது மீதம் இருக்க வேண்டுமே! அரண்மனையிலிரு ந்து வரப்போகும் ராஜ புருஷர்கள் மாலை கள் எங்கே என்று கேட்பார்களே! மாலைக ளை என்ன செய்தாய்?” என்று கேட்டார்.
மகன் நடந்த உண்மையைத் தந்தையிடம் சொன்னான். தன் காதலியின் வீட்டிலிருந் து உடனே மாலைகளை வாங்கி வருகிறே ன் என்று சொல்லி, விரைவில் மாலைக ளை வாங்கி வந்து இறைவனுக்குச் சாத்தினான்.
தன் காதலி கூந்தலில் சூடிக்கொண்டிரு ந்த மல்லிகை மாலையையும் எம்பெருமா னுக்குச் சாத்திவிட்டான். ராஜ புருஷர்கள் அப்போது கோயிலுக்குள் வந்து பெருமா ளைத் தரிசித்தார்கள். எம்பெருமான் மேல் சாத்தியிருந்தனர். மல்லிகை மாலையை அவர்களுக்குப் பிரசாதமாக வழங்கினார் ரங்கபட்டர்.
அதைப் பக்தியுடன் வாங்கிய அந்த ராஜ புருஷர், “அர்ச்சகரே! என்ன இது?” என்று கோபத்துடன் கேட்டார். மாலையில் கரிய நீண்ட தலைமுடி ஒன்று இருப்பதை எடுத்துக் காட்டினார்.
“அமைச்சரே! இவர்களைப் பற்றி வந்த புகார்கள் எல்லாம் உண்மைதான் போலிரு க்கிறது. அரண்மனையிலிருந்து அனுப்ப ப்படும் மாலைகள் இறைவனுக்குச் செல் வதாகத் தெரியவில்லை..இவர்களைத் தண்டித்து விடுவோமா?” என்று தன்னோ டு வந்த மற்றொருவரிடம் அவர் கேட்டார்.
“ஆம் அரசே!” என்றார் மற்றொருவர். அப் போதுதான் வந்தவர்கள் வெறும் வீரர்கள் அல்லர், சரபோஜி மன்னரும் அவரது மந்திரியும் என்று உணர்ந்தார் ரங்கபட்டர்.
“அரசே! பெருமாளின் கூந்தலிலுள்ள முடி தான் இதில் இருக்கிறது, வேறு பெண்ணி ன் முடி என்று நினைக்கவேண்டாம்!” என்றார்.
“பெருமாளுக்குக் கூந்தல் உண்டா?” என்று கேட்டார் மன்னர். “ஆம்!” என்றார் அர்ச்சகர்.
“நாளைய புறப்பாட்டின்போது நான் வந்து பெருமாளின் பின்னழகைச் சேவிப்பேன்.
அவருக்குக் கூந்தல் இல்லாவிடில் உங்கள் இருவரையும் தண்டிப்பேன்!” என்று எச்சரி த்து விட்டுப் புறப்பட்டார் மன்னர்.
தன் தவறை உணர்ந்த பரகால பட்டரும், ரங்கபட்டரும் தங்களைக் காக்கும்படி மன முருகி இறைவனிடம் வேண்டினார்கள்.
தன் பக்தர்களைக் காப்பதற்காக மறுநாள் புறப்பாட்டில் அழகிய கூந்தலோடு எம்பெ ருமான் மன்னருக்குக் காட்சி தந்தான்!
திருக்கண்ணபுரத்தில் அமாவாசை தோ றும் நடைபெறும் புறப்பாட்டில் சௌரிராஜ ப் பெருமாளின் கூந்தலை இன்றும் நாம் சேவிக்கலாம்.
சூரனாக (வீரனாக) இருப்பவனுக்கு வட மொழியில் ‘சௌரி’ என்று பெயர்.சூரனா க விளங்குவதோடு மட்டுமின்றி, அழகிய சௌரியோடு கூந்தலோடு விளங்குவதா லும் ‘சௌரிராஜன்’ என்ற திருநாமம திரு க்கண்ணபுரத்து எம்பெருமானுக்கு ஏற்பட்டது.
இத்தகைய அழகான கேசத்தோடு விளங் கும் எம்பெருமான் ‘கேசவன்’ என்று அழை க்கப்படுகிறான். கேசவன் என்றால் அழகி ய கேசத்தை உடையவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 23- வது திருநாமம். “கேசவாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் சௌரிராஜப் பெருமாளின் திருவருளுக்கு இலக்காவார்கள்.
நாளை தொடரும்...
ஓம் நமோ நாராயணாய....
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்...
Mahapashupatastra
She who burned the armies of the demons in the fire of the missile, Mahapashupatastra. She who burned and destroyed bhandasura and his capital shunyaka with the kameshvara missle. She whose lotus face is the auspicious vagbhavakuta (a group of syllables of the panchadashi mantra). She who from her neck to her waist is of the form of the madhyakuta.
~Shri Lalita Sahastranama Verse 32
The eight Vasus, Rudras, Ādityas, Aśvinīdevas, guardians of the quarters, Maruts, Sādhyas, Gandharvas and the lords of Pramathas were delighted and they presented them their respective weapons.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 15
Their weapons flashed. Their hairs shone brightly. With brilliant coats of mail, they marched out. There were two thousand Auksohini with eighty-five forming the latter half (Rearguard).Then by means of Nārāyaṇa missile the goddess Lalitāmbikā reduced all Akṣauhiṇīs to ashes, in the course of the battle.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
In order to achieve their eradication and prevention, Lalitā, the great goddess, discharged the great Vaisnava missile of the great Mantra of the three names (of Lord Visnu). Acyuta, Ananta and Govinda rose up from the missile. By their Huṃkāra alone they burned those diseases and gave (relief and) delight, (to the Śaktis).
The only one left out was the great Asura Bhaṇḍa. All the kinsmen of the wicked fellow had already beed killed. He blazed with fury. He was a great demon of much inherent strength and fierce valour. He had caused a great havoc in the entire universe. The mother Lalitā, the great goddess killed him by means of Mahākāmeśvara missile that had the splendour of a thousand suns.
The goddess destroyed its power by tḥe Mahāmṛtyuñjaya missile with lord Śiva the conqueror of the god of death as the presiding lord. Bhaṇḍa discharged the missile named Sarvāstrasmṛtināśa. (Destruction of the memory of all missiles). Cakreśī destroyed its power by means of the missile Dhāraṇā (Retention in memory).
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Then by the Pāśupata missile which had the lustre of the enkindled fire of Destruction of the world the great queen smashed and crushed forty generals. The only one left out was the great Asura Bhaṇḍa. All the kinsmen of the wicked fellow had already beed killed. He blazed with fury. He was a great demon of much inherent strength and fierce valour.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
She cut his flagstaff, charioteer, bowstring, the staff of the bow etc. by means of arrows. With the miraculous missile named Brahmasiras that had the brilliance and splendour of the sparkling fire she shattered Viśukra. He fell down with his body ground to powder.
~Brahmanda Mahapurana, Lalita Mahatmaya chapter 29
Gayatri Missile.
Bhaṇḍa the great hero discharged the missile Pākhaṇḍāstra (Heresy) in the course of battle. For dispelling it, the mother of the universe discharged the missile of Gāyatrī.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Mahatarani missile
He discharged a great missile named Andhatāmisraka (the great darkness) [see notes on Astras used by Bhaṇḍa and Lalitā]. Māheśvarī dispelled it by the arrow named Mahātaraṇi (the great sun).
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Caksus matta missile.
Bḥaṇḍa discharged the missile Andhāstra (Blindness) that was destructive of the vision of Śaktis. The mother subdued it by means of the great missile Cakṣuṣ-matta (Endowment with eyes.)
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Bhaṇḍa discharged the missile named Sarvāstrasmṛtināśa. (Destruction of the memory of all missiles). Cakreśī destroyed its power by means of the missile Dhāraṇā (Retention in memory).
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Indra missile
Bhaṇḍa discharged the missile of Bhaya (fear) that made all Śaktis afraid. Jagadambikā (the mother of the worlds) discharged the missile of Indra that bestowed freedom from fear.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Kalasankarsani missile
Bhaṇḍa, the Dānava, discharged the missile Āyurnāśana (Destructive of longevity). The queen discharged the missile in the form of Kālasaṅkarṣaṇī (Death controlling).
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Mahavagvadini missile
The wicked Dānava discharged the missile Mūkāstra (that of dumbness) among the armies of Śaktis. The mother of the universe discharged the missile named Mahāvāgvādinī (the great and eloquent one).
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
By discharging the Śāmbhava missile of Lord Śiva the mother split up the Mahāmoha missile. As the great battle took place thus with the continuous flow of missiles and counter missiles the sun, the lord of rays was about to reach the western mountain (the mountain of setting).
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
Brahma bow (which was created by Bhagwan Brahmaji himself), Varuna's Nagapasa, Many divine Vaishnava arrows of Supreme Lord Hari, Lord Visvakarma's goad.
Brahmā gave her, a bow of imperishable nature and adamantine strength. Hari gave them the immutable and unfading flowery weapon (arrows). Varuṇa the lord of aquatic beings gave them Nāgapāśa (the serpentine noose). Viśvakarmā, the lord of subjects gave them goad. Agni (the fire-god) gave a crown. The Moon and the Sun gave them two large ear-rings. The Ratnākara (Ocean-himself gave an ornament fully studded with the nine precious stones.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 15
Who has bow made of sweet cane,
Arrows made of soft flowers,
And Pāśa and Ankuśa in her hands,
And who is surrounded,
By her devotees with powers great,
As personification of the concept of “Ahaṃ”
~Shri Lalita Sahastranāma
A divine umbrella gifted by Paramatma Shree Hari which is insignia of imperial power.
The consort of Lakṣmī (Viṣṇu) gave them an umbrella that was an insignia of imperial power. The rivers Gaṅgā and Yamunā gave them two chowries shining brilliantly like the moon.
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 15
கல்மாஷிதேன கமனீய ம்ருதுஸ்மிதேன |
மாமஞ்சிதேன தவ கிஞ்சன குஞ்சிதேன
காமாக்ஷி தேன ஶிஶிரீகுரு வீக்ஷிதேன ||4||
ஹே! காமாக்ஷி ! உனது கருணாரஸத்தின் அலையால் கொந்தளிப்பதாயும், அழகிய உனது மந்தஹாசத்தினால் பலவித வர்ணமுள்ளது போல் தோன்றுவதாயும், வளைந்ததும், சிறிது குறுகியதாயுமுள்ள உன்னுடைய அத்தகைய கடாக்ஷத்தினால் ( கருணை சிவப்பாகவும், புன்சிரிப்பு வெண்மையாகவும் உருவகிக்கப்பட்டு, இரண்டின் கலப்பும் பலவர்ணங்களைத் தோற்றுவிப்பன) என்னை குளிர
செய்வாயாக...
தேவியின் திருவடிகளில் சரணம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள்👇 உங்களது விரிவான பதிலுக்கான நிறை, குறைகளை சுட்டிக்காட்டுகின்றன.
இம்மதிப்பீடுகளை கவனமாக படித்து,பின்பு பகவத்கீதை புத்தகத்தையும் இன்னொரு முறை படித்து சரியான பதில்களை தாங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நாள் 13 - A
நாள் 14 - A - பொருத்தமான பதில்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.
(A - Very Good , B - Good , C - Not Good)
NA- descriptive questions not attended
Blank- quiz not attended
நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
விடைகள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்/ Answers can be written in English or தமிழ்
01. சத்வ, ரஜோ, தமோ குணங்களின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் விரும்பும் உணவுகளைப் பட்டியலிடுக./ List the types of foods that people like more who are under the control of Satva, Rajo and Tamo gunas, respectively
BG 17.8 BG 17.8: Persons in the mode of goodness prefer foods that promote life span, and increase virtue, strength, health, happiness, and satisfaction. Such foods are juicy, succulent, nourishing, and naturally tasteful.
ரஜோ குணம் கொண்டவர்கள் உண்ணும் உணவு
BG 17.9: Foods that are too bitter, too sour, salty, very hot, pungent, dry, and full of chillies, are dear to persons in the mode of passion. Such foods produce pain, grief, and disease.
தமோ குணத்தில் ...உண்ணும் உணவு
BG 17.10: Foods that are overcooked, stale, putrid, polluted, and impure are dear to persons in the mode of ignorance.
ப.கீ: 17. 8-10
சத்வ குணம்.
ஆயுளை நீடித்து, வாழ்வைத் தூய்மை படுத்தி, பலம், ஆரோக்கியம், சுகம், மற்றும் திருப்தியைக் கொடுக்கும் உணவுகள், சத்வ குணத்தில் இருப்போருக்குப்பிரியமானவை. இத்தகு உணவுகள் ரசமுள்ளவையாக, கொழுப்பு சத்தும்ஊட்டச்சத்தும்மிக்கவையாக, இதயத்திற்குஇதமளிப்பவையாக உள்ளன.
ரஜோ குணம்.
மிகவும் கசப்பான, மிகவும் புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, காரமான, உலர்ந்த, மற்றும் எரிகின்ற உணவுப் பொருள்கள் ரஜோ குணத்தில் இருப்பவர்களுக்குவிருப்பமானதாகும். இத்தகு உணவுகள் துன்பம், சோகம் மற்றும் நோயை உண்டாக்குகின்றன.
தமோ குணம்.
உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்டசுவையற்ற, பழைய, ஊசிப்போன,எச்சில்பட்ட, தீண்டத்தகாதபொருள்களைக் கொண்ட உணவுகள் தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றன.
Mode of passion (rajo).
Foods that are too bitter, too sour, salty, hot, pungent, dry and burning are dear to those in the mode of passion. Such foods cause distress, misery and disease.
Mode of darkness (tamo).
Food prepared more than three hours before being eaten, food that is tasteless, decomposed and putrid, and food consisting of remnants and untouchable things is dear to those in the mode of darkness
Charity given to a worthy person simply because it is right to give, without consideration of anything in return, at the proper time and in the proper place, is stated to be in the mode of goodness.
When it is offered freely from the heart to worthy recipients, at the proper time, and at the appropriate place, it is bequeathed to be in the mode of goodness.
The best attitude of charity is to give without even being asked to do so. The second-best attitude is to give happily upon being requested for it. The third-best sentiment of charity is to give begrudgingly, having being asked for a donation, or to regret later, “Why did I give so much? I could have gotten away with a smaller amount.” Shree Krishna classifies this kind of charity in the mode of passion.
பொறுத்த மற்ற தானம்
Charity in the mode of ignorance is done without consideration of proper place, person, attitude, or time. No beneficial purpose is served by it. For example, if money is offered to an alcoholic, who uses it to get inebriated, and then ends up committing a murder, the murderer will definitely be punished according to the law of karma, but the person who gave the charity will also be culpable for the offence. This is an example of charity in the mode of ignorance that is given to an undeserving person.
ப.கீ: 17. 20 - 22
பொருத்தமானதானம்:
பலனை எதிர்பார்க்காமல், கடமையைநிறைவேற்றுவதற்காக, தகுந்த நபருக்கு, முறையான இடத்தில், முறையான காலத்தில் கொடுக்கப்படும்தானம்.சத்வ குணத்தில் இருப்பதாகக்கருதப்படுகின்றது.
பொருத்தமற்றதானம்:
பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து, ஏதேனும் பலனை விரும்பி, அல்லது விருப்பமின்றி கொடுக்கப்படும்தானம்.ரஜோ குணத்தில் இருப்பதாகக்கூறப்படுகின்றது.
தூய்மையற்ற இடத்தில், முறையற்ற காலத்தில், தகுதியற்ற நபர்களுக்கு, அல்லது தக்க கவனமும் மரியாதையும் இன்றி வழங்கப்படும் தானம் , தமோகுணத்தைச்சேர்ந்ததாகக்கூறப்படுகின்றது.
Appropriate Charity:
Charity given out of duty, without expectation of return, at the proper time and place, and to a worthy person is considered to be in the mode of goodness.
Inappropriate Charity:
But charity performed with the expectation of some return, or with a desire for fruitive results, or in a grudging mood is said to be charity in the mode of passion.
And charity performed at an impure place, at an improper time, to unworthy persons, or without proper attention and respect is said to be in the mode of ignorance.
*
1/1
a. அசுர குணம், பரமாத்மாவை / Demoniac mode, Paramatma
b. சத்வகுணம், ஆத்மாவை / Satva , Atma
c. தமோ குணம், பெற்றோர்களை / Ignorance, Parents
d. சத்வகுணம், நண்பர்களை / Satva, Friends
ப.கீ: 17.5-6
காமம் மற்றும் பற்றுதலின் பலவந்தத்தால் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத கடுமையான தவங்களைத் தர்பெருமையுடனும், அஹங்காரத்துடனும் செய்பவர்கள், உடலின் ஜட மூலக்கூறுகளைத் துன்புறுத்துவது மட்டுமின்றி உள்ளே உறைந்துள்ள பரமாத்வையும் துன்புறுத்துகின்றனர். அத்தகு முட்டாள்கள் அசுரர்களாக அறியப்படுகின்றனர்.
BG: 17. 5-6
Those who undergo severe austerities and penances not recommended in the scriptures, performing them out of pride and egoism, who are impelled by lust and attachment, who are foolish and who torture the material elements of the body as well as the Supersoul dwelling within, are to be known as demons
*
1/1
a. உயர்ந்த கிரகங்களுக்கு உயர செய்யப்படும் தவம் / Penance performed for elevation to higher planets.
b. ஒரு குடும்ப ஸாஸ்திரிகளின் வேண்டுகோளின் பேரில் செய்யப்படும் தவம் / Penance performed at the request of a family priest.
c. ஒரு உயர்ந்தவரின் வேண்டுகோளின் பேரில் செய்யப்படும் தவம் / Penance performed at the request of a superior.
d. பிறரை அழிப்பதற்காகவோ துன்புறுத்துவதற்காகவோ, அல்லது தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமான முறையில் செய்யப்படும் தவங்கள் / Penance performed out of foolishness, with self-torture or to destroy or injure others.
ப.கீ: 17.19: பிறரை அழிப்பதற்காகவோ துன்புறுத்துவதற்காகவோ அல்லது தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமான முறையில் செய்யப்படும் தவங்கள், தமோ குணத்தில் இருப்பவையாகக் கருதப்படுகின்றன.
BG: 17. 19 Penance performed out of foolishness, with self-torture or to destroy or injure others, is said to be in the mode of ignorance.
*
1/1
a. சத்வ குணம் / Mode of Satva
b. ரஜோ குணம் / Mode of passion
c. தமோ குணம் / Mode of ignorance
d. தெய்வீக குணம் / Divine mode
ப.கீ: 17. 10:
உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில்பட்ட, தீண்டத்தகாத பொருட்களைக் கொண்ட உணவுகள் தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பபடுகின்றன.
BG: 17. 10
Food prepared more than three hours before being eaten, food that is tasteless, decomposed and putrid, and food consisting of remnants and untouchable things is dear to those in the mode of darkness.
*
1/1
a. சத்வ குணம் / Mode of Satva
b. ரஜோ குணம் / Mode of passion
c. தமோ குணம் / Mode of ignorance
d. தெய்வீக குணம் / Divine mode
ப.கீ: 17. 12:
ஆனால், ஏதேனும் பௌதிக நன்மையை அடைவதற்காக அல்லது தற்பெருமைக்காகச் செய்யப்படும் யாகம், பாரதர்களின் தலைவனே, ரஜோ குணத்தைச் சார்ந்தது என்பதை அறிவாயாக.
BG: 17. 12
But the sacrifice performed for some material benefit, or for the sake of pride, O chief of the Bhāratas, you should know to be in the mode of passion.
*
1/1
a. உயிர்வாழிகளின்/species of life
b. தேவதைகளின் / devatas.
c.நம்பிக்கையின்/ faith
d. கோள்களின் / planetary systems
ப.கீ: 17. 1: அர்ஜுனன் வினவினான்: கிருஷ்ணரே, சாஸ்திரங்களின் விதிகளைப் பின்பற்றாமல், தங்களது கற்பனைக்கேற்ப வழிபடுபவர்களின் நிலை என்ன? அவர்கள் இருப்பது ஸத்வ குணத்திலா, ரஜோ குணத்திலா, தமோ குணத்திலா?
BG: 17. 1 Arjuna inquired: O Kṛṣṇa, what is the situation of those who do not follow the principles of scripture but worship according to their own imagination? Are they in goodness, in passion or in ignorance?
*
1/1
a. சுத்த சத்வம் / Pure goodness
b.சத்வ குணம் / Mode of goodness
c. ரஜோ குணம் / Mode of passion
d. தமோ குணம் / Mode of ignorance
ப.கீ 17.10 பொருளுரை: வேதத்தின் கட்டளைகளின்படி தயாரிக்கப்பட்டு, பரம புருஷ பகவானுக்கு பிரசாதமாக வழங்கப்படும் எந்த உணவையும், நீண்ட காலத்திற்கு முன்பே தயாரித்திருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம், ஏனென்றால் அத்தகைய உணவு ஆழ்நிலையானது (சுத்த சத்வ நிலை). ஆகையால், உணவை கிருமி நாசினியாகவும், உண்ணக்கூடியதாகவும், அனைவருக்கும் சுவையாகவும் மாற்ற, ஒருவர் பரம புருஷ பகவானுக்கு உணவை வழங்க வேண்டும்.
*
1/1
a. கிருஷ்ணரை/Krishna
b. பேய்களையும் பூத கணங்களையும் / Ghosts and spirits
c. முன்னோர்களை/ forefathers
d. அசுரர்களை/demon
ப.கீ: 17. 4: ஸத்வ குணத்தில் இருக்கும் மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர், ரஜோ குணத்தில் இருப்பவர்கள் அசுரர்களை வழிபடுகின்றனர், தமோ குணத்தில் இருப்பவர்களோ பேய்களையும் பூத கணங்களையும் வழிபடுகின்றனர்.
BG: 17. 4 Men in the mode of goodness worship the demigods; those in the mode of passion worship the demons; and those in the mode of ignorance worship ghosts and spirits.
08. பேச்சில் எளிமை அல்லது தவம் என்பது _________________ / Austerity of speech means ________ .
*
1/1
a. பிறரின் மனம் மகிழும்படியும், மனம் கிளர்ச்சி அடையாமலும் பேசுவது / speaking words that are pleasing and not agitating to others.
b. மௌன விரதம் மேற்கொள்வது/ keeping a vow of silence (maun vrata)
c. பெண்களிடம் பேசாமல் இருப்பது / not to speak to women
d. பக்தி இல்லாத மக்களிடம் பேசாமல் இருப்பது / not to speak with non-devotees.
ப.கீ: 17.15: உண்மையானதும் இனிமையானதும் நன்மையளிப்பதுமான பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு, வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை வாக்கின் தவங்களாகும்.
BG: 17.15 Austerity of speech consists in speaking words that are truthful, pleasing, beneficial, and not agitating to others, and also in regularly reciting Vedic literature.
*
1/1
a. சுத்த சத்வம் / Mode of pure goodness
b. சத்வ குணம் / Mode of goodness
c. ரஜோ குணம் / Mode of passion
d. தமோ குணம் / Mode of ignorance
ப.கீ: 17.21
பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து, ஏதேனும் பலனை விரும்பி அல்லது விருப்பமின்றி கொடுக்கப்படும் தானம், ரஜோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
BG: 17. 21
But charity performed with the expectation of some return, or with a desire for fruitive results, or in a grudging mood is said to be charity in the mode of passion.
*
1/1
a. கல்வியறிவு உள்ளவரைக் கொண்டு / With an educated person
b. எந்த சடங்குகளும் இல்லாமல் / With no ritualistic procedure
c. எந்தப் புண்ணிய விளைவுகளும் இல்லாமல் / Without any pious effect
d. முழு முதற் கடவுளின் மீது நம்பிக்கையோடு / With faith in the Supreme Bhagavan
ப.கீ 17.28: பொருளுரை: தியாகமாக இருந்தாலும் சரி, தானமாக இருந்தாலும் சரி, தவமாக இருந்தாலும் சரி, ஆழ்நிலை நோக்கமின்றிச் செய்யப்படும் எதுவும் பயனற்றது. எனவே இவ்வசனத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அருவருப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வில் உள்ள பரமாத்மாவுக்காக அனைத்தையும் செய்ய வேண்டும்.
BG 17.28 purport: Anything done without the transcendental objective – whether it be sacrifice, charity or penance – is useless. Therefore in this verse it is declared that such activities are abominable. Everything should be done for the Supreme in Kṛṣṇa consciousness.
Total points
10/10
இராமனுக்கே பிணையாய்
இராமன் இருப்பிடமே தன் மனையாய்
இராம பணி செய்வதே வினையாய்
இராமபாதம் ஒன்றே தன் கணையாய்
கொண்ட இணை இல்லா அனுமனின் அனுபூதிகளை
அழகாய் அடுக்கியமைக்கு முதலில் நன்றி
அனு மானிக்க
முடியாத
அனுக்கிரங்களை
மனம் மகிழ
அளிக்கின்றவன்
அனுமன்
லக்ஷ்மணனை
மட்டுமல்ல
இராமனையும்
இராமாயணத்தையும்
காத்தவன்
உடலால்
பத்து முறை
ஆலிங்கனம் செய்தான்
உள்ளத்தால் அனுமனை
பத்தாயிரம் முறை
ஆலிங்கனம்
செய்தான்
இராமன்
இராமனின்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு
அடிக்கும்
அனுமன்
படியாய்
இருந்தான்
இராமனே கதி
எனப் பிடியாய்
இருந்தான்
இமயமலையின் பல காரணீயை கண்டான்
காரணம் இராமன்
இராமன்
இராமனாய்
இருக்க
அனுமன்
அனுதினமும்
உழைத்தான்
இராமனின்
சிவபூஜைக்கு
கைலாய சிவனை
தந்தான்
சங்கரசுவனாம்
அனுமன்
இராமன்
இருக்குமிடமே
எனக்கு
வைகுண்டம்
என்றான்
அனுமன்
இராமனோ
அனுமன்
இருக்குமிடமே
எனக்கு
பூலோக வைகுண்டம்
என்றான்
இராமனும் சரி
அனுமனும் சரி
அகத்தால்
ஒன்றானவர்கள்
உடலால்
வேறானவர்கள்
உண்மையான
நட்பிற்கு
வேரானவர்கள்
என்பதை இதுவரை எங்களுக்கு உணர்த்திய உங்களுக்கும் நன்றிகள்
🙏🏻🙏🏻🙏🏻
It is said that before entering the sea a river trembles with fear.
She looks back at the path she has travelled, from the peaks of the mountains, the long winding road crossing forests and villages.
And in front of her, she sees an ocean so vast, that to enter there seems nothing more than to disappear forever.
But there is no other way.
The river can not go back.
Nobody can go back.
To go back is impossible in existence.
The river needs to take the risk of entering the ocean because only then will fear disappear, because that’s where the river will know
it’s not about disappearing into the ocean, but of becoming the ocean.
👍👍👍
Please bless me with
[20/05, 17:22] Hema Latha. Thiruvasagam: எனக்கு அந்த அனுமன் படிக்கக்கூடிய ப்ராப்தத்தை அளிப்பார்
*ஜனகரின் கீதை*💐💐💐
சீதை கண்ணிலும் சிறந்தவள்
பெண்ணிலும் பெரியவள் ...
குழந்தை என்றே வளர்த்தேன் ..
இன்றோ குமரியாய் விட்டாள் ...
பறந்து போன நாட்கள் எல்லாம் பசுமை ...
அவள் சிரித்த நாட்கள் நிலவின் நாட்டாண்மை ...
நின்றாலும் இருந்தாலும் , எழுந்தாலும் நடந்தாலும் குழந்தை அவள் ...
கோபம் வர செயல் ஏதும் புரிந்தும் கொள்ளாதே கோபம் தனை ...
என் உயிரை தருகின்றேன் ...
உயர்ந்த பொருள் பாற்கடலிலும் இல்லை ...
பஞ்சு அஞ்சும் மெல்லடிகள் ,
வேதங்கள் வருடும் பாதங்கள் ...
கருணை கண்ட காரூண்யம் இவள் ...
எல்லாம் கற்றாள் கண்ணீர் சிந்துவது மட்டும் எப்படி என்பது மட்டும் அறியாள் ...
ராமன் சிரித்தான் ...
தங்கை ஒன்றில்லை எனக்கு .
தசரதனும் அங்கே ஜனகன் போல் பேசி இருப்பான் ...
மகள் என்றே மார்பு தட்டிக்கொள்ள
மா தவம் அவன் செய்யவில்லை ..
செய்தீர் நீரே ... காண்பீர் ராமனை தந்தையாய் , தாயாய் , நண்பனாய் சிறந்த கணவனாய் ...
ஒரே முறை சீதை தனை ஏறெடுத்து பார்த்தேன் ...
அன்றே பூண்டேன் ஏக பத்தினி விரதம் ..
மனதிலும் நினையேன் வேறு மாந்தர் தனை விண்ணிலும் மண்ணிலும்
ராமா உன் போல் எவருண்டு ?
நீ சீதைக்கு என்றே பிறந்தவன்
இல்லை இல்லை எனக்கென்று பிறந்தவன்
ஏகன் அனேகன் ....
காஞ்சி வாழ் தலைவன்
கருணை ஊரும் கங்கை ...
மனம் தனில் காமாக்ஷி கொண்டான் ...
தாயவள் அங்கு நின்றே மணம் தனை தருகிறாள் ..
திருமணம் கொள்ளா திருவருட் செல்வனிடம்...🙌🙌🙌
----------------------------------------------------------
🌺🌹ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு*.
🌺1. ஏக (1) பத்தினி விரதன்
🌺2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன்
🌺3 மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்
🌺4 தசரதனின் நான்கு புதல்வர்களில் ஒருவன்
🌺5 ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன் மற்றும் குஹனை தன் ஐந்தாவது சஹோதரானாக ஏற்றவன்
🌺6.ஆறெழுத்து ராமாயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
🌺7 ஸ்ரீ ராமாயண ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்திர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.
🌺8.எட்டெழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயரின் தோழன்
🌺9. நவமி (9) திதியில் சூர்ய குலத்தில் மனிதனாக அவதரித்தவன்
🌺10. பத்து தலை அரக்கனான ராவணனை அழித்தவன்
பாடல்
🌺ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
வராது போனால் நல்லவரோடு சேரனும்.
🌺எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.
🌺🌹ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
🌺🌹 **In today (21.05.22) storylines of Sri Krishna - " Sri Raman is example for All the good characters - .. that can be seen 👇👇 in Two screenplays - தமிழ் & English* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺https://youtu.be/pbx1ldBX-58
🌹 https://youtu.be/qFsE7AHwXNQ
2. Sri Krishna Stories - English - https://youtu.be/AdpSexHJ6Bo
🙏🌹🌺 *Jai Sri Ramethi Ramaki ...Jai* 🌹🌺🙏🏼
🌺🌹Relationship from one to ten numbers with Srirama *.
🌺1. Single (1) Pathini fasting
🌺2 Father of two sons (Lava, Kusan)
🌺3 Raised in the lap of three mothers Kaushalya, Sumithrai and Kaikeyi
🌺4 One of the four sons of Dasaratha
🌺5 Companion of Sita Devi including Aimbulan and adopt Kuhana as her fifth brother
🌺.6.The six-letter Ramayana and Sriramajayam are the nourishing medicine for the life of the Aruyirs.
🌺7 The seven cantos of Sri Ramayana, namely Bala, Ayodhya, Aranya, Kishkinda, Sundara, Yutta and Uttara are associated with him.
🌺8.Friend of Anjaneyar, the man of the eight-character Sundara Kanda
🌺9. Navami (9) appeared as a human being in the Surya clan on Tithi
🌺10. Destroyer of the ten-headed demon Ravana
🌺 Song🌹
🌺Sing the name Rama Rama Rama
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
If not, join the good ones.
🌺Counting and counting
Lonely though (2)
And that he is always engaged in nature.
🌺🌹Sri Rama Jaya Rama Jaya Jaya Rama🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
*பதிவு 230* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*74வது திருநாமம்*
மந்திரிணியின் கண்களில் கண்ணீர் ..
இந்த சின்ன வயதில் இவள் எவ்வளவு பணிவுடன் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் கேட்கிறாள் ..
அம்பாள் இவளை எண்ணி ஆனந்தப்படுவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை .. சொல்கிறேன் குழந்தாய் என்று வர்ணிக்க விழை கிறாள் ...
நாமும் தெரிந்து கொள்வோம் 🏹🏹🏹
🏹 1. மஹா பாசுபதாஸ்திரம் . இது காமேஸ்வரனின் ஆயுதம் இதனால் அண்ட சராசரங்களை அழிக்க முடியும்
🏹 2 .முப்பது முக்கோடி தேவர்களின் ஆயுதங்கள் ..பிரம்மா விஷ்ணுவின் கரங்களில் இருப்பவைகள்
🏹 3 நாராயண அஸ்திரம் ... எவ்வளவு படைகள் வந்தாலும் அழிக்கக்கூடியவை
இன்னும் வரும் 🏹🏹
*பதிவு 230* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌 58
ந கேஷா மாதத்தே குஸுமஶர கோதண்ட குதுகம்
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன்
அபாங்க வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தான திஷணாம்
58
அதே போல் இப்பாடலில் அன்னையின் கண்கள், காது போன்றவற்றுடன் சொல்லியிருக்கிறார் ஆசார்யார்.
அன்னையின் கண்கள் நீண்டு, அகன்று இருக்கிறது என்பதை *ச்ரவணபதம்* *உல்லங்க்ய* என்று கூறுகிறார்.
*அக்ராஜந்யதநயே* - அக்ராஜந்ய தநயே - மலையரசன் மகளே;
*தே* - உன்னுடைய;
*பாலீயுகளம்* - கண்களுக்கும் காதுகளுக்கும் இடைப்பட்ட பிரதேசம் (பொட்டு என்று கூறும் இடம்);
*அராளம்* - வளைந்த;
*குசுமசர* - மன்மதனுடைய;
*கோதண்ட குதுகம் -* வில்லின் அழகை;
*கேஷாம்* - யாருக்கும்;
*ந ஆதத்தே* - தோன்றச் செய்வதில்லை;
*யத்ர* - அப்பகுதியில்;
*திரச்சீந* : - கோணலாக;
*விலஸத்* - தெரியும்;
*அபாங்கவ்யா* - நீண்ட கடைக்கண் பார்வை;
*ச்ரவணபதம்* - காதுகள்;
*உல்லங்க்ய* - ஸமீபத்தில்;
*சர ஸ்ந்தாந திக்ஷணாம்* - பாணம் பூட்டியது போன்ற;
*திசதி* - தோன்றுதல் 👁️👁️
கவின்கடைக் கபோலந் தாழ்ந்த
அருகுழை கடந்த கண்ணின்
அயிற்கடை அனங்க சாப
நெருங்குறத்
தொடுத்த ஏவின்
நிமிர்தலை யேய்க்கு மென்றால்
மருங்கில் பொற் றிருவே
யாருன்
மதர்விழி பரவ வல்லார்.??💐💐💐
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 8*
That’s the beauty of human relations. We are nothing without each other.
*💐Good Morning💐*
*🌹Stay Safe & Stay Connected🌹*
ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥ 2 ॥
அந்த கோகுல கிருஷ்ணனை, பிருந்தாவனத்து இடைச் சிறுவனாக. இங்க அவனுடைய நாமங்களை எல்லாம் சொல்றார்.
அது கூட ‘ஹே முகுந்தா முகுந்தா’ ன்னு கூப்பிடறார். முகுந்தமாலை அல்லவா.
*https://www.youtube.com/watch?v=iM6VIMVm2jY&list=PLvZiOF3jDUp_xaCFczPE_o6DPcrvK1gXl*
*பகவத் கீதை* யின் *அத்தியாயங்கள்* *(1 முதல் 18 வரை) ஸ்லோகங்களின் தமிழ் விளக்கம்* மேற்கண்ட வீடியோ லின்க்ல் கொடுக்கப்பட்டுள்ளது உங்களின் பயன்பாட்டிற்காக. ஒரு அத்தியாயம் கேட்டு முடித்தவுடன் அடுத்தடுத்த அத்தியாயங்கள் தொடர்ச்சியாக கேட்கும் விதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹரே கிருஷ்ணா🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
54. கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவார் கூறக் கேட்டே
*அண்டர் நாயகனார் என்னை அறிவரேல்* அறியா வாய்மை
*எண் திசை மக்களுக்கு யான் எவ் உருவாய் என்* என்பார்.
57. *அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி* த் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் *எற்பின் யாக்கை அன்பு என்னே* என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌸🌹🪔🪔🪔🌺🌷🙏
ரஜோ குணம்: மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, காரமான, உலர்ந்த மற்றும் எரிகின்ற உணவுகள்.
தமோ குண உணவுகள்: உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப் பட்ட, சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில் பட்ட தீண்டத்தகாத பொருள்களைக் கொண்ட உணவுகள்.
*
Just as Krishna encourages Arjuna to cast aside all doubts and trust in his highest Self, we too can use the wisdom of the Bhagavad Gita to meet our own difficulties and decisions with fearlessness and honesty and learn to live life authentically and fully.
Lord Krishna said, While performing various actions, do it as an act of God and don’t think continuously about the result so that the action will be more profound and effectively performed. Whatever will be the result of your actions accept it graciously, you will have your fruit at the right time. We are witnessing in today’s world especially with youngsters, every action is seen with the glass of success or failure, ultimately leading to losing hope, depression, aggression, disturbed mind creating a negative environment for everyone. Read Bhagavad Gita to know how to perform actions with peace of mind and joyful manner so that we progress gradually on material as well as spiritual life.
10.பகவத் கீதை, யாருக்காக உபதேசிக்கப்பட்டது? / For whom Bhagavat Gita was preached?
*
1/1
a. அர்ஜுனனுக்கு மட்டும் / For Arjuna only
b. இந்தியர்களுக்கு மட்டும் / For Indians only
c. அனைத்து மனிதர்களின் நலனுக்காக / For the welfare of all people
d. வயதானவர்களுக்கு மட்டும் / For Aged people only
ப.கீ: 18.78:பகவத் கீதையை போர்க்களத்தில் இரு நண்பர்களுக்கிடையேயான தலைப்புகளின் விவாதமாக எடுத்துக்கொள்வதற்கு குறைவான அறிவாளிகள் பலர் உள்ளனர். ஆனால் அத்தகைய புத்தகம் வேதமாக இருக்க முடியாது. கிருஷ்ணர் அர்ஜுனனைப் போரிடத் தூண்டியதாக சிலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம், இது ஒழுக்கக்கேடானது, ஆனால் நிலைமையின் உண்மை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: பகவத் கீதை அறநெறியில் மிக உயர்ந்த அறிவுறுத்தலாகும். ஒன்பதாவது அத்தியாயத்தில், முப்பத்து நான்காவது வசனத்தில், ஒழுக்கத்தின் உச்சகட்ட அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது: man-manā bhava mad-bhaktaḥ. ஒருவர் கிருஷ்ணரின் பக்தராக ஆக வேண்டும், மேலும் அனைத்து மதங்களின் சாரமும் கிருஷ்ணரிடம் சரணடைவதே ஆகும் (சர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகாம் சரணன் வ்ரஜ). பகவத் கீதையின் அறிவுரைகள் மதம் மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த செயல்முறையாக அமைகின்றன. மற்ற அனைத்து செயல்முறைகளும் சுத்திகரிப்பு மற்றும் இந்த செயல்முறைக்கு வழிவகுக்கும், ஆனால் கீதையின் கடைசி அறிவுறுத்தல் அனைத்து ஒழுக்கம் மற்றும் மதத்தின் கடைசி வார்த்தையாகும்: கிருஷ்ணரிடம் சரணடைதல். இது பதினெட்டாம் அத்தியாயத்தின் தீர்ப்பு.
*
0/1
a. பகவான் தனது போதனைகளை பின்பற்றும்படி அர்ஜுனரை கட்டாயப்படுத்துகிறார் / the Lord forces Arjuna to follow his teachings
b. பகவான் அர்ஜுனரை காட்டில் சென்று தவம் செய்ய விடவில்லை / He does not let Arjuna to go into the forest to meditate
c. பகவான் அர்ஜுனருக்கு அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்ய அவருக்கு சுதந்திரம் அளிக்கிறார் / He gives freedom to Arjuna to choose what he wants to do
d. அர்ஜுனரின் சுதந்திரம் பகவானால் கட்டுப்படுத்தப்படுகிறது / Arjuna's free will is controlled by the Lord
c. பகவான் அர்ஜுனருக்கு அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்ய அவருக்கு சுதந்திரம் அளிக்கிறார் / He gives freedom to Arjuna to choose what he wants to do
ப.கீ: 18.63 இவ்வாறு இரகசியமானதைக் காட்டிலும் மிகவும் இரகசியமான ஞானத்தை உனக்கு நான் விளக்கியுள்ளேன். இதனை முழுமையாக கவனமாகச் சிந்தித்து, நீ செய்ய விரும்புவதைச் செய்.
BG: 18.63 Thus I have explained to you knowledge still more confidential. Deliberate on this fully, and then do what you wish to do.
*
1/1
a. குழப்பமும் தூக்கமும் / Chaos, Sleep
b. நியாயமும் வெற்றியும் / Morality, Victory
c. துக்கமும் சண்டையும் / Sorrow, Fight
d. வெறுப்பும் விருப்பும் / Likes, Dislikes
ப.கீ 18.78: எல்லா யோகிகளின் தலைவனான கிருஷ்ணன் எங்கெல்லாம் இருக்கிறாரோ, எங்கெல்லாம் உயர்ந்த வில்லாளியான அர்ஜுனன் இருக்கிறாரோ, அங்கெல்லாம் செழுமையும், வெற்றியும், அசாதாரண சக்தியும், ஒழுக்கமும் நிச்சயமாக இருக்கும். அதுவே என் கருத்து.
BG 18.78: Wherever there is Kṛṣṇa, the master of all mystics, and wherever there is Arjuna, the supreme archer, there will also certainly be opulence, victory, extraordinary power, and morality. That is my opinion.
*
1/1
a. தொண்டுகளுக்கு பணம் விநியோகிப்பவர் / One who distributes money to charity
b. தொடர்ந்து சமூக சேவை செய்பவர் / One who does social service continuously
c. பகவத் கீதையை உபதேசிப்பவர் / One who preach, distribute, encourage reading Bhagavat Gita
d. உதவியற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிசெய்பவர் / One who helps the poor and helpless
ப.கீ: 18. 68,69
இந்த பரம இரகசியத்தை எனது பக்தர்களிடம் விளக்குபவனுக்கு, தூய பக்தித் தொண்டு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவன் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றான்.
அவனை விட எனக்குப் பிரியமான தொண்டன் இவ்வுலகில் யாரும் இல்லை. அவ்வாறு அவனை விட பிரியமானவனாக யாரும் ஆகவும் முடியாது.
BG: 18. 68, 69
For one who explains this supreme secret to the devotees, pure devotional service is guaranteed, and at the end he will come back to Me.
There is no servant in this world more dear to Me than he, nor will there ever be one more dear.
*
0/1
a. அவரே அனைத்து ஜீவன்களின் தந்தை என்பதால் / He is the father of all Jeevans
b. அவரால் மட்டுமே முடிவான நன்மையை அளிக்கமுடியுமென்பதால் / He only can give the ultimate goodness
c. நம் மீதுள்ள அன்பால் / Due to the love on us
d. மேலுள்ளவை அனைத்தும்/ All the above
Correct answer
d. மேலுள்ளவை அனைத்தும்/ All the above
ப.கீ: 18.66 பொருளுரை: அறிவை வளர்ப்பதன் மூலம் மதத்தின் வெவ்வேறு செயல்முறைகள் மற்றும் தூய்மைப்படுத்தும் செயல்முறைகள் உள்ளன, யோக அமைப்பில் தியானம், முதலியன, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைபவர் பல முறைகளைச் செயல்படுத்த வேண்டியதில்லை. கிருஷ்ணரிடம் அந்த எளிய சரணாகதி அவரை தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதில் இருந்து காப்பாற்றும். இதன் மூலம் ஒருவர் அனைத்து முன்னேற்றங்களையும் ஒரே நேரத்தில் செய்து அனைத்து பாவ வினைகளிலிருந்தும் விடுபடலாம்.
BG 18.66 purport: There are different processes of religion and purificatory processes by cultivation of knowledge, meditation in the mystic yoga system, etc., but one who surrenders unto Kṛṣṇa does not have to execute so many methods. That simple surrender unto Kṛṣṇa will save him from unnecessarily wasting time. One can thus make all progress at once and be freed from all sinful reactions.
*
1/1
a. எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, கிருஷ்ணரிடம் மட்டுமே சரண்டைவது/ Abandon all varieties of religion and surrender unto Lord Krishna
b. காட்டில் தியானம் செய்வதன் மூலம் / By doing Meditation in the forest
c. தொடர்ந்து வேதங்களை வாசிப்பதன் மூலம் / by regularly reading scriptures/
d. கர்ம யோகம் மூலம் கிருஷ்ணரை அடைவது / Karma Yoga is the way to achieve Krishna
ப.கீ: 18.66 எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே
.
BG: 18.66 Abandon all varieties of religion and just surrender unto Me. I shall deliver you from all sinful reactions. Do not fear.
*
1/1
a. இறைவனை வழிபடுவது தனது சொந்தக் கடமையாக செய்தல்/ by Worshipping the Lord through the performance of one's own duty
b. ஒருவர் போதகராவதால்/ by becoming a preacher
c .ஒருவர் சன்யாசியாவதால் / by becoming a sanyasi
d. ஒருவர் தொழிலதிபர் ஆவதால் / by becoming a entrepreneur
ப.கீ: 18.46 யாரிடமிருந்து எல்லா உயிர்வாழிகளும் தோன்றினரோ, யார் எல்லா இடங்களிலும் பரவியுள்ளாரோ, அந்த இறைவனைத் தனது சொந்த கடமையைச் செய்வதால் வழிபட்டு மனிதன் பக்குவத்தை அடைய முடியும்.
BG: 18. 46
By worship of the Lord, who is the source of all beings and who is all-pervading, a man can attain perfection through performing his own work.
*
1/1
a. பிரம்ம லோகத்தில் / Brahma loka
b. ஸ்வர்க லோகத்தில் / Svarga loka
c. ஆன்மீக லோகத்தில் / Spiritual loka (Annmega )
d. தபலோகத்தில் / Thapa loka
ப.கீ 18.40: இவ்வுலகிலோ, உயர்லோகத்திலுள்ள தேவர்களின் மத்தியிலோ, ஜட இயற்கையிலிருந்து பிறந்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் எவருமில்லை.
BG: 18.40:There is no being existing, either here or among the demigods in the higher planetary systems, which is freed from these three modes born of material nature.
*
1/1
a. ஜீவாத்மா / Jivatma
b. பரமாத்மா / Paramatma
c. இயற்கை / Nature
d. முயற்சி செய்பவன் / Endeavourer
ப.கீ: 18.14
செயலுக்கான இடம் (உடல்), செய்பவன், பல்வேறு புலன்கள், பலதரப்பட்ட முயற்சிகள், இறுதியாக பரமாத்மா – இவையே செயலுக்கான ஐந்து காரணங்களாகும்.
BG: 18.14
The place of action [the body], the performer, the various senses, the many different kinds of endeavor, and ultimately the Supersoul – these are the five factors of action.
*
1/1
a. நாம் பற்றுதலினால் துன்புறக்கூடாது என்பதற்காக / That we must not suffer due to attachment
b. நமது தவறான பொய் அகங்காரத்தை அதிகரிக்க / To increase our false-ego
c. தொடர்ந்து முயல்வதற்காக / To keep trying
d. எதுவும் இல்லை / none of the above
ப.கீ 18.12: துறக்கப்படாத ஒருவருக்கு, விருப்பமான, விரும்பத்தகாத மற்றும் கலவையான செயல்களின் மூன்று மடங்கு பலன்கள் மரணத்திற்குப் பிறகு கிடைக்கும். ஆனால் வாழ்க்கையின் துறந்த வரிசையில் இருப்பவர்கள் துன்பப்படுவதற்கோ அனுபவிப்பதற்கோ அத்தகைய விளைவு இல்லை.
BG 18.12: For one who is not renounced, the threefold fruits of action – desirable, undesirable and mixed – accrue after death. But those who are in the renounced order of life have no such result to suffer or enjoy.
Total points
8/10
----------------------------------------------------------
🌺🌹தெற்காழ்வான் என்பவர் ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீராமாநுஜரின் ஆசார்யராகிய ஸ்வாமி திருக்கோட்டியூர் நம்பியின் திருக்குமாரர். கோளரியாழ்வான் என்பவர் திருக்கோட்டியூரிலே வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்.
🌺தெற்காழ்வான் கோளரியாழ்வான் இருவருமே திருக்கோட்டியூர் நம்பியின் சிஷ்யர்கள். இவர்களில் கோளரியாழ்வான் மிகவும் ஆசாரம் உடையவர்.ஆனால் தெற்காழ்வான் அவ்வளவு ஆசாரம் உடையவர் அல்லர்.
🌺ஒரு புண்ணிய தினத்தன்று கோளரியாழ்வான் தெற்காழ்வானை நோக்கி,'இன்றைய புண்ணியதினத்தில் ஸங்கல்ப பூர்வமாகத் திருப்பாற்கடல் புஷ்கரணியில் தீர்த்தமாடினால் நம்முடைய பாபங்கள் தொலையுமே,
🌺தோழரே....புண்ணிய தினமாகிய இன்றாவது நீங்கள் ஒரு முழுக்கிடக் கூடாதா?(குளிக்கக்கூடாதா?)'என்று அறிவுறுத்தினார்.
🌺அதற்குத் தெற்காழ்வான்," நாம் செய்துள்ள பாபங்கள் ஒன்றிரண்டு முழுக்கால் போய் விடுமோ ?
🌺உள்ளே ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள தெற்காழ்வார் (நரசிங்கப் பெருமாள் திருநாமம்)
திருக்கைகளிலுள்ள சக்ராயுதத்தால் போக்கினால் ஒழிய இன்று ஓரிரண்டு முழுக்குகளால் அவை போகாது " அனைத்தும் அவன் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று விடை கூறினார்.
🌺இவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீபராசர பட்டரும் கோளரியாழ்வானும் இந்தத் தெற்காழ்வானைப் பற்றி உட்புகுந்து ஆராயமல் மேலெழுந்த படியாகப் பார்த்து ஆசாரம் குறைந்தவர் என்று நினைத்து விட்டோமே !
🌺இந்த நண்பர் எவ்வளவு பாவசுத்தியோடு இருக்கிறார் 'என்று மிகவும் வியப்படைந்தனர்.
🌺ஆழ்வார் எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
🌺🌹 **In today (22.05.22) storylines of Sri Krishna - " A man must have faith in god, remains automatically will happened - .. that can be seen 👇👇 in Three screenplays - தமிழ் & English* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/BrI3lIuKkF0
2. Sri Krishna Stories - English - https://youtu.be/AdpSexHJ6Bo
3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/k8xodsX3Jgw
🌹 https://youtu.be/1ee7cnJadg4
🙏🌹🌺 *Jai Sri Ramanujar Gurumaharajki ...Jai* 🌹🌺🙏🏼
--------------------------------------------------- --------
🌺🌹Therkalvan is the son of Swami Thirukkotiyoor Nambi, the priest of Swami Emperumanar Sri Ramanujar. Kolariyalvan was a Srivaishnava who lived in Tirukkotiyur.
🌺 Both Therkalvan Kolariyalvan were disciples of Tirukkotiyoor Nambi. Of these, Kolariyalvan is the most polite, but South Kazhvan is not so polite.
🌺 On a holy day, Kolariyalvan said to the south, 'If we do not resolve our sins in Tiruparkadal Pushkarani on this auspicious day, our sins will be gone.
🌺Comrade .... should you not take a bath today (Holy day)? '
🌺South to it, “Will one or two of the sins we have committed be completely gone?
🌺Inside Sannidhi Rising South Kazhvar (Narasingha Perumal Thirunam)
🌺Today they will not go by one or two dips unless they are driven by the chakra weapon in the screws. "
🌺 Did we think that Sriparasara Butter and Kolariyalvan, who were listening to their conversation, looked at this south-western man without penetrating and stepping on it and thought that he was low-minded!
🌺 'How great is this friend?'🌹
🌺Alwar Emperor Sri Ramanujar Thiruvatikale Charanam🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
*சுனைனாவின் கீதை* 🙏🙏🙏
பாவம் போக்கிட வந்தாள் சீதை எனும் பாக்கியவதி ...
பத்து திங்களும் ஒரு திங்களாய் மாறிய அதிசயம் கண்டேன் ...
கோடி ஞாயிறும் இங்கே குடை பிடிக்க கண்டேன் ...
வானில் உலா வரும் தாரகைகள்
மண்ணில் அவள் மாலையாய் சூடக்கண்டேன் ...
மங்கை அவள் மேனி பாலிலும் , தேனிலும் பாகிலும் மலரக்கண்டேன்...
மான் விழிகள் மை கொண்டு , மீன்களை வலை போட்டு பிடிக்க கண்டேன் ...
மாசில்லா மங்கை அவள் உனக்கென்றே வளர கண்டேன் ...
ராமா இவள் உன் போல்
அழகுக்கு எவரும் ஒவ்வாதவள்
அருமறைகள் பழகி சிவந்த பாதாம் புயத்தாள் ...
பனி
மா மதியின் குழவி ...
உள்ளமோ வெள்ளை உதடுகளோ கொவ்வை ...
இதழ்கள் அன்று அலர்ந்த செந்தாமரை ...
உன் கரம் தந்தேன் ... பெண் அவள்
பேதை ..
பேழைக்குள் வாழ்ந்தவள் ...
பித்தம் பிடித்தோம் அவள் இங்கே இல்லா வாழ்க்கை தனில் ...
சித்தம் தெளிவுற உன் கரம் தந்தோம் ..
வாழவைப்பாய் பெண்மையை ராமா !!
சிரித்தான் ராமன் ...
பெற்றவள் எல்லாம் தாய் ஆவதில்லை ..
பால் கொடுப்பவள் எல்லாம் பாதம் தொடும் பெண்ணாவதில்லை
... தாயே உன் போல் பெண்ணுண்டோ ...
மூவர் தாயாய் எனக்கு வந்த போதில் நீயும் வேதம் போல் நான்கானாய்...
சீதையும் சேர ஐவர் பெற்றேன் அன்னையாய் ...
ராமா ... !!
எல்லா வடிவங்களும் எடுக்கும் இல்லத்தரசி என்றும் எவர்க்கும் தாய்க்கும் மேல் ...
மறவாதே நான் சொல்லும் கீதை இதை 💐
மறப்பேனோ தாயே மறந்தால் மீண்டும் பிறப்பேன் அன்றோ ..??
காஞ்சி மகான் மீது ஆணை .
ஒர் சொல் ஓர் அம்பு ஓர் பத்தினி போதும் ...
எதுவுமே இல்லாமல் ஏகாந்தமாய் அருளும் அந்த ஜகத் குருவின் மீது ஆணை
அஞ்சாதே தாயே .. சீதை அவள் என் உயிர் ...
உடம்பு அழியும் உயிர், உயிர் வாழும் என்றுமே ...👌👌👍💐
Answer ~ Tradition is that after visiting any temple, we come out and sit for a while on the foot of the temple. Do you know what is the reason for this tradition?
I This ancient tradition is made for a specific purpose. In fact, quietly sitting on the foot of the temple, one should recite a shloka. People of today have forgotten this verse. Contemplate this shloka and share it with the next generation also.
The shloka is like this~
*अनायासेन मरणम् ,*
*बिना देन्येन जीवनम्।*
*देहान्त तव सानिध्यम् ,*
*देहि मे परमेश्वरम्॥*
* Anayasen Maranam
* Bina denyen jeevanam.*
*Dehanth tav saanidhyam,*
*Dehi mey Parmeshwaram*
The meaning:
*Anayasen Maranam* means that we should die with ease, without any trouble and never fall sick and be confined to the bed, don't die by suffering but let our lives go as we go about daily life.
*Bina denyen jeevanam* means there should be no life of dependency. Never have to be with anyone for support. Just as a person becomes dependent on others when he is paralyzed, do not be paralyzed or helpless. By the grace of Thakur ji, (Krishna ji) life can be lived without being dependent and begging.
*Dehante tav sanidhyam* means that whenever death comes, let it be in God’s presence. As at the time of death of Bhishma Pitamah, Thakur (Krishna ji) himself stood in front of him. Let life be released while having this darshan.
*Dehi mey Parmeshwaram* O God, grant us such a boon.
Recite the above verse while praying to God. Do not ask for job, car, bungalow, boy, girl, husband, wife, house, money etc. (ie worldly things), this God himself gives you according to your eligibility. . That is why one must sit and pray this prayer after having darshan. This is a prayer, not a solicitation or begging. Prayer is not for worldly things like for home, business, job, son, daughter, worldly pleasures, wealth or other things, whatever is requested like this is begging.
The word 'prarthana' means - 'pra' means 'special’, ‘best’, ‘highest’ and 'arthna' means request. Prayer thus means ‘special and highest request’.
The darshan of God in the temple should always be done with open eyes. Some people stand there with their eyes closed. Why close our eyes, when we have come to see? Open your eyes and look at the form of God, nija-swarupa, of the divine feet, of the lotus face, of the shringar, take full enjoyment, fill your eyes with the beautiful nija-swarupa.
When you then sit outside after darshan, then meditate on the form you have seen with your eyes closed. Meditate on your own soul within, closing your eyes and if God does not appear in meditation, then go back to the temple and have darshan again.
🙏🙏🙏🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*"என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்".*
'அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு. 'ராம ராம'ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா.
*ராஜீவ் காந்தி (இன்று அவர் மறைந்த தினம்)* அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, 'டோட்டல் பாடி ஸ்கேனர்' கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா. ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன். யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது. விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும். பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ?
மன்தஸ்மிதஸ்ய பரிதோஷித பீமசேதா: |
காமாக்ஷி பாண்டவ சமூரிவ தாவகீனா
கர்ணாந்திகம் சலதி ஹந்த கடாக்ஷலக்ஷ்மீ: ||5||
ஹே காமாக்ஷி! உன்னுடைய கடைக்கண் பார்வையான லக்ஷ்மியானது வெண்மையான மந்தஸ்மிதமாகிற அர்ஜுனனுக்கு அடிக்கடி உதவி செய்வதற்காக, பீமன் என்கிற மூர்த்தியான பரமசிவனுடைய மனத்தை சந்தோஷிக்கும் படியாக, பாண்டவ சேனையை போல் இருந்து
கொண்டு கர்ணனாகிய காதருகே செல்கிறது!
அம்பாளின் கடாக்ஷம் பாண்டவசேனைக்கு ஒப்பிடப்படுகிறது. அர்ஜுனமென்றால் வெண்மையாகும். பீமன் என்பது பரமசிவனுடைய அஷ்டமூர்த்திகளில் ஒருமூர்த்திக்கு பெயர். கர்ணன் என்பது கர்ணனையும்,காதையும் குறிக்கும்.
உத்தமஸ்திரீகளுடைய கண்கள் காதுவரை நீண்டிருப்பதை அனுஸரித்து " கர்ணாந்திகம் சலதி"
என்று சொல்லப்பட்டுள்ளது....
பாண்டவசேனை கர்ணன் அருகே செல்வது போல கடைக்கண் காதுவரை நீள்கிறது!!!
அம்பாளின் திருவடிகளில் சரணம்...
6
அஸ்தம் க்ஷணான்னயது மே பரிதாபஸூர்யம்
ஆனந்த சந்த்ரமஸம் ஆனயதாம் ப்ரகாஶம் |
காலான்தகார ஸுஷுமாம் கலயன் திகந்தே
காமாக்ஷி கோமல கடாக்ஷ நிஶாகமஸ்தே ||6||
ஹே காமாக்ஷி! உன்னுடைய
கடாக்ஷமாகிற சாயங்கால வேளையானது எல்லாத் திக்கிலும் கருத்த இருட்டின் காந்தியை உண்டுபண்ணிக் கொண்டு, என்னுடைய பரிதாபமாகிற ஸூர்யனை ஒரு நொடியில் அஸ்தமிக்கச் செய்து ஆனந்தமாகிய சந்திரனை பிரகாசமாகும்படி செய்யட்டும் .....
*பதிவு 231* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*74வது திருநாமம்*
🏹 *காயத்திரி கணை* ...
இது பாண்டாசூரனிடம் இருக்கும் Pākhaṇḍāstra (Heresy) பகாடாஸ்திரம் தனை பொடி பொடி ஆக்க வல்லது
🏹 *Mahatarani missile*
If bhandasura discharges a great missile named Andhatāmisraka (the great darkness) we may dispel it by the arrow named Mahātaraṇi (the great sun).🙌
If Bḥaṇḍa discharges the missile Andhāstra (Blindness) that was destructive of the vision of Śaktis then The mother may subdue it by means of the great missile Cakṣuṣ-matta (Endowment with eyes.)
🏹Dharana missile
If Bhaṇḍa discharges the missile named *Sarvāstrasmṛtināśa* . (Destruction of the memory of all missiles).
Cakreśī might destroy its power by means of the missile Dhāraṇā (Retention in memory).
🏹 *Indra missile*
If Bhaṇḍa discharges the missile of Bhaya (fear) that makes all Śaktis afraid. Jagadambikā (the mother of the worlds) may discharge the missile of Indra that bestowed freedom from fear.🙌🙌🙌
~Brahmanda Purana, Lalita Mahatmaya chapter 29
*பதிவு 231* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌 59
ஆஹா.அற்புதமான வர்ணனை.
சூரியன் அப்படியில்லை ஒரு இடத்தில் காயும் ஒரு இடத்தில் காயாது.
ஆனால் சந்திரன் அப்படி யில்லை
எப்போதும் குளிர்ச்சி அம்பாளைப் போல.
ஆனால் அந்த சந்திரனுடைய குளிர்ச்சியையே தன் முகமாக வைத்துள்ள அம்பாளைப் பற்றி கேட்கவேண்டுமா?
மூககவியே சொல்லுகிறார்
*""ராகா சமான காந்தி வதனா மூக்காதி ரஜஸ்துதா.*
*சந்திராபீடாம் சதுர வதனாம் சஞ்சலா பாங்க லீலாம்""*
சஞ்சலமே இல்லாதவள்...ௐௐௐ
அதன் நிறைய அருள் கடலைப் போல் இருக்கின்றது.
அதனை நானாக எய்த முடியாது.
கொடியவன் நான். பிறவித் துன்பக்கடலில் மூழ்கிக் கிடக்கிறேன்.
அந்த பிறவித் துன்பக்கடல் என்னும் குறைக்கடலில் / சிறிய கடலில் இருந்து தப்பித்து உன் திருக்கண்களின் அருட்கடலில் என்னை மூழ்க விட்டால் அதில் உனக்கு குறையாக ஆவதும் ஒன்றுண்டோ?
ஒன்றும் இல்லை.
காவல் நிறைந்த நகரத்தில் வீசும் நிலவு காட்டிலும் காயுமே கருணையே வடிவானவளே.
உன்னுடைய அழகிய பின்னலுடைய கருங்குழல், அழகிய நெற்றி, நெற்றியின் அருகில் இருக்கும் கரிய திருக்கண்கள், அந்தக் கண்களின் நுனி (கடைக்கண்) இவையெல்லாம் அனங்கனின் வில்லில் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட வண்டுகளின் தொடரைப் போல் (மன்மத வில்லின் நாண் வண்டுகளால் ஆனது)
இருக்கின்றது என்றால் ஈடில்லாத (மருங்கு இல்லாத) பொற்றிருவே யார் உனது அழகிய திருவிழிகளின் பெருமைகளைப் பாடிப் பரவ வல்லவர்??
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 9*
ஸ்ரீதேவியினுடைய அன்புக்குரியவனே அப்படீன்னு அர்த்தம்.
இந்த பாற்கடலை கடைஞ்ச போது லக்ஷ்மிதேவி வந்தா.
மகாவிஷ்ணு எடுத்து தன்னோட மார்புல வெச்சுண்டு, வக்ஷஸ்தலத்துல லக்ஷ்மியை வெச்சுண்டு இருக்கார்.
அதன் ஸ்ரீதரம்னு பேர் இல்லையா.
*வரதேதி* – வரங்கள் கொடுப்பவர்.
விபீஷ்ணணனுக்கு ராஜ்யத்தை கொடுத்தார்.
*தயாபரேதி* – தயை பண்ணுபவர்.
பாஞ்சாலி துரியோதனன் சபையில கதறின போது மானத்தை காப்பாத்தினார்.
பக்தர்களுக்குப் ப்ரியமானவன்.
பிரஹ்லாதன் துருவன், அப்படீன்னு எல்லா பக்தர்களுக்கும் ரொம்ப இஷ்டமானவன் பகவான்.
*பவலுண்டனகோவிதேதி* – சம்ஸார துக்கத்தை போக்க வல்லவன்.
*நாதேதி* – எல்லாருக்கும் தலைவன் கிருஷ்ணன்தான்💐💐💐
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥ 2 ॥
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥ 2 ॥
பல கனவுகள் ஏற்படுகிறது.. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள், நல்ல கனவுகளும் வருகிறது. கனவுகள் உண்மையா? *ராமானுஜர்* என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோம்...
'கனவு' என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?
ராமானுஜர் தனது ஸ்ரீ பாஷ்யத்தில்,
"விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ!, அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே" என்கிறார்.
"ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!"
என்று புலம்பி அழ, விழித்துக்கொண்டு விட்டான்.
"அட.. சீ! என்ன கனவு இது!" என்று பெருமூச்சு விட்டான். கனவு பொய் என்று நினைத்தான்.
ராமானுஜரிடம் கேட்டால்,
"கனவு சத்தியம் தான். ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்தில் காக்கையாக இருந்திருப்பான், அந்த வாசனை இன்னும் போகாததால், இப்படி ஒரு கனவு கண்டான்" என்கிறார்.
ஒருநாள், திடீரென்று நான்கு பேர் சேர்ந்து கொண்டு, இவனை அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார்கள். ரத்தம் சொட்ட, வலி தாங்க முடியாமல், உயிருக்கு பயந்து இவன் ஓட, விழித்துக்கொண்டு விட்டான்.
"அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து தப்பித்தோம்! .. சீ! என்ன கனவு இது!" என்று நினைத்தான்.
'நியாயமாக இவன் பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்கிறார்.
'கெட்ட கனவும், பாபத்தை கழிக்கவே வருகிறது. இது பெருமாளின் கருணையையே காட்டுகிறது' என்கிறார்.
ஒருநாள், பெரிய மாளிகையில், பெரிய சிம்மாசனத்தில் இவன் அமர்ந்து இருக்கிறான்.
ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் சூழ, பல வித உணவுகள் இருக்க, சகல வசதியுடன் இருக்கிறான்.
'ஆஹா எத்தனை சுகமான வாழ்க்கை' என்று அனுபவித்து கொண்டு இருக்கும் போது, விழித்துக்கொண்டு விட்டான்.
ஒட்டு வீட்டில், வெறும் தரையில் படுத்து கொண்டு இருக்கிறான்.
"அடடா.. என்ன அற்புதமான கனவு இது!" என்று நினைத்தான்.
ராமானுஜரிடம் கேட்டால்,"இந்த கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த சௌக்கியமான அனுபவத்தை கனவில் கொடுத்து, புண்ணிய கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார்.
பெரிய மாளிகை கட்டி, வசதியாக வாழும்படி நிஜத்தில் நடத்தி இருக்க கூடாதா? என்று கேட்டால்,
'வசதி நிஜத்தில் கொடுத்து இருக்கலாம். கஷ்டம் இருந்தால், பெருமாளை கொஞ்சமாவது நினைப்பான்.
அதீத வசதி கொடுத்தால், பெருமாளை விட்டு விலகி சென்று விடுவானே! மீண்டும் சம்சார சுகத்தில் வீழ்ந்து விடுவானே! அதனால் தான் அந்த புண்ணிய அனுபவத்தையும் கனவில் கொடுத்து, அதையும் கழித்து விடுகிறார்" என்கிறார்.
இப்படி, நல்ல கனவும், கெட்ட கனவும், 'பூர்வ ஜென்ம வாசனையாலும், சில பாவ கர்மாக்களை கழிக்கவும், சில புண்ணிய கர்மாக்களை கழிக்கவும்' ஏற்படுகிறது என்கிறார்.
சிலருக்கு ஆச்சர்யமாக கனவில் பெருமாள் தோன்றுகிறாரே!
ஆண்டாள் தனது கனவில் பெருமாள் வந்து தன்னை கரம் பிடித்ததாக கண்டேன் என்று சொல்கிறாளே! மற்ற ஆழ்வார்களும் கனவில் பெருமாளை தரிசித்தேன் என்று சொல்கிறார்களே!
நமக்கும், எப்பொழுதாவது, தெய்வீக காட்சிகள் ஏற்படுகிறதே! அதற்கு காரணம் என்ன? என்று கேட்டால்,
ராமானுஜர், "அந்த திவ்ய காட்சிகள் சத்தியமே! என்கிறார்.
ஆதலால், பெருமாள், பக்குவம் இல்லாத தன் பக்தனிடம், பழக ஆசைப்படும் போது, முதலில் கனவில் வருகிறார்.
'நாளைக்கு பெருமாளை கனவில் பார்க்க போகிறேன்' என்று சொல்லி யாரும் பார்த்து விட முடியாது.
'பெருமாள் கனவில் வருவது நம் சாமர்த்தியத்தால் அல்ல, அவர் கருணையால் மட்டுமே!' என்பதால் கனவில் எற்படும் திவ்ய காட்சிகளை சத்தியம் என்றே உணர வேண்டும்.
தன்னிடம் பழக தெய்வம் வருகிறார் என்று கனவில் பார்த்த பக்தன், மேலும் மேலும் நம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.
வேதத்தில் இல்லாத, சொல்லாத உருவங்கள், போலி தெய்வங்கள் கனவில் ஏற்பட்டால், அது இந்த ஜென்மத்தில் பழகிய வாசனையே என்று உதற வேண்டும். 18.5.22.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சங்கராம்ருதம் - 160
காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த ஆஹம, சிற்ப சதஸில், மேடையை நோக்கியபடி மஹா சுவாமிகள் அமர்ந்திருக்க, நான் மேடையில் இருந்தபடியே அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தேன்.
“கோபுரத்தை நாம் தூரத்தில் இருந்துதான் கும்பிடுகிறோம். கிட்டே போய் தொட்டுக் கும்பிடுவதில்லை;
அதே போலத்தான் இங்கிருந்தபடியே பெரியவாளை மனதார தொழுகிறேன்” என்று சொல்லி, அவர் அமர்ந்திருந்த திசை நோக்கி கைகளைக் கூப்பி வணங்கினேன்.
அடுத்த கணம், “தந்தனத்தோம் என்று சொல்லியே...” என்று ஆரம்பித்து வில்லில் நாவுக்கரசரது கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
கதை சொல்லும்போது ஒரு பக்கம் காமாட்சியும், மறுபக்கம் பெரியவாளும் இருப்பதாக நினைத்துக் கொண்டேன்.
அப்போது கடவுளிடம் வேண்டியதாக ஒரு சிந்தனை. “அன்பர்களே, கட வுளிடம் நாம் எதையும் கேட்கக்கூடாது. கடவுள் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்.
இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய, இந்த உலகத்தைப் பற்றிய கவலைகளைத்தான்.
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உனது இடது கால் பெருவிரலுக்கு அபாரமான சக்தி உண்டு.
உன்னுடைய அந்தக் கால் பெருவிரலால் நான் உன் காலடியில் வைத்த ‘கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு தாயே! அதை நீ அழித்தபின் படித்துப் பார்த்தேன். ‘கலை’ என்று வரும். அந்தக் கலைகள் மூலமாக இந்த உலகம் வளம் பெறட்டும்” என்று குறிப்பிட்டேன். மொத்தத்தில் அன்றைய நிகழ்ச்சி மனத்துக்கு நிறைவாக அமைந்தது.
“லோகத்துல இருக்கிற எல்லார் கவலைகளிலும் உள்ள ‘வ’னாவை யும் அழிக்கணும்” என்று நான் சொல்ல,
“லோகக்ஷேமம் பத்தி பேசறையா? கோவில் இருக்கிற எல்லா ஊர்லயும் உன்னைக் கூப்பிடுவா. நீ போய் பாடு! கோவில் இல்லாத ஊர்ல கூப்பிட்டாலும் அங்கேயும் நீ போய் பாடு! அங்கயும் கோவில் வந்துடும்டா!” என்று அருள் புரிந்தார். நெகிழ்ந்து போய் நின்றேன்.
ஒரு நாள், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது, “நீ நெஜமா சிரிக்கறடா!” என்றார். நான் அப்பாவியாக, குழந்தைபோல “பொய்யா சிரிக்கிறவங்ககூட உலகத்துல இருப்பாங்களா சாமி?” என்று கேட்டுவிட்டேன்
“என் டாக்டரோட கம்பவுண்டர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தேன்னு சொன்னேன்.”
“அப்புறம் என்ன சொன்னே? அப்படியே பெரியவாளைத் தரிசனம் பண்ண வந்தேன்னு சொன்னியோலியோ?” என்றார்.
“ஆமாம்.”
“எல்லாரும் அப்படி சொல்ல மாட்டா! பட்டுப்புடைவை வாங்க வந்தவா கூட பரமாச்சாரியாளைப் பார்க்கணும்னு வந்ததா சொல்லுவாடா.
நீ நெஜத்தை பேசுவே! நெஜமா சிரிப்பே! உனக்கு ஒரு குறையும் வராது!” அந்தக் கணத்தில், இப்பிறவி எடுத்ததன் முழுப் பயனையும் பெற்றுவிட்டாற்போல உணர்ந்தேன்.
வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது,
அவரே கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருள்மொழிந்தார்.
“பரசுராம க்ஷேத்திரம்னு ஆரம்பி” அவரது ஆழ்ந்த சிந்தனை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு நாள் மாலை வேளையில் பெரியவாளைத் தரிசிக்கச் சென்றேன். கிணற்றடியில், சிவஸ்தானம் என்று நினைவு. கிணற்றின் அந்தப் பக்கத்தில் அவர். இந்தப் பக்கம் நான். பக்கத்தில் இருப்பவரையே தெளிவாகக் காணமுடியாதபடி இருள். அவர் கேட்க, நான் பதில் சொல்லிக் கொண்டிருக் கிறேன்.
ஒரு நாள் மாலை வேளையில் பெரியவாளைத் தரிசிக்கச் சென்றேன். கிணற்றடியில், சிவஸ்தானம் என்று நினைவு. கிணற்றின் அந்தப் பக்கத்தில் அவர். இந்தப் பக்கம் நான். பக்கத்தில் இருப்பவரையே தெளிவாகக் காணமுடியாதபடி இருள். அவர் கேட்க, நான் பதில் சொல்லிக் கொண்டிருக் கிறேன்.
திடீரென்று, “ஏண்டா! கச்சேரி பண்ணறா மாதிரி பேசிண்டே இருக்கியே! நான் இங்கே இருக்கறது நோக்குத் தெரியறதாடா?”
பெரியவாள் உருவம் தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில், “ஓ! நல்லா தெரியுதே!” என்று நான் பொய் சொல்லமுடியாது; அதே சமயம் இத்தனை நேரம் சரளமாக உரையாடியபின்பு, “தெரியவில்லை” என்றும் பதில் சொல்ல என் மனம் இடம் தரவில்லை.
அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதை மானசீகமாக உணர்ந்தேன். “இங்க வா!” என்று அழைத்தார்.
கிணற்றைச் சுற்றிக் கொண்டு அந்தப் பக்கம் போனேன். பிரசாதம் கொடுத்துவிட்டு, அடுத்து இன்னும் எதையோ வழங்கினார். அது ஏதோ ஒரு படம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
வெளிச்சமான இடத்துக்கு வந்ததும் அது என்ன படம் என்று ஆர்வத்துடன் பார்த்தேன். மஹா பெரியவாள் சாந்த ஸ்வரூபியாக பூஜை செய்துகொண்டிருக்கும் அற்புத படம்.
என் வீட்டுப் பூஜை அறையில் வைத்தேன். படத்தின் முன்னே அமர்ந்தேன். என்னையும் அறியாமல் என் உதடுகள் உச்சரித்தன....
👏👏👏🙏🙏🙏
ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர
காஞ்சி சங்கர
காமாட்சி சங்கர
காலடி சங்கர
காமகோடி சங்கர
சாஸ்திரங்களில் , குரு பரம்பரையிலும் சொல்லப் பட்டவை ...மனம் கட்டுப்படாத ஒன்று பக்தி மார்க்கம் பக்தி , தியான யோகம் நம்மை பக்குவப்படுத்தி நம்மை ஆன்மீக உலகத்திற்கு அழைத்து செல்லுகிறது . தமோ ரஜோ குணங்கள் குறைகின்றன
Early morning chanting
Makes one punctual
Hatred vanishes when we chant as it Cleanse our impurities
Austerity includes chanting
Anger vanishes when constantly honouring only prasad
Cleanliness develops when one cooks prasad
Non violence by staying as vegan
Associating with devotees
inculcates respect for others esp elders...
Humbleness when one serves devotees
Modesty in treating freshers or equals or seniors equally
Reading helps in spiritual advancement
Sincere sadhana helps one to stay fearless
knowledge is acquired thru reading & preaching
Donating for krsna temple is Charity which reduces our attachment for money
நாங்கள் அனைவரும் உங்களில் சிறந்ததை வெளிக்கொணர எங்களின் சிறந்த பங்களிப்பை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். எவ்வாறாயினும், நம்மை நாசப்படுத்தும், முக்கியமான தருணங்களில் தவறான திருப்பங்களை எடுக்க வைக்கும் சில சக்திகள் நமக்குள் உள்ளன, அது நம்மை நமது மோசமான எதிரிகளாக ஆக்குகிறது. நமது உயர்ந்த அபிலாஷைகள் இறுதியில் நமது ஆன்மீக மையத்தில் இருந்து உருவாகின்றன, அதேசமயம் நமது சுய-தோற்கடிக்கும் கீழான எண்ணங்களும் சில நிபந்தனைகளிலிருந்து எழுகிறது. காமம், கோபம் மற்றும் பேராசை ஆகிய மூன்று வடிவங்களில் இந்த நிபந்தனைகள் முதன்மையாக வருகின்றன என்று பகவத் கீதை குறிப்பிடுகிறது. இந்த சக்திகளை நாம் வெல்லாத வரை, நம் நல்வாழ்வுக்காக செயல்பட முடியாது. கீதை (16.22) இந்தப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெல்லுமாறு நமக்கு அறிவுறுத்துகிறது. மழையில் நெருப்பு நீண்ட காலம் நீடிக்க முடியாதது போல, நமது கீழ்ப் பக்கத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தக் கற்றுக் கொள்ளாவிட்டால், நமது உயர்ந்த பக்கத்தை நிலைநிறுத்த முடியாது. நாம் நமது பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும், கிருஷ்ணருடன் இணைந்திருக்க வேண்டும் மற்றும் நமது தெய்வீக ஆன்மீக இதயத்தைக் வெளிக்கொணர வேண்டும், இதன் மூலம் நமது சிறந்ததை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் மோசமானதைக் அகற்ற வேண்டும். நெருப்பு என்பது ஏற்கனவே இருக்கும் தண்ணீரை அகற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
10. வேதத்தின் விதிமுறைகளை அறிந்து, ஒருவன் செயல்பட வேண்டும் இதனால் ____ / Knowing the regulations of the scriptures, one should act so that ______
*
1/1
a. அவர் கடவுளாக மாறுவார் / He will become god
b. அவர் படிப்படியாக பக்தி சேவையின் பரிபூரண நிலைக்கு உயர்த்தப்படுகிறார் / He may gradually be elevated to the perfectional stage of devotional service.
c. அவர் சக்திவாய்ந்த அரக்கனாக மாறுவார் / he will become powerful demon.
d. அவர் விலங்கு வாழ்க்கைக்கு இழிவானவராக மாறுவார் / he will become degrade to animal life.
ப.கீ: 16.24: ஆகவே, எது கடமை, எது கடமை அல்ல என்பதை வேதத்தின் விதிமுறைகளால் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிந்து, ஒருவன் படிப்படியாக உயரும் வகையில் செயல்பட வேண்டும்.
BG 16.24: One should therefore understand what is duty and what is not duty by the regulations of the scriptures. Knowing such rules and regulations, one should act so that he may gradually be elevated.
9. சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன் நிலை என்ன? / What is the state of those who omit the rules given in sastras and live their lives as per their whims?
*
1/1
a. பௌதிக இன்பத்தைத் திருப்திப்படுத்த கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறார்கள். / With difficulty they are trying to satisfy material enjoyment
b. நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் பிஸியாக இருக்கிறார்கள் / Very busy in spending time with their friends
c. பக்குவத்தையோ சுகத்தையோ அடைவதில்லை/ Do not attain maturity, comfort, moksha and in animal life
d. எப்போதும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் / Always living in imaginary world
ப.கீ: 16.23
சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம் போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.
BG: 16. 23
He who discards scriptural injunctions and acts according to his own whims attains neither perfection, nor happiness, nor the supreme destination.
*
1/1
a. அர்ஜுனன் தன் எதிரிக்கு இரக்கமுள்ளவனாக இருந்தான்/ Because Arjuna was compassionate to his enemy
b. அர்ஜுனன் போரிட தயாராக இல்லை / Arjuna is not willing to fight
c. ஒரு க்ஷத்திரியருக்கு எதிரி மீது அம்புகளை எய்வது தெய்வீக தன்மையாக கருதப்படுகிறது /For a ksatriya shooting arrows at the enemy is considered transcendental
d. அர்ஜுனனுக்குப் போரின் முடிவு தெரியும் / Arjuna knows the result of war
ப.கீ: 16.5 பொருளுரை: ஒரு சத்திரியனுக்கு, ஒரு இராணுவ மனிதனுக்கு, எதிரி மீது அம்பு எய்வது ஆழ்நிலையாகக் கருதப்படுகிறது, அத்தகைய கடமையிலிருந்து விலகி இருப்பது பேய்த்தனமானது. அதனால் அர்ஜுனன் புலம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. வாழ்க்கையின் பல்வேறு ஒழுங்குமுறைகளின் ஒழுங்குமுறைக் கொள்கைகளை நிறைவேற்றும் எவரும் ஆழ்நிலையில் அமைந்துள்ளனர்.
BG 16.5 purport: For a kṣatriya, a military man, shooting arrows at the enemy is considered transcendental, and refraining from such a duty is demonic. Therefore there was no cause for Arjuna to lament. Anyone who performs the regulative principles of the different orders of life is transcendentally situated.
*
1/1
a. காமம், கோபம், பேராசை / Lust, Anger, Greed
b. தற்பெருமை, அகந்தை, வீண் அபிமானம் / Pride, Ego, Worthless Admiration
c. தூய்மை, வாய்மை, நன்நடத்தை / Purity, Truthfulness and good conduct
d. மேலுள்ளவை ஏதுமில்லை / None of the above
ப.கீ: 16.21
காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டு செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப்பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும்.
BG: 16. 21
There are three gates leading to this hell – lust, anger and greed. Every sane man should give these up, for they lead to the degradation of the soul.
06. ஜட வாழ்வு எனும் பௌதீக உலகில் யார் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பர்? / Who will take rebirth in this material world?
*
1/1
a. பொறாமையுடன் கருணையின்றி இருப்பவர் / One who is jealous and merciless
b. பகவத்கீதை மற்றும் பாகவதம் படிப்பவர் / Who reads Bhagavat Gita and Bhagavatham
c. பகவானின் வழிபாட்டில் அக்கறை கொண்டவர் / One who is interested in the worship of Bhagavan
d. நாம ஜபம் செய்பவர் / One who chants
ப. கீ: 16.19
பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை, ஜடவாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன்.
BG: 16.19
Those who are envious and mischievous, who are the lowest among men, I perpetually cast into the ocean of material existence, into various demoniac species of life
*
1/1
a. பகவானின் கருணையால்தான் ஜீவன்கள் வாழ்கின்றனர் என்பதை உணர்வதில்லை / Not realizing that Jevatmas are living on Bahgavan’s mercy only
b. வரப்போகும் பாவ விளைவுகளின் துயரத்தை அறியாதவர் / Not knowing the reactions of their sins
c. சுயநலத்தால் பிறர்படும் துன்பத்தை சிந்திக்காதவர் / Because of selfishness not realsing the others suffering
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
ப. கீ: 16.16 பொருளுரை: ஒரு அசுரன் தனது தனிப்பட்ட வேலையின் வலிமையை நம்புகிறான், கர்மாவின் சட்டத்தில் அல்ல. கர்மாவின் விதியின்படி, ஒரு மனிதன் ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறக்கிறான், அல்லது பணக்காரனாகிறான், அல்லது நன்றாகப் படித்தவன் அல்லது கடந்த காலத்தில் நல்ல வேலையின் காரணமாக மிகவும் அழகாகிறான். இவையனைத்தும் தற்செயலானவை என்றும் ஒருவருடைய தனிப்பட்ட திறமையின் பலத்தால் ஏற்பட்டவை என்றும் அசுரன் நினைக்கிறான். அனைத்து வகையான மனிதர்கள், அழகு மற்றும் கல்விக்கு பின்னால் எந்த ஏற்பாட்டையும் அவர்கள் உணரவில்லை. அப்படிப்பட்ட அசுரனுடன் போட்டிக்கு வருபவர் எவனும் அவனுக்கு எதிரி. பேய் பிடித்தவர்கள் பலர் உள்ளனர், ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எதிரிகள். இந்த பகை மேலும் மேலும் ஆழமாகிறது - நபர்களிடையே, பின்னர் குடும்பங்களுக்கு இடையே, பின்னர் சமூகங்களுக்கு இடையே, கடைசியாக நாடுகளுக்கு இடையே. எனவே உலகம் முழுவதும் தொடர்ந்து சண்டை, போர் மற்றும் பகை உள்ளது
*
1/1
a. உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வது / To fulfil material bodies needs
b. பகவானை வழிபடுவது / To worship Bhagavan
c. ஆத்ம ஞானம் பெறுவது / To realize self
d. வேதங்களைப் படிப்பது / To study scriptures
மனித நாகரிகத்தின் முக்கிய தேவை புலன்களைத் திருப்தி செய்வதே என்று அவர்கள் நம்புகின்றனர்.
BG: 16. 11-12
They believe that to gratify the senses is the prime necessity of human civilization.
*
1/1
a. தெய்வீக குணம் / Divine nature
b. அசுரகுணம் / Demonic nature
c. பிறவி குணம் / Born nature
d. நற்குணம் / Goodness
ப.கீ 16.8: இந்த உலகம் உண்மையற்றது, எந்த அடித்தளமும் இல்லை, கடவுளின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இது செக்ஸ் ஆசையால் உருவானது என்றும் காமத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
BG 16.8:They say that this world is unreal, with no foundation, no God in control. They say it is produced of sex desire and has no cause other than lust.
*
1/1
a. தேவர்கள் / Demigods.
b. யோகிகள் / Yogis
c. முனிவர்கள் / Sages
d. அசுரர்கள் / Asuras
ப.கீ: 16. 4 பொருளுரை:
இப்பதத்தில் நரகத்திற்கான ராஜபாட்டை விவரிக்கப்பட்டுள்ளது. கொள்கைகளைப் பின்பற்றாவிடினும், ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதற்காகவும்தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர். ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத்தையோ அடைந்து விட்டால், அவர்கள் எப்போதும் கர்வத்துடனும் அகந்தையுடனும் இருப்பர். மற்றவர்கள் தம்மை வழிபட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். பிறரால் மதிக்கப்படுவதர்கான தகுதி அவரளிடம் இல்லாவிடினும், மதிப்பளிக்கும்படி வலியுறுத்துகின்றனர். அவர்கள் அற்பமான விஷயங்களில் மிகவும் கோபமுற்று கொடூரமாக பேசுகின்றனர். கண்ணியமாக நடந்து கொள்வதில்லை. எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை அவர்கள் அறிவதில்லை. தங்களது சொந்த விருப்பத்தின்படி, மனம் போன போக்கில் எதையும் செய்கின்றனர். எந்த ஒரு அதிகாரியையும் அவர்கள் ஏற்பதில்லை. தாயின் கருவில் அவர்களது உடல் தொடங்கியதிலிருந்து இந்த அசுர குணங்கள் உள்ளன. மேலும், அவர்கள் வளரும்போது இந்தக் குணங்களும் வளர்ந்து அமங்கலமான இத்தன்மைகளை வெளிப்படுத்துகின்றனர்.
In this verse, the royal road to hell is described. The demoniac want to make a show of religion and advancement in spiritual science, although they do not follow the principles. They are always arrogant or proud in possessing some type of education or so much wealth. They desire to be worshiped by others, and demand respectability, although they do not command respect. Over trifles they become very angry and speak harshly, not gently. They do not know what should be done and what should not be done. They do everything whimsically, according to their own desire, and they do not recognize any authority. These demoniac qualities are taken on by them from the beginning of their bodies in the wombs of their mothers, and as they grow they manifest all these inauspicious qualities.
*
1/1
a. சாஸ்திர விதிகளைப் பின்பற்றுவதாலும், பின்பற்றாததாலும் /By following and not following rules of Sastra
b. அன்னதானம் செய்வதாலும், செய்யாததாலும் / By donating and not donating food
c. கடுமையான தவம் புரிவதாலும், புரியாததாலும் / following and not following Severe austerity
d. தேச பற்றை வளர்த்துக் கொள்வதாலும் இல்லாததாலும் / By developing and not developing patriotism
ப.கீ.: 16.1
23 சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.
BG: 16. 23 He who discards scriptural injunctions and acts according to his own whims attains neither perfection, nor happiness, nor the supreme destination.
Total points
10/10
(அத். 16 - தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்)
http://lms.iskcontamilgita.com/public/courseimages/1SeqChapter2ndSlogaTranslation.html
*Vedabase Link*
https://vedabase.io/en/library/bg/2/
நல்லவர்களான அடியவர்களின் நினைவில் நின்று என்றும் நடனம் செய்யும் திருவடிகள் எல்லா பகையையும் அழிக்கும் முருகப்பெருமானின் திருவடிகள். அவற்றை அறிந்து எனது உள்ளத்திலும் இருத்தினேன்.
அஷ்ட லக்ஷ்மிகளில் வீர லக்ஷ்மிக்கு விருந்து உணவாக சூரபத்மனைத் துணித்தத் திருக்கைகளால் இருபத்தி ஏழு நட்சத்திர தேவதைகளில் கார்த்திகைக்கு உரிய தேவதைகளிடம் அமுது உண்டு கார்த்திகேயன் என்று பெயர் பெற்று எல்லா நட்சத்திரங்களுக்கும் பெருமை தந்த குருபரனான பழனிக்குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தையின் சிவந்த திருவடிகள் போற்றி!
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
*பதிவு 231*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 30
*பொருளுரை*
वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता
गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।
पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे
शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥
வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா
க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।
பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே
ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥