Posts

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 38 பதிவு 32

Image
             அபிராமி பட்டரும்                              அடியேனும்                 கேள்வி பதில்                      பதிவு 32 கேள்வி பதில் நேரம் பதிவு 32  🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்   பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் கேள்வி 32  நான் :  ஐயனே நேற்று கேட்க வேண்டிய கேள்விகள் இவைகள் ... நேற்றைய வர்ணனையில் மனம் பரிபோனதால் இன்று கேட்கிறேன்  பட்டர் நிலவென வந்தவள்  பதில் ஒன்று தந்தவள்  மறை சடையோன்  பாதி பாகம் கொண்டவள்  வரை இல்லா அருள் தருபவள்  தரை வான் காணா தவ ஒளி  உங்கள் எல்லோரையும் கவசம்  போல் என்றும் காக்கட்டும் ...  கேள்விகளை ஆரம்பி ரவி 🙂🙂🙂 நான் ஐயனே ... ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பொருள் புரிந்து கொண்டுதான் சொல்ல வேண்டுமா ? அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணம...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 37 பதிவு 31

Image
             அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 37                                              பதிவு 31 கேள்வி பதில் நேரம் பதிவு 31  🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .  கேள்வி 38 கேள்வி பதில் நேரம் பட்டர் வரும் நேரம் .. இதழ்கள் இன்று வரைந்த கவிதையை முணுமுணத்தன... அடைக்கலம் கொடுக்கும் அகிலாண்ட நாயகி கற்சிலை என நினைத்து  முன்னே நின்றேன் காதோரம் கதிரவன் ஒளி உமிழக் கண்டேன் நுதலிடை சித்துகள் பிறப்பதை கண்டேன் திலகமதில் நான்மறைகள் உறைய கண்டேன் கண்களிலே கருணை மழை பொழிய கண்டேன் நாசியிடை உயிர் இனங்கள் மூச்சினை கண்டேன் பில்லாக்கு பிறையொன்று இருக்க கண்டேன் செந்தளிர் இதழிடையே தமிழை கண்டேன் சங்கொக்கும் கழுத்தினிலே சாகரம் கண்டேன் வள...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 36 பதிவு 30

Image
            அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 36                                         பதிவு 30 கேள்வி பதில் நேரம்   பதிவு 30  🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி 36  * நான் * :  ஐயனே .... நமஸ்காரம் .மீண்டும் ஒரு குழந்தைத்தனமான கேள்வி .. பொறுத்துக்கொள்ள வேண்டும் .   * பட்டர் * ..  இதுவரை நான் பொறுமை காட்டவில்லை என்றால் நீயும் 35 வது கேள்வி வரை வந்திருக்க முடியாது .. (சிரித்துக்கொள்கிறார்) * நான் * ஐயனே ஆதி சங்கரர் ஆகட்டும் பட்டினத்தார் ஆகட்டும் . எல்லாம் துறந்தும் தங்கள் தாயை துறக்க முடியவில்லையே ..  அவர்கள் கடைசி நேரத்தில் ஓடி வந்து ஈமக்கடன்கள் செய்தார்கள் ..  எப்படி இவர்கள் பாசப்பிணைப்...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 32 பதிவு 28

Image
            அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 32 to 34                                               பதிவு 28   கேள்வி பதில் நேரம்   பதிவு 29  🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .  கே ள்வி 32  * நான் * :  ஐயனே .... நமஸ்காரம் . இறைவி அபிராமி எங்கும் வியாபித்தவள் என்று சொல்லுகிறீர்கள் .இதை தாங்கள் என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு புரியும் மாதிரி சொல்ல முடியுமா ?  பட்டர் ..  தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதி என்று சொன்னேன் ஒருமுறை ... நீ அறிவிலி என்று நீ யே ஒப்புக்கொண்டாய் பரவாயில்லை சொல்கிறேன் ...  🙌🙌🙌 கேள்வி 33 * நான் * அருமை பட்டரே!! இன்னொரு கேள்வி   மண்ணுலக ஆசைகள் இல்லாமல் பொருள் மேல் பற்று இ...