ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 29 (153-158)
LT 29 153-158 காருண்யவிக் ³ ரஹா கான்தா கான்திதூ ⁴ தஜபாவலி : । கலாலாபா கம்பு ³ கண்டீ ² கரனிர்ஜிதபல்லவா ॥ 29 ॥ 153 : காருண்யவிக் ³ ரஹா கருணையே உருவெடுத்தவள் . 154. கான்தா நம் மனங்களை சுண்டி இழுத்து கவருபவள் . 155. கான்திதூ ⁴ தஜபாவலி செம்பருத்தி முதலிய புஷ்ப வரிசைகளின் காந்தியைப் பழிக்கும் காந்தியுடையவள் . பிரகாசமானவள் . 1000 கோடி சூரியர்களாலும் அவளுடைய பிரகாசத்தில் ஒரு பங்கைக்கூட பெற முடியாது . விசாலமான மனதை உடையவள் . 156 : கலாலாபா கலை வடிவானவள் . LS 328. 157. கம்பு ³ கண்டீ ² சங்கு போன்ற இனிமையான கழுத்தைக்கொண்டவள் . 158. கரனிர்ஜிதபல்லவா மென்மையிலும் , அழகிலும் இளந்தளிர்களை வெல்லும் கரங்களை உடையவள் . 153. Om Kaarunya Vigrahaayai Namaha Salutations to the Mother, who is the Personification of Compassion. Devi's slant loving eye sight, ...