ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 17 -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா பதிவு 24
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
17 वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா
பதிவு 24
*मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13.*चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14.*कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15.*अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16.*मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17.*वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
👍👍👍
இன்றைய நாமத்தை சுவைக்கும் முன் ஒரு சிறிய பின்னோட்டம்
1. அவள் நம் எல்லோருக்கும் *தாய்*
2. சாதாரண வறுமையில் சுழலும் தாய் அல்ல மஹாராணி பிரபஞ்சத்தை ஆள்பவள்
3. சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்
4. சிதக்கனி எனும் குண்டத்தில் ஒளிமயமாய் தோன்றியவள்
5. அசுர குணத்தில் இருந்து தேவர்களாகிய நம்மை காக்க உதயமாகிறாள் 🙌🙌🙌
6 ஆயிரம் உதய சூரியன்களைப் போல் சொக்கத் தங்கமாக ஜொலிப்பவள்
7.நான்கு கரங்களை கொண்டருள்பவள். அருள் தரும் அணைக்கும் கரங்கள் அடக்கவும் அடிக்கவும், அழிக்கவும் கூட செய்யும்.
8.அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த ' இடது'' கையில் ஒரு ''பாசம்'' எனும் கயிறு வைத்திருப்பவள் .
9. தவறு செய்தால் தொலைத்து விடுவேன், என்று தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்டவள்
10. அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது? .
அவள் இனிய மனத்தை தான் குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா? அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு
👍👍👍🍇🍇🍇
நம் 5 தன்மாத்திரைகளாக இருப்பவள்
12. பிரமாண்ட மண்டலங்களாக இருப்பவள்
13 செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, இப்படிப்பட்ட மலர்களை அணிந்து அவைகளுக்கு நறுமணம் கொடுப்பவள்
14.. ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணி மகுடம் தரித்திருக்கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.
15 ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.🙌🙌🙌
16 விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும் கஸ்தூரி திலகம்
இன்று 17வது திருநாமம் .. மிகவும் மெய்சிலிர்க்க வைக்கும் திருநாமம் 🏵️🏵️🏵️
17.वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका - *வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --* 👍👍👍👌👌👌
மன்மதன் வசிக்கும் இடம் லலிதாம்பிகையின் அழகிய கண் இமைகள், அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
இல்லை, அதை விட அழகான இது என்ன தெரியுமா??
லலிதாம்பிகையின் அழகிய கண் இமைகள், அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.💐💐💐
வதன = முகம்
ஸ்மர = தியானித்தல் / கவனித்தல்
மாங்கல்ய = மங்களமான க்ருஹ = வீடு;
தோரண = தோரணம் வாசலை அலங்கரிக்கும் தோரணம்
சில்லிகா = புருவம்
எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றவள்.
வர்ணிப்பிற்கு அப்பாற்பட்ட எழில் பெற்றிருப்பதாலும்,
உலகத்து உயிர்களுக்கெல்லாம் சுரக்கும் அமுதமென அன்பு பொங்குவதாலும்,
கருணை விழிகொண்டு நமையெல்லாம் அழைத்து வீடுபேறு அருளுவதாலும்,
மன்மதனின் மன்றம்(வீடு) என்று அவளது வதனம் உருவகப்படுத்தப் படுகிறது .
மன்மதனின் கோவிலே அவள் வதனமாக,
விழிகளே வாசலாக, புருவங்கள் அதன் தோரணமாக அலங்கரித்திருப்பதாக காட்டியருள்கிறது இந்நாமம்.🌷🌷🌷👍👍
வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா -
ஸ்மரன் என்பது மன்மதனின் பெயர். மனத்திலிருந்து தோன்றியதால் மன்மதன், நினைப்பிலிருந்து தோன்றுவதால் ஸ்மரன்.
ஸ்மரனுடைய மாங்கல்ய க்ருஹம், மங்களகரமான வீடு. அந்த வீட்டின் தோரண வாயிலில், அழகான தோரணம் கட்டப்பட்டிருக்கிறது.
இவை எவற்றைக் குறிக்கின்றன? அம்பாளின் முகம்தான், மன்மதனின் வீடு. அவளின் எழிலார்ந்த புருவங்களே அதன் மங்கலத் தோரணங்கள்.
இந்த கவித்தன்மையைதான் அவளை தினம் தொழும் பக்தர்களுக்கு குறைவில்லாமவ் அளிக்கிறாள் 🏵️🏵️🏵️🏵️
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும்,
ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும்,
எப்பொழுதும் மங்கள வடிவானவளும்,
கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும்
மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே !!!
உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன்.
நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே,
சங்கீதத்தில் பிரியமுடையவளே,
செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே,
ஹே மாதங்கி!
எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக.
(கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).💐💐💐
செளந்தர்யலஹரி 47 & 48
அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
Comments
🌺🌹Once, a devotee named Bhavaji from Vadanad came to Tirupati Tirumala. Having served Srinivasan wholeheartedly, he had no desire to leave the place.
🌺He set up an ashram at a place and stayed. He bathed in Pushkarani thrice daily and had a darshan of the seven mountains.
🌺Bhaktan Bawaji was very fond of Balaji. One day, Bhavaji drew a grid for the sokkatan in front of him and sat in front of it, pretending to be sitting on the other side of the Sokkatan, playing the sokkatan.
🌺 Then, a miracle happened. A light appeared in front of Babaji. As it caught his eye, Bhavaji could not bear it and left the place.
🌺 Gradually the light decreases. He saw a divine idol of Srinivasan there. He is very happy.
🌺""Sinivasa! What a miracle! As you came here in the form of an idol, I understood that I should worship you daily.
🌺 But why not show it in person. Built for you and spent so much time with you, Adinane! Can't you come and play with me at least one day?'' Ulamurugi burst into tears.
Then, Srinivasan emerged from the idol.
🌺 "Bavaji!" he called. Bhavaji could not believe his eyes. So, Narayana, the all-embracing Satsad, was there in the form of Srinivasan.” “Come Bhavaji! Let's just dance,'' he said.
🌺Bavaji fell at his feet and blessed him and said, “I have attained the benefit of birth by seeing you. Come play,'' he read her hand and sat her down. Both played.
🌺 The Lord does not want the devotee to fail. Srinivasan, pretending not to know how to play for his friend, quit the game.
🌺""Bavaji! You are great at this game. Admitting his defeat, Bhavaji said to Srinivasan, "I cannot play as well as you." You should come to this ashram daily. I want to dance and enjoy with you,'' he said.
🌺 Srinivasan also agreed and started coming to Bhavaji's house every day. Thus, they became good friends.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
🌺🌹If an ant keeps moving even if it crawls slowly, it will always cover a distance of a thousand yojanas. Even if you can travel fast, if you don't start flying, you can't move forward even if you don't take the first step.
🌺 Man should be active. Don't be like mud lying around lazily.
🌺This is a slokam that says learn from nature.
🌺Ant is the smallest living thing. It crawls slowly over the ground. A bird unmatched in speed. Batsiraja flying in the sky. But what? Success belongs to the worker.
🌺The turtle who kept walking without sleeping won. The rabbit who slept with pride failed. Who does not know this story?
🌺 The pride and arrogance of being a rabbit, both of them will keep us away from Sri Krishna Bhakti, let's say daily to get rid of pride and arrogance
🌺 Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
தீர்த்தமாடல் எவ்விடந் தெளிந்துநீ ரீயம்பிலீர்
தீர்த்தமாக வும்முளே தெளிந்தநீ ரிருந்தபின்
தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே. 65🪷🪷🪷
காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!!
அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா?
பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா?
அவ்வாறு அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது *பஞ்சாட்சரம்* என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்து
கொள்ளுங்கள்.
அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து *சிவயநம* என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள்.💐💐💐
*முத்து*
முத்தானவளே உன்னிடம் பித்தான என்னிடம்
சத்தான உன் நாமம் கொத்தாக என் நாவில் வந்து அமர்ந்த அதிசயம் என்னே !!
வித்தான வேத பொருளே
முத்தியும் முத்திக்கு வித்தும்
வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும்
புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை நான் அறியும் படி செய்தவளே
பாலினும் சொல் இனியவளே
உனையே பற்றிக்கொள்ளும் பச்சை பரிமள பசுங்கொடி ஆனேன் இன்றே...
தெய்வத்தின் குரல் ஒன்றே எனை தேடி வந்தே மணியோசை எழுப்பியதே நான் இருக்கேன் என்றே 💐💐💐
*பதிவு 342* 🙏🙏🙏started on 7th Oct 2021
1500 வருஷங்களுக்கு முன்பு ஒரு சிறு குன்றின் மேல் அமைந்த ஆலயம்
அந்த குன்றுக்கு பஸ்ம கூட பர்வதம் என்று பெயர்.
சிறிய வாயில். குனிந்து தான் உள்ளே செல்லவேண்டும்.
நாள் முழுதும் எரியும் அகண்ட தீபம் ஒன்று வரவேற்கும்.
எத்தனையோ நூற்றாண்டுகளாக தொடர்ந்து எரியும் அகண்ட தீபம் இது.
அருமையான சிற்பவேலைப்
பாடுகள் நிறைந்த சுவர்கள்.
யாகம், ஹோமம் நிகழ்த்தும் குண்டங்கள் உள்ளன.
நிறைய வைணவ ஆலயங்கள் உள்ள பகுதி என்றாலும் சில சிவாலயங்களும் உள்ளன.
அதிலொன்று தான் மங்கள கௌரி ஆலயம்.
இங்கே ஒரு விசேஷம்
பக்தர்கள் தங்களுக்கு எதிர்காலத்தை உத்தேசித்து தனக்கே ஆத்ம ஸ்ராத்த பிண்ட சடங்கை இங்கே செய்து கொள்ள வசதி உண்டு.
நவராத்ரி ஒரு முக்கிய பண்டிகை.
கிழக்கு பார்த்த ஆலயம்
*பதிவு 341* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*பூமி லாபம், தன லாபம்*
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
*தே பவந கலஹம்ஸா:*
உன் வீட்டிலிருக்கும் அன்ன பக்ஷிகள்;
*பதந்யாஸ க்ரீடா பரிசயம் -*
பாதங்களை அழகாக வைத்து நடக்க முயல்வதாக;
*ஆரப்து மநஸ: -*
ஆரம்பிப்பதாக நினைத்து;
*ஸ்கலந்த* : - தடுமாறியபடி;
*தே கேலம் -* உன்னைப் பின் தொடர்தலை;
*ந ஜஹதி* - விடுவதில்லை;
*சரணகமலம்* - பாதாரவிந்தங்கள்;
*ஸுபக மணி மஞ்ஜீர ரணிதச்சலாத் -*
அழகிய பாதரஸ மணிகளின் இனிய சப்தத்தின் மூலமாக;
*தேஷாம் சிக்ஷாம் -* அந்த அன்னபக்ஷிகளுக்குச் சொல்லிக் கொடுப்பது;
*ஆசக்ஷாணம் இவ -* சொல்வது போலிருக்கிறது.🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢
பாமாலை ஒன்று தொடக்க வார்த்தை எனும் மலர் சேர்த்தேன் ... *கண்ணா*
கண்ணனுக்கு தொடுக்கிறேன்
கறை இல்லா வார்த்தை வேண்டும்
கோக்கும் சொற்கள் கோமகனை மறவேன் என்றிருக்க வேண்டும்
என்றே நாவுக்கரிசியிடம் வேண்டினேன் ...
கோடை மழையன குவிந்தது சொற்கள் எனும் கோடி மலர்
தேடி எடுத்துக்கொள் என்றாள் *சியாமளை*
அம்மா நீ இருந்து கொஞ்சம் உதவி செய்யேன் என்றே இறைஞ்சினேன் ..
என் கண்கள் சிந்தும் யமுனையைக் கண்டு உறுகினாள் அண்டம் படைத்தவள்
சொற்கள் சிதறி தெளித்தன ...
சிங்காரமாய் இதை போடு இங்கே அதை போடு அங்கே என்றாள் எவர் அழகுக்கும் ஒவ்வாத பேரழகி 🙏
அவள் தொடுத்து நான் முடித்த பாமாலை இதோ
*கண்ணா* ...
கருணைக்கு ஓர் உருவம் தந்தே கண் விழியில் நீ தவழக்கண்டேன் ...
கருமை கொண்ட இமைகள் சிறை கதவென திறக்க
அங்கே நான்கு கரங்களும், அதில் சங்கு, சக்கரம் மின்ன
கிரீடமும், குண்டலமும், மஞ்சளாடையும்,
கமல இதழ் போன்ற விழிகளும் கௌஸ்துபம் மார்பில் திருவுடன் ஜொலிக்க
கவச குண்டலம் ஆட , பட்டுபீதாம்பரம் பரவசம் கொடுக்க
பாரிஜாத மரத்தின் நிழலில் அமைந்த தங்க ஆஸனத்தில் அமர்ந்தே
மேக வர்ணத்தவனாய்
நீண்ட கமல நயனங்களும்,
அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாய்
சந்திரனைப்போல் குளிர்ச்சி பொருந்திய முகமுடைய கண்ணா நீ குழல் ஊதி நின்றாய்
உன்னை உள்ள வண்ணம் கண்டேன்
கண்டபின் என் மனமும் நெஞ்சும் களிக்கின்றவன் ஆனாய் ..
என்ன பேறு பெற்றேன் *கண்ணா*
விடை தேடுகிறேன் .. என்றும் முடியும் என் தேடல் *கண்ணா*?
*அலங்காரம்-14*
💐💐💐💐
ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு
அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!
யாரெல்லாம் இன்னமும் அரை ஞாண் கட்டி இருக்கீக? கையைத் தூக்குங்க! :)
பிள்ளைகளுக்கு வெள்ளிக் கொடியில் அருணாக்கயிறு செய்து போடுவது வழக்கம்! (அரை ஞாண் கயிறு; ஞாண்-ன்னாலும் கயிறு-ன்னாலும் ஒன்னு தான்;
அதனால் அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதுமானது)
அரை ஞாண் தான் Dividing Line! அதுக்கு மேலே தங்கம் போடலாம்! அதுக்குக் கீழே தங்கம் கூடாது!
அந்த அரை ஞாணில் இலை ஒன்னு செஞ்சி தொங்க விடுவாய்ங்க! எதுக்கு? :
*பதிவு 337*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 39 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
நாடாளு நாயகன் முருக பக்தர்களுக்கு வயலூரன் தான் முருகப்பெருமான் தான்..
மற்ற இந்த காலத்தில இருக்கறவாளை பார்க்கவேண்டியதில்லை அப்டின்னு சொல்வார்.
அதே மாதிரி பரதன் ராமர் கிட்ட “யாவதா வர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரா | தாவத் த்வமிஹ சர்வஸ்ய ஸ்வாமித்வம் அனுவர்த்தயா
எது வரைக்கும் கால சக்ரம் சுத்தறதோ, எது வரைக்கும் இந்த பூமி மலைகளோடும் நதிகளோடும் இருக்கறதோ அது வரைக்கும் நீயே எங்களுக்கு ராஜாவா இருக்கணும் ராமா னு வேண்டிக்கறான். .
*பதிவு 333* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9
💐💐💐
நேராக இந்திரனின் அருகே சென்றாள்.
அவனைப் பார்த்துப் புன்னகைத்து, தன் பின் வரும்படி அவனுக்குச் செய்கை காட்டினாள்.
இந்திரன் அவளைப் பின் தொடர்ந்தான்.
அவள் பரமசிவனின் இருப்பிடமான கைலாயத்தை அடைந்தாள்.🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 116* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
पाण्डित्येन पचेलिमेन जगतां नेत्रोत्सवोत्पादेन ।
कामाक्षि स्मितकन्दलैस्तव तुलामारोढुमुद्योगिनी
ज्योत्स्नासौ जलराशिपोषणतया दूष्यां प्रपन्ना दशाम् ॥
வைஶத்³யேன ச விச்வதாபஹரணக்ரீடா³படீயஸ்தயா
பாண்டி³த்யேன பசேலிமேன ஜக³தாம் நேத்ரோத்ஸவோத்பாதே³ன ।
காமாக்ஷி ஸ்மிதகந்த³லைஸ்தவ துலாமாரோடு⁴முத்³யோகி³னீ
ஜ்யோத்ஸ்னாஸௌ ஜலராசிபோஷணதயா தூ³ஷ்யாம் ப்ரபன்னா த³சாம் ॥
காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதம் வெள்ளை வெளேர்னு இருக்கு.
அதே மாதிரி இந்த சந்த்ரிகையும் வெள்ளையா இருக்கு.
ஜனங்களுக்கு சந்திரன் வந்தா தாபம் போறது.
தாபம் போறதுங்கிற குணம் சந்திரன் வெச்சிண்டிருக்கிறதுனால அம்பாளோட மந்தஸ்மிததுக்கு ஓரளவு சமமா இருக்கும்னு சொல்லலாம்.
அதே மாதிரி கண்ணுக்கு பார்த்தா ஆனந்தத்தை கொடுக்கிறது சந்திரன்.
அதனால அதுலேயும் காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தைப் போல இருக்கு.
காமாக்ஷியை பார்த்தா நமக்கு ஆனந்தம் ஏற்படறது.
இதெல்லாம் வெச்சுண்டு சந்திரனும், காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதமும் ஒண்ணுன்னு சொல்லலாம்னு தோன்றது.
ஆனா இந்த சந்திரன் கடலை பொங்க பண்றது. சந்திரன் வந்தா கடல் பொங்கும். high tide னு சொல்வா. அதை வெச்சுண்டு வார்த்தைகள்ல கவி விளையாடறார்.
இந்த ஜலராசியை வளர்க்கறதுனால அது இகழும்படியான நிலையை சந்திரன் அடைஞ்சிடுத்துங்கிறார்.🌝🌝🌝
அற்புதமான பதிவு.. 🙏
Tat kanna will be mesmerised by ur wordings ji
உனை தேடி பிருந்தாவனம் சென்றேன் ..
மலர் நிறைந்த வனமெங்கும் ஒரு வண்டையும் கண்டிலேன் ... 🪲
பறந்து செல்லும் பட்டாம் பூச்சியை கேட்டேன் ... 🦋
ஏன் தேனிக்கள் ஏதும் இல்லை இங்கே என்றே !!
நேரம் இல்லை பதில் சொல்ல என்றே பறந்து சென்றது ...
தாவி செல்லும் தவளையை கேட்டேன் ... 🐸
ஏன் இந்த வேகம் என்றே ...
தடுக்காதே என்னை தள்ளிப்போ என்றது
ஊர்ந்து செல்லும் நத்தையைக் கேட்டேன் 🐛
எங்கு போகிறாய் என்றே ... முறைத்து பார்த்து முன்னே சென்றது ...
முயலை வென்ற ஆமை அங்கே மெதுவாக செல்ல அதனிடம் கேட்டேன் ..🐢
பிருந்தாவனம் விட்டு எங்கே செல்கிறீர்கள் என்றே ..
போகும் வேகமதில் வார்த்தை கொஞ்சம் சிந்தியது ...
கண்ணன் இன்று கோகலத்தில் ...
குழலோசை சிந்தும் மதுரம் பருகவே விரைகின்றோம் ...
வீண் பேச்சு வேண்டாம் ...
வழி விடு என்றது
கண்ணா உன் நாமம் மதுரம்
நீ சிந்தும் நீரும் மதுரம்
உன் குரலும் மதுரம்
அதில் தோய்ந்துள்ள கணிவும் மதுரம்
மதுரம் காணா என் மனமும் கண்டது மதுராபதியின் மதுரம் தனை இன்றே 🦚🦚🦚
*அலங்காரம்-14*
💐💐💐💐
ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு
அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!
முருகன் வசதிப் பட்டவன் தானே!
அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல? :)
அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா! :))
குழந்தை அசையும் போதெல்லாம் உடைமணி கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும்!
இன்னும் நடக்க ஆரம்பிக்கலை!
அதனால் காலில் மணி கட்டிப் பயனில்லை!
அதான் இடுப்பில் மணி! டங், டங், டங் - டிங், டிங், டிங்! டகு டகு - டிகு டிகு! டங்கு டிங்குகு!👍👍👍
*பதிவு 338*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
சிவானந்தலஹரி ல 39 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
அதனால ராம பக்தர்களுக்கு ராமன் தான் ராஜா.
ராம ராஜ்யத்துல இருக்கும் போது நாம ராம மயமாக ஆனந்த மயமாக இருக்கலாம் அப்படின்னு சொல்வார் ஸ்வாமிகள்.🙏🙏
*பதிவு 334* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9
💐💐💐
அவள் பரமசிவனின் இருப்பிடமான கைலாயத்தை அடைந்தாள்.
“பரமசிவன் பார்வதியோடு தனிமையில் இருக்கிறார்.
சற்றுப் பொறுங்கள்!” என்றார் நந்திகேஸ்வரர்.
ஆனால் அப்பெண், “இதென்ன சிவனின் உலகமா?அல்லது மாட்டுத் தொழுவமா?
இந்த மாடு தான் சிவனுக்குக் காவலாளியா?” என்று சொல்லிக் கொண்டே நந்தியைப் புறக்கணித்து விட்டுக்
கைலாயத்தின் உள்ளே நுழைந்தாள்.👍
*பவளம்*
பவளக்கொடியில் பூத்த பழுத்த செவ்வாயே
உன் பனிமுறுவல் கண்டே கமலும் பூத்ததோ ...
கார்மேகமும் சூல் கொண்டதோ ...
நீர் குடம் சுமக்கும் மேகமும் வளைக்காப்பு கண்டதோ
மேக ஆடை அணிந்த நிலவும் தன் வெட்கம் தனை துறந்ததோ
வேண்டியது கிட்டும் என்றே காமதேனுவும் சென்றதோ புல் மேய
கற்பக மரமும் கண் மூடியாதோ வல்லி உன் வல்லபம் கண்டே
அம்மா என் கொடுப்பேன் உனக்கே இங்கே
எல்லாம் நீ தந்தவையே என்றே ஆகும் போதில்
வென்று நின்றாய் நடமாடும் தெய்வம் என வந்தாய் ..
பல்லாண்டு பாடுகின்றேன்
நீ வாழ வேண்டும் என்றும் நன்றாய் இங்கே
💐💐💐🪷🪷🪷🪷
🌺🌹If an ant keeps moving even if it crawls slowly, it will always cover a distance of a thousand yojanas. Even if you can travel fast, if you don't start flying, you can't move forward even if you don't take the first step.
🌺 Man should be active. Don't be like mud lying around lazily.
🌺This is a slokam that says learn from nature.
🌺Ant is the smallest living thing. It crawls slowly over the ground. A bird unmatched in speed. Batsiraja flying in the sky. But what? Success belongs to the worker.
🌺The turtle who kept walking without sleeping won. The rabbit who slept with pride failed. Who does not know this story?
🌺 The pride and arrogance of being a rabbit, both of them will keep us away from Sri Krishna Bhakti, let's say daily to get rid of pride and arrogance
🌺 Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
--------------------------------------------------------🌺🌹பசுவுக்கு அகத்திக்கீரை தருவதால் முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.
🌺கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
🌺பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
சுப வாழ்வு ஏற்படும்.
பசுவும் அதன் புண்ணியங்களும்....
பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
🌺பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
🌺பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), நாட்டுப் பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.
🌺இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
🌺பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். நாட்டுப் பசுவின் கால் பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள்.
🌺`மா' என்று நாட்டுப் பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.
பசு வசிக்கும் இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் பிரியமான பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
🌺மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.
🌺பூலோகத்தில் பசு தானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசு மாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹
🌺 Doshas such as Brahma Hatti caused by killing and stealing will be removed. If you have not done didti and karma for a long time, then that sin will be removed by feeding sixteen pieces of spinach to the cow.
🌺 Pitru doshas will be removed.
There will be good life.
Cow and its virtues….
Prathaksanam to a cow once gives the whole world the blessings of Prathaksanam.
🌺 If you worship a cow, you will get the blessing of worshiping all the gods like Brahma, Vishnu, Rudra etc.
🌺Giving a cow grass to eat (kograsam) or scratching the neck of a domestic cow (kokanduyanam) will remove deadly sins.
🌺 Realizing this, our forefathers built auranjukal here and there.
The sandhya period when the cows return home after grazing is called the kothuli period (Lagna). It is a very auspicious time.
🌺 The dust that rises up when a cow walks and falls on our body is one of the eight types of holy bath. Father-in-laws like Raghu Chakravarthy, Aja Chakravarthy, Dasharatha Chakravarthy applied the dust from the feet of the native cow.
🌺 The sound of local cow shouting ``Ma'' brings auspiciousness to the area.
🌺 Mantra japa or dharma works done by sitting 🌺 Mrutyu, Eman, Emadutas which are invisible to the human eye are visible only to the cow's eyes. That is why, when one dies, the cow makes a noise.
🌺After one's death, the jivan, who is taken to heaven, suffers in Asiphadra forest, unable to cross the Vaidharanya river (a river of excrement, mucus, phlegm, and hot water).
🌺 Those who donate cows do not suffer in this world. The Garuda Purana says that the cow donated by him would appear there and cross the Vaidharanya river holding its tail.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
*14.09.2022*
*புதன்கிழமை*
*அருளியவர் :*
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
*திருமுறை :*
ஏழாம் திருமுறை
*தஞ்சம் என்று தன் தாளது,*
பாடல் விளக்கம் :
*அடைக்கலம் ` என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை, வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும், தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும், அறிவு மிக்க தேவர்களும், அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல் பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.*
🙇♀️🙏🏻🙇♀️
*பதிவு 343* 🙏🙏🙏started on 7th Oct 2021
இறைவன் சிவனின் ரூபமான சங்கரனின் மனையாள் (சங்கரீ)💐💐💐
*கரி* என்றால் செய்பவள்.
அதாவது அளிப்பவள்.
சிவனும் உமையும் வேறல்ல.
அம்மையும் அப்பனும் ஆனவர்கள்.
தூத்துக்குடியில் இருப்பவர்கள் பாகம்பிரியாள் என்ற அம்பாளை அனுதினமும் தரிசிக்கலாம்
ஆனந்தமாக இருக்கும்.🙏🙏🙏
*பதிவு 342* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*91 தேவியின் நடையழகு*
*பூமி லாபம், தன லாபம்*
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
பேடை மட அன்னமொடு
பேத நடை கூறும்
ஆடக மணிப்பரிபுரத்து அரவம் அம்மே
ஏடு அவிழ் மலர்ப் பதம் இரைக்கும் மறை போலும்
🦢🦢🦢🦢🦢🦢🦢🦢
அப்போது உன் பொன்னாலும் மணியாலும் ஆன சலங்கையிலிருந்து தோன்றும் ஒலி மறைகளானது உன் திருவடிகளைத் தொழுது இரைச்சல் இடுவதை ஒக்கும்.🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢
பழுத்துவாய்
விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்
எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே. 66🙏🙏🙏
இறுதியில் வயதாகி உடல் பழுத்து, வாயில் உள்ள பற்கள் உதிர்ந்துபோன நிலையை அடைந்துள்ளது பாவமே!
சிறு அணுக்குள் பெரிய சக்தியை அடைத்து வைத்ததால் அழுத்தம் நிறைந்துள்ள விந்தினுள்ளே அனாதியாயிருக்கும் சிவத்தை,
எழுத்திலா எழுத்தை அறிந்து அதனுள் மூழ்கியிருக்கலாமே.🪷🪷🪷🪷🪷
🌺🌹If an ant keeps moving even if it crawls slowly, it will always cover a distance of a thousand yojanas. Even if you can travel fast, if you don't start flying, you can't move forward even if you don't take the first step.
🌺 Man should be active. Don't be like mud lying around lazily.
🌺This is a slokam that says learn from nature.
🌺Ant is the smallest living thing. It crawls slowly over the ground. A bird unmatched in speed. Batsiraja flying in the sky. But what? Success belongs to the worker.
🌺The turtle who kept walking without sleeping won. The rabbit who slept with pride failed. Who does not know this story?
🌺 The pride and arrogance of being a rabbit, both of them will keep us away from Sri Krishna Bhakti, let's say daily to get rid of pride and arrogance
🌺 Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 117* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
அதாவது காமாக்ஷியோட மந்தஸ்மிதம் ஞானத்தை கொடுக்கும்.
மூடர்கள் கூட்டத்தை வளர்க்காது.
ஆனா சந்திரன் ‘ *ஜடராசி போஷனதயா தூஷ்யாம் பிரபன்னா தசாம்* ’ ன்னு கவி சொல்றார்.
ஸ்ரீ மஹா கணபதயே நமஹ
ஸ்ரீ மாத்ரே நமஹ
ஸ்ரீ குருப்யோ நமஹ
அகிலாண்ட கோடி ஜனனி ஸ்ரீமாதா லலிதாம்பிகையின் லீலைகளில் ஒன்றான இந்த சிறு புழுவின் ஜனன காரணமாகிய தேவி அன்னை லலிதாம்பிகையின் திருவடிகளை சேவித்து, என்னை ஈன்ற தாய் தந்தையரை வணங்கி இந்த சிறு அர்ப்பணிப்பை காணிக்கையாக்குகின்றேன்.ஏதும் அறியாமல் மூடனாய் திரிந்து கொண்டிருந்த என்னையும் தேர்ந்தெடுத்து இவ்வறிய பொக்கிஷத்தை விளக்கி வழிநடத்தும் குருமண்டல குருமார்களையும் வணங்குகின்றேன்.
ஸ்ரீஅகத்தீஸ்வராய நமஹ ஸ்ரீமாதா லோபமுத்ராய நமஹ.
ஸ்ரீகுருமண்டல குருப்யோ நமஹ ஸ்ரீமஹா பெரியவா சரணம்.
“ஸ்ரீ” என்னும் சொல் மஹாசரஸ்வதியின் ஸ்வரூபமாகவும் கொள்ளலாம். “ஸ்ரீ” எனில் பொருட்செல்வம், அருட்செல்வம், கல்விச்செல்வம், அழகு, வெற்றி, ஞானம், வேதம் மற்றும் முக்தி இவை அனைத்தையும் குறிக்கும் ஓர் அற்புத சொல்லாகும். “ஸ்ரீ” என்ற வார்த்தையை இறைவனின் பெயரை சொல்லும் முன் இணைத்து பயன்படுத்துவது நமது இந்திய மரபு.
“ஸ்ரீனிவாஸன்” என்பது பெருமாளைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். “ஸ்ரீ மஹாலக்ஷ்மி” என்று மஹாலக்ஷ்மி தேவியை நாம் குறிப்பிடுகின்றோம். இதே ஸ்ரீ என்ற சொல்லை மனிதர்களின் பெயர்களுக்கு முன்பாகவும் பயன்படுத்தும் ஒரு வழக்கம் நம்மிடத்தில் உண்டு. ஸ்ரீ என்பது திரு அல்லது திருமதி என்னும் அர்த்தத்தோடு “ஸ்ரீமான்” என்று ஆண்களையும். “ஸ்ரீமதி” என்று பெண்களையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
இந்த ஸ்ரீ என்ற வார்த்தையிலே மற்றும் ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். தேவியின் வழிபாடு என்பது “ஸ்ரீபஞ்சகம்” என்று அழைக்கப்படுகிறது.ஸ்ரீநகரம். ஸ்ரீசக்ரம், ஸ்ரீஸூக்தம், ஸ்ரீவித்யா, ஸ்ரீகுரு.
முதல் நாமம் மாதா என்பது அன்னை. அன்னை என்றால் லௌகீக அன்னையை விட மிக மிக மேலான அன்னை என்னும் பொருளில் ஸ்ரீமாதா என்று அழைக்கின்றார்கள். “மாதா” என்ற இந்த ஒரு சொல்லிலேயே அன்னையின் அனைத்து அம்சங்களும் அடங்கிவிடுகின்றது.
எனவே தான் முதல் பெயராக ஸ்ரீமாதா என்றும் கடைசி பெயராக அன்னையின் நாமமாகிய ஸ்ரீலலிதாம்பிகை என்றும் வாக்தேவிகள் இவ்விடத்தில் நமக்கு அளித்திருக்கின்றார்கள்.
அனைத்துள்ளும் புறமுமாய் ஸர்வ வ்யாபியாய்
எனை அரவணைக்கும் அன்னையே
அன்பும் கருணையுமாய்
ஆற்றலாய் ஆதரவாய் ஆற்றெழும் ப்ரவாகமாய்
எனை ஆட்கொள்ளும் அன்னையே
அருட்ப்ரகாச அன்னையே ஆத்மதத்வ அன்னையே
ஆகமவேத அன்னையே அருவாய் உருவாய் குருவாய்
அருள்மழை பொழியும் அன்னையே அன்பே அருள்சுனையே
ஆழியாம் இவ்வூழியை அடியேனும் கடந்திடவே
அருள்வாய் நின்பாத கமலம் அர்ப்பணித்தேன்
சரணம் அன்னையே ஓம் ஸ்ரீமாதா
உனது அருள் பிரகாசம் என்னுள்ளே விளங்க
ஆட்கொள்வாய் எனை நீயே தாயே
உன்னிளம் பிள்ளையாம் பாலா
உன்னிளம் பிள்ளையாம் பாலா
என் நாபியில் இருந்து ப்ராணனை மேலேற்ற
உன்னிளம் பிள்ளையாம் பாலா
பத்தும் ஐந்துமாய் அக்ஷரம்
அடி முதல் முடி வரை ப்ராணனை மேலேற்ற
பத்தும் ஐந்துமாய் அக்ஷரம்
அடி முதல் முடி வரை ப்ராணனை மேலேற்ற
ஆட்கொள்வாய் எனை நீயே தாயே
ஸ்ரீம் என்றதனோடு இணைக்க
ஸ்ரீம் என்றதனோடு இணைக்க
உச்சிக்கு மேலாம் இறைவழியைக் காட்ட
ஸ்ரீம் என்றதனோடு இணைக்க
உச்சிக்கு மேலாம் இறைவழியைக் காட்ட
ஆட்கொள்வாய் எனை நீயே தாயே
உனது அருள் பிரகாசம் என்னுள்ளே விளங்க
ஆட்கொள்வாய் எனை நீயே தாயே
காலனை வென்றிட வேண்டும்
காலனை வென்றிட வேண்டும்
மஹாகாலனாம் உன் பதி பதம் சேர வேண்டும்
மஹாகாலனாம் உன் பதி பதம் சேர வேண்டும்
ஆட்கொள்வாய் லலிதாம்பிகை தாயே
ஆட்கொள்வாய் லலிதாம்பிகை தாயே
மஹாமேருவாய் என்னுடலில் உறைந்திடும் தாயே
ஆட்கொள்வாய் லலிதாம்பிகை தாயே
ராஜராஜேஸ்வரியே போற்றி
ஸ்ரீமஹாராஜ்ஞீ அன்னையே போற்றி போற்றி
ராஜராஜேஸ்வரியே போற்றி
ஸ்ரீமஹாராஜ்ஞீ அன்னையே போற்றி போற்றி
ஆட்கொள்வாய் எனை நீயே தாயே
ज्यॆ॒ष्ठ॒राज॒ं ब्रह्म॑णां ब्रह्मनस्पत॒ आ नः॑ शृ॒ण्वन्नू॒तिभि॑ः सीद॒ साद॑नम् ॥ २.२३.१ ॥
Om
gaNAnAM tvA gaNapatiM havAmahE kaviM kaviNAmupamashravastamam |
jyEShTharAjaM brahmaNAM brahmanaspata A naH shRuNvannUtibhiH sida sAdanam || 2.23.1 ||
We are invoking You, Who are the Adipathi of the Ganas, the Poet of the poets,
Illustrious One, the Supreme king of mantras, the Protector of the mantras.
Come and dwell in us protect us.
Notes:
1. upamashravastamam – highly renowned / illustrious; brahmaNa – mantra;
brahmanaspati – The protector of mantras;
Uti – protection; sida – seated; sadanam – seat.
2. gaNAnAM tvA gaNapatiM
God is the Lord of all the ganas – the Lord of all.
(There are 19 ganas enumerated in puranas.)
Ganathipathi is Ganapati
3. kaviM kaviNAm
Of all the poets God is the greatest poet.
He gave us the vedas. He is in essence the source
of our speech!
4. brahmaNAM jyEShTharAjaM
Superior king of mantras.
இரண்டாம் சிவ சக்தியாகி
மூன்று மூர்த்திகளாய் மூன்று சக்திகளாய்(இச்சா,க்ரியா,ஞான)
நான் மறை வேதங்களாய்,
பஞ்ச பூதங்களாய்,பஞ்ச இந்திரியங்கள் உணர் பஞ்ச தன் மாத்திரைகளாய்,
ஆறு சக்கரத்துள் எழும் குண்டலினியாய் ,
ஏழு ஸ்வரங்களுள் நாதமாய்
அஷ்டமா சித்திகளாய் அஷ்ட திக்கெங்கும் நிறைந்து,
ஒன்பது வாயில் மாந்தர் உள்ளத்து உணர் மெய்ப்பொருளாய்,
பூஜ்ஜியமாய் என்னை உன்னுள் அடக்கி,
எல்லையில்லா ஆனந்தமாய் அனந்தமாய் என்னுள் நிறைந்தவனே…சிவோஹம்.
… வேத வித்யாம்பா சரஸ்வதி
திருச்செந்தூர் முருகனை நாம் தரிசிக்க செல் லும் பொழுது இறங்கி தான் செல்ல வேண்டும் தரிசித்துவிட்டு வரும்பொழுது ஏறித்தான் வர வேண்டும் இது எதைக் குறிக்கிறது என்றால் நாம் கந்தனை தரிசிக்க எவ்வளவு இறங்கி சென்றாலும் தரிசித்த பின்பு நம் வாழ்க்கையி ல் என்றும் ஏற்றம்தான் இருக்கும் என்று உணர்த்துகிறது.
◆திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண் முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரம ணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
◆திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவ ருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
◆மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படு கிற து. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
◆மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர் உண்டு.
◆திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களி ல் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
◆திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
◆திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
◆மூலவருக்கு பக்தர்கள் தங்க அங்கி அணிவி த்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
◆திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
◆
◆
◆
◆தமிழகத்தில் முதன்முதலில் நாகரீகம் தோன் றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.
◆முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்க ள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
◆திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
◆இத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திரு ப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப் பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப் படுகின்றது.
◆
◆இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
◆முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமா க மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள மாப் பாடு என்ற இடம் ஆகும். தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
◆திருச்செந்தூர் முற்காலத்தில் முருகன் தீம்பு னல் அடைவாய் என்று தொல்காப்பியத்திலும்
வெண்டலைப் புணரி யலைக் குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை என்று புறநானூற்றிலும், திருமணி விளக்கின லை வாய்ச்செரு மிகுசேஏய் என்று அகநானூ ற்றிலும், உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று திருமுருகாற்றுப்படையிலு ம், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேரல், செந்தி ல், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம் இன்றும் கூட அழைக்கப்பட்டது.
◆முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது.
◆முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை சம்ஹாரம் செய்வதுதான். திருச்செந்தூரில் தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும், அதுமட்டுமின்றி என்றும் நம க்கு ஞானத்தை அருளி தீயவைகளிடமிருந்து நம்மை காப்பாற்றுகிறார்.
◆முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
◆முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத் துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.
◆திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந் தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுரு கன் கோவில் என்று கருதுகிறார்கள்.
◆கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருக னை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
◆அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இட ங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.
◆திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திரும ண நாளில் மட்டுமே அந்தவாசல் திறக்கப்படும்
◆திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
◆குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமா னவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.
◆முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
◆சண்முகருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதி யில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமிய ரும் நயினார் எனும் பெயர் சூட்டியுள்ளனர்.
◆வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
◆மூலவர் தவ கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதி ல்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்க ளில் காரம், புளி உண்டு.
◆முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொ ருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்ச ம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகிய ன இடம் பெறுகின்றன.
◆உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்கு வார்கள்.
◆இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகிய ன நிவேதனம் செய்வர்.
◆சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
சித்திரை, ஐப்பசி, தை - 3
ஆடி, தை அமாவாசை - 2
ஆவணி, மாசித் திருவிழா - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் - 2
மாத விசாகம் - 12
ஆனி தை வருடாபிஷேகம் - 3
தீபாவளி, மகாசிவராத்திரி - 4
மொத்தம் 36
◆
◆
ஸ்வசாகோபநிஷத் கீதா
விஷ்ணுர் நாம சஹஸ்ரகம்
ருத்ரஞ்ச பௌருஷம் சூக்தம்
நித்ய-மாவர்தயேத்-புத :
மற்றவற்றைப் பாராயணம் செய்ய சக்தியில்லாத போதும் ஸஹஸ்ரநாமத்தை மட்டுமாவது பாராயணம் செய்ய வேண்டும். அதனால் அனைத்தையும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.
“வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்கப்
போய் பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
என்பது ஆண்டாள் அருள் வாக்கு
பகவானுடைய தி்ருநாமம் ஆபரணம் போலே ஒரு திருநாமத்தைச் சொன்னாலே போதும் என்கிறபோது அவனது ஆயிரம் திருநாமங்களைச் சொன்னால் கேட்கவா வேண்டும்.
பகவானுடைய நாம வைபவத்தை உணர்ந்து அந்தக் கேசவனின் திருநாமங்களை யார் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான நியமங்களுடன் யாக யக்ஞங்களைச் செய்கிற பலன் கிடைக்கும்.
கலியுகத்திலே கேசவன் திருநாமம் ஒலிக்கிற இடத்தின் அருகிலேயே கலிபுருஷன் வரமாட்டான்.
நாம ஜபத்திற்கு என தனியெ நேரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தினசரி நாம் பண்ணக் கூடிய காரியங்களைச் செய்யும் போதே பகவானது திருநாமத்தைச் சொல்லலாம்.
காய்கறி நறுக்கும் போதும், சமையல் செய்யும் போதும் பெண்கள் பகவானது நாமத்தைச் சொல்வது கடினமில்லையே.
அலுவலகம் செல்ல பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிக்கும் போது நாம ஜபம் செய்யலாமே. வெட்டி அரட்டையைத் தவிர்க்கலாமே!
பகவான் கட்டிப் பொன்போலே பகவான் நாமமோ பொன் ஆபரணம் போல என்பது மட்டுமல்ல. அவன் அணியும் ஆபரணங்கள் பல பலவே. அவன் பேரும் பல பலவே.
அவனது ஆபரணங்களைப் போன்றே அவனது திருநாமங்களும் அபரிமிதமானவை.
ஸஹஸ்ரநாமத்தில் வரக்கூடிய திருநாமங்கள் அனைத்தும் “கௌனானி” அதாவது பகவானுடைய திருக்கல்யாண குண விசேஷங்களைச் சொல்லக்கூடிய நாமாக்கள்.
சிறிய கண்ணாடி பெரிய உருவைக் காட்டுவது போல எம்பிரமானதுபெருமைகளை இந்த சின்னச் சினன் திருநாமங்கள் காட்டுகின்றன.
ஸஹஸ்ரநாம ஜபம் என்றே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைச் சொல்வதைக் கூற வேண்டும். பாராயணம் என்ற வார்த்தையை விட ஜபம் என்ற சொல்லே பொருத்தமானது.
ஸஹஸ்ரநாமம் என்பது எல்லா தெய்வங்களுக்கும் இருந்தாலும் லலிதா ஸஹஸ்ரநாமமும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்தான் அதிகம் பாராயணம் செய்யப்படுவது இதில் ஸஹஸ்ரநாமம் என்று பொதுவாகச் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை மட்டுமே குறிக்கும்.
நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது....
ஆமைக்குப் பாவமாக இருந்தது.
இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ,
ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன் .
ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ ,
உரிச்சுப் புடுவேன் .
சரியா? முதுகில் ஏற்றிக்கொண்டது.
தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம்,
பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு
இதுல கொட்டினா வலிக்குமா? சரி.
லேசா கொட்டித்தான் பாப்போமே
மெல்ல ஒரு கொட்டு கொட்டியது.
ஆமை கேட்டது ஏய் என்ன பண்ற ?
இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு. மன்னிச்சுடுங்க
ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது.
தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம்,
"லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ!
கொஞ்சம் அழுத்தமாக கொட்டினால்? சற்று அழுத்தமாகவே கொட்டியது.
ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை. என்னடா தம்பி, புத்தியக்காட்டுறியா? என்றது ஆமை .
அட இல்லண்ணே. கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது.
கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே என்றது தேள்...
ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நீந்தியது.
கொஞ்சம் நேரம் சென்றது. இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம்தான். இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது.
"நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்!
சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும்.
இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே.
இதோ கரையும் நெருங்கிடுச்சு.
கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் "என பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது.
ஆமைக்கு இப்போது கோபம் வந்தது.
நீ சரியா வரமாட்டே போலிருக்கே என்றது. தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். பிறந்த நாள் முதலாவே கொட்டி கொட்டிப் பழகிட்டேன்.
இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது. இது பழக்கதோஷம்.
நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது. ஆமை சிரித்தபடியே சொன்னது , "உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு.
அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது. எழுந்து பார்த்தால் முதுகில் தேள் இல்லை..
அது செத்து நீரின்மேல் மிதந்து போனதை கண்டது..
பிறரின் உதவியை ஒருபோதும் சோதனை செய்து பார்க்காதீர்கள்..
பகவத்கீதையில் ‘‘நான் தபஸிற்கோ, கர்மயோகத்திற்கோ, யாகயோகத்திற்கோ, கிடைக்க மாட்டேன். பக்தி ஒன்றுக்கே கிடைப்பேன்” என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார். யாகம், யோகம் இதையெல்லாம் செய்யக்கூடாது என்பது இதன் அர்த்தமல்ல. எதையுமே ‘நான்’ செய்கிறேன் என்ற அகம்பாவம் இல்லாமல் பக்தியுடன் பகவத் சமர்ப்பணமாக செய்தல் வேண்டும். இதையெல்லாம் செய்ய முடியாதவர்கள்கூட பிரேம பக்தியால் பகவானை அடைந்துவிட முடியும். பகவான் ‘அன்பு’ என்ற கயிற்றுக்குத்தான் கட்டுப்படுவான்.
அதை சரிசெய்தால் அது இரண்டு தோள்களிலும் அழகாக விழும்,’’ என்று கூறினார். திடுக்கிட்டார் வியாசராயர். தன் மானசீக பூஜை இவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியம்! அதை அவரிடமே கேட்டார். அதற்கு கனகதாசர், ‘‘நான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மானசீக பூஜை செய்துகொண்டிருந்தேன். துளசியைப் பறித்து அவன் திருவடிகளில் நான் பூஜை செய்தபோது நீங்களும் மானசீகமாக துளசி மாலையை அவன் கழுத்தில் போடுவதை பார்த்தேன். அது ஒரு தோளில் தூக்கியவாறு நின்றது. நீங்கள் அந்த மாலையை எடுத்துவிட்டு மறுமுறையும் சாத்துவதைப் பார்த்தேன். இப்போதும் மாலை அவன் இரு தோள்களில் சரியாக விழவில்லை. அதனால்தான் இதை உங்களிடம் கூறவந்தேன். நான் கூறியது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்,’’ என்று கூறினார். வியாச ராயர் மிகவும் சந்தோஷத்துடன், ‘‘நீயா எங்கள் அருகில் வரத்தகாதவன்? நீதானே உண்மையான ஞானி!’’ என்று கண்களில் நீர் பனிக்க கனகதாசரை நோக்கிக் கூறி, அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
ஒரு ஏகாதசி அன்று நிர்ஜல உபவாசமாக இருந்ததால் பகவத் கைங்கர்யம் செய்ய முடியாதே என்பதற்காக வியாசராயர், சீடர்கள் எல்லாருக்கும் ஆளுக்கொரு வாழைப்பழத்தைக் கொடுத்தார். ‘இதை ஒருவரும் இல்லாத தனிமையான இடத்தில் சென்று சாப்பிடுங்கள்,’ என்றும் சொன்னார். அனைவரும் தூணுக்குப் பின் மறைந்து சாப்பிட்டுவிட்டு வந்தனர். கனகதாசர் மட்டும் பழத்தை அப்படியே கொண்டு வந்து குருவிற்கு முன்வைத்தார். ‘‘ஏன் கனகா நீ சாப்பிடவில்லை?’’ என்று கேட்டார் குருதேவர்.
இன்னொரு சம்பவம். வியாசராயர் தன் சீடர்கள் எல்லோரிடமும் மூடிக்கொண்டிருக்கும் தன் உள்ளங்கையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். ஒருவர் சுண்டைக்காய் என்றார். மற்றொருவர் நெல்லிக்கனி
என்றார். எல்லோரும் அவரவருக்கு தோன்றியதை கூறினார்கள். கனகதாசரை குருதேவர் கேட்டதும், ‘‘எல்லா இடத்திலும் நிறைந்துள்ள வாசுதேவனே தங்கள் கையில் இருக்கிறான்” என்றார். தாசருடைய இந்த பதிலில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. எல்லா இடத்திலும் பரவியுள்ள வாசுதேவன் குருதேவரின் கையில் மட்டும் இல்லாமல் இருப்பானா? இரண்டாவது சீடர்களுக்கு உள்ளங்கையில் நெல்லிக் கனியாக பகவானை காட்டித் தரக்கூடியவர் குருதேவரே என்பதாகும்.
கனகதாசர் தான் கட்டிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் பகவான் ஆதிகேசவனிடத்தில் அதிக பிரேமை உள்ளவராதலால் தன்னுடைய பாடல்களின் முடிவில் தன் பெயரை குறிப்பிடாமல் ஆதிகேசவன் என்றே முத்திரை பதிப்பார்.
கனகதாசர் உடுப்பியில் வந்து தங்கினார். தான் கீழ்சாதியைச் சேர்ந்தவர் என்பதால் உடுப்பி கோவிலுக்குள் செல்லாமல் வாசலில் இருந்தபடியே வீணை மீட்டி பாடுவார். அதிலேயே திருப்தி அடைந்தார். அதேபோல ஒருநாள் தன்னை மறந்து பாடி ஆடிக் கொண்டிருந்தார். பிராமணோத்தமர்கள் கையில் நீருடன் வேதத்தை கூறிக்கொண்டே வந்தனர். தன்னை மறந்து ஆடிக்கொண்டிருக்கும் கனகர் தங்கள் மேல் பட்டால் தீட்டாகிவிடும் என்று நினைத்தனர். ‘‘கனகா, நகரு, நாங்கள் பூஜை செய்ய வேண்டும்.
*63. கேடு செய்பவை*
கெற்பத்தால் மங்கையருக் கழகு குன்றும், கேள்வி யில்லா அரசனால் உலகம் பாழாம், துற்புத்தி மந்திரியால் உலகுக்(கு) ஈனம்,
சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்திற்(கு) ஈனம், நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார், நன்மை செய்யத் தீமையுடன் நயந்து செய்வார், அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்,
அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே.
*பொருள்*
தாய்மையினால் தளர்ச்சி ஏற்பட்டு பெண்களுக்கு இளமை அழகு குறையும்; சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடக்காத அரசனால் உலகம் அழிந்து போகும்; கெட்ட புத்தியுடைய மந்திரியால் நாடு சிறுமை அடையும்; பெரியோர்களின் சொல்கேளாத பிள்ளைகளால் குலத்திற்கு இழுக்கு ஏற்படும்; கீழான குணமுடையவர்கள் நல்ல உபதேசங்களை கேட்கமாட்டார்; அவர்களுக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீமையையே விரும்பிச் செய்வார்; கீழானவர்களோடு சேர்ந்தால் நல்லவர்களுடைய பெருமை குறையும்; உயர்ந்த தவம் சினத்தால் அழிந்து போகும்.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
*Growth + Ethics* ( discipline , honesty , norms) = *Progress*
*Progress* + humanity + morality + spirituality = *Success* 👍
*அலங்காரம்-14*
💐💐💐💐
ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு
அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!
நாம சும்மா மக்களை ஓட்டும் பொருட்டு, கேலி பேசுவோம்-ல!
சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு! :)
அதே போல அருணகிரியும் சொல்றாரு!
அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க! :)👍👍👍
*பதிவு 339*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
சிவானந்தலஹரி ல 39 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
பாதய வா பாதாளே ஸ்தாபய வா சகல புவன சாம்ராஜ்யே |
மாத: தவபதயுகளம் நாஹம் முஞ்சாமி நைவ முஞ்சாமி ||
அப்டின்னு உன்னுடைய திருவடிகளை நான் விட மாட்டேன்
அப்டின்னு அம்பாளையே சரணம் பண்ணிண்டு பரமேஸ்வரனையே தலைவனாக நினைக்கணும் அப்டின்னு இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்திலேர்ந்தும் இந்த மூக பஞ்சசதி ஸ்லோகத்திலேர்ந்தும் நமக்கு தெரியறது.
மத்தவாளை பத்தின சர்ச்சையே நமக்கு வேண்டாம்.
அது எப்படியோ போகட்டும். நம்ப விடாம பகவானுடைய பஜனத்தையே பண்ணிண்டு பகவானையே நம்பி இருக்கணும். அப்டின்னு இந்த 39வது ஸ்லோகம் சிவானந்தலஹரியுடைய பொருள்.
நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவா !!!
*பதிவு 335* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9
💐💐💐
பரமசிவனும் பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இந்திரனும் அந்தப் பெண்ணும் வந்ததை விளையாட்டில் ஆழ்ந்திருந்த அவர்கள் கவனிக்கவில்லை.
“தன் இருப்பிடத்தைத் தேடி வந்தவர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று இந்த தம்பதிகளுக்கு தெரியவில்லையே என்று கோஷமிட்டான் இந்திரன்.
“ஓ இந்தினா! நீயா? வா! வா!” என்றழைத்தார் பரமசிவன்.
அவரது அருகே இந்திரன் செல்லுகையில், தரை பிளந்தது. பூமிக்குள்ளே இந்திரன் சென்றான்.
அங்கே தன்னைப் போலவே
நால்வர் சிறைக்கைதிகளாக இருப்பதையும் கண்டான் இந்திரன்👍👍👍
விளைவு எதுவாக இருந்தாலும்,*
ஏற்று கொள்வேன் என்று மனதளவில்
சிறு மாற்றம் செய்து பாருங்கள்..….... - என்பதை விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்துதான் பார்ப்போமே....
🌺உண்மையில் சிரமம்தான். எதிர்பார்ப்புகளோடு
அப்படியே நாம் வாழ்ந்து பழகிவிட்டோம்.
🌺நண்பனிடம் எதிர்பார்ப்பு, முதலாளியிடம் எதிர்பார்ப்பு,
மனைவியிடம் எதிர்பார்ப்பு,, படிப்புக்கு எதிர்பார்ப்பு, கடவுளிடம் பணம், வீடு, வாகனம் வேண்டி எதிர்பார்ப்பு
🌺இதை எல்லாம் மாற்றி கொள்ள வேண்டும்
என்றால் மனம் அலைபாயும்.
துணிந்து மாற்றி பாருங்கள்.
🌺ஹரே கிருஷ்ணா....என் கடமையை செய்து விட்டேன்
விளைவு எதுவாக இருந்தாலும்,
ஏற்று கொள்வேன் என்று மனதளவில்
சிறு மாற்றம் செய்து பாருங்கள்.
🌺சட்டென்று ஒரு பெரும் விடுதலை
நம்முள் உணர்வோம். எதிர்பார்பின்றி
சுதந்திர காற்றை சுவாசிப்போம்.
🌺என்ன நிகழ வேண்டுமோ
அது கண்டிப்பாக நிகழும்.
தவறாக இருப்பின் அடுத்த செயலில்
மிகவும் விழிப்புணர்வோடு இருப்போம்.
பிரபஞ்சமும் ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் என்றென்றும் நம்மோடு கைகோர்த்து விடும்...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*நாமங்களை மனிதர்கள்* *சொல்லிக்* *கேட்கும்* *ஆசையில்*
*உண்டு பண்ணிக்* *கொண்டாரோ* ??? - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" கலியுகத்தில் முக்திக்கு ஒரே வழி பகவானின் ரூப லாவண்யங்களின் மகிமை கேட்டாலே போதும் ஜென்மாந்திர பாபங்கள் பஸ்பமாகும்.
🌺அதேபோல் பகவானின் நாம சங்கீர்த்தனம் பஜனை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு நீங்கள் உட்கார்ந்து அதை பக்தியோடு கேட்டாலே போதும்.
🌺ஆஹா பாட்டு பாடத் தெரியலையே !!!! கவலை வேண்டாம்....
🌺பஜனை பண்ணத் தெரியலையே!!!! வருத்தம் வேண்டாம்.....
🌺சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழையில்லாமல் உச்சரிக்க
முடியலயே !!!! ஆதங்கம் வேண்டாம்....
🌺பகவானின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு ஸகஸ்ரநாமத்தை
தினமும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
சொல்ல முடியவில்லையே என வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
🌺எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்தை"பீஷ்மாச்சாரியார் நமக்கு
வழங்கியிருக்கிறார்.......
🌺அதை மனதார, பயபக்தியுடன் சொன்னாலே போதும்
முக்தி அடைந்து விடலாம் ......
🌺முழுவதும் சொல்ல முடியாதவர்கள் "இலகு பாராயணமாக"
🌺""ஶ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே"""🌺
🌺இதை மட்டும் சொன்னாலே விஷ்ணுஸகஸ்ரநாமத்தை முழுவதும் சொன்ன பலன் என்று ,,கலியுகத்தில் துரித
கதியில் இயங்கும் மக்களுக்காக, பகவானே அவனது
நாமங்களை மனிதர்கள் சொல்லிக் கேட்கும் ஆசையில்
உண்டு பண்ணிக் கொண்டாரோ??????? 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*பதிவு 346* 🙏🙏🙏started on 7th Oct 2021
*கர* = காரணமான - நிகழ்த்துதல்
❖ *127 ஸ்ரீகரீ* = செழிப்பையும் வளத்தையும் உண்டாக்குபவள்
அவளை யே நீ தான் வேண்டும் எனக்கு என்று கேட்க வேண்டும் ...
உலகை வென்றவன் ஒழுகும் குடிசை கண்டு ஆசைப்பட மாட்டான் 👍👍👍
*பதிவு 344* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*ஆளுந்திறமை*
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:
ஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் 92
ஸதாசிவன் வெண்மையான காந்தியோடு கூடிய மேல்விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார்.
உன்னுடைய காந்தியின் பிரதிபலனத்தால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் சிருங்கார ரஸமே சரீரம் படைத்து வந்ததுபோல் உன்னுடைய கண்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் ஆகிறார்👍👍👍🪷🪷🪷
குனித்த புருவம் கொண்டாய்
உன் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் கொப்பளிக்க கண்டேன்
பனித்த சடை கொண்டாய்
பவளம் போல் மேனியில் பாலும் வெண்ணெயும் யமுனை போல் ஓடக்கண்டேன்
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதம் காலிங்கன் சென்னியில் ஆழப்பதித்தாய்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவனோ மாதவா இனியும் இந்த மா நிலத்தே!
*(இன்று லால்குடி ஜெயராமன் பிறந்த தினம்)*
அங்கு சோகமான, வருத்தம் கலந்த சூழல் நிலவுகிறது. மடத்துச் சிப்பந்திகளில் ஒருவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரியவா, அறை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு காஷ்ட மௌனத்தில் இருந்தார். ஆகாரம், தண்ணீர் கிடையாது. எதற்காகவும் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
வேறு வழியின்றி, பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்கிற தனது ஆவலை அடக்கிக்கொண்டார் லால்குடி. இருப்பினும், புறப்படும்முன், பாடல்கள் சிலவற்றை அந்த மகானுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்.
காஞ்சிப் பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான சாமா ராகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர், ஆபோகி ராகத்தில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?‘ பாடலை வாசிக்க ஆரம்பித்தார்.
'கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவா தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.
பாடல் முடிவுக்கு வரும் வேளையில், அறைக் கதவும் திறந்தது.
கையைத் தூக்கி வாழ்த்தியபடியே ஆச்சார்ய சுவாமிகள் வெளியே நடந்து வந்தார்.
லால்குடியும் அருகில் இருந்த மற்றவர்களும் சிலிர்த்துப் போனார்கள்.
கீழே உள்ள படத்தில் அவர்தான் ஸ்ரீமஹாபெரியவா அருகில் அமர்ந்து வயலின் வாசிக்கிறார்.
*kn*
நாடிநாடி யும்முளே நாழிகை யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 68👍👍👍
அங்கெ தோன்றி எழுந்த சோதியில் மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் தியானம் செய்ய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து நாடி செய்து தவம் புரியும் யோக ஞான சாதகர்கள் என்றும் இளமையோடு பாலனாக வாழ்வார்கள்.
அதன் பலனாய் அவர்களே பரப்பிரமமாய் அவார்கள்
இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் என்று சொல்கின்றேன்🙏🙏🙏
சந்திரகலை நீ அன்றோ சரித்திரம் பிறந்ததும் உன்னிடம் அன்றோ
சியாமளா நீ அன்றோ சியாமள மேனி சகல கலா வல்லி நீ அன்றோ
கருணா ரஸ சாகரம் நீ அன்றோ கருணா மூர்த்தி என எவர்க்கும் பெயர் உண்டோ
அதி கர்விதா நீ அன்றோ அனுதினமும் உனை நினைக்கும் அடியார்கள் உன் குழந்தைகள் என்பதாலோ
நித்திய திருப்தா நீ அன்றோ நினைவும் கனவும் நீ புரியும் லீலை அன்றோ ..
பவானீ என்பதும் உன் நாமம் அன்றோ ...
என் கவித்துவம் பவானீத்வம் தனில் சங்கமம் ஆவது தினம் தினம் நடக்கும் உன் அருள் அன்றோ🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 120* 💐💐💐
वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्
औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |
सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:
प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || १८ ॥
வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ன்னு பகவானோட குணங்களை அடுக்கி ஆறு குணங்களை சொல்லி, ஆறு பேரை அதுக்கு சாக்ஷியா சொல்லி, respectively ன்னு English ல சொல்லுவாளே அந்த மாதிரி முறைப்படியே இந்த ஆறுபேர்னு வெச்சுக்கணும்.🙏🙏🙏
பகவான் அன்பே வடிவமா இருக்கார்.
வாத்ஸல்யம். அது எப்படி தெரியறதுன்னா, பிரஹ்லாதன் மூலமாக தெரியறது.
பிரஹ்லாதன் ‘ஹரி எங்கும் இருப்பான்’ ன்னு சொன்ன உடனே பகவான் எல்லா இடத்துலயும் காத்துண்டு இருந்தாராம்.
‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ ன்னு குழந்தை சொன்ன உடனே, ஒவ்வொரு துரும்பிலும், ஒவ்வொரு தூணிலும் எல்லா இடத்துலயும் பகவான் காத்துண்டு இருந்தாராம்.
எங்க சொன்னாலும் ஆவிர்பவம் ஆகணும்னு. பிறகு ஹிரண்யகசிபுவை வதம் பண்ணி, பிரஹ்லாதனை மடியில வெச்சுண்டு அன்பு பாராட்டறார்.
பிரஹ்லாதன் ஸ்தோத்ரம் பண்ணின உடன் அவனுக்கு ஆசீர்வாதம் பண்றார்.
பொதுவா நரஸிம்ம ஸ்வாமின்னா எல்லாரும் பயப்படுவா.
குலசேகரர் வாத்ஸல்யத்துக்கு நரஸிம்ஹ ஸ்வாமின்னு சொல்றார்🦁🦁🦁🦁🦁