ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
உத்யத்பாநு
ஸஹஸ்ராபா -
பதிவு 12
இன்று ஒரு அருமையான திருநாமம் பார்க்க போகிறோம் ..
என் தாய் , மஹாராணி , சிம்மங்கள் படை சூழ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவி தேவர்களாகிய நம் குறைகளை தீர அதர்மம் தலை தூக்காத வண்ணம் தான் தலை தூக்கி சிதக்கநி குண்டத்தில் இருந்து ஜகத் ஜோதியாய் எழுந்து வருகிறாள்
எப்படி வருகிறாள் என்று பார்க்க வேண்டாமா ...?? பார்ப்போம் இன்று வாருங்கள் 💐💐💐
उद्यद्भानुसहस्राभा - உத்யத்பாநு ஸஹஸ்ராபா -* 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ஆயிரம் உதய சூரியன்களைப் போல் சொக்கத் தங்கமாக ஜொலிப்பவள்.
ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசித்தால் அவளது ஸ்வரூபம் எவ்வளவு ஒளிமயமானது என்று அறிய முடியும்.💥💥💥
*உத்யத் பானு* = உதய சூரியன்
*சஹஸ்ர* = ஆயிரம் *ஆபா* = பிரகாசம்
*உத்யத்பானு சஹஸ்ராபா* = ஆயிரம் உதய சூரியனின் பிரகாசத்துடன் பிரகாசிப்பவள்
இதைத்தான் பட்டர் உதிக்கின்ற செங்கதிர் என்று பாட ஆரம்பித்தார் ..
உதிக்கின்ற பானு குளிமையானவன் குழந்தை ....
வானத்தில் சிவப்பாக வருபவன் ...
குளிமையும் செங்கதிர்களும் ஒன்று சேர்ந்தவள் அன்னை ஸ்ரீ லலிதா ...
சௌந்தர்ய லஹரியிலும் பார்க்க போகிறோம் அவளின் திவ்ய சொரூபத்தை .... 💥💥💥💥💥💥💥💥💥
ஆமாம் ஏன் வாக் தேவிகள் அம்பாளை ஆதவனுடன் ஒப்பிட வேண்டும் ?
அழகிய அம்புலி இருக்கும் போது ? *உத்யத்மதி ஸஹஸ்ராபா* என்று வர்ணித்திருக்கலாமே ..
அம்பாள் தன் காரூண்யத்தை அமுதாக பொழிபவள்...
சந்திரனோடுதான் ஒப்பிட்டிருக்க வேண்டும் அல்லவா ? ..
ஏன் அப்படி செய்யவில்லை .. கொஞ்சம் அலசுவோம்
1. சூரியனை முதன்முதல் தெய்வமாய் கொண்டாடும் சமயம் சௌரம் .. கிரேக்க பாலஸ்திய நாடுகளில் முன்னர் சூரியனைத் தான் வழிபட்டார்கள்
2. கண்ணால் பார்த்தவைகளை நாம் உண்மை இருக்கிறது என்று நம்புவோம் . ஆதவன் கண்ணுக்கு எதிரே தெரியும் தெய்வம்
3. ஆதவன் தேய்வதில்லை , மறைவதில்லை ... கிரகணம் விதி விலக்கு
4. கடமை ஆற்றுவதில் அவனுக்கு நிகர் அவனே .. எந்த ராஜா எந்த ஊர் போனாலும் காலையில் உதயமாகி மாலை மறைகிறான்..
6. அதனால் தான் நாமும் இவனை இப்படி பாடி வணங்குகிறோம்
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
சூரியனிடமிருந்தே ஒளி சந்திரனுக்கு கிடைக்கிறது .. நிஜத்தை விட்டு யார் நிழலை தேடுவார்கள்
7. சூரிய ஒளியை ஹௌஷதம் என்பார்கள் ... பல நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளை குணம் செய்யும் தன்மை கொண்டது
8. இரவு எனும் அசுரனை வதம் செய்வது சூரியன்
9. எல்லோரும் பாடி புகழும் அரவிந்தங்கள் காத்திருப்பதும் அவனை காணவே
10. சூரிய காந்தி சூரியனை மேற்கில் கொண்டு போய் விடும் வரையில் அவனை தொழுத வண்ணமே உள்ளது
11அகஸ்தியர் ராவணனை வெல்லும் திறனை ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லியே கிடைக்க வைத்தார்
12. ஆஞ்சநேயருக்கு குருவாய் எல்லா கலைகளையும் சொல்லித் தந்தவன் ஆதவன்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .
இப்படி ஒரு ஆதவன் நம் எல்லோருக்கும் வேண்டியதை அருள்கிறான்
இதைப்போல் 1000 சூரியர்கள் அதற்கும் மேலே அம்பாள் இருக்கிறாள் என்றாள் அவள் கருணையின் அளவை விவரிக்க முடியுமா எவராலும் ??💥💥💥💥💥💥💥💥💥
அவளுடைய ஓவ்வொரு திருநாமமும் நம்மை கொக்கிப் போட்டு இழுக்கின்றன ... மேலே செல்லவே முடியவில்லை .. ஓவ்வொன்றும் அவ்வளவு அழகு , சௌந்தர்யம் , சுந்தரம் ...
ஒரு கதிரவனையே நம்மால் நம் கண்கொண்டு ஒரு வினாடிக்கு மேல் பார்க்க முடியவில்லை .. நினைத்துப் பாருங்கள் அவளோ 1000 சூரியர்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் அதற்கும் மேலே ஒளி உடையவள் .
அப்படியே வந்தால் நம் கண்கள் ஒரு வினாடியில் எரிந்து போகும் .
அதனால் நம் அளவிற்கு அவள் தன்னை தாழ்மை படுத்திக்கொண்டு நாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக மிக சிறியதாய் ஆகிறாள் .
இதையே ஒரு பெரிய அதிசயம் என்கிறார் பட்டர் ..
அளியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே என்று
ஒரு சூரியன் என்று அவளை வர்ணித்திருந்தால் அது சிறுமையாகும் .
அதனால் ஒரு முறைக்காக 1000 என்கிறோம் ..
ஆனால் அவள் உண்மையில் அளவிடவே முடியாதவள் எண்ணிக்கையில் அவளை உட்படுத்த முடியாது ..
பட்டர் மீண்டும் சொல்கிறார் நகையே இஃது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு .
அவளை வெறும் ஒரு சூரியனுடன் ஒப்பிட்டு அவளை சிறுமை படுத்த வாக் தேவிகள் விரும்பவில்லை ..
ஆயிரம் சூரியர்கள் என்று சொன்னாலும் திருப்தி வருவதில்லை ..
இது எப்படி இருக்கிறது தெரியுமா ?
ஒரு வண்டு தேனை பருக மலரை நாடி வருகிறது .
மகரந்தம் தேனை சொரிகின்றன ..
குடித்து விட்டு பறக்காமல் வண்டு கூம்பி விடும் பூவிலேயே உறங்கவும் ஆரம்பிக்கிறது .
அம்பாளின் ஒவ்வொரு நாமமும் இப்படித்தான் வண்டை போல் நம்மை சொக்க வைத்து வேறு எந்த நாமமும் வேண்டாம் இந்த ஒரு நாமம் மட்டுமே போதும் என்று சொல்லும் அளவிற்கு நம்மை செய்து விடுகிறது . 👌👌👌
பட்டர் தன் அபிராமி அந்தாதியில் முதல் பாடலாக உதிக்கின்ற செங்கதிர் அம்பாளின் உச்சித் திலகமாய் பார்க்கிறார் ..
ஒரு சூரியன் வெறும் அம்பாளின் சீமந்த வகுடில் உச்சித் திலகமாய் உதிக்கிறான் .. அப்படி என்றால் அம்பாளை முழுவதும் வர்ணிக்க 1000 சூரியர்களும் போதாதே !!!💐💐💐🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
தேவ கார்ய சமுத்யதா' என்பது எங்கோ உள்ளவர்களுக்காகச் சொன்னது அல்ல.
நாங்கள் நல்லவர்களாக இருந்தால், நாங்கள் நல்ல காரியங்களை அதிகமாகச் செய்பவர்களாக இருந்தால், நாங்கள் தர்ம நிலையில் நிற்பவர்களாக இருந்தால்,
எங்களுடைய காரியங்களைப் பூர்த்தி செய்து தருவதற்காக சிதக்னி குண்ட சம்பூதாவானவள், எமது சித்தமாகும் அக்னியிலிருந்து வெளிப்படுவாள்; தர்ம செயல்களை ரக்ஷிப்பதற்காக அவள் வருவாள்.
அடுத்து வரும் நாமங்கள் இதே விஷயத்தைத் தெளிவாகச் சொல்கின்றன. 'சிதக்னி குண்ட சம்பூதா தேவ கார்ய சமுத்யதா' என்று சொல்லிவிட்டு,
'உத்யத்பானு ஸஹஸ்ராபா' என்று அழைக்கிறது சஹஸ்ரநாமம். ஆயிரம் சூரியன்கள் உதயமாகும்போது எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ, அதைக்கட்டிலும் கோடி மடங்கு பிரகாசிப்பவள்.
Devi is as bright and shining as a thousand suns rising together. She is a four armed Goddess who holds in one of Her left hands a noose representing the power of love and the flashing Ankusha ( goad) of anger in one of Her right hands of restraining the focus of evil.
Udhayadh means rising, Bhannu means Sun , Sahasra means thousand and aabhaa means light. Devi is bright and shining as the light emanating from 1000 suns rising together . When the sun rises, it gives reddish , orange hue. In many Shastras , Devi is described as having a red hue.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
Comments
*சுசேணரின் கீதை* 🪷🪷🪷
தன் உயிர் தரையில் கிடக்க தரை வந்த மீன் போல் துடித்தான் ராமன் ... 🐟🐟🐠🐠
இவனின்றி நான் வாழ்தல் முறையோ .. ??
சக்தி நீங்கிய சவம் அன்றோ நான் ...
சீதே இவன் சொல் கேட்டிருந்தால் வினை வந்து விதியாய் மாறி இருக்குமோ ??
கதி இன்றி எனை ஏன் தவிக்க விட்டாய் ?
குழவி போல் தாரை தாரையாய் கண்ணீர் விட்டான் பாற்கடல் வாழ் பாலகன் ...
தாரை தாரை என ஓடி வந்த கண்ணீர் தாரையின் தந்தை சுசேணர் பாதம் தனை தொட்டது ...
ஓடி வந்தான் அங்கதனின் தாத்தா வாலியின் மாமனார்...
*ராமா!!*
உத்தமன் அன்றோ நீ எல்லா உயிரும் உனதன்றோ...
உதவும் கரங்கள் உனக்கிருக்க..
உன் போல் வெள்ளை உள்ளம் இங்கே எவருக்குண்டு ... ??
உபாயம் ஒன்று சொல்வேன் ..
அதிலே உன் அபாயம் நீங்கும்
உன் சகாயம் ஒருவன் ஆகாயம் தனில் பறந்தே மருந்து ஒன்று கொண்டு வருவான் 🐒🐒🐒
மலை என வந்த துன்பம் கலை கொண்ட முகம் தீர்க்குமே 🌲🌳
அகம் இன்றி வாழும் காஞ்சி மகான் போல்
வாலியைக் கொன்றேன்
பழி தீர்க்க வாராமல் வழி ஒன்று சொல்லி என் உயிர் மீண்டும் எனக்கே அளித்தாய்...
உச்சம் தொட்டாய் என் உள்ளமதில்....
*ராமா*!
அதர்மம் அழிய வேண்டும் ...
பிறர் மனை நோக்கும் கண்கள் எரியும் தீ தனில் பொசுங்க வேண்டும் ...
எண்ணமெல்லாம் ஒருத்திக்கென்றே வாழும் உயர் நிலை யாவருக்கும் வரவேண்டும் ...
நான் உன் பக்கம் ராமா ...
உனக்கு ஓர் உதவி செய்ய எனக்கு நீயன்றோ உதவி செய்தாய் ... 💐
நீ என் பக்கம் சுசேணா ...
நான் காஞ்சி வாழ் மகான் பக்கம் ..
அப்பக்கம் எப்பக்கம் செல்லினும் தம்பக்கம் அழைத்திடும்
தர்மம் ஓங்க .. தரணி வாழ பரணி போற்றும் நாமம் *பெரியவா* எனும் சிறிய நாமம்
சீர் பெருகும் நாமம் .. சிங்கார வேலன் கொண்ட நாமம் ..
சுசேணர்... அணில் போல் சேவை அதிலே ராமன் கண்டான் காஞ்சியின் தேவை 🪷🪷🪷🪷🪷🪷🪷
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 21*👌
भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ४ ॥
முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥ 4 ॥
– உன்னுடைய பாதத் தாமரைகளை என்னிக்கும் மறக்காம இருக்கணும்.
இந்த ஒரு வரம் கொடு ன்னு கேட்கறார்.
முகுந்தன் ன்னா முக்தியை கொடுப்பவன்.
‘நீ முக்தியை கொடுப்பியா இருக்கும்.
ஆனா எனக்கு வேண்டியது எத்தனை ஜன்மம் எடுத்தாலும் உன்னை மறக்காம இருக்கணும்’
அப்படீன்னு த்வனிக்கற மாதிரி கேட்கறார்.
இந்த *அவிஸ்ம்ருʼதி* என்கிற வார்த்தைக்கு ‘இந்த உடம்புங்கிறது, வந்துண்டு போயிண்டே இருக்கு.
எத்தனையோ ஜன்மங்கள் எடுக்கறோம்.
ஆனா பகவான் கிட்ட பக்தி பண்றது அப்படீங்கிற அந்த ஞானம் எல்லா ஜன்மத்துலயும் இருக்கணும் அப்படீன்னு, இதை ‘ *த்ருவாஸ்ம்ருதி* :’ ன்னு உபநிஷத்லயே சொல்லியிருக்காம்.
அந்த மாதிரி பகவானோட பாதங்களை மறக்காம இருக்கணும்.
‘புழுவாய் பிறக்கிகினும் புண்ணியா நின் பொன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்’ அப்படீன்னு அப்பர் ஸ்வாமிகள் வேண்டின மாதிரி மஹான்கள்
‘எனக்கு இது கடைசி ஜன்மம்’ னு நினைச்சுக்கறது இல்ல.
அது பகவானோட இஷ்டம்.
எத்தனை ஜன்மா வேணா கொடுக்கட்டும்.
அவரோட சரணாரவிந்தத்துல பக்தியை மட்டும் எனக்கு கொடுக்கட்டும் அப்படீன்னு வேண்டிக்கறா.🌲🌲🌲
*பதிவு 244* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*79வது திருநாமம்*
அவள் அணிந்திருந்த செண்பக மாலைகள் அவர்களுக்கு பாசக்கயிராய் தெரிந்தன ...
எல்லோருக்கும் குழந்தையாய் தெரிந்த கண்ணன் கம்சனுக்கு எமனாய் தெரிந்தது போல்
குமரன் குழந்தை என்று நினைத்த பத்மாசூரன் இறுதியில் சம்ஹார மூர்த்தியாய் முருகனை பார்க்கினான்...
மகிஷி மணிகண்டனை காலனாய் பார்த்தாள் ...
இவ்வளவு ஏன் காரூண்யம் கருணை மொத்த வடிவமாய் திகழ்ந்த ராமன் ஊழி காலத்தில் நடமாடும் பரமேஸ்வரனாய் காலனாய் ராவணனுக்கும் அவன் படைகளுக்கும் தெரிந்தார்...
புரந்தர தாசர் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது
*யமனே* *ஸ்ரீராமனெந்து* *சந்தேஹ பேடா* (யமனெந்து)
யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்
ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்
*நம்பித விபீஷணகே* *ராமனாதா*
*நம்பதித்த ராவணகே யமனாதா*
(யமனெந்து)
*நம்பித அர்ஜுனகே* *மித்ரனாதா*
*நம்பதித்த* *துர்யோதனகே* *சத்ருவாதா* (யமனெந்து)
(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்
நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார்
(யமனெந்து)
நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்
நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)
*நம்பித* *ப்ரஹ்லாதனிகே* *ஹரியாதா*
*நம்பதித்த* *ஹிரண்யக்கே* *குறியாதா*
(யமனெந்து)
*நம்பித உக்ரசேனகே* *ப்ருத்யனாதா*
*நம்பதித்த கம்சக்கே* *சத்ருவாதா*
(யமனெந்து)
நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்
நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார்
(யமனெந்து)
நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்
நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)
*நம்பிக்கொள்ளி பேக* *ஸ்ரீ கிருஷ்ண தேவனா*
*கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன*
(யமனெந்து)
ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்
சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள்
(யமனெந்து)🙏🏹🙌
1. *ஸ்ரீமாதா* .. படைப்பவள் எல்லா உயிர்களையும் தாயாக இருந்து
*2. ஸ்ரீமஹாராக்ஞீ*
எப்போதும் படைப்பதைவிடக் காப்பாற்றுவது மிகவும் கஷ்டம்.
உதாரணமாகக் கோலத்தை அழகாகப் போட்டு விடலாம்
பத்து நிமிஷம் அந்தக் கோலத்தை யாரும் அழித்து விடாமல் காப்பாற்றுவது எவ்வளவு கஷ்டம்?
யாராவது, "கோலம் அழகாக இருக்கிறதே" என்று ரசிப்பதற்காக அதைச் சுற்றி வந்தால்கூட, தவறி கால்பட்டோ புடவை ஓரம்பட்டோ இழை கலைந்துவிடும்!
ஆகவே காப்பாற்றுவது என்பது மிகவும் கஷ்டமான செய்கை.. அதை அவள் பொறுமையாக செய்கிறாள்
*ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ*
இந்தத் திருநாமத்துக்குத் தனியொரு அழகு உண்டு.
சில சொற்களை நேராகச் சொன்னால் ஓர் அர்த்தம் வருவதுபோல அதையே திருப்பிச் சொன்னால் வேறொரு அர்த்தம் வரும்.
இந்தச் சொல்லைச் சொல்லும்போது சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்று பொருளாகிறது.
சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்ன செய்கிறாள்?
இந்த வினாவிற்கு விடையாக, முந்தைய திருநாமம்தான் பொருந்தி வரும்.
மஹாராணியாக இருப்பவள்தான் சிம்மாஸனத்தில் அமர்ந்திருக்கிறாள்; உயிர்களைக் காக்கிறாள்.
சிம்ஹாஸனேச்வரி என்பதைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் *சம்ஹரிக்கக் கூடியவள் - சிம்ஹாசனியே 'சம்ஹாரி' என்று பொருள் வரும்.*
எவ்வாறு? சம்ஸ்கிருதத்தில் சொல்லைத் திருப்பிப் போட்டுப் பொருள் கொள்ளும் முறை உண்டு. ' *பச்யகன்* ' என்பது ' *கச்யபன்* ' ஆகும்; ' *வசி* ' என்பது ' *சிவ* ' என்றாகும்.
அவ்வாறே, சிம்ஹாஸனம் என்பது *ஹிம்ஸாஸனம்* ஆகும்.
சிம்ஹாஸனே-ச்வரி என்றால் சிம்மாஸனத்தில் அமர்ந்திருக்கும் தலைவி.
ஹிம்ஸாஸனே-ச்வரி என்றால் ஹிம்சை, அதாவது, அழிவு செய்யக்கூடியவள் என்று பொருள்.
காப்பாற்றுகிறவளாக சிம்மாஸனத்தில் அமர்ந்து ஆள்கிற அம்பாள், வேண்டிய நேரத்தில் அழிப்பவளாகவும் ஆகிறாள்.
ஆகவே, இந்த மூன்று திருநாமங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தைச் சொல்கின்றன. 🙏🙏🙏
*பதிவு 244* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌62
*நல்ல நித்திரை*
*ப்ரக்ருத்யா* - இயற்கையாக;
*ஆரக்தாயா* : - சிவந்திருக்கும்;
*தவ* - உன்னுடைய;
*தந்தச் சதருசே:* அதரத்தின் அழகானது;
*ஸாத்ருச்யம்* -உபமானமாகும்;
*ப்ரவ்க்ஷ்யே* - சொல்லுகிறேன்;
*வித்ருமலதா* - பவழக்கொடி;
*பலம்* - பழம்;
*ஜயநது* - உண்டாக்கும்;
*பிம்ப பலம்* - கோவைப் பழம்;
*தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் -*
உதட்டின் பிரதி பிம்பத்தால் ஏற்பட்ட நிறத்தில்;
*அருணிதம்* - சிவப்பாக;
*கலயா* - சிறிதளவு;
*துலாம்* - சமமாக இருக்கும் தன்மை;
*அத்யாரோடும்* - அடைவதற்கு;
*கதம் ந விலஜ்ஜேந* - ஏன் வெட்கப்படாது?🙏
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலன ராகா தருணிதம்
துலா மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா 62
என்
அமலை உன்றன் வதமது உண்ட அணி சிறந்த மணியையோ
விமலும் மன்னும் கவிஞர் முத்தை வெற்பில் வல்லி அலர்வதோர்
கமல மன்னும் குமிழ் அளித்தல் கண்டதல்ல என்பதே
நிறைகொள் கொவ்வை இந்த நிறத்தின் நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும்; மற்றோர் உவமை இல்லை; உண்டென்றால்
அறைகடல் துகிர்ப் பழுக்கின் அன்று சொல்வன் அளியனே.
தேவீ மகாத்மியத்தில் ரகசியத்ரயத்தில் " *ரக்தாக்ஷி,ரக்த வர்ணா* என்று தொடைங்கி முழுவதும் சிவப்பு நிறமாக வர்ணனை நீண்டு செல்லும்🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
மஹா பெரியவா உடனான அனுபவங்கள்: சிவபெருமானுக்கு தும்பை மலர்கள்
அகத்திகீரை பரமேஸ்வர ஐயர் என்று ஒரு பக்தர் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மாட்டுக்காக அகத்தி கீரைகளை (இலைக் காய்கறிகள்) எடுத்து வருவார், இது அவரது பெயரின் முன்னொட்டைப் பெற்றது. நாளடைவில் அவர் வயதாகிவிட்டார். தனக்கெனப் புண்ணியத்தை ஈட்ட வேண்டும் என்ற தன்னலத்தைத் துறந்து, பெரியவாவை மகிழ்விக்கும் சேவையைச் செய்ய விரும்பினார்.
பெரியவா ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரரை இந்தப் பூமாலையால் அர்ச்சனை செய்தபோது,அவருடைய முகம் பொலிவுடன் மலரும்.
ஆசிரியர்: ஸ்ரீமடம் பாலு மாமா
ஆதாரம்: மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் தொகுதி 2
ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவாவால் தொகுக்கப்பட்டது - காஞ்சி பரமாச்சாரியார்/Fb
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
----------------------------------------------------------
🌺🌹அய்யா சாமி..."பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...
பல பிரச்சனைகள்...
வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...
தூங்கமுடியவில்லை...
என்றவாறே முனிவர் பரசுராமின் முன்பாக நின்றிருந்தான் கபிலன்
🌺அப்போது மாலை நேரம்.
முனிவர் பரசுராமன் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன?என பார்த்துவிட்டு வா" என்றார்.
🌺சென்ற கபிலன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.
🌺"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்...
🌺"சரிங்க அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.
🌺"ஏன்?என்ன ஆச்சு?" என்றார் முனிவர். "100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை...
சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன...
சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்...
🌺ஆனால் அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க முடியவில்லை.
🌺சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..
அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!
🌺அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.
🌺முனிவர் பரசுராம் சிரித்தபடியே...*"இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*
🌺சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...
🌺ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...
🌺நம் அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*
🌺தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை பகவான் ஸ்ரீமந் நாராயணன் கைகளில் ஒப்படைத்துவிட்டு
உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.
🌺முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் என்னனால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை தீர்த்து விட்டேன்,தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை ஸ்ரீமந் நாராயணனிடம் ஒப்படைத்து விட்டேன்.
🌺இப்போதும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.
🌺வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம்தான் காரணம். இந்த மனதை ஸ்ரீமந் நாராயணன் பாத கமலங்களில் சமர்ப்பணம் செய்து விட வேண்டும்
🌺🌹 *ஜெய் ஸ்ரீ நாராயணா* 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ஈமக்ரியைக்கு (கஷ்டகாலத்தில் ஒரு குடியானவனுக்கு) உதவி செய்த பெரியவா.
அந்தக்காலத்து இரண்டாயிரம் என்பது, இந்தக்காலத்து இரண்டு லட்சத்துக்கு சமம்.
பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம். லட்சங்கள் அல்ல.
-
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்- ஸ்ரீமடம் பாலு.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு குடியானவக் குடும்பம்.செல்வச் செழிப்புடன் இருந்த காலம் போய், ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
அந்தக் குடும்பத்தில் ஒரு மூதாட்டி இறந்து போய் விட்டார். அவருடைய கடைசிப் பயணத்துக்கும், தகனக் கிரியைக்கும் தேவையான பணம் இல்லை. மிகவும் ஆடம்பரமாக - பந்தல் --மேளம்--.தாரை--தப்பட்டை--பூப்பல்லக்கு--சங்கு ஒலி, என இறுதி யாத்திரையை சம்பிரதாயகமாக நடத்தி வரும் பரம்பரை.
பிறரிடம் கடன் கேட்பதும் கௌரவக்குறைவு.
குடும்பத்தினர் செய்வதறியாது, தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்
ஸ்ரீமடத்தினிடம் அபார பக்தியுடைய குடும்பமாதலால்,. எல்லோருக்கும் தெரிந்த மனிதர்கள்.
மடத்தின் பாராக்காரன், இன்னொரு பாராக்காரனிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான்.
"ரொம்ப கஷ்டப்படறாங்க அண்ணே, எவ்வளவு செல்வாக்கா இருந்த குடும்பம்! இப்போ, கிழவி பொணத்தை எடுக்கக்கூட முடியல்லே..."
பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பெரியவா செவிகளில், பாராக்காரனின் சொற்கள் விழுந்தன..
உடனே கார்வார் ராமமூர்த்தி அய்யரைக் கூப்பிட்டு, கிழவி மறைந்து போன வீட்டுக்குச் சென்று, துக்கம் விசாரித்துவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு வரச் சொன்னார்கள்.
கிழவியின் பையனுக்குக் கண்களில் வெள்ளமாய் கண்ணீர் பெருகிற்று - அன்னை மறைந்ததால் அல்ல, ஆசார்யரின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்ததால்.
அந்தக் காலத்து இரண்டாயிரம் என்பது, இந்தக் காலத்து இரண்டு லட்சத்துக்குச் சமம்.
பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம்; லட்சங்கள் அல்ல.-
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 15 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/BlCJgBEIfSS0Nfnd10dR5K
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+WcLqSfP2g8hmMzVl
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to *மஹா பெரியவாஅனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+WcLqSfP2g8hmMzVl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
--------------------------------------------------- --------
🌺🌹Ayya Sami ... "I am running a busy life ... Many problems ...
🌺At home, on the street, in the city, in a relationship, with friends, at work, the problem, the problem, the problem ... something is still there ...
🌺 Unable to sleep ...
"Tell me a solution, Sami"
🌺Kapilan was standing in front of Sage Parasuram as usual Then it was evening time.
🌺 Sage Parasuraman said to him, "Go to the garden behind and see how many cows there are? What are they doing?"
🌺The last Kapilan came back and said ... "Sami who has 100 cows ... all the cows are standing".
🌺 "Well. I'll give you a little work today ... you're going to put those 100 cows to sleep.
🌺100 cows go to bed ... that's what's important. Right? Come back in the morning with this work knot ... "
🌺 The one who went to the garden as "Saringa Ayya" stayed up all night ... came back in the morning tired with no sleep in his eyes and said "Ayya .. never slept all night ...".
🌺 "Why? What's the matter?" Said the sage. "100 cows could not be put to bed ...
🌺Some cows have automatically fallen to the ground ... I put some cows to bed ...
🌺But I could not put all the cows to bed at once.
🌺Some get up when some lie down ..
🌺Couldn't put all the cows to bed altogether ... Sami!
🌺So I never go to sleep. Don't sleep all night! "
🌺Sage Parasuram laughed ... * "This is life.! Ending the problem in life is like putting cows to bed ...! *
🌺Some problems will be solved automatically ... We can finish some of them carefully ...
🌺But if some problems are solved then some other problems may arise anew ...
🌺No one in this world can sleep if we sleep peacefully only when all our problems are over ... *
🌺Don't worry about when all the problems will end ..
🌺Settling what can be settled and leaving the rest in the hands of Lord Sriman Narayanan
Learn to relax in your living room! "
🌺The one who worshiped the sage came back a few days later and told the sage what I could solve, "I have solved some problems, I have handed over some unresolved problems to Sriman Narayanan.
🌺 "I still have some problems but I can sleep peacefully."
🌺Mind is the reason why life is problematic and unhappy. This mind should be submitted to the foot lotuses of Sriman Narayanan
🌺Jai Sri Narayana🌹 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....
ஸ்ரீகாமகோடி ஶிவலோசன ஶோஷிதஸ்ய
ஶ்ருங்கார பீஜ விபவஸ்ய புன: ப்ரரோஹே |
ப்ரேமாம்பஸார்த்ரம் அசிராத் ப்ரசுரேண ஶங்கே
கேதாரம் அம்ப தவ கேவல த்ருஷ்டிபாதம் ||19||
ஹே! அம்பிகே! ஸ்ரீகாமகோடி தாயே! உன்னுடைய அஸாதாரணமான கடாக்ஷத்தை பரமசிவனுடைய நேத்ராக்னியால் கருகிப்போன சிருங்கார ரஸத்தின் உயர்ந்ததான விதைக்கு, மறுபடியும் உயிர் கொடுத்து உடனே வளரச் செய்வதற்காக அதிகமான ப்ரேமையாகிற ஜலத்தினால் நிறைந்த ஒரு வயலைப்போல நினைக்கிறேன்.
இங்கு மன்மதனை சிருங்காரரஸத்தின் பீஜச்ரேஷ்டமாக சொல்லப்படுகிறது. அந்த பீஜமானது சிவனின் நேத்ராக்னியால் கருகி போயிற்று.இருந்தும், அம்பிகையின் கடாக்ஷமாகிற வயலில் செழித்து வளருகிறது.காரணம்யாதெனில், கருனையாகிற ரஸம் வயலில் நிறைந்துள்ளது.கருகிப்போன விரையும் முளைத்துவிடக் கூடியதாயிருக்கிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருநீற்றின் வகைகள் பற்றிய பதிவுகள் :*
கல்பம் :
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.
அணுகல்பம் :
ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம் :
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம் :
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இரட்சை :
சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.
சாரம் :
சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.
பஸ்மம் :
சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.
பசிதம் :
பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.
விபூதி :
தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
It is an admirable quality in you to call me and share this news though I'm no way connected now!
Many give value to position and a few give value to their mentors ...
I find the same quality in Rajesh who took pain of dropping me at airport with his son despite that was a Sunday ...
I'm lucky to have a few who think of being grateful to their once senior in their careers .
Thought of giving you a few tips though u might hv for sure mastered them by now ...
🪷 Study the global n domestic business in depth .
🪷Analyse their earlier risk framework .. don't introduce anything new , settle down then start making some cosmetic changes which are felt necessary
🪷 A SWOT analysis and continuous introspection in your area of work is a must . So update yourself regularly .
🪷 Sharpen your soft skills better than in metro
🪷 Always attribute the credit of your success to seniors for their time investment in you .
🪷 Don't burn out too much but have a life work balance .
Your family needs us more than your organization .
🪷 Make a file note or a SOP as and when your task is completed .
All the best n hearty congratulations once again . You will be successful wherever u go since you are blessed with excellent traits n virtues inborn .
Love to your daughter and pranams to your parents n wife . God bless 👍👍👍
🌺🌹 The greats of the Anjaneyas can be easily obtained by saying "Sri Rama # Jayam" to the devotees who worship the Anjaneyas.
🌺The name of Sri Rama is the unity of Lord Shiva.
'Ra' from #Narayanan,
# 'Rama' is the name of the 'm' that comes from #namasivaya!
🌺Praise beyond words!
The richness of the word!
Son of fear!
Incarnation of Shiva!
He needs millions of eyes to see his beauty !!
Vaiyagame should gather to sing his praises !!.
🌺Anuman is the name of the drink that stinks in all.
🌺It is enough to say 'Rama' once.
🌺Anumar appeared in the star through the month of March.He should get up early on his birthday and do sun salutation.
🌺Because Hanuman's teacher is Suriyaan.
🌺In his worship, Ramanama Bajna, centurion coating and betel leaf garland will definitely be included. Tulsi is the main offering in his shrine.
🌺"Om Anjaneyaya Vidmahe
Ramadutaya Dimahi
தன்னோ அனுமன் பிரசோதயாத் "
Let Hanuman Gayatri say his blessings.
🌺 Worship of Anumana can bring wisdom, strength, fame, ability to reach the goal, fear heart, health, awareness, and eloquence.
🌺You can apply lemonade and vodka on Thursdays and Saturdays, if you want to get married, you can have a betel leaf evening on Thursday, and work ban on Hanuman.
🌺Tulsi evening for Ramaduthar Hanuman, you can get a good education and wealth by getting a glimpse of Rama.
🌺Anumar's favorite archana items
வடை மாலை,
Betel garland,
Tulsi evening,
Sindooram,
பசு நெய்,
Fruits.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் #ஸ்ரீராம #ஜெயம்" கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
🌺சிவ விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம்.
#நாரயனானில் இருந்து வருகின்ற 'ரா'வும்,
#நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம'வும் சேர்ந்த நாமமே #'ராம'!
🌺சொல்லில் அடங்கா புகழவன்!
சொல்லின் செல்வன்!
அஞ்சனைப் புதல்வன்!
சிவனின் அவதாரன்!
அவன் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும்!!
அவன் புகழ் பாடி வையகமே திரள வேண்டும்!!.
🌺அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பாணம்.வானுயர வளர்ந்தாலும் வானரன்,தானுயரப் பார்பதில்லை.
🌺'ராம' என்று ஓரு முறை உரைத்தால் போதும்.கூனிக்குறுகி அணுவளவாய் மாறிடுவான்.
🌺அனுமார் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.அவர் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
🌺ஏனெனில்,அனுமனின் ஆசிரியர் சூரியன்.அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து,சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.
🌺இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும்,செந்தூரப் பூச்சும்,வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும்.இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
🌺"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்"
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறலாம்.
🌺அனுமனை வணங்குவதால் புத்தி,பலம்,புகழ், குறிக்கோளை எட்டும் திறன்,அஞ்சா நெஞ்சம்,ஆரோக்கியம்,விழிப்புணர்வு,வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.
🌺திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை,துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன்,சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.
🌺ராமதூதர் அனுமனுக்கு துளசி மாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி,செல்வம் பெறலாம்.
🌺அனுமாருக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள்
வடை மாலை,
வெற்றிலை மாலை,
துளசி மாலை,
சிந்தூரம்,
பசு நெய்,
பழங்கள்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
🌺🌹 **In today (05.06.22) storylines of Sri Krishna - " Its enough to say Rama Mantra to attain the feet of Sri Rama told by Anjeneya ... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/qJGSrR82nw8
2. Sri Krishna Stories - English - https://youtu.be/qJGSrR82nw8
3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/DpFvLxam2kc
🌹https://youtu.be/UHhA-7mPUZM
🙏🌹🌺 *Jai Sri Raghukula Sri Ramaki...Jai* 🌹🌺🙏🏼
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....
மாஹாத்ம்ய ஶேவதிரஸௌ தவ துர்விலங்க்ய-
ஸம்ஸார விந்த்யகிரி குண்டன கேலிசுஞ்சு: |
தைர்யாம்புதிம் பஶுபதேஶ்சுலகீ கரோதி
காமாக்ஷி வீக்ஷண விஜ்ரும்பணகும்பஜன்மா ||20||
ஹே காமாக்ஷி, மகத்துவம் நிறைந்த உன்னுடய கடாக்ஷ ஆவிர்பாகமென்கிற கும்பமுனி, தாண்டுவதற்கரிதான ஸம்ஸாரமாகிற விந்திய மலையினை கர்வத்தை அடக்கும் விளையாட்டில் ஸாமர்த்தியமுள்ளவராகி, பசுபதியாம் இறைவனின் தைர்யம் என்கிற கடலை உள்ளங்கையளவாக செய்து விடுகிறார்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
"பெரியவா படிப்பிலே 'மக்கு'ன்னு நீ நெனச்சியோ?"
(என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே,பெரியவா படிப்பிலே 'மக்கு'ன்னு நீ நெனச்சியோ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவா)
(இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன் என்ற உண்மையைச் சொன்னேன்- வருகைப் பதிவேடு பார்த்த பரணீதரன்)
(அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்.)
நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.
அதில் 'சுவாமிநாதன்' என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.
நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், 'வருகை பதிவேடு' காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.
இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சிரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.
அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.
இறுதியாக, 'என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே 'மக்கு' ன்னு நீ நெனச்சியோ?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
'இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்' என்ற உண்மையை சொன்னேன்.
'என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு' என்று விளக்கம் தந்தார்.
அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 15 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர்களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/BlCJgBEIfSS0Nfnd10dR5K
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+WcLqSfP2g8hmMzVl
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to *மஹா பெரியவாஅனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+WcLqSfP2g8hmMzVl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருமணத்தடை நீக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் பற்றிய பதிவுகள் :*
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார்.
ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்’ என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்’ எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்’ என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்’, `சவுந்தரநாயகர்’ என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள்.
இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு
சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது.
திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் திருமண பாக்கியம் வேண்டி 2 மலர் மாலைகளை சூட வேண்டும். பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
பாபநாசம் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
*ஜாம்பவான் சொன்ன கீதை* 🐻🐻🐻
இது எப்படி இருக்குத் தெரியுமா ?
👌 நிலவை மறைத்த மேகங்கள் தனை நான் சற்றே கலைந்து விடுவது போல் ..🐻
👍 தூசி படிந்த கண்ணாடி தனை சுத்தம் செய்வதைப்போல் 🐻
👏 சூரியனுக்கு கற்பூரம் காட்டுவதைப் போல் 🐻
👍 சமுத்திர ராஜனுக்கு ஒரு உத்திரிணி கொண்டு அவன் நீரை அவனுக்கே விடுவதை போல்🐻
சிறுமை கொண்ட என்னை பெருமை கொள்ள வைத்தாய் .. 🐻
எருமை ஏறி வரும் கருமை தனை எட்டி ஓடச் செய்தாய் 🐻
வறுமை கொண்ட என் நெஞ்சமதில் பொறுமை எனும் பொக்கிஷம் தந்தாய் 🐻
புண்ணியனே உன் அருள் சாதித்தவர்களில் நானும் ஒருவன் 🐻
ஜாம்பவானே .. உன் குறை ஒன்றையும் அறிவேன் ..
உன் திறன் காண என் பகை கொள்வாய் ...
ஏக பத்தினி இப்பிறவி எனினும் மணப்பேன் உன் மகளை கண்ணனாய் வரும் வேளை தனில் ...
கண் கலங்காதே
சிரஞ்சிவீ நீ ..
செய்த நன்மைகள் நான் மறவேன் ..
போன என் உயிரை மீண்டு தந்தாய் ...
உன் சொல் கேட்டு சாதித்தோர் எண்ணிலர் ...
நானும் அதில் ஒருவன் 🙌
ராமா ...
பாராட்டும் உன் குணம் இங்கே பலர் பெறவேண்டும் ...
அதற்கும் விலை பேசுவோர் எங்களில் நீங்க வேண்டும் ..
உன் நினைவு ஒன்றே வேண்டும் ..
நினைவு ஓய்ந்து விட்டால் மண் எங்களை மூட வேண்டும் ... 🐻
சிரித்தான் ராமன் ...
உன் போல் நினைப்போர் மிகவும் குறைவு ..
நிறைவுடன் சொல்கிறேன் ..
காஞ்சி வாழ் மகானைப் போல் காலம் அளவின்றி வாழ்வீர் ..
அவன் புகழ் தனையே பெறுவீர்...
பாராட்டாதோர் படிக்காதோர் வெறும் மூச்சு விடும் பிணங்கள் என்றே ஒதுக்குவீர் ...
ஜாம்பவான் காத்திருந்தார் கண்ணன் வருகைக்கு ..... 🐻🐻🐻
இத்தனை நாள் ஏதாவதொரு தினுஸிலேயே வாழ்க்கை நடத்திவிட்டோம். இப்போது திடீரென்று ஏதாவது சாஸ்திராப்யாஸம் செய்வது, கலையைக் கற்பது என்றால் எப்படி முடியும்? அதற்கு ஒரு வயஸ் இல்லையா? ஐந்தில் வளையாதது (ஐம்பதில் வளையாது) என்று பழமொழி இல்லையா?” என்று கேட்கலாம். அததற்கான வயஸில்தான் அததுவும் ஸுலபமாக வரும் என்பதும், வித்யாப்யாஸத்துக்கு ஏற்ற ஒரு பருவம் உண்டு என்பதும் வாஸ்தவந்தான். ஆனாலும், ‘இந்த தேசத்திலே பிறந்துவிட்டு இதன் ஏராளமான சாஸ்திரங்களில் ஒன்றுகூடத் தெரியாமலிருக்கிறோமே!’ என்ற feeling இருந்தால் எந்த வயஸிலும் வித்யை வரும். ஆர்வமே இளவயஸின் துடிப்பையும், க்ராஹ்ய சக்தியையும் (கல்வியைக் க்ரஹித்துக் கொள்ளும் சக்தியையும்) உண்டாக்கிவிடும்.
ஐம்பதில் வளையுமா என்று கேட்பதையே ‘சாலஞ்ஜா’க எடுத்துக்கொண்டு, ‘ஓ வளையும்’ என்று காட்ட முயல வேண்டும். உரிய வயஸிலே ஒன்றைக் கோட்டை விட்டவர்கள் இப்படி ‘சாலன்ஜ்’ பண்ணி ஜயித்துக் காட்டவேதான் அந்தப் பழமொழி ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். ப்ரத்யக்ஷத்திலேயே இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள்.
த்ருஷ்டாந்தமாக ஸமீப காலத்தில் ப்ரொஃபஸர் ஸுந்தரராமையர் என்பவர் இருந்தார். (அவர்) ஐம்பது வயஸுக்கு மேல்தான் சாஸ்திரம் படித்தார். அப்புறம் (கும்பகோணத்தில் ஸ்ரீமட ஸம்பந்தமுள்ளதாக உள்ள) அத்வைத ஸபை மாதிரியான பெரிய வித்வத் ஸதஸ்களில் கூட, இவற்றிலேயே பழம் தின்று கொட்டை போட்ட பெரிய பண்டிதர்களுக்கும் புரிபடாத தத்வ நுட்பங்களை அவர்களே ஆச்சர்யப்படும்படியாக எடுத்து விளக்கியிருக்கிறார். ஆகவே புதிய இளைஞர் தலைமுறையில் சிஷ்ய பரம்பரை உருவாக்குவதோடு, வயதானவர்களும் இது முதல் நம் சாஸ்திரங்களிலோ கலைகளிலோ, ஏதாவது ஒன்று அப்யாஸம் செய்து அதன் வழியாய் ப்ரஹ்ம வித்யைக்குப் போகும் பாக்யத்தைப் பெற முயலவேண்டும்.
*ஒருத்தன்மலை விருத்தன் என(து)*
*உளத்தில் உறை*
*கருத்தன்மயில் நடத்து குகன் வேலே*👍👍👍
*சினத்(து)அவுணர் எதிர்த்தரண*
*களத்தில்வெகு குறைத்தலைகள்*
*சிரித்(து)எயிறு கடித்துவிழி*
*விழித்(து)அலற மோதும்*
*பதிவு 245*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 31
*பொருளுரை*
पश्यन् कुक्षिगतान् चराचरगणान् बाह्यस्थितान् रक्षितुम् ।
सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं
निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१॥
நாலம் வா பரமோபகாரகமித³ம் த்வேகம் பஶூநாம் பதே
பஶ்யந் குக்ஷிக³தாந் சராசரக³ணாந் பா³ஹ்யஸ்தி²தாந் ரக்ஷிதும் ।
ஸர்வாமர்த்யபலாயநௌஷத⁴மதிஜ்வாலாகரம் பீ⁴கரம்
நிக்ஷிப்தம் க³ரலம் க³லே ந கி³லிதம் நோத்³கீ³ர்ணமேவ த்வயா ॥ 31॥
ன்னு ஒரு ஸ்லோகம்
நாம குழந்தைகள் ஏதாவது ஸாஹசம் பண்ணிணா ‘டேய்! என்னடா விளையாட்டுன்னு நினைச்சியா? இப்படி மேலேர்ந்து குதிக்கிறையே?’ அப்படீன்னு சொல்வோம்.
அந்த மாதிரி பரமேஸ்வரன் பண்ண இந்த காரியத்தை வியந்து சொல்றார். ‘என்ன விளையாட்டா பண்றேளே நீங்க!’ அப்படீன்னு சொல்ற மாதிரி சொல்றார்.
*பதிவு 245* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
பார்வதிக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையைக் காண அனைத்துத் தேவர்களும் வந்திருந்தார்கள்
சனீஸ்வரனும் கைலாசத்துக்கு வந்தார்.
ஆனால் குழந்தையைக் காணாமல் தயங்கியபடி நின்று கொண்டிருந்தார்.
“என்ன ஆயிற்று?” என்று பார்வதி கேட்டாள்.🤔
*பதிவு 245* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*80 வது திருநாமம்*
ஹரி தான் அம்பாள் என்பதை விளக்கும் நாமம் ...
எவ்வளவோ பெயர்கள் ... விஷ்ணு துர்க்கை , பத்மநாப சகோதரி , ராம சகோதரி , விஷ்ணு ப்ரியா இப்படி திருநாமங்கள் இருந்தாலும் இந்த 80வது திருநாமம் மற்ற வர்ணனைகளை தூக்கி சாப்பிடு விடுகிறது 👍👍👍
சர்வ அசுர அஸ்திரத்தால் அசுரர்களை அழியச்செய்தவள் அம்பாள்.
இந்த ஸ்லோகத்தை அம்பாள் மனிதனின் ஐந்து நிலைகளையும், பிரம்மத்தின் ஐந்து காரியங்களையும் உண்டாக்கியவள் என்பதை தசாவதாரம் என்று சூசகமாக உணர்த்துவதாக சொல்வார்கள்... இன்னும் விரிவாக பார்ப்போம்
*அங்குலி* = விரல்கள்
*நக* = நகம்-நகங்கள்
*உத்பன்ன* = அதனின்று தோன்றுதல்
*நாராயண* = ஸ்ரீ நாராயணன்
*தஷ* = பத்து
*ஆக்ருதி* = வடிவம் - அம்சம்
*80 கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருதி;* =
ஸ்ரீமன் நாராயணரின் பத்து அவதாரங்களை தனது நகங்களிலிருந்து உருவாக்கியவள்.🙌🙌🙌
*பதிவு 245* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌63
*ஸர்வஜன ஸம்மோஹனம்*
ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா மாஸீ ததிரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ்தே ஶீதாம்ஶோ ரம்ருதலஹரீ மாம்லருசய;
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஶி நிஶி ப்ருஶம் காஞ்ஜிகதியா 63
அதன் அளவு கடந்த தித்திப்பால் அலகு, உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டது.
அதனால் அவை புளிப்பில் ஆசைகொண்டு
குளிர்ந்த கிரணம் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப்பெருக்கை புளித்தகஞ்சி என்றெண்ணி வேண்டியவரை இரவுதோறும் நிறைய பருகுகின்றன.🪷🪷
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 22*👌
भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ४ ॥
முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥ 4 ॥
*தேஷு தேஷு அச்யுதா*
*பக்திரச்யுதாஸ்து சதாத்வயி ||*
அச்யுத: ங்கிற வார்த்தைக்கு ‘பகவான் அவருடைய உயர்ந்த நிலையிலிருந்து நழுவாமலிருப்பவர்’ன்னு ஒரு அர்த்தம்.
அந்த நழுவாமலிருத்தல் என்கிற வார்த்தையை வெச்சுண்டு உன்னுடைய பாத பக்தியிலிருந்து, அச்சுதனிடத்தில் பக்தியிலிருந்து. நான் எத்தனை ஜன்மம் எடுத்தாலும், எப்படி பிறந்தாலும், பக்தியிலிருந்து நழுவாமலிருக்கணும், ன்னு இந்த பிரஹ்லாதன் பண்ணின பிரார்த்தனை பாகவதத்துல இருக்கு.👌👌👌
பாகவத ஸப்தாஹம், நவாஹம் என்றாலே பல பக்தர்களுக்கு மாயவரம் ஶிவராமக்ருஷ்ண ஶாஸ்த்ரிகள்தான் நினைவிற்கு வருவார்.
அப்படி ஒரு அருமையான ப்ரவசன மேதை! ப்ரவாஹமாக ஸ்லோகங்களும் மேற்கோள்களும் வர்ஷிப்பார்.
“கேட்டது போதும்!” என்று யாருக்குமே தோன்றாது. மெய்மறந்து கேட்கும் கூட்டம்.
அப்படிப்பட்ட பண்டிதருக்கு திடீரென்று ஶரீர அஶக்தி உண்டாகி, மனஸிலும் மறதி இடம் பிடித்ததால், ப்ரவாஹமாக வரும் பேச்சு தடைபட்டது.
குடும்பமே கலங்கியது.
திக்கற்றவருக்கு தெய்வமே துணை! என்று வேறு எங்கு போவார்கள்?
பெரியவாளின் தர்ஶனத்துக்கு வந்து கதறி அழுதார்கள். ஶாஸ்த்ரிகளும் பேச்சு வராவிட்டாலும், கண்களில் வழிந்த கண்ணீரால் தன் இயலாமையை கூறினார்.
ஸாதரணமாக நம்மைப்போல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோர்க்கு, வாக்கு தடைபட்டால் "நல்லதாப் போச்சு!" என்று நம் குடும்பத்தாரே நினைப்பார்கள்.
ஆனால், ஶாஸ்த்ரிகளோ, “பகவத் குணங்களை வர்ஷிப்பது தடைபட்டதே!” என்று உருகினார். அவருடைய குடும்பத்தார் மட்டுமில்லாமல், அவருடைய ப்ரவசனத்தைக் கேட்டு உருகிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருந்தினார்கள்.
நல்ல கார்யம் தடைபட பகவான் விடுவானா?
"எதுக்கு இத்தனை அழுகை? ஒண்ணும் கவலைப் படாதே! இன்னிக்கே, இப்போவே நீ ஸொஸ்தமாயிடுவே! "
கம்பீரமாக அபயம் குடுத்துவிட்டு, சில ஸ்லோகங்களை எடுத்துக் கூறினார்...
"போ! நம்ம சந்த்ரமௌலீஶ்வரர் ஸன்னதில நின்னுண்டு, இந்த ஸ்லோகங்களை சொல்லு!"....
ஸாக்ஷாத் சந்த்ரமௌலீஶ்வரரே சொல்லிவிட்டாரே! அப்புறம் என்ன?
ஸ்வாமி ஸந்நிதியில் நின்றுகொண்டு பெரியவா குறிப்பிட்ட ஸ்லோகங்களை, கண்களும் சேர்ந்து அருவி போல் கொட்ட, மெல்ல சொல்லத் தொடங்கினார் ஶாஸ்த்ரிகள்.
கூட்டத்தினர் கண்களும், காதுகளும், மனஸும் ஶாஸ்த்ரிகள் மேல்தான்!
என்ன ஆஶ்சர்யம்!
அப்படியே மடை திறந்த வெள்ளம் போல் கொஞ்சங்கூட தங்குதடையில்லாமல் ஸ்லோகங்கள் வந்தன! அத்தனைபேரும் ஆனந்தப் பட்டனர். நல்வாக்கை அனுக்ரஹித்த ஸரஸ்வதியான பெரியவாளை அழுதபடி நமஸ்காரம் பண்ணினார்.
சில நாட்களிலேயே உடல் நிலையும் தேறி பழையபடி ப்ரவாஹமாக ஸப்தாஹமும், நவாஹமும் அவர் வாக்கில் வர ஆரம்பித்தது!
பெரியவா ஸரஸ்வதி தேவியின் திருநக்ஷத்ரமான மூல நக்ஷத்ரத்தன்று மௌனவ்ரதம் இருப்பார்.
அதற்கு அவர் சொல்லும் விளக்கம்.
"ஓயாம எதையாவுது பேசிண்டே இருக்கோம். அது பொறத்தியார்க்கு நல்லது பண்றதா? இல்லியான்னெல்லாம் யோசனை கெடையாது.! மொழிக்காக ஒர்த்தருக்கொர்த்தர் அடிச்சுக்கறதைப் பாத்தா..... நாம எல்லாருமே ஊமைகளாப் போய்ட மாட்டோமா...ன்னு தோணறது!.....
எல்லாரும் முடிஞ்சவரை ஜாஸ்தி பேசாம இருக்க பழகிக்கணும். அவஶ்யமானதுக்கு மட்டும் பேசினாப் போறும்....
வாணா.... [வாழ்நாள்] பூரா, கண்டதைப் பேசிண்டே இருக்கறதுக்கு ப்ராயஶ்சித்தமா, வாக்ஶக்தியை நமக்கெல்லாம் அனுக்ரகம் பண்ற வாக்தேவியோட நக்ஷத்ரமான மூலா நக்ஷத்ரத்தன்னிக்காவுது கொறஞ்சபக்ஷம் எல்லாரும் மௌனவ்ரதம் இருக்க பழகிக்கணும்".
*kn*
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார் பற்றிய பதிவுகள் :*
சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, ஐந்து சகோதரர்கள் தமது பாசம் மிக்க தங்கை நாச்சியாரை ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்து வைத்த சில மாதங்களில் தனது சகோதரர்களை சந்திக்க, தனியே தனது கணவரது கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார். வழியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சில கள்வர்கள் இந்த நாச்சியாரை தவறான எண்ணத்துடன் துரத்தியுள்ளனர்.
வெகுதூரம் ஓடி வந்த நாச்சியார், திடீரென ஆவேசமாகி, நான் பத்தினி என்பது உண்மையானால், பூமித்தாயே என்னை ஏற்றுக்கொள் என்று ஆக்ரோஷத்துடன் கத்த, உடனே பூமி பிளந்து அதற்குள் நாச்சியார் புதைந்துவிட்டார். துரத்திவந்த கள்வர்கள் ஓடிப்போனார்கள்.
ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அந்த இடமானது நடைபாதையாக மாறியது. ஒரு இளம்பெண் தமது பெற்றோருடன் வந்துகொண்டிருக்கும்போது, இந்த இடத்தை நெருங்கியதும், ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்திருக்கிறாள். தான் இங்கே இருப்பதாகவும், இனி இந்த கன்னியுடன் இருந்து அருள்வாக்கு சொல்ல இருப்பதாகவும் சொல்ல அன்றிலிருந்து இந்த இடம் கோவிலாகிவிட்டது.
அந்த கன்னிப்பெண் சுமார் 72 வருடங்களுக்கு அருள்வாக்கு சொல்ல, அந்த கன்னிப்ப்பெண்ணின் வாழ்க்கைக்குப் பிறகு, வேறு ஒரு பெண்மணி அடுத்த 30 வருடங்களுக்கு உத்தமி நாச்சியாரின் அருளால் பிறருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக, அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.
அவளுக்குப்பின்னர், ஒரு இஸ்லாமியர் ஒருவர் சுமார் 45 வருடங்களாக அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள். தற்போது ஒரு வயதான பெண்மணி அருள்வாக்கு சொல்லி வருகிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,(சில நேரங்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமைகள்) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருள்வாக்கு சொல்லிவருகிறாள்.
இந்த உத்தமி நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் அலுவலகத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. அதிகமாக பிரபலமாகாத இந்தக் கோவிலுக்கு மனம் வருந்தி நேர்மையாக வாழ விரும்புவோர் மட்டுமே செல்லமுடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த உத்தமி நாச்சியாரின் சிலையானது பூமிக்கு மேலே உயர்ந்துகொண்டே வருகிறது என்பது ஒரு அதிசயம் ஆகும்.
இதே போல சில உத்தமிநாச்சியார்களின் கோவில்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன. எங்கள் ஊரில் இருக்கும் எனது அன்னை உத்தமி நாச்சியாரின் பெருமையை வெளிப்படுத்துவதில் யாம் பெருமை கொள்கிறோம்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
One liner Geeta -
Will you forward and circulate this to all? Each one is requested to forward this to 100 persons in 4 days. Not only within your state but this should be forwarded to the entire India.
One liner Geeta
*Chapter 1 - Wrong thinking is the only problem in life .*
*Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .*
*Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .*
*Chapter 4 - Every act can be an act of prayer .*
*Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .*
*Chapter 6 - Connect to the higher consciousness daily.*
*Chapter 7 - Live what you learn .*
*Chapter 8 - Never give up on yourself .*
*Chapter 9 - Value your blessings .*
*Chapter 10 - See divinity all around .*
*Chapter 11 - Have enough surrender to see the truth as it is.*
*Chapter 12 - Absorb your mind in the higher.*
*Chapter 13 - Detach from Maya and attach to divine .*
*Chapter 14 - Live a life- style that matches your vision.*
*Chapter 15 - Give priority to Divinity .*
*Chapter 16 - Being good is a reward in itself .*
*Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .*
*Chapter 18 - Let go, let us move to union with God .*
( Introspect on each one of this principle)
|| ॐ तत्सत् ||
சுந்தரேசன் துணைவி பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே 🦜
மாடுமனை போனாலென்ன ?
மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச்செம்பொன் போனாலென்ன ?
கிளியே 🦜
குறுநகை போதுமடி மீனாக்ஷி குறுநகை போதுமடி 🪷
கூடி குலாவி மேத்த அன்னையுடன் நான் வாழ்ததெல்லாம்
வேடிக்கை அல்லவடி கிளியே 🦜
வெகுநாளை பந்தமடி
எங்கும் நிறைந்திருப்பாள்
எட்டியும் எட்டாதிருப்பாள்
குங்குமவர்ணமடி கிளியே 🦜
அவளே என் அன்னை காத்யாயினி கிளியே 🦜
மாலை மஹாராணிக்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலை கிறுக்கானதே கிளியே 🦜
உள்ளமும் கிறுக்கானதே கிளியே 🦜
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாளடி கிளியே
(என்னை)
ஸ்ரீ மாதா எனும் நாமம் கொண்டோளடி 🙌
அவளை இங்கே அழைத்து வருவாயடி கிளியே .. 🦜
எழுதிய மடல் வெறும் கடிதம் அல்ல கிளியே 🦜
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல கிளியே ... 🦜
என் உயிரும் அவள் தந்த ரத்தமும் தான் கிளியே 🦜
போய் சொல்வாயடி கிளியே
அழைத்து வருவாயடி இங்கே கிளியே 🦜
Kancha dalayadaakshee : Raag : kamala Manohari : Muthuswamy Dikshithar
Pallavi:
Kanjadalayatakshi Kamakshi kamalamanohari tripurasundari
Anupallavi:
kunjaragamane manimandita manjulacharane mamavashiva panjarashuki pankajamukhi guruguha ranjani duritabhanjani niranjani
CharaNam:
raka shashivadane suradane rakshitamadane ratnasadane shriksnchana vasane surasane
shrngarashraya mandahasane ekanekakshari bhuvaneshvari ekanandamrtahari bhashvari ekagramanolayakari shrikari ekamresha grheshvari shankari
Pallavi :
Kanja : Lotus
dala : leaf (in tamil, typically referred to as 'thalam', as in 'tulasi thalam')
Akshi : one with large eyes
Kamakshi : kamakshi Devi
kamala : goddess lakshmi
manohari : who is dear to
tripurasundari : who is the most beautiful in all the three worlds
Anupallavi :
kunjara : elephant like
gamane : gait
maNimandita : studded with gems
manjulacharane : beautiful / lovely feet
mamava : Please protect me
shiva panjarashuki : shuki means parrot; panjara means the cage
pankajamukhi : pankaja means lotus; mukhi : face like
guruguha ranjani : ranjani means the who enthralls; Guruguha is Lord Subramanya
duritabhanjani : durita means all sorts of problems / afflictions; bhanjani : destroyer
niranjani : who is blemishless
raka : radiant
shashi : white
vadane : face
suradane : beautiful teeth
rakshita madane : the one who protected Manmadhan (cupid)
ratna sadane: gemstudded / diamond studded throne
shrikanchana vasane surasane : the dress is golden and rich
shrngarashraya : full of love
manda hasanE : gentle smile
Ekanekakshari : (eka aneka asksari) :who has the form of one and the many mystic symbols
bhuvaneshvari : goddess of the world
Ekanandamrtahari : eka ananda amrutahari : bliss which is ever flowing
bhashvari : lustrous
Ekagra mano layakari : the one who attaches herself to those who pray to her with concentration and absolute devotion
shrikari : the one who bestows all prosperity and wealth
Ekamresha : lord ekambareswaran
grheshvari : gruha - easwari - takes care of the house; lives in the house; wife of
shankari : she is the wife of shankaran; Goddess Shankari
What a beautiful song! The beauty of the Raaga Kamala Manohari and the pace of the lyrics just take the breath away! And, when one understands the meaning behind the words, the beauty is just indescribable!
Kanjadalayatakshi Kamakshi kamalamanohari tripurasundari
Dikshithar focuses on the eyes of the Goddess.
Kamakshi has large beautiful eyes. Eyes like that of the petals of the lotus flowers! And, she is the one who is dear to Lakshmi - the one who lives in the lotus flowers (kamalam means lotus; the one who lives in lotus is Kamala - who is Goddess Lakshmi).
One can see the shades of "Sri Lalaitha Sahasranamam" getting played out here. Lalitha Sahasranamam says : Sachamara Rama vani Savya dhakshina sevitha which means She who is being fanned by Lakshmi the goddess of wealth and Saraswathi the goddess of knowledge
And, she is the Goddess of all the three worlds.
In the pallavi itself, the raaga of the kriti is brought in beautifully!
kunjaragamane manimandita manjulacharane mamava shiva panjarashuki pankajamukhi guruguha ranjani duritabhanjani niranjani
Kamakshi walks a majestic walk. She walks like an elephant. Slowly. Majestically. "manda gamane" is how she is typically described - the one who has a gentle walk. Elephant walks slowly - at a gentle pace and that is given as the example for how Goddess Kamakshi walks.
Dikshithar looks at Kamakshi. Her feet are lovely and studded with gems. He prays to them " let they feet which are adorned with gems protect me". Then he describes her.
She is a parrot in a cage called Shiva. She is the one who gives life to that cage. Without that life force, the cage has nothing to offer. Her face is like lotus. She is the one who is loved by Lord Guruguha - Muruga. She is the one who destroys all problems quickly. She is the one who is blemishless.
raka shashivadane suradane rakshitamadane ratnasadane shrikanchana vasane surasane
shrngarashraya mandahasane ekanekakshari bhuvaneshvari ekanandamrtahari bhashvari ekagramanolayakari shrikari ekamresha grheshvari shankari
Then Dikshithar looks at her fully. Where is she sitting? What is she wearing?
She is sitting on a throne studded with diamonds and gems. She is wearing a rich golden dress. Her heart is full of love. She is sporting a gentle smile.
She is the form of one akshara to many aksharas - the mystic symbols. Here, Dishithar merely paraphrases Lalitha Sahasranamam which says "Srimadh vaakbhava kudaika swarupa muka pankaja" - which means that the Goddess Lalitha is the rupam of collection of all the mystic symbols and aksharas. (Here it is good to recall that Adi Sankaracharya, in His Subramanya Bhujangam, says " mahavakya kudam" about Lord Muruga)
She is the the one who is lording over all the universe. She is full of bliss - overflowing stream of bliss! She is radiant and lustrous. She comes and gives herself to those devotees who think of her, pray to her with single minded concentration. She is the one who blesses all her devotees with prosperity and wealth.
She is the wife of Ekamreshwara - who is the deity in Kanchi. She is the wife of Shankara. She is Shankari. She is sam-kari - which is the one who always does good deeds.
There are a few stories embedded in this song.
1) Rakshitha madane:
This is a story where the cupid - Manmadha gets it all wrong and yet gets it all back! Manmadhan gets chosen to disturb a meditating Shiva so that Shiva and Parvati can unite and Skandha can be born. Unless that happens, the Surapadman, the great Asura, cannot be stopped. Surapadman had obtained a boon which says that Surapadman can be killed only by a force born of Shiva. However, Shiva was in deep meditation and Devas were going thru countless problems because of Surapadman. Devas request Cupid - Manmadhan - to help them out.
2) Ekamresha Gruheshwari :
Here, the story is that of how Kamakshi did penance and became the consort of lord Ekambreshwara. The Goddess Kamakshi is in padmasanam - a yogic pose and not the usual standing pose here in this temple. Also, there are no other Parvati temples in this city which boasts of more than two hundred temples!
The lyrics are sheer poetry!
"Gunjaragamane - manjulacharane"
" panjarashukhi - pankajamukhi"
"guruguha ranjani - duridhabanjani - niranjani"
"shashivadane - suradane - rakshitha madane - rathna sadane"
"vasane - surasane - mandahasane"
"ekanekakshari - bhuvaneshvari - ekanandamrtahari - bhashvari - ekagramanolayakari shrikari - grheshvari - shankari"
Dishithar at his lyrical best in this song!!
Here are some links to the song in the youtube:
1. Bombay Jayashree
2. TM Krishna
சில கோயில்களின் விவரங்கள் கீழே வருகின்றன ! 👇
*ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது*
"சப்த காசி ஸ்தலம்"
என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை,
காசிக்கு வீசம் மகிமை
கூட உள்ள தலம்.
காசியில் ஒரு விஸ்வநாதர் , விசாலாட்சி. இங்கோ ஏழு விஸ்வநாதர் , விசாலாட்சி. அந்த சப்த காசி தலம், மயிலாடுதுறை என்னும் மாயவரம் என்னும் மாயூரம்.
*ஏழு காசி :*
1)துலாகட்டத்த்திற்கு ( லாகடம்) தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர் , 2)காவிரிப் பாலதத்திற்கு தெற்கே பாலக்கரை விஸ்வநாதர் ,
3)வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர்,
4)திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர், வடக்கு வீதிக்கும் , பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும் நடுவே உள் விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர் , கௌதமர் ,அகத்தியர் , பரத்வாஜர் , இந்திரன் ஆகியோர் சிவலிங்கம் நிறுவி வழி பட்ட கோயில்கள்.
6)இது தவிர லாகடம் மார்க்கெட்டுக்குள் கொஞ்சம் பாழடைந்து திருப்பணி எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஸ்வநாதர் ,
7)கொரநாடு விஸ்வநாதர் ஆக மொத்தம் ஏழு காசி விஸ்வநாதர்கள் உண்டு.
*ஏழூர் பல்லக்கு*
மயிலாடுதுறை பெரிய கோயிலுக்கு மேற்கே உள்ள 1)ஐயாறப்பர் கோயிலுக்கு 2)கொரநாடு புனுகீசர் , 3)சித்தர்காடு பிரம்ம புரீசர், 4)மூவலூர் வழித்துணை நாதர் , 5)சோழம்பேட்டை அழகியநாதர் , 6)துலாக்கட்டம் காசி விஸ்வநாதர்,
7)பெரிய கோயிலாம் மயூரநாத ஸ்வாமி கோயில் ஆக ஏழு கோயில்கள் சேர்த்து திருவையாறு போலவே
ஏழூர் சப்தஸ்தானம் என அழைக்கப்படுவது உண்டு ,
ஆண்டு தோறும் சப்த ஸ்தான விழாவும் உண்டு
*ஏழு கன்னியர்*
1)திரு இந்தளூர் , 2)திருத்தான்றீசம் , 3)கருங்குயில்நாதன்பேட்டை , 4)ஆனந்த தாண்டவபுரம் , 5)பசுபதீசம் , 6)கழுக்காணிமுட்டம் , 7)தருமபுரம் , வள்ளலார் கோயில் என மயிலாடுத்துறையிலும் சுற்றிலுமாக சப்த மாதாக்கள் வழி பட்ட கோயில்கள் உள்ளன.
*பேர் சொன்னால் முத்தி*
உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது
"ஆரூரில் பிறந்தால் முத்தி , காசியில் இறந்தால் முத்தி , தில்லையை சேர்ந்தால் முத்தி , அண்ணாமலையை நினைத்தாலே முத்தி"
என்று.
ஆனால் மயிலாடுதுறை தலம் பெயர் சொல்ல முத்தி தரும் தலம் என்பது தெரியுமா..?
*ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது* அல்லவா.
எத்தனை கோயில்கள். எத்தனை மகிமை.அனைத்தும்
இந்த ஒரு பதிவில் அடங்காது.
மயிலாடுதுறையில் வசிப்பவர்களுக்கே அதிகம்தெரியாத
சில கோயில்களின்
விவரங்கள் இதோ.
*இங்கே ஒரு தில்லை*
கண்வர் வழிபட்ட விஸ்வநாதர் காவிரி வட கரையில் இருக்கிறார்.
இங்கே சிதம்பர இரகசியம் பெரிய இயந்திர வடிவமாக எழுதி வைக்கப் பட்டுள்ளது.
தில்லை நடராஜர் போலவே வருடத்தில் ஆறு நாட்கள் இந்த இயந்திரத்திற்கும் அபிஷேகம் உண்டாம்.
இதே சன்னிதியில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஸ்வர்ண பைரவியுடன் காட்சி தருகிறார்.
*எதிரில் ஒரு கேதார்*
இதற்கு எதிரே காவிரி வட கரையிலேயே கேதார கௌரி சமேத கேதாரீஸ்வரர் கோயில் இருக்கிறது.
பல ஆண்டுகள் புதரில் மறைந்திருந்தவர் 2017 புஷ்கரத்தின் போது வெளிப் பட்டு விட்டாராம்.
பால விநாயகர் , பால முருகன் , கேதார கௌரி சமேதராக குடும்பத்துடன் இனிய காட்சி தருகிறார்.
*இதோ ஒரு காளஹத்தி*
மயூரநாதரே பெரிய
வள்ளல் தான் தெரியுமா...?
அவரை சுற்றி நான்கு கோயில்களில் இன்னும் நான்கு வள்ளல்கள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா?
ஆனால் உத்தர மாயூர வாசியான வதாரண்யேஸ்வரர் கோயில் மட்டும் சின் முத்திரை காட்டும் மேதா தட்சிணா மூர்த்தி கோயில் கொண்டிருப்பதால் "கை காட்டும் வள்ளல்" கோயில் ஆகி "வள்ளலார் கோயில்"
என்ற பெயரிலேயே புகழ் பெற்று விட்டது.
இந்த தட்சிணாமூர்த்தி திருமணப் பேறு , மக்கட்பேறு , கல்வி , வேலை வாய்ப்பு அனைத்தும் அருள்பவராம்.
இது சப்த மாதருள் சாமுண்டிக்கு ஈசன் அருளிய தலம்.
நந்தியின் செருக்கடக்கி அவருக்கு அருளிய தலம்.
*துலாக் கட்ட மகிமை*
காவிரியின் நடுவில் நந்தி தனி மண்டபத்தில் நதி பிரவாகத்தை எதிர்த்து சந்நிதி கொண்டிருக்கிறார்.
வள்ளலார் கோயிலில் தென்முகக் கடவுளாம் மேதா தட்சிணாமூர்த்திக்கு எதிரிலும் நந்தி பகவான் இருக்கிறார்.
காவிரி தென் கரை தீர்த்தம் நந்தி தீர்த்தம் , வடகரை தீர்த்தம் ஞான புஷ்கரணி.
மாயூரம் துலாக் கட்டத்த்தில் நீராடுவது அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவதற்கு சமமாம்.
அங்கு செய்யும் தானம் பிரயாகை , குருக்ஷேத்திரம் போன்ற தலங்களில் செய்யும் தானத்திற்கு சமமாம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார்.
ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்’ என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்’ எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்’ என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்’, `சவுந்தரநாயகர்’ என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள்.
இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு
சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது.
திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் திருமண பாக்கியம் வேண்டி 2 மலர் மாலைகளை சூட வேண்டும். பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
பாபநாசம் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது.
இதுபோன்ற தகவல்களுடன் நமது குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
----------------------------------------------------------
🌺🌹துவாரகையில் கிருஷ்ணனைப் பார்க்க பலரும் வந்து போய்க்கொண்டிருந்தனர். ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணன், நாரதரிடம், எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே, நான் போய் பார்க்கும் அளவுக்கு ஒரு பக்தன் இப்பூமியில் இருக்கிறானா என்றார்.
🌺“இருக்கிறானே… புண்டலீகன் என்பவன் இருக்கிறான். அவனுடைய தாய், தந்தையைத் தன் கண்ணைப் போல் பராமரித்து வருபவன்” என்றார் நாரதர்.
🌺உடனே புண்டலீகன் இருக்கும் எளிய குடிசையின் முன் தோன்றினான் பாண்டுரங்கன். குடிசைக்கு வெளியே மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. வெளியே நின்றபடி பாண்டுரங்கன் புண்டலீகா… புண்டலீகா…. என்று குரல் கொடுத்தான்.
🌺யார் அது, யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். என்னுடைய தாயும், தந்தையும் அசதியாக இருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு வருகிறேன் என்று அவர்களின் காலை வலது கையால் பிடித்துவிட்டபடி, இடது கையால் ஒரு செங்கல்லை வெளியே எடுத்துப் போட்டான் புண்டலீகன்.
🌺அந்தக் கல்லின்மீது கொஞ்சநேரம் நில்லுங்கள். என் பெற்றோர் உறங்கியவுடன் வருகிறேன் என்றான்.
🌺அவ்வளவுதான் அந்த செங்கல்லின் மீது ஜம்மென்று இடுப்பில் கைவைத்தபடி பாண்டுரங்கன் நின்றுவிட்டான்.
🌺சிறிது நேரம் கழித்து வெளியே வந்த புண்டலீகன், “ஹே பாண்டுரங்கா.. நீயா” என்று புளங்காகிதம் அடைந்தான்…
🌺“இரு இரு உணர்ச்சிவசப்படாதே… நான் உன்னைக் கண்டதில் சந்தோசமாக இருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றான் பாண்டுரங்கன்.
🌺“என்னுடைய பெற்றோர் அன்றாட சிரம பரிகாரங்களைச் செய்வதற்கு நதிக்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அந்த பீமா நதியின் பாதையை இந்த குடிசைக்கு அருகில் ஓட விட்டால் நன்றாக இருக்கும்” என்றான் புண்டலீகன்.
🌺“நான் உனக்குக் கொடுக்க நினைத்த வரத்தை, உன்னுடைய பெற்றோருக்காகவே கேட்டுவிட்டாய். பரவாயில்லை. உனக்கு வேண்டியதைக் கேள்” என்றான் பாண்டுரங்கன்.
🌺“என்னைப் போன்ற எளியவனை நாடி நீ வந்திருக்கிறாயே இதே போலே, படித்தவர், பாமரர் மகா பாவி ஞீனன் என வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
🌺மேலும் பாண்டுரங்கா...எனக்குக் காட்சி கொடுத்தது போலவே எல்லோருக்கும் உம்மை தரிசித்த மாத்திரம் முக்தி அருள வேண்டும் என்றான் வெள்ளந்தியாக புண்டலீகன் கிருஷ்ணன் அப்படியே ஆகட்டும் என்று புன்சிரிப்புடன் மறைந்தான்
🌺நம் எல்லோரின் சார்பாகவும் புண்டலீகன் அன்று கேட்ட வரத்தை நிறைவேற்றுவதற்கே தன் இடுப்பில் கைவைத்தபடி இருபத்தி எட்டு சதுர்யுகமாய் இன்றைக்கும் பக்தர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.
🌺நாமமே பலம் நாமமே சாதனம்.... எல்லோரும் சொல்வோம்..இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
🌺🌹 **In today (06.06.22) storylines of Sri Krishna - " Panduranga Vittla is awaiting for the word of his bhaktha to appeared to be seen By All people... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/T2KSyx8lIoE
2. Sri Krishna Stories - English - https://youtu.be/CB3E2wOJ1AE
3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/aV8XrKTQV5s
🌹 https://youtu.be/gtraZl7G42A
🙏🌹🌺 *Jai Panduranga Vittlaki...Jai* 🌹🌺🙏🏼
*சுக்ரீவன் சொன்ன கீதை 🐒*
தூக்கி சென்றான் வாலி ..
மூன்று முறை அக்னி தனை வலம் வந்தோம்
அருந்ததி பார்த்தாள் ...
அம்மி மிதித்தாள் ...
வந்தவர் வாழ்த்தினர் ..
வராதவர் போற்றினர் ...
*மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஹேத்துனா…*
மந்திரங்கள் ஒலிக்க மிருதங்கம் வாய் அசைக்க
மேளதாளங்கள் பூ சொரிய
நாதஸ்வரம் நல்லாசி கூற
கட்டினேன் மாங்கல்யம் ... 🙌🙌
கை விட மாட்டேன் என்றே பிறர் கை தொட செய்து விட்டேன் ...
கொற்றவனோ நான் .. இல்லை ராமா ...
குற்றம் செய்தவன் அன்றோ ... ?
உயிர் பிரிந்தும் உயிர் வாழ்கிறேன் ராமா ...
ஒருநாள் வாலி மாறுவான் என்றே ..
என் வலி அதிகம் ..
அதில் தினம் தினம் பலியாகிறேன் ஒரு கடாவைப்போல் ராமா ...
சிரித்தான் ராமன் ..
சுக்ரீவா உன் கதையும் என் கதையே ...
கதாநாயகன் இருவர் ...
சுற்றி வந்த அக்னி மீது ஆணை .. 🔥
உன் குறை தீர்ப்பேன் ..
என் குறையும் அதில் மடிந்து போகட்டும் ...
சரண் அடைந்தாய் ... தர்மம் அதர்மம் இனி இல்லை ...
காப்பாத்துதல் ஒன்றே அறிவான் இந்த ராகவன்...
புண்ணியம் இதுவென்று
இவ்வுலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் ராமனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ராமனுக்கே
ராமனே காட்டினான் ராமனே சாற்றினான் ராமனே கொலை செய்கின்றான்...
கோதண்டம் எழ
என் கைவன்மை எழ
இக்களமெலாம் சிவக்க அழிக்கின்றேன் வாலியை ..
பிறர் மனை நோக்குபவர் முடிவில் அடையும் வழி இதுவே ...
ராமா ... உன் சேர்க்கை கொண்டேன் ..
என் செயற்கை துன்பம் மறையக்கண்டேன்...
காஞ்சி மகான் போல் உன் உயரம் கண்டேன் ..
அவர் பிடித்த தண்டம் கோதண்டமாய் மாறும் விந்தை கண்டேன் ...
சிரித்தான் ராமன் ..
அது தெய்வீக சிரிப்பன்றோ
தினம் தினம் காஞ்சியில் ஒலிக்கும் மணி அன்றோ ... 😊🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 23*👌
भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ४ ॥
முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥ 4 ॥
அந்த வ்யாக்யானத்துல முகுந்த அஷ்டாதசாக்ஷர மஹாமந்த்ரம் னு ஒண்ணு இங்க கொடுத்திருக்கார்.
*“ஸ்ரீமந் முகுந்த சரணௌ ஸதா சரணமஹம் ப்ரபத்யே’*
அப்படீங்கிற அந்த மஹாமந்திரத்தை வெச்சுசுண்டுதான் இந்த முகுந்த மாலாங்கிற ஸ்தோத்திரத்தை பண்ணியிருக்கார், அப்படீன்னு ஒண்ணு எழுதியிருக்கார்.
அடுத்த ஸ்லோகம் ‘ஸ்ரீமுகுந்த பதாம்போஜ மதுன:’ நாளைக்கு பார்ப்போம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா
பெரியவா சரணம் !!
ஹரி ஓம் ஷம்பே சிவ ஷம்பே மஹாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்
படிக்கும்போதே...கண்ணுல தண்ணி தளும்பரது....பகவானே...ஜய ஜய சங்கர...ஹர ஹர சங்கர...காஞ்சி சங்கர...காமகோடி சங்கர...
மகா பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்று!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. மகா பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார். கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. மகா பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.
இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே!
சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா…ஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா”
“அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ “டக்”குனு அந்த கல்லுல ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்!
மகா பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
கோரைப் பாயும் கோரமான பாயும்".
('எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!'')
சத்யகாமன் தொகுத்த 'கச்சிமூதூர் கருணாமூர்த்தி'
என்ற நூலிலிருந்து...
மகா பெரியவாள் பகலில் படுத்துக் கொள்வது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி. பின்னாட்களில், உபவாசம் அதிகமானபோது உடலில் சக்தி குறையவே, சிறிது நேரமாவது படுக்கையில் உடலைக் கிடத்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
என்ற நூலிலிருந்து...
மகா பெரியவாள் பகலில் படுத்துக் கொள்வது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி. பின்னாட்களில், உபவாசம் அதிகமானபோது உடலில் சக்தி குறையவே, சிறிது நேரமாவது படுக்கையில் உடலைக் கிடத்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
கோரைப் பாயில்தான் பெரியவாள் படுத்துக் கொள்வார்கள். அடியார்களுக்குத் தரிசனம் கொடுப்பதும் அதே நிலையில்தான். பெரியவாள் படுத்துக் கொண்டிருந்தால், பக்தர்கள் நமஸ்காரம் செய்யக்கூடாது என்று ஒரு நியதி.
பெரியவாளின் சரீரம் மிகவும் மிருதுவானது. கோரையால் ஆன பாயில், ஒரு துணியைக் கூட விரித்துக் கொள்ளாமல் படுத்திருந்து விட்டு எழுந்தால், முதுகுப் புறத்தில் பாயின் பதிவு நன்றாகத் தெரியும்.
சுந்தரராமன், பெரியவாள் உடம்பில் பாயின் பதிவைக் கண்டு கலங்கிப் போய் விட்டார். இந்த முரட்டுப் பாயில் ஏன் படுக்கணும்? இலவம் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொள்ளக் கூடாதா?
எவரிடமும் ஆலோசனை கேட்கவில்லை, அவர். பிரசாதம் பெற்றுக் கொண்டு சென்னை திரும்பியதும் மெத்தை - தலையணை கடைக்குத்தான் போனார்.
தொண்டர் பாலு, ''நம்ம சுந்தரராமன், பெரியவா படுத்துக்கிறதுக்கு மெத்தை வாங்கிண்டு வந்திருக்கார். பெரியவா கோரைப் பாயில் படுக்கறது அவரை உறுத்தித்தாம்.''
மெத்தையை அருகில் கொண்டு வரச் சொல்லி பெரியவாள் தடவிப் பார்த்தார்கள். சுந்தரராமன் அமுதவாரியில் நனைந்து கொண்டிருந்தார். 'பெரியவா இனிமேல் இதில்தான் படுத்துக் கொள்வா. இனிமேல், முதுகில் பாய்த் தழும்பு தெரியாது!'
''வழவழன்னு இருக்கே....''
''ஆமாம்.... மேலே வெல்வெட் துணி போட்டிருக்கு.''
இரண்டு நிமிடங்கள். இரண்டு வருடங்களாகச் சென்றன.
''அம்புப் படுக்கை.''
''அதுதான் அவருக்கு சுகமா இருந்தது. தேவலோகப் படுக்கை வேணும்னு பீஷ்மர் சொல்லிலியிருந்தால், இந்திரனே ஒரு படுக்கையை அனுப்பி வைத்திருப்பான்.''
மெளனம்.
''அதோ நிற்கிறாரே... ரொம்ப விருத்தர்... எண்பது வயசுக்கு மேலே... விவசாயி... வாங்கின கடனைக் கூட அடைக்க முடியலையாம். ராத்திரி தூக்கமே வர மாட்டேங்கறதாம்.''
மெளனம்.
''இந்த மெத்தையை அவர்கிட்டே கொடு.... ரெண்டு தலகாணியும் போர்வையும் வாங்கிக் கொடு, கொஞ்ச நாளாவது நிம்மதியாக தூங்கட்டும்.''
சுந்தரராமன் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. பெரியவா உத்தரவிட்டால் அது பரமேசுவரன் உத்தரவு. தலையணை, போர்வை வாங்கிக் கொடுத்து விட்டு வந்தார்.
'எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!''
எளிமையின் இலக்கணம் மகா சுவாமிகள்
🌹🌺Many people used to come and go to see Krishna during Dwaraka. Once Sri Krishna said to Narada, "Everybody comes and sees me, is there a devotee on earth who can go and see me?"
🌺 "There is" is Bundleigan. His mother is the one who takes care of his father like his own eyes, ”said Naradhar.
🌺Immediately Banduragan appeared in front of the simple hut where Bundleigan was. Outside the hut it was raining and muddy. Bandurangan Pundalik… Pundalik படி to stand out. That gave voice.
🌺Wait for a while, whoever it is. My mother and father are insane. Bundleigan took out a brick with his left hand as he grabbed their leg with his right hand that they would come after they fell asleep.
🌺 Stop on that stone for a while. I will come when my parents are asleep.
🌺That's all, Banduragan stood with his hands on his hips.
🌺Pundaligan came out after a while and exclaimed, "Hey Banduranga .. Niya"
🌺 “Do not be both emotional I'm glad to see you. Ask what blessing you want, ”said Banduragan.
🌺 “My parents have to walk long distances to the river to do their daily chores. It would be nice to have the Bhima River run near this hut, ”Bundleigan said.
🌺“You asked for the gift I wanted to give you, just for your parents. It's okay. Ask what you want, ”said Banduragan.
🌺“Just as you have come seeking a simple man like me, give to all, without distinction, the educated, the laity, the great sinner.
🌺More Banduranga ... As you have shown me, everyone should see you and give you salvation.
🌺 Pandurangan has been waiting for the devotees for twenty eight years till today as he put his hand on his waist to fulfill the boon he asked for on behalf of all of us on Bundleigan.
🌺Namame Palam Namame Sadanam .... Everyone will say..Iram Krushna Hari Panduranga Hari🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
*பதிவு 246* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*80 வது திருநாமம்*
10 அவதாரங்கள் மட்டுமே மிகவும் பேசப்படுகின்றன ..
அவர் எடுத்த அவதாரங்கள் இன்னும் எத்தனையோ ...
கபிலர் , வியாசர் , புத்தர் , ஹயக்ரீவர் இப்படி பல அவதாரங்கள் அதிகம் பேசப்படாதவை ...
பாண்டாசூரன் எவ்வளவு புண்ணியம் செய்தவன் பாருங்கள் ..
வாழ்க்கையில் கொஞ்சமாவது சிவ நாமம் ஸ்மரித்து உள்ளான் ..
அதனால் அவன் தனது முடிவில் தேவியை பல ரூபங்களில் பார்க்கிறான் ...
திருமால் பிரயத்தனப்பட்டு எடுத்த அவதாரங்கள் அனைத்தையும் அம்பாள் சர்வ சாதாரணமாய் தன் கை விரல் நகங்களின் மூலம் மீண்டும் வரவழைக்கின்றாள்..
எந்த அசுரனுக்கும் இப்படி ஒரே சமயத்தில் திருமாலும் தன் அவதாரங்களை காட்டியதில்லை ...
ஆனால் *ஸ்ரீ மாதா* அல்லவா ...?
பண்டாசூரனுக்கும் முக்தி தருகிறாள் ...
அவதாரங்கள் அனைத்தையும் காண்பித்து ...
கொஞ்சம் நினைத்து பாருங்கள்
தவறு செய்தவனுக்கே இப்படி ஒரு வரம் என்றால்
நமக்கெல்லாம் இன்னும் மிகவும் உயர்ந்த பதவியையும் காட்சியையும், முக்தியையும் அவள் தரப்போவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ?? 🪷🪷🪷
*பதிவு 246* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌63
*ஸர்வஜன ஸம்மோஹனம்*
ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா மாஸீ ததிரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ்தே ஶீதாம்ஶோ ரம்ருதலஹரீ மாம்லருசய;
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஶி நிஶி ப்ருஶம் காஞ்ஜிகதியா 63
அதன் இனிமையில் மூக்குத் திகட்டி மறத்துப் போனது.
அவ்வாறு மறத்துப் போனதை மாற்றிக் கொள்ள அவை சந்திரனது அம்ருதமயமான கிரணங்களைப் புளித்த கஞ்சியாக நினைத்து அதை இரவுகளில் வேண்டிய அளவு குடிக்கின்றன.🪷
*ஸ்மிதம்* என்றாலேயே *புன்சிரிப்பு* என்று பொருள்.
அம்பிகையின் புன்சிரிப்பானது இன்னொரு சந்திரன் போன்று தோற்றம் தருகிறதாம்.
சகோர பக்ஷிகள் சந்திரனுடைய நிலாவையே பானம் பண்ணுவதாகச் சொல்வர்.
இதே சகோர பக்ஷியை "இங்கேயும்" பகவத் பாதர் உபயோகம் பண்ணியிருக்கிறார்.
அதாவது அன்னையின் ஸ்மிதமான வதனமானது சந்திரனைவிட அதிக மதுரமாக இருக்கிறது என்றும்,
அம்பிகையின் வதனாரவிந்தமாகிய சந்திரனுடன் ஒப்பிடும் போது, சந்திரன் புளித்த கஞ்சி மாதிரி இருப்பதாக ஒப்பீடு செய்கிறார்.👏👏👍
அவருக்கு எவ்வளவு அம்பாளிடம் ஈடுபாடு இருந்திருந்தால் இப்படி வார்த்தைகள் ஒன்றை ஒன்று கைக் கோத்துக்கொண்டு வந்திருக்கும் ..
உங்கள் எல்லோரையும் அண்ணாந்து பார்க்கும் நிலையில் தான் நான் இருக்கிறேன் ...
ராகம் கமலா மனோகரி ..
கல்லையும் உருக்கி விடும் ..
நம் துரதிஷ்ட்டம் தமிழ் நாட்டில் பிறந்து தீக்ஷிதர் தமிழில் ஒரு கீர்த்தனை கூட பாடவில்லை ...
சாமா சாஸ்திரிகளும் தியாகராயரும் அப்படித்தான் ...
அவர்கள் தமிழில் கீர்த்தனைகள் பாடி இருந்தால் தமிழ் வேறு levelக்கு போய் இருக்கும் ..
நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் 🙌
சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது;பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைகிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறதுபோல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?
சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது;பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைகிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறதுபோல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?
பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.
சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் ‘தனக்கு மிஞ்சி’தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.
கீதை முதல் ஸ்லோகத்தில் வருகிற தர்ம க்ஷேத்ரம் என்பது இந்த சரீரம்தான். ஒரு வயல் என்றால் அதில் விளைச்சல் பண்ணுவதற்கு பூஸாரம் வேண்டும்; அப்புறம் ஒவ்வொரு தானியத்துக்குரிய பருவகாலம் பார்க்க வேண்டும். க்ஷேத்ரம் என்றால் வயல். நம்முடைய சரீர வயலுக்கு எது பூஸாரம்? புத்தி பிரஸன்னமாயிருப்பது; இந்திரியங்கள் பழுதாகாமல் சுத்தமாயிருப்பது; விஷயங்களைக் கிரஹித்துக் கொள்ளும் ஞானேந்திரியங்கள், கார்யங்கள் பண்ணும் கர்மேந்திரியங்கள் இரண்டும் தீக்ஷண்யமாயிருப்பது — இதுதான் பூஸாரம். ஓடியாடவும் தளர்ச்சியில்லாமல் ஆலோசிக்கவும் சக்தி இருப்பதுதான் பருவ காலம். இதையெல்லாம் பொருத்து இந்த சரீர வயலில் தர்மப் பயிரை வளர்த்து, தர்ம க்ஷேத்ரமாக்க வேண்டும். அந்தப் பயிரை வளர வொட்டாமல் ஹானி செய்கிற களைதான் தனக்காக அவசியத்துக்கு மீறிச் செலவழிப்பது. வயல் நிறையக் களை மண்டியிருப்பதைப் பார்த்து நல்ல விளைச்சலென்று ஸந்தோஷிப்பது போலத்தான், தனக்காகச் செலவழித்து அதில் ஏற்படும் ஸெளகர்யங்களைப் பார்த்து ஸந்தோஸிப்பது! களை பிடுங்குவதில் எத்தனை கவனமாயிருக்கிறோமோ அத்தனை கவனமாக அத்யாவச்யத்துக்கு மேலான செலவுகளைப் பிடுங்கிப் போட வேண்டும்.
கஞ்ஜ த3ளாயதாக்ஷி - ராக3ம் மனோஹரி - தாளம் ஆதி3
பல்லவி
கஞ்ஜ த3ளாயதாக்ஷி காமாக்ஷி
கமலா மனோஹரி த்ரிபுர ஸுந்த3ரி
அனுபல்லவி
(மத்4யம கால ஸாஹித்யம்)
குஞ்ஜர க3மனே மணி மண்டி3த மஞ்ஜுள சரணே
மாமவ ஸி1வ பஞ்ஜர ஸு1கி பங்கஜ முகி2
கு3ரு கு3ஹ ரஞ்ஜனி து3ரித ப4ஞ்ஜனி நிரஞ்ஜனி
சரணம்
ராகா ஸ1ஸி1 வத3னே ஸு-ரத3னே
ரக்ஷித மத3னே ரத்ன ஸத3னே
ஸ்ரீ காஞ்சன வஸனே ஸு-ரஸனே
ஸ்1ரு2ங்கா3ராஸ்1ரய மந்த3 ஹஸனே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஏகானேகாக்ஷரி பு4வனேஸ்1வரி
ஏகானந்தா3ம்ரு2த ஜ2ரி பா4ஸ்வரி
ஏகாக்3ர மனோ-லயகரி ஸ்ரீகரி
ஏகாம்ரேஸ1 க்3ரு2ஹேஸ்1வரி ஸ1ங்கரி
variations -
மனோஹரி - கமலா மனோஹரி
ரஞ்ஜனி து3ரித ப4ஞ்ஜனி நிரஞ்ஜனி - ரஞ்ஜனி நிரஞ்ஜனி து3ரித ப4ஞ்ஜனி
காஞ்சன வஸனே - காஞ்சன ஸத3னே
Kanjadalayatakshi Kamakshi
Kamalamanohari Tripurasundari
Anupallavi
Kunjaragamane manimandita
Manjula charane mamavasiva
Panjarasukhi pankajamukhi Guruguha
Ranjani niranjini duritabhanjani
Charanam
Raka sasivadane suradarane
Rakshitamadane Ratnasadane
Srikanchana vasane surasane
Srungarasraya mandahasane
Ekanekakshari bhuvaneseswari
Ekanandamrtajhari bhasvari
Ekagramanolayakari srikari
Ekamresa Greheswari Sankari
O KAMAKSHI! One who has large eyes (“akshi”) like lotus (“kancha”) petals (“dalaya”), the dear one (“manohari”) to goddess LAKSHMI (“kamala”). You are the Tripura Sundari!
Her gait (“gamane”) is majestic like that of an elephant (“kuchera”) and her feet (“manjula charane”) are adorned (“manditha”) with gems (“mani”). She is the parrot (“sukhi”) held in the cage (“panchara”) of the form of SIVA. She is the lotus-eyed (“pankaja mukhi”) one, delights (“ranjani”) Guruguha and destroys (“bhanjani”) all afflictions (“duritha”). She is the spotless one (“Niranjani”).
Her face (“vadane”) is radiant like that of an autumnal (“raka”) full moon (“sashi”) and she has beautiful (“su”) teeth (“radhane”). The protector (“rakshita”) of Cupid (“Madane”). She presides over the gemset (“rathna”) palace (“sadane”), adorned in golden raiment. She speaks mellifluously and sports a gentle (“manda”) smile (“hasane”) full of love (“sringaaraashraya”). She is of the form of single (“eka”) as well as many (“aneka”) mystic syllables (“akshari”). The goddess of this world (“bhuvaneshwari”), the ever flowing (“eka”) stream of bliss (“ananda amrutha”), the lustrous one (“Bhaswari”), she attaches herself (“hari”) to those who worship her with steadfast devotion (“Ekaagra Manolaya”) . She is the bestower of prosperity (“srikari”) and illumines the abode (“gruheshwari”) of EKAMRANATHA. She is goddess SHANKARI.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*தாயினும் சாலப் பரியும் காஞ்சி மஹா பெரியவர்*
காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார்.
அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும்
பெரியவரும் யானை யைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.
ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித் தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார்.
யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது.
பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.
சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர் களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார்.
அது அவரை கோபத்து டன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார்.
ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது.
பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப் பட்டனர்.
சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு.
1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது.
சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார்.
அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர்.
மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது.
மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர்.
நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர்.
மஹாபெரியவா திருவடிக்கே...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பல்லவி
ஹிமகிரி தனயே ஹேமலதே – அம்பா
ஈஸ்வரி ஸ்ரீ லலிதே – மாமவ
(ஹிமகிரி)
அனுபல்லவி
ரமா வாணி ஸம் சேவித சகலே
ராஜ ராஜேஸ்வரி ராம சஹோதரி
(ஹிமகிரி)
சரணம்
பஷாங்குசேஷு தண்டகரே- அம்பா
பராத்பரே நிஜ பக்த பரே
ஆசாம்பர ஹரி கேஷ விலாஸே
ஆனந்த ரூபே அமித ப்ரதாபே
(ஹிமகிரி)
Meaning :
O Sree Lalita, you are the daughter of the king of Himalayas. You are also known as Hemalata, Amba and Eeswari. Please protect me. Lakshmi, Saraswati also adore you. You are the Raja Rajeswari and also the sister of Lord Vishnu.
You have the 'pasa' and 'ankusam' in your hands. O Mother, you are transcendental. You are the cheerful consort of Siva and the embodiment of bliss. Your valour is limitless.
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !
1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!
1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !
1.அகத்தியம்
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!
1.கம்பராமாயணம்-வழிநூல்.
1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!
ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..
1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!
சமய குரவர்கள்
----------------------------
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்
சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்
---------------------------------------------------
அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்
இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.
1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.
1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.
இப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.
The meaning and the teaching of Gita are not taught in the colleges. Private coaching classes or educational institutes never teaches Gita.
At the age of teenagers no one teaches Gita. Upto the age of 40/50 all are busy in earning and future planning. Entire life is spent like this. How can I explain you that there is no alternative than Gita?
Knowingly or unknowingly we ourselves have burnt our lives.
Ask any man or woman who has reached the age of 40, whether he / she knows a single verse of Gita and its meaning?
I give here the essence of all the 18 chapters of Gita in just 18 sentences.
One liner Geeta -
Will you forward and circulate this to all? Each one is requested to forward this to 100 persons in 4 days. Not only within your state but this should be forwarded to the entire India.
One liner Geeta
*Chapter 1 - Wrong thinking is the only problem in life .*
*Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .*
*Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .*
*Chapter 4 - Every act can be an act of prayer .*
*Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .*
*Chapter 6 - Connect to the higher consciousness daily.*
*Chapter 7 - Live what you learn .*
*Chapter 8 - Never give up on yourself .*
*Chapter 9 - Value your blessings .*
*Chapter 10 - See divinity all around .*
*Chapter 11 - Have enough surrender to see the truth as it is.*
*Chapter 12 - Absorb your mind in the higher.*
*Chapter 13 - Detach from Maya and attach to divine .*
*Chapter 14 - Live a life- style that matches your vision.*
*Chapter 15 - Give priority to Divinity .*
*Chapter 16 - Being good is a reward in itself .*
*Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .*
*Chapter 18 - Let go, let us move to union with God .*
( Introspect on each one of this principle)
|| ॐ तत्सत् ||
P. S. - Again and again I request you to forward this to 100 people and explain the importance of Gita.
--------------------------------------------------------
🌺🌹பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாள் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரம் .
🌺ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு, அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள்.
🌺அக்குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும், பின் நம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை
வழிபட்டுவந்தார்கள்.
🌺இந்நிலையில் இலங்கையில் போர்
முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார்.
🌺பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷ்ணன், அங்கு ஏள்ளப்படிருந்த பெரிய பெருமாளைப் பார்த்து, மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான்.
🌺ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.
🌺பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில் மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏளப் பண்ணினான்.
🌺நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில், அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை.
🌺எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான்.
🌺அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு, பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
🌺🌹 **In today (08.06.22) storylines of Sri Krishna - " If sri Renga decided to stay in the belt of cauvery river... No any king can be changed that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/hWXoSDFiqp4
2. Sri Krishna Stories - English - https://youtu.be/Hyea9wQpAjs
3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/EjBIWCqJhR8
🌹 https://youtu.be/0S2iCoT3jKE
🙏🌹🌺 *Jai Sri Renga Renganathaki...Jai* 🌹🌺🙏🏼
🌹🌺Revathi Nakshatra in the month of Chittirai on the day Perumal Perumal awoke in Srirangam.
🌺 In the world of Brahma, the great Perumal was worshiped by Brahma and then passed on by him to the Ikshvaku clan and was worshiped for a long time by many who appeared in that clan.
🌺Even the emperor Dasaratha who rose in the clan, then Sri Rama who incarnated himself as Namperuman himself
🌺In this situation war in Sri Lanka When it was over, Sri Rama got up to Ayodhya and saw Pattabhishekam.
🌺 Vipassana, who had come for the Pattabhishek ceremony, was very happy to see the great festival that was taking place there and asked Rama to give it to him.
🌺Sri Rama also gave him the great Perumal of Ukandu and told him about doing eternal handicrafts for Perumal.
🌺Departing from Ayodhya with the great Perumal, Vipassana, on his way back to Sri Lanka, paid obeisance to Sandhya in the evening at Sayaraksha and mourned Perumal at Srirangam Kavirikarai.
🌺When he returned to Sri Lanka after completing his eternal rituals, he could not wake Perumala from there.
🌺Unable to make much effort, Emperuman knew that Thiruvallam wanted to stay in Srirangam and left Perumala there and went to Sri Lanka.
🌺From that day onwards, for the first time, the great Perumal Yuga brought the school there for ages, giving an ecstatic view to the devotees and bestowing blessings on them.🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச் சென்ற சீடர்கள், அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.
அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர்.
பட்டர் எழுந்தவுடன், “*காட்டில் என்ன ஆயிற்று?* என்று வினவினார்கள்
நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர்.
என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள்.
ஒரு வேடன் ஒரு முயல் குட்டியை பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக் கட்டி எடுத்துச் சென்றான்.
இதைக் கண்ட அந்த முயல் குட்டியின் தாய் முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக் கொண்டு மன்றாடியது.
தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன், முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.
*இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்து விட்டேன்* என்றார் பட்டர்.
*இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது?* என்று கேட்டார்கள்.
*சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா?*
*இல்லை சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களா? * அதற்கும் வாய்ப்பில்லை.
ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து,
சரணாகதி என்றால் என்ன வென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படி கருணைக் காட்டுகிறான் என்றால்,
*சரணாகத வத்சலனான பெருமாள், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்?*
*இறைவன் நம்மை கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி, இன்னும் என் மனத்தில் உதிக்க வில்லையே என ஏங்கினேன். அதனால் தான் மயங்கிவிழுந்து விட்டேன் என்று விடை அளித்தார் பட்டர்.*
*HARE KRISHNA *🙏🙏🙏
*பதிவு 247* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌63
*ஸர்வஜன ஸம்மோஹனம்*
ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா மாஸீ ததிரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ்தே ஶீதாம்ஶோ ரம்ருதலஹரீ மாம்லருசய;
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஶி நிஶி ப்ருஶம் காஞ்ஜிகதியா 63
தான னத்துமதி நகைநிலா
நன்பு றத்தமுத மொழுகு மாமதுர
நறைகொள் சீதளம யின்றவாய்
இன்பு ளிப்பலது உவட்டு றாதினியெ
நத்தெ விட்டியச கோரம்வான்
முன்ப ரப்புநில வுண்ணு மாலுனது
மூர லுக்குநிகர் மூரலே
உன்னுடைய முகமாகிற சந்த்ரனுடைய;
*ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் -*
புன்சிரிப்பாகிய நிலவுக் கூட்டத்தை;
*பிபதாம்* - குடிக்கிற;
*சகோராணாம்* - சகோர பக்ஷிகளுக்கு;
*அதிரஸதயா* - அதிக இனிமையாக இருப்பதால்; *சஞ்சு ஜடிமா ஆஸீத்* -
மூக்கு திகட்டி மறத்துப் போதல்;
*அத* : ஆகவே;
*தே* - அவை;
*ஆம்லருசய* : -
புளிப்பில் ஆசையுடையதாக;
*சீதாம்சோ* : சந்திரனுடைய;
*லஹரீம்* - கிரணங்களாகிய அம்ருத கலையை;
*காஞ்ஜிகதியா* - கஞ்சி என்றெண்ணி; *ஸ்வச்சந்தம்* - யதேஷ்டமாக;
*நிசி நிசி* - ஒவ்வொரு இரவிலும்; *ப்ருசம் பிபந்தி* - நிறையக் குடிக்கின்றன.🪷🪷🪷
உன்னுடைய முகமாகிற சந்த்ரனுடைய;
*ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் -*
புன்சிரிப்பாகிய நிலவுக் கூட்டத்தை;
*பிபதாம்* - குடிக்கிற;
*சகோராணாம்* - சகோர பக்ஷிகளுக்கு;
*அதிரஸதயா* - அதிக இனிமையாக இருப்பதால்; *சஞ்சு ஜடிமா ஆஸீத்* -
மூக்கு திகட்டி மறத்துப் போதல்;
*அத* : ஆகவே;
*தே* - அவை;
*ஆம்லருசய* : -
புளிப்பில் ஆசையுடையதாக;
*சீதாம்சோ* : சந்திரனுடைய;
*லஹரீம்* - கிரணங்களாகிய அம்ருத கலையை;
*காஞ்ஜிகதியா* - கஞ்சி என்றெண்ணி; *ஸ்வச்சந்தம்* - யதேஷ்டமாக;
*நிசி நிசி* - ஒவ்வொரு இரவிலும்; *ப்ருசம் பிபந்தி* - நிறையக் குடிக்கின்றன.🪷🪷🪷
*பதிவு 247* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*81 வது திருநாமம்*
அதுவும் அம்பாள் பிரத்யேகமாக அபரிமித சக்தியுடன் பண்டாசுரனை வதம் செய்யும் போது அவளிடமிருந்து சென்ற அஸ்திரங்கள் எதிரியின் சைன்யத்தை முழுதுமாக அக்னி ஜ்வாலையோடு கபளீகரம் செய்துவிட்டது.
அவள் விடுத்த அஸ்திரம் *மஹா பாசுபதாஸ்திரம்* .
பாசுபதாஸ்திர மந்த்ரம் *ஓம் நமசிவாய* :
இந்த பஞ்சாக்ஷரத் துக்கு எவ்வளவு சக்தி பலம் என்று இப்போது புரிகிறதா?.
அடிக்கடி நாம் '' *ஓம் நமசிவாய''* என்று ஜபிக்க வேண்டியதன் முக்யத்வம் புரியும்.
இன்று முதலாவது ஒருநாளைக்கு பத்தாவது சொல்ல ஆரம்பிப்போம்🙌🙌
*பதிவு 247* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
*67. ப்ராணாய நமஹ (Praanaaya namaha)*
ஈசா’ன: ப்ராணத : *ப்ராணோ*
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
“அன்பே! என்ன வேண்டும்?” என்று அவளிடம் கேட்டேன். அவளோ, “என்ன வேண்டும் என்றா கேட்கிறீர்கள்?
இரவு முழுவதும் உங்கள் முன் நின்று கொண்டே இருந்தேன்.
ஆனால் என்னை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை.
இப்போதுதான் உங்கள் கண்களுக்கு நான் தெரிகிறேனா?” என்றாள்.
“நான் தியானத்தில் இருந்ததால் உன்னைக் காண முடியவில்லை,” என்று நான் சொன்ன விளக்கத்தை ஏற்காத மந்தா,
“என்னைப் பார்க்காத நீங்கள் இனி வேறு யாரையும் பார்க்கவே கூடாது.
இனி நீங்கள் எந்தப் பொருளை ஆசையுடன் பார்த்தாலும்
அது வெடித்துத் தூள் தூளாகும்!” என்று சபித்தாள்.
“இப்போது உங்கள் குழந்தையை நான் ஆசையுடன் பார்த்தால்
உங்கள் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படுமோ என்று என் மனம் பதறுகிறது!” என்றார் சனீஸ்வரன்.
“அதெல்லாம் என் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது! வாருங்கள்!” என்று சனீஸ்வரனை அழைத்துச் சென்றாள் பார்வதி.
*பதிவு 247*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 32
*பொருளுரை*
ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया
दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।
जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः
किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥
ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா
த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।
ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:
கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
*‘கிம் ச கரே த்⁴ருʼத:’* –எப்படி அதை கைல எடுத்தேள்?
‘ *கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம்’ –*
உங்க கைல அது என்ன நாவல் பழம்னு நினைச்சேளா?
அதைக் கைலை எப்படி வெச்சுண்டே ள்? தாங்கினேள்?
‘ *ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகாவா’* -எடுத்து வாயில வெச்சுண்டேளே! அது என்ன சித்த குளிகையா அது? மருந்து மாதிரி நினைச்சுண்டேளா? எடுத்து வாயில அதை வெச்சுண்டேளே!
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்
கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே
(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)
மகிழ்ச்சியை ஊட்டுவதும்,
சண்பக மாலையை சூடியுள்ளதும்,
வீர வளைகள் அணிந்துள்ளதுமான,
திருத் தோள்களை உடைய,
போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவனே,
குமாரக் கடவுளே, ஆறுமுகத்தோனே, குரா மலர்களை அணிந்துள்ள, கூந்தல் பாரத்தை உடைய, வேடர்குலத்தில் பிறந்த பழையவளாகிய வள்ளிப் பிராட்டியின் கணவா,
என்றும் புகழப்படும், சரவணப் பொய்கையில் உதித்தவனே,
யானையால் வளர்க்கப்பட்டு, தளிர்போன்று அழகுடைய தேவயானையைத் தழுவி அணைப்பவனே, கந்தக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவனே,
அழகான குடம் போன்ற கபோலத்தை உடையவரும், மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும், சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும், அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும் எனக்கு தந்தை போன்றவரும், பெரு வயிறு உடையவரும், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும்,
சிவ குமாரனாகிய கணபதி, விக்னங்களை அகற்றும் விநாயகர் ஆகிய, தெய்வத்திற்கு சகோதரனே,
கூதாள மலர் அணிந்துள்ள குளிர்ச்சி பொருந்திய உனது திரு அடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.🪷🪷🪷
*பதிவு 248* ...������ ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - ������64
*பதிவு 248* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌64
*ஸரஸ்வதி கடாக்ஷம்*
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா 64
உன்னுடைய பிரசித்தமான நாக்கு இடைவிடாமல் பதியாகிய பரமசிவனுடைய பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபமாகக் கொண்டு
செம்பருத்திப் புஷ்பம் போல் சிவந்து சிறப்புடன் விளங்குகிறது.
அந்நாக்கின் நுனியில் இருக்கும் ஸரஸ்வதியினுடைய படிகம் போன்ற தெளிவான காந்தியுடன் கூடிய வடிவம் மாணிக்கம்போல்; சிவந்த வடிவமாக மாறுதல் அடைகிறது 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*பதிவு 248* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍
*81 வது திருநாமம்*
சிவனின் பாஸுபத அஸ்திரம் / ஆயுதம்
*அக்னி* = நெருப்பு
*நிர்தக்த* = அழித்தல்
*அசுர-சைனிகா* = அசுர சேனை
*81*
*மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா; =*
மஹாபாசுபத அஸ்திரத்தின் தீப்பிழம்பில் மொத்த அசுர சேனையையும் சின்னாபின்னமாக்கியவள்.
மஹாபாசுபத அஸ்திரம் புராணக்கூற்றின் படி, பெரும் சக்திவாய்ந்த ஆயுதம்.
தீப்பிழப்புகளை பொழிந்து இலக்கையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுவதுமாக பஸ்பமாக்கும் வல்லமை படைத்தது.🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
சிவனின் பாஸுபத அஸ்திரம் / ஆயுதம்
*அக்னி* = நெருப்பு
*நிர்தக்த* = அழித்தல்
*அசுர-சைனிகா* = அசுர சேனை
*81*
*மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா; =*
மஹாபாசுபத அஸ்திரத்தின் தீப்பிழம்பில் மொத்த அசுர சேனையையும் சின்னாபின்னமாக்கியவள்.
மஹாபாசுபத அஸ்திரம் புராணக்கூற்றின் படி, பெரும் சக்திவாய்ந்த ஆயுதம்.
தீப்பிழப்புகளை பொழிந்து இலக்கையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுவதுமாக பஸ்பமாக்கும் வல்லமை படைத்தது.🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
*சமுத்திர ராஜன் சொன்ன கீதை* 👍
வந்தால் அவன் சிவனாக மாற தவறுவதில்லை ...
சீற்றம் கடல் அலை போல் அடிக்க
ஏமாற்றம் எரி மலையாய் வெடிக்க ,
ஏகாந்தம் அதில்
சோகாந்தம் சூழுந்து கொள்ள
வில்லெடுத்தான் சொல் தொடுத்தான் ...
பண் கொண்டே பறந்தது அம்பு ஒன்று ..
கண் இமைக்கும் நேரமதில் ராமன் கால் தொட்டான் சமுத்திர ராஜன்
ராமா மன்னித்து விடு
மாந்தர் தம் அணைப்பில் நீ வேண்டிய அணை தனை தர மறந்தேன்...
உன் கணை தனை நிறுத்து ராமா ...
வற்றி விடுவேன் அரை நொடியில் ...
கடல் வாழ் உயிர்கள் எங்கு போகும் ராமா ?
உபாயம் தருவேன் உன் சகாயம் வேண்டும் ராமா ..
சேது சமுத்திரம் ராமன் பாதம் பட்டே காத தூரம் விலகியதே
போடும் கற்கள் ராம நாமம் கொண்டே மிதக்க மிதிலை ராமன் நன்றி சொன்னான் ...
சாமுத்திரிகா லக்ஷணம் கொண்டவனிடம் சொன்னான் சமுத்திர ராஜன்
ராமா .. உன் சீற்றம் நியாமே ...
அநீதி அலை அலையாய் கரை தொடும் போது
உன் நாமம் நானும் தாங்கியே சுனாமி எனும் பெயர் கொண்டு வருவேன் .
நவமியில் பிறந்தவனே
பினாமி வேண்டாம் எனக்கு ..
சுனாமியாய் வரும் போது ...
சிரித்தான் ராமன் ..
கோபம் கொற்றவனுக்கு அழகல்ல
பார் அங்கே காஞ்சி வாழ் பிரம்மம் அதை ...
அவனை சற்றே நினைத்தேன் என் கோபமும் பறந்து போனது ...
காஞ்சி திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டான் சமுத்திர ராஜன் ...
கடல் வாழ் உயிர்களும் ராமன் சொல் போல் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என வானம் தனை தொட கானம் முழங்கியதே ...
*அங்கதன் சொன்ன கீதை 🐒🐒*
தப்பாமல் ஏனோ அவன் மகனாய் பிறந்தேன் ...
எப்பாவம் செய்தவரும் புண்ணியர் ஆவர் ..
பிறர் மனை தேடும் எவரும் கல்லாமை கற்ற கயவர்கள் அன்றோ ..
பிறவி தீருமோ அவர்கே ராமா ?
உனக்கு கப்பம் கட்டவே பிறந்தேன் ராமா ...
என் தந்தை வழி செல்லேன் ...
தவம் இருந்தும் பிறர் மனை நோக்கேன் ...
சித்தப்பா எப்படியோ சிந்தையில் நிற்ப்பானோ
இல்லை
சிதறிய தூளாய் இருப்பானோ ?
மாணிக்கம் என மின்னுவனோ?
இல்லை
கண்ணாடி கல் என துள்ளுவானோ ?
உன் நாமம் நெஞ்சில் அரியணை தாங்கி நிற்க
அழைப்பானோ அருகில் காலன் என்னை ...
தூது விட ஏதும் அறியா எனை சூதறியா நீ அனுப்பினாய் ...
வாதம் செய்தேன் இலங்கையில்
பேதம் பார்த்தான் தசமுகன் ..
சேதம் ஆனவன் ..
திருந்தமாட்டான் என்றே வந்து விட்டேன் ...
என் தந்தையை கொல்ல இன்னொரு வாய்ப்பு தந்தாய் ...
கொல்வேன் வாலிகளை...
தன் மனைவியை தவற விடும் அனைவர்க்கும் நானும் ஒரு எமனே ...
சிரித்தான் ராமன் ...
அங்கதா சிங்காரமாய் பேசினாய் ..
உன் போல் ஒரு பிள்ளை இருந்தால் அவதாரம் இனி வேண்டேன் ..
பழிக்கு வழி வகுப்பேன் ..
பெறாத பிள்ளை நீ ...
காஞ்சி மகான் போல் காலமெல்லாம் உன் புகழ் நிற்கும் ..
இந்த கோதண்டம் சாட்சியாய் ... 🏹🏹🏹
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 24*👌
श्रीमुकुन्दपदाम्भोजमधुनः परमाद्भुतम् ।
यत्पायिनो न मुह्यन्ति मुह्यन्ति यदपायिनः ॥ ५ ॥
ஸ்ரீ முகுந்த3 பதாம்போ4ஜ மது4ன: பரமாத்பு4தம் |
யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யத3பாயின: ||
ன்னு ஒரு ஸ்லோகம்
‘ *பதாம்போஜம்* ’ – திருவடித் தாமரைன்னு சொல்றார்.
தாமரைன்னா அதுல தேன் இருக்கும்.
அந்த முகுந்தனுடைய பாதத் தாமரையில் உள்ள தேன் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ‘ *பரமாத்புதம்* ’ – ரொம்ப அற்புதமா இருக்கு.
என்ன அற்புதம்னா ‘ *_யத் பாயினோ ந முஹ்யந்தி:’_* –
இந்த மதுவை எவர்கள் குடிக்கிறார்களோ அவா மயக்கம் இல்லாம இருக்கா. ‘ *முஹ்யந்தி யதபாயின:’* –
இதை யார் குடிக்கலையோ அவர்கள் எல்லாம் மயக்கத்தோட இருக்கான்னு சொல்றார்.
மதுவை குடிச்சா தான் மயக்கம் வரும்.
இந்த ஸ்ரீ முகுந்த பதாம்போஜ மது எப்படி இருக்குன்னா இதை யாரு குடிச்சாளோ அவா ரொம்ப தெளிவா இருக்கா.
இதை யார் குடிக்கலையோ அவா ரொம்ப கலக்கத்தோட இருக்கான்னு சொல்றார்.👍
பழைய ராஜாங்கங்களில் வியாகரண சாஸ்திரப் பிரசாரத்தை எவ்வளவு போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதற்கு வேங்கி சாஸனம் மாதிரி சமீபத்தில் ஒரு சான்று கிடைத்தது.
முன்னே central provinces (மத்ய மாகாணம்) என்று சொல்லி, சுதந்திர இந்தியாவில் ‘மத்ய ப்ரதேஷ்’ என்கிறார்களே அங்கே, ‘தார்’ என்று ஒரு ஸம்ஸ்தானம் இருந்தது. இப்போது இந்தியன் யூனியனோடு சேர்ந்துவிட்டது. அந்த ‘தார்’ தான் கொடைவள்ளலும், கலைகளை எல்லாம் போஷித்தவனுமாகிய போஜராஜாவுடைய தலைநகரான “தாரா” என்பது. அந்த தாரா-தார் – பட்டிணத்திலே ஒரு மசூதி இருக்கிறது. அந்த மசூதியில் ஒரு பொந்துக்குள் ஏதோ ஸம்ஸ்கிருத எழுத்துக்கள் தெரிவதாக வெளியிலே தெரிய வந்தது. ஆனாலும் அந்நிய மதஸ்தர்களின் இடமாகி விட்டது. அவர்கள் அநுமதித்தால்தான் அங்கே போய் என்னவென்று பார்க்க முடியும். இதனால், எபிக்ராஃபிகல் டிபார்ட்மென்ட்காரர்களே ஒரு பத்து பதினைந்து வருஷம் ஒன்றும் பண்ண முடியாமல் சும்மா இருந்தவிட்டார்கள். அப்புறம், சுதந்திரம் வந்து சில வருஷங்களுக்கு அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக அது என்ன எனறு பார்க்க போவது போல் போய், அப்புறம் மசூதிக்காரர்களிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு, அந்த பொந்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.
அதிலே ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரத்தில் ஏகப்பட்ட ச்லோகங்கள் எழுதியிருந்தது. அதிலுள்ள எழுத்துக்கள்தான் முன்னே தெரிந்தவை. ச்லோகங்கள் சொன்ன விஷயம் என்ன என்று பார்த்தால், அத்தனையும் வியாகரணம் தான்! வியாகரணம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் சக்கராகாரமாகப் பாடல்களாக அமைத்து, ஆச்சரியப்படும்படியான chart- ரூபத்தில் எழுதி வைத்திருக்கிறது! போஜராஜா காலத்தில் ஸரஸ்வதியின் ஆலயமாக இருந்த இடத்தில்தான் இப்போது மசூதி இருக்கிறது. வாக்தேவியான ஸரஸ்வதி ஆலயத்தில் பாஷா சாஸ்திரம் இருக்கவேண்டும் என்றே வேத புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான வியாகரணத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பெரிய சக்கரத்தை ஒரு பார்வை பார்த்தால் வியாகரணம் முழுக்கத் தெரிந்துவிடும் என்கிறார்கள். அதற்கு வழிபடத்தக்க பெருமை உண்டு என்பதாலேயே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்தக் கோயில் மசூதியாகப் போய் அநேக வருஷங்கள் கழித்து வாக்தேவியின் அநுக்ரஹத்தால் இந்தச் சக்கரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை எபிக்ராஃபி இலாகாக்காரர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். இங்கிலீஷிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
வியாகரணம் மாதிரியான சாஸ்திரங்களைக் கூட வெறும் லௌகிகம் என்று தள்ளாமல் பூஜார்ஹமாக [வழிபாட்டுக்கு உரித்தானதாக] வைத்து, ராஜாங்கத்தாரே போஷித்து வந்திருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.
ஆதிக்கத்துள் ஒரு மாணிக்கமாய்
மாணிக்கத்தில் மீண்டும் மலர் செண்டாய்
செண்டுக்குள் வாழும் வண்டாய் வந்தாய் எங்கள் வாழ்வும் மலர
மலர்ந்தது வாழ்வே அதிலே அதிர்ந்தது தேன் அடைகள் ...
உன் அடையா அன்பிலே தெளித்தது தேன் மழைகள் ...
அதிலே வாழும் விண் மீன்கள் நாங்கள் ...
உந்தன் விழி தனில் இடம் தருவாயோ
அந்த தடாகம் தனில் தவழும் மீனாய் என்றும் வாழ்வோம் ...🐟🐟🐠🐠🐡🐡🐋🐋
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 25👌
श्रीमुकुन्दपदाम्भोजमधुनः परमाद्भुतम् ।
यत्पायिनो न मुह्यन्ति मुह्यन्ति यदपायिनः ॥ ५ ॥
ஸ்ரீ முகுந்த3 பதாம்போ4ஜ மது4ன: பரமாத்பு4தம் |
யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யத3பாயின: ||
ன்னு ஒரு ஸ்லோகம்
என்ன பண்ணறோம்னே தெரியறது இல்லை.
அவ்ளோ ஓயாத கார்யங்களில் மூழ்கி பைத்தியம் போல தான் இருக்கா ஜனங்கள்.
அதுக்கு மேல கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துதுன்னா கேட்கவே வேண்டாம்!
அந்த பணம் சம்பாதிக்கறதுக்கு ஓடி ஓடி stress,
அந்த stress க்காக ஏதேதோ பழக்கங்கள் வந்துடறது.
அந்த பழக்கங்கள்னால stress ஜாஸ்தி ஆறது.
அப்படி அந்த உலக வாழ்க்கையில மனசை ரொம்ப கொடுத்தா கஷ்டம் தான்.
‘படகு தண்ணியில போகலாம். படகுக்குள்ள தண்ணி வரக் கூடாது’ ன்னு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார்.
அந்த மாதிரி உலக வாழ்க்கையில நாம இருக்கோம்.
ஆனா அதுவே வாழ்க்கை ஆயிடுத்துன்னா ரொம்ப கலக்கம் ஜாஸ்தியா இருக்கும்.
பித்து பிடிச்சா மாதிரிதான்
அவா இருப்பா, அப்படீன்னு குலசேகர கவியும் சொல்றார்.👍👍👍
Heard you are now Dr Naren .
Hearty congratulations .
I hv been hearing your research ever since we came together with anil in *his* car .
Ph.d unlike CA, requires tons of patience , passion and courage to overcome a predicament .
U did it with ease .
Now your aspiration should be higher than your career in L&T metro .
How is your son and how are your parents ?
I'm happy to know marketing team in metro is achieving a remarkable turn around in Fare Revenue .
Here too your contributions should be measurable ..
How is your ex CCD doing ?
All the best and Phd is just a tip of iceberg of your achievements .
God bless . 👍👍 Ravi
மிக அருமை...
தொடர் பதிவுகளை
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....
Starting excellent
முருகனின் வாகனம்.
பிரணவத்தின் தோற்றம்.
''ஓம்'' மயில் தோகைவிரித்தாடும்போது உள்ள தோற்றம்.
உயிர்கள் அறிவை அறிய அநூகூலமாக உள்ள திருவருளின் வடிவாகும்.
விந்துசக்தியின் உருவே.
உயரில் "யான், எனது" என்எம் திரிபு மறைந்திருப்பதால், பரம்பொருளாகிய முருகன் ஒவ்வொரு உள்ளத்திலும் அறியாதபடி மறைந்து தங்கி இருக்கிறார்
(கள்ளனே இறைவன்).
உயிரின் நல்வினை தீவினைக் கேற்ப உயிரை இயக்குகிறார்.
இந்த மறைந்திருக்கின்ற சக்தியே மயில் அல்லது திரோதன சக்தியாகும்.
பக்குவமடைந்தபின் இந்தத் திரை விலகும்.
திருவருட்சக்தி விளங்கும்.
ஞானப் பழம் பெற மயிலேறி உலகவலம் வந்தார்.
சிறுவாபுரியில் மரகத மயில்.
மயில் விருத்தம் பாடப் பெற்ற பெருமை.🙌🙌🙌🦚🦚🦚
*பதிவு 248*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 32
*பொருளுரை*
ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया
दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।
जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः
किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥
ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா
த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।
ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:
கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
‘ *அயம் தே கிம் நீலமணிஹி விபூ⁴ஷணம்’* –
அது ஒரு நீலமணி! அலங்காரமா இருக்குனு சொல்லிட்டு கழுத்ததுல வெச்சிண்டேளோ!
*‘மஹாத்மந் வத³’* –நீங்க தான் சொல்லணும் அப்படீங்கறார்.
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
*பதிவு 248* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
*67. ப்ராணாய நமஹ (Praanaaya namaha)*
ஈசா’ன: ப்ராணத : *ப்ராணோ*
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
அடுத்த நொடி கருடன்மேல் ஆரோகணித்துப் பறப்பட்டார் திருமால்.
ஒரு காட்டில் பெண் யானைகளால் சூழப்பட்டு ஓர் ஆண்யானை உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அதன் தலையைக் கொய்து, பார்வதிக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தில் இணைத்தார். பரமேஸ்வரன் அருளாலும் திருமாலின் கருணையாலும் ஞானமே கொண்ட குழந்தை பார்வதிக்கு மட்டும் அல்ல நமக்கும் கிடைத்தது