ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 10. மநோரூபேக்ஷு கோதண்டா பதிவு16
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
10 மநோரூபேக்ஷு கோதண்டா
பதிவு 16
ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ ஶ்ரீமத்ஸிம்ஹாஸனேஶ்வரீ |
சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தா தே³வகார்யஸமுத்³யதா || 1 ||
உத்³யத்³பா⁴னுஸஹஸ்ராபா⁴ சதுர்பா³ஹுஸமன்விதா |
ராக³ஸ்வரூபபாஶாட்⁴யா க்ரோதா⁴காராங்குஶோஜ்ஜ்வலா || 2 ||
மனோரூபேக்ஷுகோத³ண்டா³ பஞ்சதன்மாத்ரஸாயகா |
நிஜாருணப்ரபா⁴பூரமஜ்ஜத்³ப்³ரஹ்மாண்ட³மண்ட³லா || 3 ||
10 *मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
முதலில் அவள் எல்லோருக்கும் தாய் பிறகு அவள் எல்லா பிரபஞ்சங்களையும் ஆளும் மகாராணி அமர்ந்திருப்பதோ பகைவர்கள் அஞ்சும் சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனம் .
நம் நலனுக்காக அவள் சிதக்நி எனும்
குண்டத்தில் இருந்து கோடி சூரியர்களுக்கும் மேலே காந்தி கொண்டவள் ..
4 கரங்களில் மலர் கனைகளும் கரும்பு வில்லும் பாசம் அங்குசம் போன்ற ஆயுதங்களை கொண்டு விருப்பு வெறுப்பை நீக்கி நமக்கு முக்தி தருகிறாள் என்று 10 நாமங்களில் பார்த்தோம் ...
வர்ணனை இன்னும் தொடர்கிறது 🏵️🏵️🏵️
10 मनोरूपेक्षुकोदण्डा - மநோரூபேக்ஷு கோதண்டா -*
அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது? .
அவள் இனிய மனத்தை தான் குறிப்பிடுகிறது.
பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா?
அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு. அதுவே தீயோர்க்கு இரும்பு !👍👍👍👣👣👣
*ஸ்ரீ ராம ராமேதி* என்று ஈச்வரன் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முழு வீரியத்தையும் ராம நாமம் சொல்வதால் அடைய லாம் என்றார்
அப்படி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அதன் முழு பலனையும் ஓர் இரு நாமங்கள் மட்டுமே நேரமின்மையால் சொல்லி அடையலாமா என்று மனம் குறுக்கு வழி ஒன்றை தேடியது ...
காஞ்சியின் குரல் ஒன்று ஒலிக்க 7 நாமங்கள் தினம் சொல்வதால் 1000 நாமங்களின் பயன் அடையலாம் என்றே புரிந்து கொண்டேன் ...
*ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி*
🕉🙏🏻1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
2.🕉🙏🏻ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
3.🕉🙏🏻ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
4. 🕉🙏🏻ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
5.🕉🙏🏻ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
6.🕉🙏🏻ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
7.🕉🙏🏻ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
*மனோரூப* = மனத்தின் வடிவாக
*இக்ஷு* = கரும்பு
*கோதாண்ட* = வில்
மனோரூபேக்ஷு கோதண்டா = மனதையே கரும்புவில்லாக தரிப்பவள்
ஏன் மனதை கரும்பு வில்லாக வைத்திருக்கிறாள் ... ?
கொஞ்சம் உருவக படுத்திக் கொள்வோம்
ஒரு கையில் பாசம் இன்னொரு கையில் அங்குசம் ...
ஒரு கையில் மலர் கனைகள் ஒரு கையில் கரும்பு வில் ...
அபய முத்திரைகளாக திருவடிகள் .. மின்னலை போல் மேனி ...
இன்பம் எல்லாம் தருகிறாள் எண்ணமெல்லாம் நிறைகிறாள் ...
பாசத்தைக்கொண்டு நம் பந்தங்களை வலி தெரியாமல் அரிகிறாள்...
அங்குசம் கொண்டு நம் மனம் மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்கிறாள் ... மலர் கனைகள் கொண்டு காமத்தை விரட்டுகிறாள் ..
இவ்வளவு செய்தபின் நம் மனம் கரும்பாக இனிக்கிறது அந்த மனதை அவளே தன்னிடம் விரும்பி வைத்துக்கொள்கிறாள்...
ஒரு தாயினால் மட்டுமே நம் எல்லோரையும் இப்படி பொத்தி பொத்தி பார்த்துக்கொள்ள முடியும் ... 🏵️🏵️🏵️
10. மனோரூபேக்ஷு கோதண்டா
இந்த நாமம் நமக்கு கொடுக்கும் படிப்பினை ஏராளம் ..
மனமும் பேசும் சொற்களும் இனிப்பாக இருக்க வேண்டும் ..
உதடுகள் மட்டும் இனிப்பாக இருந்தால் போதாது உள்ளமும் நல்லவையே நினைக்க வேண்டும் ...
மனதை எப்படி இனிப்பாக வைத்துக்கொள்வது ??
1. அவளிடம் நம் உள்ளதை பறி கொடுத்து விட்டால் அவளே அதை கரும்பாக்கி விடுவாள்
2. அப்படி முடியவில்லையா கீழ்கண்ட tips யை உபயோகிக்கலாம்
A) மனமாற ஒருவரை பாராட்டுங்கள்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ...
இதில் கஞ்சம் பிடிப்பவர்கள் அடுத்த பிறவியிலும் படு கஞ்சனாக பிறப்பார்கள்
உங்கள் மனம் தானாகவே தூய்மை அடைந்து விடும்...இனிப்பாகி விடும்
B) இல்லாதவர்களுக்கு உங்களிடம் இருப்பதை மனமார கொடுங்கள் ..
அவர்கள் வாழ்த்து நம் உள்ளங்களில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்து விடும்
C) சீர் குறைந்த ஆலயங்களுக்கு தாராளமாக கொடை தாருங்கள் ..
ஒரு கோயில் கட்டுவதற்கு உங்கள் செல்வம் ஒரு செங்கல்லாக இருக்கட்டும்
D) எந்த உயிர் இனங்களையும் இம்சை செய்யாதீர்கள்...
அவைகளையும் நம்மை படைத்த இறைவன் தான் படைக்கிறான்
E) இறைவனிடம் வேண்டும் போது நீ கொடுத்தது ஏராளம் என்று ஒரு தடவையாவது சொல்லி பாருங்கள் ..
சேர்த்த செல்வத்தை அனுபவிக்கவும் அவள் கடாக்ஷம் அருள் தேவை
நிறைய அன்னதானம் செய்யுங்கள் ..
இங்கு தான்.... போதும் வயிறு நிறைந்து விட்டது என்ற வார்த்தைகளை நாம் கேட்கலாம்
கடைசியாக இதை தா அதை செய் என்று தொந்தரவு செய்யாதீர்கள் ..
அவளே எனக்கு வேண்டும் என்று கேளுங்கள் ..
இதுவரை இப்படிப்பட்ட வரம் கேட்பவர்கள் யாரும் இல்லை .. *பவானித்வம்*
நம் மனம் கரும்பாகி விடும்
அதில் அவள் அமர்ந்து ஆட்சி செய்வாள் கண்டிப்பாக 🙏🙏🙏
Comments
🌺🌹An old tailor named Tamaji in Bandaripuram. Every morning he goes to the river Chandrabhaga and takes a bath, after visiting Vittalan he comes home and eats and sits to sew clothes.
🌺 His wife named Konai is a lady who never fails to say "Pathi". As they were not blessed with children, Konai-Tamaji prayed to Vithalan with faith.
🌺 One day Vitalan came in a dream. He said, "Won't you take a bath tomorrow morning, then your son will come looking for you." To his surprise, Konai told his wife what had happened in his dream and did not believe it.
🌺The other day while bathing in the river, a little boy floated on a wooden board in the river. Isn't this a gift from Vitalan!! Tamaji jumped and ran with the child.
🌺 Named "Namdev" and he grew up. With a calm and spiritual mind, he would regularly go to the Vithalan temple with his father every day.
🌺One day, Tamaji had to go to the neighboring town to buy cloth, so she sent a message to Namadev to offer the cone and show it to Vittalan in the temple and offer Neivedyam and leave. Namdev took the plate and went to Vittalan.
🌺 He put it opposite. "This is for you..eat.." he said and waited for the plate.
🌺 If it is a “Neivedyam Arpanam” to God, he will eat it, it seems to be the custom,” thought Namdev.
🌺 It's been a long time and the prasadam is still on the plate. Maybe Vitalan was angry because I was late?
🌺Why don't you eat yet? what i will do Father went to town.
🌺 Amma Lata is the one who gave you food, but it is late for me to walk. Excuse me, don't say "I ate". The boy started crying.
🌺Vitala.... The boy said that if you don't eat, I will hit my head on your foot and kill myself. Mechi came in front of him with the holy devotion of that little soul, hugged him and kissed him and then emptied the plate.
🌺Don't tell this to anyone if you don't,” he said.
🌺 When he went home, Konai saw the plate and said, "Where is all the offerings?" She said, "Ummachi Chaptachu"
🌺 "You're lying, you're drowning yourself" said Konai.
The next day when Tamaji came she told the matter.
🌺 When he asked for details, Namdev told him exactly what had happened.
🌺 The father mocked Nam Dev, but Nam Dev repeated what he had said while crying.
🌺 "What is this, I can't believe it. You keep saying the same thing no matter how many times I ask you. Let's see if it happens again tomorrow."
🌺Thamaji Namadevar went to Vithalan the next day with prasad, but Thamaji disappeared.
🌺 Namdev called "Vithala come and eat" Vithalan said "I can only be seen by your eyes" Namdev said "No, believe what I said only when your father sees what you are eating" Namdev said Vithalan came and ate, in amazement Damaji came and told this to the cow at home. They shed tears of joy saying that the miraculous child Namdev was the “successor of Vittalan”.
🌺Jay Vittala 🌹 Jai..Jay Vittala🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹" In Kanchi there lived a famous silk merchant, Gandasamy. One day he was returning home from his shop when he saw a caged klio (pancharam) for sale.
🌺It turned out to be very beautiful and attractive. The merchant bought it to his house very happily.
🌺 He tied the parrot with a cage and hung it in front of his door. Everyone in the house, the merchant's wife and children, were happy to see the parrot.
🌺 But the parrot was not so happy. It said, “Last time I was caught by a trader, I escaped with great difficulty.
🌺This time we have to come up with a very clever idea to escape”.
🌺Lord Krishna, the Supreme Personality of Godhead, had given this Kli not only the ability to speak sweet words but also great intelligence.
🌺The next day after completing all his morning loans the merchant came to see the parrot. Immediately the parrot said to him, "O great merchant, if you release me from this cage, I will give you three oaths."
🌺The merchant Kandaswamy, who was surprised by the sweet words of the parrot, thought, "Why am I going to release such a rare parrot." Mahanubhava!, praised the merchant with these words.
🌺Vyabari Kandaswamy was somewhat confused by these words of the parrot. Then the parrot continued, “If you like my first word of truth, take me to the terrace.
🌺And if you like my second words of truth, leave me in a big coconut tree.
🌺If you like my third true words, release me if you want."
🌺Amazed by these sweet and wise words of the parrot, the merchant said to the parrot, "Well tell your first word of truth."
🌺Parrot said, "Whatever we lose remains immortal (bhavishyat). So even if one loses something precious, one should not grieve over it".
🌺Intrigued by this first true word of the parrot, the merchant took the parrot to the terrace. "Don't believe anything until you see it, don't you think so?" Said the parrot confidently. "Oh this is true" the trader took the parrot to the coconut tree.
🌺The parrot went to the top of the tree and then said, "I have two vitreous in my stomach." At once the merchant thought, "Oh why did I believe the words of this parrot? I should not have lost the parrot."
🌺 Seeing the plight of the merchant, the parrot said, "You have heard my two true words. Yet you have not learned anything from them, and you have not put them into practice?"
🌺 First of all, you were saddened that we had lost two vituras. Secondly, you believed that I had two stomach ulcers.
🌺 "Oh monstrous how can I keep the vituras in my stomach?" repeated the parrot.
🌺Finally, I will say my third true words, "My ancestors told me that "we should not preach justice to those who fail to follow the teachings we preach and fail to implement them in their lives." The parrot flew away.
----
🌹🌺sarvam sri Krishnarpanam 🌹🌺🙏🏼
--------------------------------------------------------
🌺🌹" காஞ்சியில் ஒரு பிரபலமான பட்டுப்படவை வியாபாரி, கந்தசாமி வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் கூண்டுடன் கூடிய கிளியோன்று (பஞ்சரம்) விற்பனைக்ககாக வைத்திருப்பதைக் கண்டார்.
🌺கிளியைக் கூண்டுடன் தனது வீட்டு வாசலின் முன்பு கட்டி தொங்க விட்டார். வீட்டிலுள்ள அனைவரும், வியாபாரியின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் கிளியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.
🌺ஆனால் கிளி அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. அது, "கடந்த முறை ஒரு வியாபாரி என்னைப் பிடித்தபோது மிகவும் சிரமப்பட்டுத்தான் தப்பித்தேன்.
🌺இந்த முறை தப்பிக்க மிகவும் புத்திசாலித்தனமான யோசனையைக் கையாள வேண்டும்" என்று நினைத்துக் கொண்டிருந்தது.
🌺பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர் இந்த கிளிக்கு இனிமையான வார்த்தைகளைப் பேச மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருந்தார்.
🌺கிளியின் இனிய வார்த்தைகளில் ஆச்சரியப்பட்டுப் போன வியாபாரி கந்தசாமி, இத்தகைய அபூர்வமான கிளியை நான் ஏன் விடுவிக்கப் போகிறேன்" என்று நினைத்தான். உடனே கிளி , "தாஸஜன ரஞ்சகா! மஹானுபாவ!, இந்த வார்த்தைகளால் வியாபாரியைப் போற்றிப் புகழ்ந்தது.
🌺வியாபாரி கந்தசாமி கிளியின் இந்த வார்த்தைகளால் சற்றே குழம்பிப்போனான். பின் கிளி தொடர்ந்து, "உனக்கு எனது முதல் சத்ய வார்த்தைப் பிடித்திருந்தால் என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
🌺எனது மூன்றாவது சத்ய வார்த்தைகளும் பிடித்திருந்தால் நீங்கள் விரும்பினால் என்னை விடுவித்து விடுங்கள்" என்றது.
🌺கிளியின் இந்த இனிமையான மற்றும் புத்திசாலித்தனமான வார்த்தைகளால் வியப்படைந்த வியாபாரி கிளியிடம், சரி உனது முதல் சத்ய வார்த்தையைக் கூறு" என்றார்.
🌺கிளி கூறியது, "நாம் எதை இழந்தாலும் அது அழியாது நிலைத்திருக்கும் (பவிஷ்யத்). எனவே விலைமதிப்பற்ற பொருளை ஒருவர் இழக்க நேர்ந்தாலும் அதற்காக வருத்தப்படக் கூடாது".
🌺கிளியின் இந்த முதல் சத்ய வார்த்தையால் ஈர்க்கப்பட்ட வியாபாரி கிளியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். "எதையும் கண்ணால் காணும் வரை நம்பக்கூடாது, நீ அப்படி நினைக்கவில்லை அல்லவா?" என்று நம்பிக்கையுடன் கிளி கூறியது. " ஓ இது சரியான உண்மை" என்ற வியாபாரி கிளியை தென்னை மரத்தில் கொண்டு விட்டார்.
🌺கிளி மரத்தில் உச்சிக்கு சென்று பின் கூறியது, "எனது வயிற்றில் இரண்டு வைடூரியங்கள் உள்ளன." உடனே வியாபாரி, "ஐயோ இந்த கிளியின் வார்த்தைகளை நான் ஏன் நம்பினேன்?, நான் கிளியை இழந்திருக்கக்கூடாது" என்று நினைத்தான்.
🌺வியாபாரியின் துயர நிலையைக் கண்ட கிளி கூறியது, "நீங்கள் எனது இரண்டு சத்ய வார்த்தைகளையும் கேட்டீர்கள். இருந்தும் அதிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லையே, அதனை நீங்கள் நடைமுறையில் செயல்படுத்தவில்லையே?.
🌺"ஓ மூர்க்கனே வைடூர்யங்களை நான் எப்படி என் வயிற்றினுள் வைத்திருக்க முடியும்? என்ற கிளி மீண்டும் கூறியது,
🌺இறுதியாக எனது மூன்றாவது சத்ய வார்த்தைகளையும் கூறிவிடுகிறேன், " நாம் கூறும் போதனைகளை வெறுமனே கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டும் இருந்து விட்டு தனது வாழ்க்கையில் அதை செயல்படுத்த தவறுபவனுக்கு நீதியை போதிக்கக் கூடாது" என்று என் முன்னோர்கள் எனக்கு உரைத்தார்கள்" என்று கூறிய கிளி பறந்து சென்று விட்டது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
வேதம் சொல்லிக்கொடுத்தவர்தானென்றில்லை, மற்ற ஸெக்யுலர் ஸப்ஜெக்ட்கள் (உலகியல் படிப்புகள்) சொல்லிக் கொடுத்தவர்கள்கூட இப்படிப்பட்ட உத்தமமான யோக்யதாம்சங்களைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆத்மாநுபவம், திவ்யாநுபவங்கள் வேண்டுமானால் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் மிகவும் உயர்ந்ததான மநுஷ்ய குணங்கள் அவர்களுக்கு இருந்திருக்கின்றன பொதுவாக இப்படியிருந்தால்தான் அவர்களிலேயே கோபிஷ்டராக, பக்ஷபாதமுள்வராகச் சில ஆசார்யர்கள் வந்தபோதுங்கூட இவர்களிடமும் சரணாகதி பண்ணிவிட்டு பக்தி விச்வாஸத்தோடு இவர்களுக்கு ஸேவகம் செய்யும் சிஷ்யர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் சண்டை போடச் சொல்லிக் கொடுக்கும் தநுர்வேத ஆசார்யராகவே இருந்த த்ரோணரிடம் ஏகல்வ்யன் (ஏகலைவன்) எப்படி சரணாகதி பண்ணியிருப்பான்? பரசுராமருக்கு எப்படிக் கர்ணன் அடிமை மாதிரிப் பணிவிடை பண்ணியிருப்பான்?
டான்ஸ் கற்றுக் கொடுப்பவனுக்குக்கூட ‘ஆசார்ய’ பட்டம் கொடுத்து “ந்ருத்யாசார்யன்” என்னும்படியாக, நம் தேசத்து டீச்சர்கள் தங்களுடைய வித்தையில் தேர்ச்சி பெற்றிருந்தது மட்டுமல்லாமல் ஒப்பற்ற ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே பெரிய ஸிம்ஹம், தான் ஸேன் என்ற உஸ்தாத் அக்பர் ஸபையில் இருந்திருக்கிறான். அவனுடைய ஸங்கீத ஆசார்யர் ஹரிதாஸைப் பற்றிப் படிக்கும்போது அவர் ரிஷி மாதிரியான மஹானாக இருந்திருக்கிறாரென்று தெரிகிறது. ஹரிதாஸ் ஸ்வாமி என்றே சொல்கிறார்கள்.
இங்கேயே திருவையாற்றிலே நூறு வருஷத்துக்குள்ளே மஹா வைத்யநாத சிவன் என்று ஸங்கீத வித்வான் இருந்திருக்கிறார். பெயரையே சொல்லாமல் ‘சிவன்வாள்’ என்றே சொல்லும்படியாக அத்தனை உயர்ந்த வாழ்க்கை நடத்தியிருக்கிறார். ஒருநாள் சிவபூஜை தப்பினது கிடையாது, ஒருவேளை ஸந்த்யாவந்தனம் தப்பினது கிடையாது. வெளியூர்களில் கச்சேரிக்குப் போகிறபோது பூஜைப் பெட்டி வந்துசேராவிட்டால் அன்றைக்குப் பட்டினிதான். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குக் குந்தகமில்லாமல் கச்சேரியை மூன்று மணிக்கே ஆரம்பித்து ஆறு மணிக்குள்ளே முடித்து விடுவாராம். அப்படிச் செய்ய முடியாவிட்டால் ஸந்த்யாவந்தனம் ஆனவிட்டு ஆறரை மணிக்கு மேலேதான் கச்சேரி ஆரம்பிப்பாராம். நிர்பந்தமாக எங்கேயாவது நாலு மணி, அஞ்சு மணிக்கு ஆரம்பிக்க நேர்ந்தாலும் ஸரியாக ஸந்த்யா காலத்திலே கச்சேரியை நிறுத்திவிட்டுப் போய் ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டுத் திரும்பிவந்துதான் கச்சேரியை விட்ட இடத்தில் ஆரம்பிப்பது என்று வைத்துக் கொண்டிருந்தாராம்.
பணம், காசு, வழக்கு எல்லாம் முழுக்க அவருடைய அண்ணா ராமஸ்வாமி சிவன்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரும் நல்ல பக்தி, ஸாஹித்ய வ்யுத்பத்தி எல்லாம் உள்ளவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிப் பெரிய புராணக் கீர்த்தனைகள் என்று பண்ணியிருக்கிறார். அவர் பொறுப்பிலேயே எல்லாம் விட்டுவிட்டுத் தம்பி ஸங்கீதம், சிவபூஜை, காயத்ரி இதுவே வாழ்க்கை என்று இருந்திருக்கிறார். சிஷ்ய பரம்பரை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம்கூட அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய சீலத்தினால் அவரை தெய்வமாக மதித்துத் தாங்களாகவே ஒரு இருபது முப்பது சிஷ்யர்கள் எப்போது பார்த்தாலும் அவருடைய க்ருஹத்திலே இருந்து கொண்டு, அவர் இவர்களை உட்கார்த்தி வைத்து சிக்ஷை என்று சொல்லிக் கொடுக்காவிட்டாலும்கூட இவர் பாட்டுக்கு ஆத்மார்த்தமாகப் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கேட்டே பாடம் பண்ணிவிடுவார்களாம். அந்த இருபது முப்பது பேருக்கும் இவரே சாப்பாடு போட்டிருக்கிறார், குரு தக்ஷிணை என்று எதுவும் வாங்கிக் கொள்ளாமலே!
ஆடல் பாடல் கற்றுக் கொடுத்தவர்கள், கத்தியைச் சுழற்றி யுத்தம் போடச் சொல்லிக்கொடுத்தவர்கள் ஆகியவர்கள்கூட ‘ஆசார்யன்’ என்ற மரியாதைக்குகந்த பெயரைப் பெறும் யோக்யதை ஸம்பாதிக்துக் கொண்டிருந்தார்களென்றால், வேத சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்கிறவர்கள், ‘இவனே ஈச்வரன்’ என்று சிஷ்யர்கள் சரணாகதி பண்ணக் கூடியவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதில் ஸந்தேஹமென்ன?
எந்த நிறமும் இல்லாத சூரிய ஒளியிலிருந்து ஒளிச்சிதறல் (Refraction) மூலம் ஒரு நிறத்தைப் பிரித்தால், உடனே மற்ற ஆறு நிறங்களும் பிரிந்து, ‘நானும் போகிறேன், நானும் போகிறேன்’ என்று வெளிப்படத் தொடங்குகின்றன. இது ஒரு வேடிக்கை: எல்லா வர்ணங்களும் சேர்ந்தால் வர்ணமே இல்லாமற் போகிறது; அந்த வர்ணமில்லாத ஒளியிலிருந்து ஒன்று குறைந்து பிரிந்தாலும், மற்ற வர்ணங்களும், ‘நானும் போகிறேன் நானும் போகிறேன்’ என்று பிரிந்து வெளிப்படுகின்றன!
இதுவே சாந்தமான பிரம்மத்தில் ஒரு சலனம்தான் ஒளிச்சிதறல் மாதிரி. இந்த ஒளிச் சிதறலில் முதலில் சிவப்பு பிரிகிறது. உதய காலத்தில் சுத்த சூரிய ஒளி முதலில் சிவப்பாகத்தானே வருகிறது? அருணோதயம் என்கிறோமே, ‘அருண’ என்றாலே சிவப்புதான். இப்படிச் சுத்தப் பிரம்மம் சிவப்பாக்கி காரியத்துக்கு வருகிறபோது பிரம்மம் அம்பாளாகிறது. காரியமற்ற பிரம்மம் காரியமயமான சக்தியாகிறது. காமேசுவரி தோன்றுகிறாள். பிரம்மத்துக்குத் தன்னை அறிகிற ஆசை தோன்றியதல்லவா? இந்த ஆசையின் – காமத்தின் – வடிவமே காமேசுவரி. அவளே உலகத்தின் சிருஷ்டி, பரிபாலனம், சம்ஹாரம் எல்லாவற்றுக்கும் மூலம். உண்மையில் இந்த மூன்று தொழில்களும் மாயையில் உண்டானவைதான்.
மாயாசக்தியால் பிரம்மத்தை மறைத்து, அதனிடத்தில் உலகம் என்ற கற்பனையைக் காட்டுகிறாள். இம்மாதிரி மாயாசக்தியினால் பிரம்மத்தை மறைத்துப் பிரபஞ்சத்தை காட்டுவதை நாலாவது தொழிலாக, திரோதானம் அல்லது திரோபவம் என்று சொல்லுவார்கள். படைத்தல் – காத்தல் – அழித்தல் – மறைத்தல் இவற்றுக்கு மேலாக அநுக்கிரகம் (அருள்) என்கிற ஐந்தாவது தொழிலும் இருக்கிறது. பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்துத் தன்மயமாக்கிக் கொள்ளுகிறாளே அதுதான் அநுக்கிரகம். இப்படி ஐந்தொழிலைச் செய்வதால் அம்பாள் ‘பஞ்ச க்ருத்ய பராயணா’ எனப்படுகிறாள்.
--------------------------------------------------------
🌺🌹"*நடந்தால் நாராயணா* என சொல்வோம்.
*நின்றால் நரசிம்மா* என்று சொல்வோம்.
*அமர்ந்தால் அச்சுதா* என்று சொல்வோம்
🌺படுத்தால் பத்மநாபா* என சொல்வோம்.
*பாடினால் பாண்டு ரங்கா* என சொல்வோம்.
*ஓடினால் ஒப்பிலி அப்பா* என்று சொல்வோம்.
🌺ஓடி விழுந்தால் வேங்கடவா* என்று சொல்வோம்.
*எழுந்தால் எம்பெருமானே* என்று சொல்வோம்.
🌺*கதறினால் கஜேந்திரா* என்று சொல்வோம்.
*குதித்தால் கோவிந்தா* என்று சொல்வோம்
*மடக்கினால் மாதவா* என்று சொல்வோம்.
🌺*மனம் வாடினால் வாசுதேவா* என்று சொல்வோம்.
*அழுதால் ஆபத்பாந்தவா* என்று சொல்வோம்.
🌺*ஆடினால் ஆதிகேசவா* என்று சொல்வோம்.
*சண்டை போடும்போது சரணாகத வத்சலா* என சொல்வோம்.
🌺*முனகினால் முகுந்தா* என்று சொல்வோம்.
*தின்றால் திரிவிக்ரமா* என்று சொல்வோம்.
🌺ஆனால் எப்போதும் பகவத் நாமஸ்மரணம் செய்தபடியே இருப்போம் .பகவான் நாமமே நமக்கு பலம். அவன் திருநாமமே நமக்கு சாதனம்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹 "If it happens, we will say Narayana".
If we stop, we say Narasimha.
Let's say *print if you sit down*
🌺If we lie down, we say Padmanapa*.
If we sing, we say Pandu Ranga.
*If you run, we will say Opbili Abba*.
🌺If you run and fall, we will say "Vengadava*".
*If you wake up, we will say 'Emperumane'.
🌺 *If you cry, we will say Gajendra*.
*If you jump, we will say Govinda*
If we fold it, we say it is Madhava.
🌺 *If the mind is withered, we will say Vasudeva*.
Let's say *is it dangerous to cry*?
🌺 *If you dance, we will say Adikesava*.
Let's say *Vatsala who does not surrender when fighting*.
🌺 *moaning means mukunda*.
If we eat it, we say Trivikrama.
🌺 But we will always remember Bhagavad Namas. God's name is our strength. His name is our tool.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*ஜாபாலி சொன்ன கீதை* 💐💐💐
இறைவன் இல்லை என்றே சொன்னேன் ...
பிடிவாதம் கொண்டேன் ...
பிடி *வாதம்* என்றே இறைவன் அளித்தான் சாபம் ...
ராமா அன்று சொன்னேன் உன்னிடம் ...
பொது மனிதனைப் போலப் புத்தி கெட்டவனாக இராதே.
எவன் எவனுக்கு உறவினன்?
எதனாலும், எவனாலும் அடையப்படக்கூடியது என்ன?
ஒவ்வொரு உயிரினமும் தனியாகவே பிறந்து, தனியாகவே இறக்கிறது.
எனவே, ராமா, "இவன் என் தந்தை, இவள் என் அன்னை" என்று சொல்லி மற்றொருவரைத் தொற்றிக் கொள்ளும் மனிதன் மதியிழந்தவனாகவே அறியப்பட வேண்டும்.
எவனும் எவனுக்கும் உரியவனல்ல உறவினனும் அல்ல என்றேன்
ஒரு மனிதன், கிராமத்தில் ஓரிடத்தில் வசித்து, அடுத்த நாள் அந்த இடத்தை விட்டுப் பயணத்தைத் தொடர்வதைப் போலவே
அன்னை, தந்தை ஆகியோரையும், இல்லத்தையும், உடைமைகளையும் மனிதர்கள் அடைகின்றனர்.
இவை வசிப்பிடங்கள் மட்டுமே.
நல்லோர் இவற்றில் ஒருபோதும் பற்று கொள்வதில்லை என்றும் சொன்னேன்
துன்பத்தைத் தருவதும்,
பயணிக்கக் கடினமானதும், முட்செடிகள் நிறைந்ததுமான தனிமையான காட்டில் வசிப்பதற்காக உன் தந்தைவழி நாட்டை நீ கைவிடாதே என்றேன்
செழிப்பான அயோத்தியில் நீ திருநீராடல் {மன்னனாக அபிஷேகம்} செய்து கொள்வாயாக.
உன் முடியைக் காணாமல் அந்நகரம் உனக்காகக் காத்திருக்கிறது {அயோத்தி உனக்காகக் காத்திருக்கிறாள்}.
இளவரசே, உனக்குத் தகுந்த அரச போகத்தை அனுபவிப்பாயாக.
சொர்க்கத்தில் சக்ரனைப் போல நீ அயோத்தியில் விளையாடித் திரிவாயாக. என்றேன்
உனக்குத் தசரதனும், அவனுக்கு நீயும் {உறவெனக் கொள்ள} ஏதுமில்லை.
அந்த மன்னனும், நீயும் வெவ்வேறானவர்கள். எனவே, நான் சொன்னதைச் செய்வாயாக.
பிறவிக்குத் தந்தை வித்தாக மட்டுமே இருக்கிறான் என்றேன்
*ராமா* ...
சொன்ன என் வாதங்கள் இன்று எனக்கு வாதமாய் வந்தன ...
எல்லாம் அறிந்த உன்னிடம் அரிச்சுவடி மட்டுமே அறிந்த நான் சொன்னது தவறன்றோ...
என்னை மன்னிப்பாயோ ராமா வாதம் அகல எனையும் வதம் செய்வாயோ ராமா
முனிவரே ... எதிலும் தவறில்லை ...
சொல்வது ஒருவர் சுதந்திரம் .
இது சரி அல்ல என்று சொல்ல நாம் யார் ...
உங்கள் கூற்றும் உண்மை ...
இறைவன் தோன்றுவதில்லை ... தன் நிலையை தாய் தந்தையர்க்கே தருகிறான் ...
அதனால் அவர் கூற்றே வேதம் .. இதுவே நான் கொண்ட யாகம் ...
கவலை வேண்டாம் .. இறை உண்டு என்றே நம்புங்கள் ...
அவன் செய்வதை ஆராயும் சக்தி எவனுக்கும் இல்லை ...
துணையும் தெய்வமும் பெற்ற தாயும் அவனே ...
கல் எனக் கண்டால் வெறும் கல்லே ...
சொல்லும் நாமம் உயர்வென்றால் கல்லும் தெய்வமாகும்
சொல்லும் வேதமாகும்
வில்லும் அடிபணியும்
அல்லும் சொல்லும் நாமம் அனைவரையும் அடி பணிய செய்யும் ...
ராமா உன் நாமம் அறிவேன் ..
உயிர் போன பின்னும் இனி சொல்வேன் ...
வாதம் என் செய்யும்
இனி பிடிவாதம் பித்தனாய் என்னை நீங்கிய இன்றே ??
காஞ்சி வாழ் மகானாய் அவதரிப்பாய்..
ஓர் நாம் அதில் நானும் ஈசனும் வாழ்கிறோம் .
பிரிக்கும் சக்தி கொண்டோர் பிதற்றும் மந்தி இனம் சேர்ந்தவரே ....
ராமா எனும் நாமம் கயிலைக்கும் வைகுண்டத்திற்கும் சேது பாலம்
வானரர் உதவி இன்றி அழகாய் அமைத்ததே...💐💐💐
ஜாபாலி மகரிஷி, (Jaabaali Maharshi) ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்றான நியாயா தத்துவத்தை நிலைநிறுத்திய தத்துவாதியும் மகரிஷியும் ஆவார்.
ஜபல்பூர் நகரம் இம்முனிவரின் பெயரால் நிறுவப்பட்டது.
ஜாபாலி, உபநிடத்தில் கூறப்படும் கௌதமரின் சீடரான சத்தியகாம ஜாபாலா என்பவரின் வழித்தோன்றலில் பிறந்தவர்.
ஜாபாலி கோத்திரம்
தென்னிந்தியாவில் வாழும் அந்தணர்கள் மற்றும் சௌராட்டிரர்களில் சில குடும்பத்தினர், தாங்கள் ஜாபாலி ரிஷியின் வழிதோன்றல்கள் என்பதால், தங்களை ஜாபாலி கோத்திரத்தினர் என அடையாளம் கொண்டுள்ளனர்.🙏🙏🙏
ப்ரேமாபகா பயஸி மஜ்ஜனமாரசய்ய
யுக்த: ஸ்மிதாம்ஶு க்ருத பஸ்மவிலேபனேன |
காமாக்ஷி குண்டல மணி த்யுதிபிர் ஜடால:
ஸ்ரீகண்டமேவ பஜதே தவ த்ருஷ்டிபாத: ||46||
ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷமானது, அன்பெனும் நதி நீரில் ஸ்நானம் செய்துவிட்டு, வெண்மையான புன்சிரிப்பாம் விபூதியை தரித்துக்கொண்டு, உனது காதிலுள்ள குழைகளிலுள்ள ரத்னங்களின் காந்திகளால் ஜடையை அணிந்து இருப்பதுபோல் விளங்கி கொண்டு பரமசிவனையே ஸேவிக்கிறது. தன் பதியான பரமசிவனிடம் அம்பிகையின் பார்வையானது எப்போதும் இருப்பது இதில் வர்ணிக்கப்பட்டது.
*பதிவு 278* 🙏🙏🙏started on 7th Oct 2021
கௌலினி யோக முறைகள்
*கௌலினி* = கௌலினி வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவள் 🙏
இரண்டுக்குமான தொடர்பைப் பற்றி எண்ணி, இரண்டும் ஒன்று, ஆனால், மாயையால் பேதம் தெரிகிறது என்றுணர்வதே கேவல ஞானம்.
கௌல ஞானத்தை உடையவளும் அதைத் தருபவளும் கௌலினீ.
கௌல யோகம் என்பதும் உண்டு.
குல சக்கரங்களில் உள்ள சக்தி, அகுல சக்கரத்தில் உள்ள சிவம் - இரண்டையும் இணைப்பதே கௌல யோகம்.
இந்த யோகத்தால் அடையப்படுபவள் கௌலினீ.
குலம் என்பது அசைகிற சக்தி;
அகுலம் என்பது அசையாத சிவம்.
இரண்டும் இணைய வேண்டுமானால், அசைகிற சக்தி மேலெழுந்து சென்று சிவத்தை அடையவேண்டும்.
இவ்வாறு அடைவதற்கும் *கௌலம்* என்று பெயர்.
கௌல சக்தியானவள் கௌலினீ.
இத்தகைய இணைப்பை இன்னும் விரிவாகச் சொல்வது அடுத்த திருநாமமான *குலயோகினீ* .
குலத்தையும் அகுலத்தையும் இணைப்பது குலயோகமல்லவா, அதைச் செய்பவள் குலயோகினீ.
குல பதத்தோடு சேர்ந்திருப்பவள் ( *யுஜ்* - சேர்தல்; யுஜ் என்பதிலிருந்து வந்த சொல் யோகம்) *குலயோகினீ* 🙏🙏🙏.
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை🙏🙏🙏
*பதிவு 278* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*72 கணபதியும் ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்*
*தேவியருள் சுரத்தல்,*🙏🙏🙏
யக்ஷிணீவச்யம், இரவில் பயமின்மை
ஸமம் தேவி ஸ்கந்த த்விபதன பீதம் ஸ்தனயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத முகம்
யதாலோக்யா ஶங்காகுலித ஹ்ருதயோ ஹாஸஜனக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஶதி ஹஸ்தேன ஜடிதி 72
நிற்கும் எழில் தனது சீர்
மத்தகமெனத் தனில் அயிர்த்து ஒரு கரத்தை முடி
வைத்து உறவுறத் தடவுமால்
முத்த முலை செப்புவதெனக் களிறு பிற்குமரன்
முற்புதல்வர் துய்த்த அமுதால்
அத்தலைமை பெற்றனர் அதில் திவலை கிட்டினும் என்
அற்ப உயிர் முக்தி பெறுமே🙏🙏🙏
முத்து மாலை அணிந்த உன் முலையமுதை யானைமுகனும் அவனுக்கு இளைய குமரனும் எனும் முதற்புதல்வர் இருவரும் அருந்தியதால்
அவர்களுக்கு தேவர்களின் தலைமை கிடைத்தது.
அந்த முதற்புதல்வர் அருந்திய அந்த அமுதில் ஒரு திவலை இந்தப் புதல்வன்/புதல்விக்கும் கிட்டினால் (உன் அருள் அமுதம் கிட்டினால்) எனது அற்ப உயிர் முக்தி பெறுமே.🙏🙏🙏
மலைகள் கிடு கிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்
திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என
திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே
(துவஜமே, சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே)
மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும்,
சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் ஆயிரம் முடிகளும் பதறவும்,
மலைகள் கிடு கிடு என நடுங்கவும்,
சிகரங்களைக் கொண்ட, குடம் போன்ற திரட்சி உடைய, மேரு மலையின், உச்சிகள் படபடென நடுங்கவும்,
மத யானைகளின் உயிர் பயத்தால் பிரியவும்,
தேவலோகம் முதல், எல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறவும்,
பெருத்த ஆரவாரம் செய்து, சமுத்திரக் கரையில் உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின், மார்பைப் பிளந்து
தன்னுடைய சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம் (அது எது என வினாவினால்)
சுக சொரூபியானவள், மலமற்றவள், பராசக்தி,
இம ராஜன் தந்தருளிய மடந்தை, உடுக்கை போன்ற இடுப்யை உடையவள்,
பயமற்றவள், மலை போன்று சலனமில்லாமல் இருப்பவள்,
இப்பேர்ப்பட்ட பார்வதி தேவி தந்த திருக் குமாரன்,
ஞானமும் அறிவும் இளமையும் உடையவன்,
தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான் மகளான வள்ளிப் பிராட்டி, ஐராவதம் வளர்த்த தேவசேனை, இவர்களின் துணைவன்,
எனது உள்ளத்தில் என்றும் நிலைத்து இருப்பவன்,
Om எனும் ஒலியுடன், நடனமிடும் மயில் வாகனத்தில், பவனி வரும் குமரகுரு மூர்த்தியின் கொடியில் உள்ள சேவலே தான் அது.🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
*பதிவு 276*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 35
🪷🪷🪷
என்னவென்று உரைப்பேன்
உலகோனே நின் துணிவதனை,
எவரிடமுண்டு நின் மனஉரம்,
எங்கனமடைவர் நின் உளநிலை,
பேரழிவு காலம் காணும் தருணம்,
இயல் நிலை நழுவிடும்
தேவரினமும்,
அச்சமுடன் உயிர்விழை முனியினமும் இருக்க,
தனியொருவராய் பயமின்றி பரவசமுடன் தரணி காக்கும்
பணிபுரியும் பேரின்பநிலையோனே உயிரினத் தலையோனே! 34
எனைக் கடந்து என்னுள்ளுறை கடவுளாக, கருணை பொழி ஈசனாக
அடியார்க்கருளும் பரமனென, உலகாளும் உன்னிடம் உரைத்திட,
அடியேனிடம் ஏதும் உண்டோ இறைவா! அணுக்கம் நீ எனக்கு என
சிறியவன் என்மனம் சிந்தனை புரிந்திடும் அனுதினம் சங்கரனே! 35
*பதிவு 275* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍
🏵️🏵️🏵️🏵️
ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
*மாதவோ* மதுஸூதன:||8
சிசுபாலன் கண்ணனை வெறுத்து ஏசிக்கொண்டே இருப்பவன் என்பதை அறிந்த ஜராசந்தனுக்கு அவன் மேல்
எல்லையில்லாத அன்பு உண்டானது.
தனது மகனாகவே சிசுபாலனைக் கருதத் தொடங்கினான்.
ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் திருமணம் செய்து வைக்க விழைந்தான் ஜராசந்தன்.
ருக்மிணியின் அண்ணனான ருக்மியும் அதை ஆதரித்தான்.
ஆனால் ருக்மிணி, அவளது தந்தை பீஷ்மகன், அவளது மற்ற உறவினர்கள் உள்ளிட்டோர் கண்ணனுக்கு ருக்மிணியை
மணமுடித்துத் தர விழைந்தார்கள்.
ஜராசந்தன் பீஷ்மகனைப் பூதனையின் சகோதரியான ஜராவிடம் அழைத்துச் சென்றான்.🙏🙏
இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறு ஆகும்.
இது 371 கிமீ நீளமுடையது.
இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது.
ஆறு துவங்கும் இடத்தில் இதனை வாகல் என்றும் அழைக்கிறார்கள்
மதி கொண்டவளே
மந்தி குதிக்கும் மனமிதில்
அந்தி சாயும் நேரமதில்
பந்தியில் அமரும் முதல் நபராய்
முந்தி வந்தே தொழுதேன் உனை
வரம் ஒன்று கேட்பேன் தருவாயோ ...
வரம் தர, தரம் அன்று இவனென்று என்றே தள்ளி விடுவாயோ
கேள் என் வேண்டும் என்றாள் அன்னை ..
உன் போல் குணம் வேண்டும் ...
உத்தமர் தம் உறவு வேண்டும் ..
கல்லாமை தினம் பயிலும் கையவர் தங்கள் தொடர்பு அறுபட வேண்டும் ...
அவர்கள் பக்கம் எக்காலத்திலும் செல்லாமை வேண்டும் ..
திரிபுரை உன் பாதம் மட்டுமே நான் தொழ வேண்டும் ..
வேறு சமயம் உண்டு என்போர் கூட்டணி அழிய வேண்டும் ...
ஒரு வரம் என்றே பல வரம் கேட்டாய் ..
குறைவின்றி அனைத்தும் தந்தேன்
என்னை உள்ளவண்ணம் காணும் அறிவும் தந்தேன் ...
அனைத்து உயிரும் சிறக்க இவ்வரம் கொண்டே உழைத்திடு ..
உன் போல் எவரும் இனி இல்லை என்றே பார் இனி சொல்லும் ..
அதை நான் பார்க்க நீ ஒரு வரம் தாய் எனக்குத் தருவாயோ ..?
கண்ணில் வழியும் நீர் அன்னை அவள் மடி தனை நனைத்ததே 🙏💐💐💐
*பதிவு 277* 🙏🙏🙏 *94 கௌலினி* =
கௌலினி யோக முறைகள்
*கௌலினி* = கௌலினி வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவள் 🙏
குலம் என்பது சக்தி; அகுலம் என்பது சிவம்;
இரண்டும் இணைந்த வடிவமே *கௌலம்* .
கௌலமாக இருப்பவள் அம்பாள்.
கௌல ஞானம் என்றொன்று உண்டு (சில சமயங்களில் இதையே கேவல ஞானம் என்பார்கள்).
ஒரேயொரு பொருள்தான்; ஆனால், இரண்டாகத் தோற்றத்தில் காட்சி தருகிறது.
இரண்டிற்கும் உள்ள தொடர்பைச் சிந்தித்து, இரண்டும் ஒன்று என்று உணர்வதே கௌல ஞானம்🙏🙏🙏
*பதிவு 277* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*72 கணபதியும் ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்*
*தேவியருள் சுரத்தல்,*🙏🙏🙏
யக்ஷிணீவச்யம், இரவில் பயமின்மை
ஸமம் தேவி ஸ்கந்த த்விபதன பீதம் ஸ்தனயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத முகம்
யதாலோக்யா ஶங்காகுலித ஹ்ருதயோ ஹாஸஜனக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஶதி ஹஸ்தேன ஜடிதி 72
[08/07, 07:21] Jayaraman Ravilumar: தாயே!,
உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும்,
அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள்
எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும்.
அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார்.🙏🙏🙏
[08/07, 07:22] Jayaraman Ravilumar: தேவதேவர்களுக்
கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும்.
அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்கு ஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.🙏🙏🙏
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!
நினைக் காளியென் றேத்துவேன்.🪷🪷🪷
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;
யாதுமவள் தொழி
லாம்🙏🙏🙏
*மார்க்கண்டேயர் சொன்ன கீதை* 🙏🙏🙏
அன்று காலன் வந்தே உன் திருவடி தனில் உயிர் துறந்தான் ..
சங்கர நாராயணன் நீ அன்றோ உதைத்த காலும் உனதன்றோ..
உன்னில் பேதைமை நான் கண்டால் உன் நாமம் போல் இன்றும் வாழ்வேனோ ..
குருவாய் எனை ஏற்றே
திருவாய் என் நெஞ்சில் குடி கொண்டாய் ..
உருவாய் என் முன்னே வந்தே
அருவாய் என் மனமதில் நிறைந்த அழுக்கை தினம் தினம் *சலவை* செய்தே
அதை *கலவை* ஆக்குகிறாய் ...
நான் சொல்லித்தந்தது ஒன்றும் இல்லை உன்னிடம் கற்றதோ கடலளவு அன்றோ !!
இன்று ஒன்று சொல்வேன்
குருவாய் கேட்பாயா *ராமா* ...
தருவாயா வரம் அதை ??
*குருவே* காத்திருக்கிறேன் ... சொல்லுங்கள் ..
விண்ணை மண்ணுடன் சேர்க்க வேண்டுமா ??
வானத்தின் தாரகைகளை வைத்தே ஆரம் அதை அணிவிக்க வேண்டுமா ?
கடல் கொண்ட முத்துக்கள் மார்பை அலங்கரிக்க வேண்டுமா .. ?
காணும் கனவுகள் எல்லாம் நிஜமாக வேண்டுமா ?
கால சக்கரம் பின்னோக்கி சுழல வேண்டுமா ... ??
காலன் அவன் மீண்டும் இங்கே வந்த பாத பூஜை செய்ய வேண்டுமா ?
*ராமா* ... இதுவெல்லாம் எனக்கு எதற்கு ராமா ?
எல்லாம் துறந்தேன் .. உன் நாமம் என்றும் துறவேன் ...
மூப்பு இல்லை அதற்கு என்றும் பதினாராய் வாழுமே ...
உன் நாமம் சொல்வோர் என்றும் உயர வேண்டும் ..
அவர்கள் உள்ளம் எல்லாம் அயோத்தி ஆக வேண்டும் ..
இல்லை என்ற வார்த்தை இல்லாமல் போக வேண்டும் ..
இயலாமை முயலாமை அறியாமை கல்லாமை எனும் ஆமைகள் அழிய வேண்டும் ...
உன் வைகுண்டம் அதில் அவர்கள் இடம் பெற வேண்டும் ..
அவர்களுக்கே இனி பிறவா வரம் வேண்டும்
*குருவே* ..
பலன் நோக்கு இல்லா பார்வை கொண்டு பலன் அனைத்தும் எனக்கே தருங்கின்றீர்...
கடமை செய்வதில் பலன் காண்போர் இருக்க
எல்லாம் நானே என்றே உரைக்கின்றீர்..
ஒன்று சொல்வேன் ..
குருவாய் மீண்டும் வருவீர்கள் காஞ்சியிலே ...
அங்கே என்றும் பதினாராய் வாழ்வீர்கள் மகானாய் வணங்கும் நல் நெஞ்சகள் தனிலே 🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 55*
[08/07, 08:24] Jayaraman Ravilumar: அது மாதிரி நம்ம மனசு இந்த ஸ்தோத்ரத்தை நாம படிக்கணும்ங்கிற எண்ணம் வந்ததுனால அது ஒரு மனோரத்னம். அந்த மனோரத்னத்தை பகவானோட பாதத்துல வெச்சா, வேற விஷயங்கள்ல போகாமா காப்பாத்தி கொடுப்பார்.
*நரகாந்தக* : என்கிற பதத்துக்கு நேத்திக்கு ‘புலனின்பங்களில் மாட்டிக்காம காப்பாத்தி கொடுப்பார்’ அப்படீன்னு ஒரு அர்த்தம் சொல்லியிருந்தார்.
இந்த ராகவானந்தர் வ்யாக்யானத்துல இருக்கு அப்படீன்னு எடுத்துக் கொடுத்திருந்தார்.
ரொம்ப ஆச்சர்யமா இருந்தது.
அது மாதிரி பகவான் தான் நம்மளை காப்பாத்த முடியும். அவர் கிட்டயே இந்த மாதிரி உன்னையே சிந்தனை பண்ணிண்டு இருக்கணும்னு வேண்டிப்போம்.
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்
நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥
கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 56*
[09/07, 10:48] Jayaraman Ravilumar: குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்த மாலையில் இதுவரை பத்து ஸ்லோகங்களை அனுபவிச்சுருக்கோம். இன்னிக்கு பதினொன்னாவது ஸ்லோகம்.
करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
[09/07, 10:49] Jayaraman Ravilumar: இந்த ஸ்லோகத்துல கிருஷ்ணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஒரு ஏரியாக (ஸரஸாக) நினைச்சு
அந்த ஏரியில நன்னா முங்கி குளிச்சு
அந்த பகவானோட ரூபத்துல இருந்து வெளிப்படும் அந்த தேஜஸ் என்ற தீர்த்தத்தை நிறையப் பருகி
என்னோட சம்ஸார தாபத்தை போக்கிப்பேன்,
அப்படீன்னு சொல்றார்🙏🙏🙏🪷
பெரியநம்பியின் காலில் விழுந்த இளைஞர் எழுந்தார். ஆஹா...தெய்வசித்தம் என்பது இதுதானோ? யாரைத் தேடிப் போகிறோமோ, அவர் எதிரே வந்து விட்டால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்போம். அந்நிலையில் தான் பெரியநம்பி இருந்தார்.
தங்கள் பாதங்களில் சரணடைந்து, என்னை சீடனாக ஏற்க வேண்டும் என்று வேண்டியே நான் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டேன். வரும் வழியில் உங்களைக் காண்கிறேன். நம்மை சந்திக்க வைத்ததும் அவனே, என்றார் நெகிழ்வுடன் ராமானுஜர். இதைக்கேட்டு மகிழ்வெய்திய பெரியநம்பி, சரி...இன்னும் இங்கு இருக்க வேண்டாம். தாமதிக்காமல், காஞ்சிபுரம் செல்வோம். அங்கே பேரருளாளளின் சன்னதியில் பஞ்ச சம்ஸ்காரம் (தீயில் வாட்டிய சங்கு, சக்கர சின்னங்களை கையில் முத்திரையிடுதல், பிரபந்தங்களை படித்தல் முதலானவை) செய்து, உன்னை ஏற்றுக் கொள்கிறேன்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தூங்கிக் கொண்டிருந்தாலும், ஓடிக் கொண்டிருந்தாலும், நடந்து போனாலும்...அவன் எதையும் கண்டுகொள்ளாமல், ஆயுள் முடிந்தவர்களின் கதையை முடித்து விடுவான். அந்நிலை எப்போதும் யாருக்கும் வரலாம். எனவே, காலத்தை வீணாக்காமல் இப்போதே புறப்பட்டு விடுவோம், என்றார் ராமானுஜர்.
அவர்கள் காஞ்சிபுரத்தை அடைந்தனர்.
தன் வீட்டின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, அங்கே பெரியநம்பியையும், அவரது மனைவியையும் தங்க வைத்தார் ராமானுஜர். மறுநாள் ராமானுஜருக்கும், அவரது மனைவி தஞ்சமாம்பாளுக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை பெரியநம்பி பதித்தார். அவர் சாப்பிட்ட மீதத்தை சாப்பிட்டனர். இவ்வாறாக தனக்கு ஆச்சாரியார் இல்லாத குறையைப் போக்கிக் கொண்டார் ராமானுஜர். பாடங்களும் துவங்கின. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்விய பிரபந்தப்பாடல்களை பொருளுடன் விளக்கினார் பெரியநம்பி. பயிற்சி வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே திருக்கச்சிநம்பியை அழைத்து உபசரித்த விஷயத்தில் மனைவி அவசரப்பட்டு விட்டதாக ராமானுஜர் அதிருப்தியில் இருந்தார். இப்போது, மீண்டும் ஒரு துன்பம் அவளால் வந்தது. ஆனால், முன்பு வந்ததை விட பேரிடியாக இது அமைந்தது. அதேநேரம், காரண காரியமில்லாமல் இறைவன் இந்த துன்பத்தை அவருக்கு கொடுக்கவில்லை. ஒருநாள் கிணற்றடியில் தஞ்சமாம்பாள் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே பெரியநம்பியின் மனைவியும் தண்ணீர் இறைக்க வந்தார்.
தஞ்சமாம்பாள் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் இறைத்து வைத்திருந்தார். பெரியநம்பியின் மனைவி தண்ணீர் இறைத்த போது, தாம்புக்கயிறிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் தஞ்சமாம்பாள் இறைத்து வைத்திருந்த தண்ணீரில் பட்டுவிட்டது. அவ்வளவு தான்! கிணற்றடி சண்டை துவங்கி விட்டது. பெண்கள் இப்போது தான் என்றில்லை. ராமானுஜர் காலத்திலேயே இச்சண்டையை நடத்தி புகழ் பெற்றிருக்கிறார்கள்!
தஞ்சமாம்பாள் தான் சண்டையைத் துவக்கினார்.
ஏனம்மா! இங்கே நான் தண்ணீர் இறைத்து வைத்திருப்பது உங்கள் கண்ணில் படவில்லை! இப்போது கயிற்றுத் தண்ணீர் இதில் தெறித்து விழுந்ததே! இதை இனிமேல் நான் எப்படி பயன்படுத்துவேன்? நான் இறைத்த பிறகு நீங்கள் இறைக்க வேண்டியது தானே! இப்போது என்ன கொள்ளை போகிறதாம்!
அந்த அம்மையாரின் கண்களில் கண்ணீர். அவர் தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் விசும்பிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், ராமானுஜரும், பெரியநம்பியும் வீட்டில் இல்லை. சற்று நேரத்தில் அவர்கள் வந்தனர். பெரியநம்பி வீட்டுக்குள் சென்றார். மனைவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது இங்கே? எனவும், நடந்ததை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார் மனைவி. நம்பியின் முகம் அதைக் கேட்டு என்னவோ போல் ஆகிக் கொண்டிருந்தது.
*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*
*ஓம் சிவாயநம*
*ஓம் நமோ நாராயணா*
955 குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் *பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான்கண்டுகொண்டேன்- நாராயணா என்னும் நாமம் * (9)
2035 *இரும்பு அனன்று உண்ட நீர்* போல் *எம்பெருமானுக்கு என்-தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன்*
வரும் *புயல் வண்ணனாரை மருவி என்மனத்து வைத்து கரும்பின் இன் சாறு போலப் பருகினேற்கு இனியவாறே* (5)
2043 *இரும்பு அனன்று உண்ட நீரும்*
போதரும் கொள்க *என்-தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு*
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
கண்-இணை களிக்குமாறே (13)
*ஓம் நமோ நாராயணா*
🙏🥀🌸🪔🪔🪔🌷🌹
All the gods, with Indra at the forefront, went and propitiated Mahadeva, the one with the bull on his banner, the destroyer of the city of Tripura. Mahadeva was pleased and addressed the gods in these words. “For your welfare, a woman will be born and she will ensure the destruction of the rakshasas.”
Vishwamitra gained the entire knowledge of Dhanurveda and all the weapons from Lord Shiva through penance
“O Mahadeva! O unblemished one! If you are satisfied with me, bestow on me dhanurveda and its various limbs and the Upanishads with their different limbs and mysteries. O unblemished one! Let all the weapons that are known to gods, danavas, maharshis, gandharvas, yakshas and rakshasas manifest themselves before me. O god of the gods! Through your favours, may I obtain what I desire.” Saying that he agreed to this, the lord of the gods went away to heaven. The immensely strong royal sage, Vishvamitra, obtained these weapons.
Lord Shiva granted Meghnath a rare boon called Tamasi maya
Your son has now engaged in maheshvara sacrifice, something that any man finds extremely difficult to undertake. After this, your son has obtained a boon from Pashupati himself. He has obtained a divine chariot that can travel in the firmament at will. He has obtained the maya named tamasi.
Lord Shiva granted janaka ancestor devaratha a powerful bow that was used in Tripurasur vadh .
Happy, he bestowed his favours on those great-souled ones. O lord! After this, the great-souled god of the gods handed over this gem of a bow in trust to our ancestor
Sage Narayana worshipped lord Shiva and used his penance power to create Arjuna .
It is through his austerities that the great sage named Nara was born. He is equal to that god and always know him to be Arjuna. Those two supreme rishis are said to be older than the gods. To accomplish theobjectives of the world, they are born from one yuga to another.
Lord Shiva granted Arjuna his personal weapon Pashupatastra
The illustrious Tryambaka told me, ‘I will give. O Pandava! My own weapon, roudra, will always be present before you.’ Satisfied, the lord granted me that pashupata weapon.Having given me that eternal weapon, Mahadeva told me, ‘This should never be used against humans. O Dhananjaya! This powerful weapon should only be used if you are hard-pressed. It can be used to counter allother weapons.’
பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடுமென்று சொன்னால் நாம் செலுத்தும் அந்த பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்கிற எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை; பலன்களைத் தருகிற பலதாதாவாக ஈச்வரனே இருக்கிறான். அவன்தான் பாபபுண்யம் பார்த்து எல்லாருக்கும் எல்லாப் பலனையும் கொடுக்கிறான். அவ்விதத்தில் நாம் பண்ணுகிற பக்திக்குப் பலனாக அவன் பரம க்ருபை செய்து, ஞானத்தைத் தந்து, அந்த ஞானத்துக்குப் பலனாக மோக்ஷாநுபூதியைக் கொடுக்கிறான். ஆக, பலன் தருவது நாம் பண்ணும் பக்தியே அல்ல; அதற்குப் பிரதியாக ஈச்வரன் செய்யும் கிருபைதான் பலனைத் தருவது.
பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தி பண்ணுகிறவன் அதற்கு ப்ரதியே எதிர்பார்க்க மாட்டான். ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பார்த்து விட்டால் அது வியாபாரம்தானேயொழிய பக்தி இல்லை என்றே பாகவதாதி நூல்களில் சொல்லியிருக்கிறது. இப்படி பக்தன் (பிரதி வேண்டாமல்) இருந்தாலும் இவனிடமிருந்து நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட பகவானுக்கு மனசு கேட்குமா? அதனால் அவன் க்ருபை பண்ணத்தான் பண்ணுவான். ஞானத்தை அநுக்ரஹிக்கத்தான் செய்வான். பக்தனை ஸம்ஸாரத்திலிருந்து விடுவித்து மோக்ஷத்தில் சேர்க்கத்தான் செய்வான்.
இது கங்கையின் மிகப்பெரிய துணை ஆறுகளில் ஒன்று.
இவ்வாற்றில் 69,300 சதுர கிமீ பரப்பளவு நீர் பாய்கிறது.
இந்த ஆற்றிலிருக்கும் வண்டல் காரணமாக அடிக்கடி வழிமாறிப் பாய்வதால் பண்டைக்காலம் தொட்டே வெள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நீளம்: 729 km
காசி சென்றே புண்ணியம் சேர்க்க நினைத்தேன் ..
*கோசி* எனும் உன் நாமம் ஓர் தடவை சொல்லக்கண்டேன் .
*காசி* கோடி தடவை சென்று வந்த புண்ணியம் கிடைக்கப் பெற்றேன்
இனி *யோசிக்க* நேரமில்லை
உன் நாமம் *வாசிக்க* யார் தயவும் தேவை இல்லை .
உனை *யாசித்து* கேட்கிறேன்.
யார் மனமும் புண் படா *நா* ஒன்று கொடு ...
இரு கண் கொண்டு உனை காணும் வரம் ஒன்று கொடு ..
உன் பண் பாடும் குயில் வீணை என குரல் கொடு ...
உனையே எண்ணுவதற்கு எண்ணம் கொடு ...
உள் ஒன்று வைத்து புறம் பேசும் குணம் என்னில் காணின் அதை கொன்று விடு.
*கோசி* தாயே ஆசி கொடு
*பாசி* கொண்ட வாழ்க்கை பிறர்
*ஏசி* வாழ தேவை காணேன் ..
*ஓசி* யில் வந்த உடம்பு இது *ஊசி* கொண்டு வதைக்க கண்டேன் ...
உள்ளமெல்லாம் குருதி வெள்ளமதில் தோயக்கண்டேன் ...
என் உள்ளம் உறங்காமல் இருக்க வல்லவி ஏன் நீ ஓர் வழி வகுத்தாய்... .. ??
பிறர் நலம் காண மனம் இல்லையெனில்
உன் மடி மீது என்னை சாய்த்து விடு ...
சிரித்தாள் *கோசி* ...
சிதற விடமாட்டேன் மகனே உன்னை ..
வீழ்ந்தேன் என்றே என்றும் நினைக்காதே
இந்த கோசி ஓடும் காலம் வரை ..
என் ஆசியே இனி உன் வாழ்வாகும் என்றே சொல்லி மறைந்தாள் மாசில்லாதவள் ...
*நின்றால் நரசிம்மா* என்று சொல்லுங்கள்.
*அமர்ந்தால் அச்சுதா* என்று சொல்லுங்கள்
*படுத்தால் பத்மநாபா* என சொல்லுங்கள்.
*பாடினால் பாண்டு ரங்கா* என சொல்லுங்கள்.
*ஓடினால் ஒப்பிலி அப்பா* என்று சொல்லுங்கள்.
*ஓடி விழுந்தால் வேங்கடவா* என்று சொல்லுங்கள்.
*எழுந்தால் எம்பெருமானே* என்று சொல்லுங்கள்.
*கதறினால் கஜேந்திரா* என்று சொல்லுங்கள்.
*குதித்தால் கோவிந்தா* என்று சொல்லுங்கள்
*மடக்கினால் மாதவா* என்று சொல்லுங்கள்.
*மனம் வாடினால் வாசுதேவா* என்று சொல்லுங்கள்.
*அழுதால் ஆபத்பாந்தவா* என்று சொல்லுங்கள்.
*ஆடினால் ஆதிகேசவா* என்று சொல்லுங்கள்.
*சண்டை போடும்போது சரணாகத வத்சலா* என சொல்லுங்கள்.
*முனகினால் முகுந்தா* என்று சொல்லுங்கள்.
*தின்றால் திரிவிக்ரமா* என்று சொல்லுங்கள்.
*ஒருவேளை இப்போதே இறக்க நேர்ந்தாலும் கேசவனை* எண்ணியபடியே இறந்து விடுங்கள்.
ஆனால் எப்போதும் பகவத் நாமஸ்மரணம் செய்தபடியே இருங்கள்.
பகவத் நாமமே நமக்கு பலம்.
நாமமே நமக்கு சாதனம்.
*ஜெய் ஶ்ரீராம்* .
🙏
--------------------------------------------------------
🌺🌹"ஒரு பறவை ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்க்கவேண்டும்
என்று மிகவும் ஆசைப்பட்டு பிரார்த்தனை செய்தது
🌺ஸ்ரீ கிருஷ்ணனும் மனமுருகி அந்த பறவைக்கு
காட்சியளித்தார்
🌺ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டதும் பறவை வணங்கிப்
பணிந்து நின்றது
🌺என்னை எதற்காக அழைத்தாய் என்று ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டார்
🌺மகிழ்ச்சியான ஒரு நாளில் என்னை
படைத்தவனைப் பார்க்க வேண்டூம் என்று
ஆசைப்பட்டேன்.... அதுதான் கிருஷ்ணாய்யா உன்னை அழைத்தேன்
என்றது பறவை
🌺நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா
ஆம் என்று சொன்னது பறவை
🌺உனக்கு ஏதும் வரம் வேண்டுமா என
பறவையைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டார்
🌺மாதவா..... மதுசூதனா... என்னைப் படைக்கும் போதே நீங்கள் எனக்கு வேண்டிய வரம் தந்து விட்டீர்களே...
🌺அது தானே... கண்ணய்யா ....என் சிறகுகளைத் தவிர வேறு சிறந்த வரம் ஏது?
என்று கேட்டது பறவை ...
🌺ஆகையால் நம்மிடம் இருக்கும் திறமைகளை நாம் கண்டறிவதே உண்மையான மகிழ்ச்சி🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*
🌺🌹 "A bird should see Sri Krishna
That is what I prayed so much
🌺 Sri Krishna was also moved by that bird
Showed
🌺 When the bird saw Sri Krishna, it bowed down
bowed down
🌺Shri Krishnan asked why you called me
🌺 Me on a happy day
To see the Creator
Desired.... That is what I called you Krishna
said the bird
🌺Are you happy?
The bird said yes
🌺 Do you want any blessing
Sri Krishna asked seeing the bird
🌺Madhava.....Madhusudhana...You have given me the boon you need while creating me...
🌺That's it... Kannaiya ....what better gift than my wings?
The bird asked...
🌺So the real joy is when we discover the talents that we have🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*பதிவு 279* 🙏🙏🙏started on 7th Oct 2021
*யோகினி* = யோக வழி நடப்பவள்
*95 குலயோகினி* = யோகத்தின் மூல-வடிவானவள்👍
குல பதத்தோடு சேர்ந்திருப்பவள் (யுஜ் - சேர்தல்; யுஜ் என்பதிலிருந்து வந்த சொல் யோகம்) *குலயோகினீ* .
[10/07, 07:00] Jayaraman Ravilumar: தன்னையே வணங்கினாலும் தனக்கும் மேலே உயர்வாய் விளங்கும் வஸ்துவுடன் நம்மை இணைப்பவள் ..
அம்பாளுக்கு மேலே உயர்வான வஸ்து என்று ஒன்று உண்டா .. ??🫢🤔
ஆம் உண்டு ..
அவள் உயிராய் உணர்வாய் உள்ளமாய் என்றும் மங்களமாய் மாணிக்கமாய் மரகதமாய் இருப்பவன் அவள் பதி ... சிவம் ..
அவருடன் நாம் சேர்ந்து விட்டால் அதுவே சச்சிதானந்தம் ஆனந்தத்தின் உச்ச நிலை ...
அவருடன் நம்மை கொண்டு போய் சேர்ப்பவள் ..
*குலயோகினீ* 🙏🙏🙏
மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள்
நம்பினார்
கெடுவதில்லை;
நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
[10/07, 06:44] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*
*பதிவு 279* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[10/07, 06:45] Jayaraman Ravilumar: *73 நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள்*
பால் வளர்ச்சி, ஜீவன் முக்தி
அமூ தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன க்ரௌஞ்சதலனௌ 73
[10/07, 06:46] Jayaraman Ravilumar: மலையரசின் வெற்றிக்கொடியே !
உன்னுடைய இந்த நகில்கள் அமிருதரஸம் நிறைந்த ரத்னகலசங்கள்.
எங்களுக்கு மனதில் அதைப்பற்றிச் சந்தேகம் கொஞ்சம் கூட இல்லை.
ஏனென்றால் அவைகளை பருகின்ற யானை முகத்தோனும் க்ரௌஞ்சாசுரனைக் கொன்ற ஸுப்ரஹ்மண்யனும் ஸ்த்ரீஸங்க ரஸத்தை அறியாத குழந்தைகளாகவே இன்றைக்கும் இருக்கிறார்கள். 🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 56*
[10/07, 09:45] Jayaraman Ravilumar: குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்த மாலையில் இதுவரை பத்து ஸ்லோகங்களை அனுபவிச்சுருக்கோம். இன்னிக்கு பதினொன்னாவது ஸ்லோகம்.
करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
[10/07, 09:47] Jayaraman Ravilumar: ப்ரம்ம ஸ்வரூபம் அகண்டமா எல்லையற்று எங்கும் வியாபித்து விளங்குகிறது.
மஹான்கள் அவாளோட பக்தியினால அதை நமக்கு காண்பிக்கரா.
அந்த ப்ரம்மானந்தம் பரமசுகதம் சச்சிதானந்த ரூபம் அது.
அந்த சச்சிதானதந்தத்தை மஹான்கள் பக்தியினால அந்த கிருஷ்ணா ஸ்வரூபத்திலயே பார்க்கறா.
அது ஸமுத்ரம் போல இருக்கு ப்ரம்மம்.
அதை ஒரு சின்ன ஏரியாட்டம் கொண்டு வந்து அதுல ஸ்நானம் பண்ணி நமக்கும் அந்த சந்தோஷத்தைப் பத்தி சொல்லிக் கொடுக்கறா.
இந்த மாதிரி முகுந்தமாலை மாதிரி ஸ்தோதிரங்களும், ஒரு பார்த்தசாரதி கோயில், ஒரு வெங்கடாசலபதி சந்நிதியில நின்னா நமக்கு ஒரு சொட்டு திருப்தி ஏற்படறது.
அது எல்லா களைப்பையும் போக்கிடறது.👍👍👍
[09/07, 17:52] Jayaraman Ravilumar: பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன
காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்
சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே
(துவஜமே சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே)
[09/07, 17:54] Jayaraman Ravilumar: தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மன், இந்திரன், திருமால், தவம் செய்யும் முனிவோர்கள், தேவர்கள்,
நித்தம் இறைவனை வழிபாடுகள் புரியும் அடியவர்கள்,
இவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொருட்டு,
மலைகளும் ஏழு கடல்களும் ஆட்டம் காணவும்,
பூவுலகில் இன்பம் நிறைந்து விளங்கவும், எல்லாவித அநுபோகங்களைத் தரும் பதினான்கு உலகங்களிலும், பரந்து கிடக்கும் தனது புகழ் முதன்மையாக விளங்கி நிற்கவும், அரக்கர்கள் மடிந்து அழியவும்,
விளங்கும் ஒழுக்க நெறிகளைக் கூறும்
தர்ம இலக்கிய நூல்கள் தழைத்து ஓங்கவும்,
கெட்ட வலிமை பொருந்திய செயல்களைச் செய்யும் பல பேய்கள் பயந்து ஓடவும்,
தனது சிறகுகளைத் தட்டி அடித்துக்கொண்டு பெரிய கூக்குரல் எழுப்பும் (அது எது என வினாவினால்)
சோலைகள், நல்ல பழங்களைத் தரும் வாழை மரங்கள், புளிய மரம், மா மரம் இவைகளுடன்,
வானளாவ உயர்ந்த தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் (இவைகளுடன் கூடிய),
அடர்ந்த காடுகளில், பரந்த நடன வகைகளைக் காட்டும்,
முருகன் ஆட்கொண்ட காரணத்தால் மெய் ஞானத்தை அடைந்த வாகனமானதும், சிறப்பு மிக்கதும், பாம்பை உணவாகக் கொள்வதும் ஆன,
செம் பொன் மயிலை வாகனமாகக் கொண்டவன்,
வலிமை மிக்க மா வீரன்,
இராசத இலட்சணம் பொருந்திய, பார்வதி தேவிக்கு ஒப்பற்ற சிரோ ரத்னம், தாமரை போன்ற முக அழகு கொண்டவன்,
தண்மையான குணாளன் என்றும் இளையவன்,
கருணைக் கடல் அடியார்கள் மனதில் அனுதினமும் மகிழ்ச்சியைத் தருபவன்
(ஆகிய கந்தக் கடவுளின்), கொடியில் உள்ள சேவலேதான் அது.🐓🐓🐓🐓🐓🐓
[09/07, 17:57] Jayaraman Ravilumar: இத்துடன் சேவல் விருத்தம் இனிதாக நிறைவேறுகிறது ...
வேல் மாறல் , மயில் , சேவல் விருத்தம் படிப்போர்க்கு எந்த கெட்ட சக்திகளும் அணுகாது .. இது சத்தியம் 🙏
*பதிவு 277*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 35
🪷🪷🪷
[09/07, 17:36] Jayaraman Ravilumar: 33வது ஸ்லோகத்துல,
“ஹே பரமேஸ்வரா! உன்னை பூஜை பண்றேன்.
நமஸ்காரம் பண்றேன்.
ஸ்தோத்ரம் பண்றேன்.
உன்னுடைய கதையைக் கேட்கறேன்.
உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன்.
தர்சனம் பண்றேன்.
இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா? எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார்.
“பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும்.
உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும்.
இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு?” அப்படீன்னு சொல்றார்.👍
*பதிவு 276* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍
🏵️🏵️🏵️🏵️
ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
*மாதவோ* மதுஸூதன:||8
[09/07, 17:32] Jayaraman Ravilumar: அவளிடம் ருக்மிணியின் ஜாதகத்தைக் கொடுத்து,
“இவளுக்கு ஏற்ற மணமகன் யார்?”
என்று வினவினான்.
அவள், “இவளுக்கு வரப்போகும் மணமகன் நான்கு கைகளுடன் பிறந்தவன். அவனுடைய பெயர் பாலன் என்று முடியும்.
அவனுக்கு மா, த என்ற எழுத்துகளைக் கொண்ட மற்றொரு பெயரும் உண்டு!” என்றாள்.
சிசுபாலன் நான்கு கைகளுடன் பிறந்தான். பாலன் என்று அவன் பெயர் முடிகிறது.
மா, த எனும் எழுத்துகளைத் தன்னகத்தே உடைய ‘மாகதன்’ என்ற பெயரும் அவனுக்கு உண்டு.
அதனால் சிசுபாலனே ருக்மிணிக்கு மணவாளனாகப் போவதாக ஜரா கூறுகிறாள் என எண்ணி மகிழ்ந்தான் ஜராசந்தன்.👍
*மவுத்கல்யர் சொன்ன கீதை* 💐💐💐
*நளாயினியின் பதி*
உனை போல் நானும் மணந்தேன் கற்புக்கரசி ஒருவளை ...
ஆதித்தனையே உதிக்காமல் செய்தவள் ...
அண்டங்கள் சூழலாமல் செய்தவள் ..
அகிலமும் அண்ணாந்து பார்க்க வைத்தவள் ...
பெண் என்றும் நினையாமல் வேதனை பல புரிந்தேன் ...
உன் சீதை என் நாளாயினி போன்றவள் ..
*உத்தமி*
உள்ளம் எங்கும் உன் உருவம் பதித்தவள் ...
அதிலே ராம நாமம் ஓட விட்டவள் ...
அவள் இதயம் தனில் ஓடும் நரம்புகள் எல்லாம் உன் எழில் ஒன்றே பேசும் .
அதை சுற்றி செல்லும் குறுதிகள் உன் புகழ் பாடும் ..
அவள் தேகம் உன் பாதம் பற்ற வேகம் காணும் ..
கேசம் அதில் உன் நாமம் பாரிஜாத புஷ்பம் ஆகும் ...
அன்னம் பயின்ற நடை குயில் கற்ற பாடம் கோல மயில் விரிக்கும் தோகை அவள் குருவென ஏற்கும் ...
அவள் போல் நங்கை கண்டு வேங்கையும் நாணும் ...
*உத்தமனே* ... சீதையை மீட்பது *கடமை* என்றே கருதாதே ..
அவள் உன் *உடமை* ...
அவள் உன்னிடம் சேரவில்லை எனில் அதுவே பெரும் *மடமை* ...
வரும் திருவை இனியும் தொலையாதே ...
நறுக்கென்று நஞ்சாய் நாலு வார்த்தை பேசாதே ..
நானே பாடம் இன்று ...
சோதித்தேன் நளாயணியை
அதனால் என்ன சாதித்தேன் *ராமா* ..?
வாதிட்டேன் அவளிடம் போதித்தாள் கீதை அவள் என்னிடம் ...
*ராமன் சொன்னான்*
*உண்மை குருவே* ..
உங்கள் வார்த்தை சத்தியம் ...
சீதை என் மனையாள் மட்டும் அல்ல என் தாயும் அவளே என் குருவும் அவளே ...
சோதிப்பது ஒரு நாடகம்
திட்டுவது ஒரு வேஷம் ...
எடுத்த பிறவியோ மானிடம் ..
மானுடன் சென்றவள் என்றும் அவளுடன் மயங்கி இருப்பேன் .
*குருவே* ...
காஞ்சி வாழ் முனி மூலம் தெய்வத்தின் குரலாய் இனி பவனி வருவோம்
தாம்பத்தியம் வென்ற ஜோடியாய் .. கண் கூசும் ஜோதியாய் ...
*நன்றி ராமா* ..
*பெண்களை மதிப்போர் யாருக்கும் மிதியடியாய் வாழார் ...*
*மிதித்து வாழ்வோர் கட்டுவர் என்றும் நரகம் எனும் மாளிகை தனை*
பசுபதி போல் புகழ் மங்கா வாழ்வர் ..
சத்தியம் இதுவே ...
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன்
சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே.🙏🙏
1
மிகவும் அரியதான நமசிவாய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது.
எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் ‘ *ஓம் நமசிவாய’* என்பதே.
அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன்.
இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.🙏
கோபியர் நாங்கள் .. உன் பாதம் பரிசம் கண்டே பேதலித்துப் போனோம் ...
வேதம் உன் கோவர்த்தனமோ உபநிஷதங்கள் உன் மயில் பீலியோ ...
உரல் என்றே மாயை வாழ்வில் உழல் கின்றோம் ...
அதை உன்னில் கட்டி கொஞ்சம் இழுப்பாயோ உன் பக்கம்
கம்சன் வாங்கிய குத்துக்கள்
காலன் வாங்கிய உதைகள்
காமனை காணாமல் செய்த தீப்பொறிகள்
நீ செய்த வரலாறு அன்றோ ...
பல ஆறு இருந்தும் உன் போல் பவித்திரம் அவைக்கு உண்டோ கிருஷ்ணா ?
சபையில் அழுதாள் பாஞ்சாலி ...
தவித்து போயினர் பாண்டவர் ...
தர்மம் கண்ணா மூச்சி விளையாட அதன் கட்டவிர்த்தவன் நீயன்றோ ...
கிருஷ்ணா?
உன் போல் ஒருவர் எவர் உண்டு
உன் நினைவின்றி இருப்போர் புவியில் யாருண்டு?💐💐💐
--------------------------------------------------------
🌺🌹" கண் பார்வை இல்லாத மாரிமுத்து வீதியில்
அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே
*" நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம்* எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
🌺அவ்வழியே செல்லும் யாரும் மாரிமுத்துக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.*
அந்த வழியை கடந்த ஒருவன், அவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
🌺பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து *அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.*
🌺அவன் சென்ற *சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. அவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.*
🌺வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்று பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.
🌺மாரிமுத்து அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
🌺அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன?* எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.
🌺இரண்டாம் வாசகத்தில் " *இன்று ஸ்ரீமந் நாராயணன் அருளால் மிகவும் அழகான நாள், ஆனால் அதை என்னால் பார்க்க முடியல்லை"* என்று இருந்தது.
🌺இரண்டு வாசகங்களுமே மாரிமுத்து குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் மாரிமுத்து பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.
🌺இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. மாரிமுத்துவிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.
🌺உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் ஸ்ரீமந் நாராயணன் அருளால் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்று முயற்சித்து காட்டுங்கள்.*
🌺எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" கண் பார்வை இல்லாத மாரிமுத்து வீதியில்
அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே
*" நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம்* எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
🌺அவ்வழியே செல்லும் யாரும் மாரிமுத்துக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.*
அந்த வழியை கடந்த ஒருவன், அவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
🌺பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து *அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.*
🌺அவன் சென்ற *சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. அவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.*
🌺வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்று பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.
🌺மாரிமுத்து அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
🌺அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன?* எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.
🌺இரண்டாம் வாசகத்தில் " *இன்று ஸ்ரீமந் நாராயணன் அருளால் மிகவும் அழகான நாள், ஆனால் அதை என்னால் பார்க்க முடியல்லை"* என்று இருந்தது.
🌺இரண்டு வாசகங்களுமே மாரிமுத்து குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் மாரிமுத்து பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.
🌺இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. மாரிமுத்துவிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.
🌺உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் ஸ்ரீமந் நாராயணன் அருளால் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்று முயற்சித்து காட்டுங்கள்.*
🌺எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹" on Marimuthu Road where there is no sight
He sits and begs. near him
*There is a board with the words "I'm blind, help"* and a coin tray.
🌺 No one passing that way seems to have helped Marimuth much. No pennies fall into the pot.*
A passer-by helped him.
He took some change from his pocket and put it in the bowl.
🌺 Then, he looked at the board nearby. After thinking for two minutes, he took the board and *changed the text on it.*
🌺Soon after he left, the vessel began to fill up with people. He too could not bear the surprise.*
🌺 Whoever changed the text, is there any change? He came back to that place to see that. As he had expected, the vessel was full of coins.
🌺 Marimuthu found him by the sound of his footsteps. You yourself came earlier and took this board and changed it. He said, "What have you written? How come many people are helping me now?"
🌺What is that second verse?* So many people begged this time.
🌺The second verse read "*Today is a very beautiful day by the grace of Sriman Narayana, but I cannot see it"*.
🌺Both the sayings only indicate that Marimuthu was blind. But the first verse only says that Marimuthu was blind.
🌺The second verse reminds us that we all have vision. Many souls helped him with joy when he saw that we had something that Marimuthu did not have.
🌺First give thanks for what you have been given. If life gives you 100 reasons to cry, try to show me that I have 1000 reasons to laugh with Sriman Narayan's grace.*
🌺 Whatever you say, say it in such a way that the other person is happy. Face anything positively. Change your mind. May your life be beautiful.*🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*மதங்கர் சொன்ன கீதை*
*சபரியின் குரு ... மாதங்கி எனும் மாசற்ற அம்பாளை தன் மகளாய் பெற்றவள்*
உலகில் எனைப் போல் புண்ணியம் செய்தவர் உளரோ ...
புவி ஏழும் பூத்தவள் புவனம் பதினாங்கையும் ஈன்றவள் ..என் குலத்தில் தோன்றிய பேரழகி
அழகுக்கு எவரும் ஒவ்வாதவள்
பண் களிக்கும் குரலும் கையில் வீணையும் பயோதரமும் கொண்டே
பார் புகழ் நாயகி உன் சகோதரி என் மகளாய் பிறந்தாள் ...
அது மட்டுமா ராமா உன் பக்தை சபரியை என் சிஷ்யையாய் பெற்றேன் ...
உனையும் கண்டேன் ... இனி ஒரு சொர்க்கம் உண்டோ ராமா ...
பாலும் தேனும் பாகும் கற்கண்டும் முந்திரியுடன் பாதாம் பிஸ்தா திராட்சை ஏலக்காய் எண்ணாமல் தெளித்த கலவையில் உன் நாமம் எண்ணி இருந்தேன் ...
கஞ்சி மட்டும் அருந்தும் என்னிடம் காஞ்சியாய் வந்தாய் ... நெஞ்சை அள்ளும் பெரியவராய் காட்சி தந்தாய் ... ராமா இது போதும் எனக்கு .. இனி வேண்டேன் ஒன்றும்
ராமன் சிரித்தான் ...
மதங்க முனிவரே ..
சிலரே காண்பர் சீர் கொடுக்கும் இன்பத்தை ...
பக்தியில் திளைத்தோரே பரமனை காண்பர்
அதுவே சுவை கொண்ட பாயசம் விஷம் இல்லா அமிர்தம் ...
என் தங்கை தனை மகளாய் பெற்றே தனித்துவம் அடைந்தீர் ...
சபரியை தந்தே பக்திக்கு பாடம் தந்தீர் ...
வரம் இதுபோல் எவர் பெறுவர் ...
வற்றாத ஜீவ நதி போல் மாசில்லா வேதம் போல் வாழ்வீர் பிறவி இன்றியே
*மகளை பெற்றவர் எவரும் என்றும் மங்குவதில்லை* ...
*பல யுகம் தவம் செய்தால் ஒன்றே இவ்வரம் கிடைக்கும் ...*
*ராமா*
இது உண்மை சத்தியம் ..
பெண்களை பெற்றோர் கண்கள் கோடி கொண்டோர் ..
மீன்கள் நீந்தும் கண்களதில் அமர்வாள் மீனலோசனீ என்றும் பெரியவா அருள் கொண்டே .... 🙏🙏🙏
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே!!
*கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்* ”
இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள்.
இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர்.
கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும்
கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன்.
ஆய கலைகள் அறுபத்தி நான்கும்,
வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும்,
முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி
இந்நூலில் உதிக்க வேண்டும்.
அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும்
பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.🙏🙏🙏
*பதிவு 280* 🙏🙏🙏started on 7th Oct 2021
குலத்திற்கு அப்பாற்பட்டவள் - அனாதியானவள் (முடிவும் தொடக்கமும் இல்லாதவள்) -
வேத சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டவள் (குலம் என்பது வேத சாஸ்திரத்தை குறிப்பதாகவும் பொருள்படும்)
குல அம்ருதத்தை விரும்புபவளே,
குலசங்கேதத்தை பாதுகாப்பவளாகவும் விளங்கி இறுதியில் குலத்திற்கு அப்பாற்பட்ட
வளாகவும் வெளிப்
படுத்துகிறாள்.
" *எல்லாமுமான, எதுவுமற்ற பரப்பிரம்மம்"* என்ற உபனிஷத் அர்த்தங்களை பிரதிபலிக்கின்றன.🙏🙏🙏
*பதிவு 279* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*73 நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள்*
பால் வளர்ச்சி, ஜீவன் முக்தி
அமூ தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன க்ரௌஞ்சதலனௌ 73
அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை.
பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும் பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள்.
அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம்.👍👍👍
எங்கும்
நீதிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-
தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-
பொறிகளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-
பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-
பிறிது நானும் உண்டோ?
அன்பளித்து விட்டாய்-காளி!-
ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்🙏
பிரணவப் பொருளான வேழமுகத்தானையும்
பிரணவப் பொருள் சொன்ன ஆறுமுகத்தானையும் வணங்கி,
அருணகிரிநாதர் செய்தருளிய *கந்தர் அலங்காரம்* என்னும் இந்த நூலினைக் கைக்கொள்கிறேன்!
பொருள் சொல்லி, நயம் கண்டு, நலம் காண முயல்வோம், வாருங்கள்!🙏🙏🙏
*அவனருளாலே அவன் அலங்காரம்! இதோ துவங்குகிறது* ..
[10/07, 16:45] Jayaraman Ravilumar: அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்காரம் இதோ தொடங்கி விட்டோம்!
*மொத்தம் 108 தமிழ்ப் பூக்கள்!*
ஒவ்வொன்றாய்க் கொய்து, ஒவ்வொரு விதமாய்த் தொடுத்து, தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப் போகிறோம்!
நமக்குச் செய்து கொண்டால் " *அகங்காரம்* "!
இறைவனுக்குச் செய்து கொண்டால் " *அலங்காரம்* "!
*மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்!* =
என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி!
*தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க* = என்று அவனுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறாள்!
இப்படி அவனுக்கு அலங்காரங்கள் செய்தால், நம் அகங்காரங்கள் அழியும்! -
*தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்!*
*பதிவு 277*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 35
🪷🪷🪷
[10/07, 16:33] Jayaraman Ravilumar: 33வது ஸ்லோகத்துல,
“ஹே பரமேஸ்வரா! உன்னை பூஜை பண்றேன்.
நமஸ்காரம் பண்றேன்.
ஸ்தோத்ரம் பண்றேன்.
உன்னுடைய கதையைக் கேட்கறேன்.
உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன்.
தர்சனம் பண்றேன்.
இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா? எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார்.
“பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும்.
உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும்.
இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு?” அப்படீன்னு சொல்றார்.👍
[10/07, 16:34] Jayaraman Ravilumar: அடுத்த சில ஸ்லோகங்கள்ல பகவானுடைய கல்யாண குணங்களை நினைச்சுப் பார்க்கிறார். அந்த குணங்களை தியானம் பண்ணி பண்ணி, பூஜை ஸ்தோத்திரத்துனால இப்போ எந்த ஒரு அனுபவம் கிடைச்சுதோ, அதை ஸ்திரப்படுத்திக்கணும்.
*பதிவு 276* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍
🏵️🏵️🏵️🏵️
ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
*மாதவோ* மதுஸூதன:||8
[10/07, 16:02] Jayaraman Ravilumar: அவன் பேச்சை ஏற்று பீஷ்மகனும் சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் திருமணம் செய்து வைக்க இசைந்தான்.
திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன.
ஆனாலும் சிசுபாலனுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது.
கண்ணன் எந்நேரத்திலும் வந்து ருக்மிணியை அபகரித்துச் செல்ல வாய்ப்புண்டு என நடுங்கிக் கொண்டே இருந்தான்.
அவன் அஞ்சியபடியே, திருமணத்துக்கு முந்தையநாள் விதர்ப்ப தேசத்துக்கு வந்த கண்ணன், தன் குலதெய்வத்தை வணங்கிவிட்டு
அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ருக்மிணியை அபகரித்தான்.
In the same way when we say ‘My’ mind, does this not mean that our mind should do as we tell it to?
Quite often, in many situations, we wonder "What / Who is in charge of our mind?"
The response, without an iota of doubt, is "Us".
Then, why do we unconsciously hand over the remote control of our mind to others?
Situations, worries - these rob us of our peace of mind.
Become the master of your own mind.
Take back the remote-control and choose what buttons you want to press for yourself.
Nurture contentment within yourself and live your full potential with happiness, positivity while encouraging fellow human beings!
Have a mellifluous Monday🙏👍
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 57*
[11/07, 09:34] Jayaraman Ravilumar: குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்த மாலையில் இதுவரை பத்து ஸ்லோகங்களை அனுபவிச்சுருக்கோம். இன்னிக்கு பதினொன்னாவது ஸ்லோகம்.
करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
[11/07, 09:35] Jayaraman Ravilumar: மஹாபெரியவாள தரிசனம் பண்ணிட்டு வந்தா அந்த மாசத்தோட களைப்பு போயிடறது.
அடுத்தது திரும்பவும் நம்மளுடைய குடும்பம், கணக்கு, வழக்கு எல்லாம் பார்த்து ரொம்ப தளர் ச்சி ஆனா உடனே திரும்பவும் போயி ஒரு தடவை மஹாபெரியவாளை தரிசனம் பண்ணா
அந்த தேஜஸ், ஜலம் மாதிரி அதைப் பருகி, அவாளோட அந்த ரூபத்துல சௌந்தர்யத்துல மனஸைக் கொடுத்து அந்த குளத்துல மூழ்கி குளிச்சு இந்த தாபமெல்லாம் போயி, திரும்பவும் வந்து சம்ஸாரம், இப்படி தான் நம்ம வாழ்கையை தள்ள முடியறது நம்மால்.😰
ஆனி மாத அனுஷ தினம் - அதுவும் ஏகாதசி துவாதசி திருப்பொழுதில்!
மஹாபுண்ய காலமான இந்த அனுஷத்தில் சங்கரம் போற்றிப் பாடுதல் என்னே ஓர் மஹாபாக்யம்..?!!
சர்வம் ஸ்ரீசந்திரசேகரம்.
#ஸ்ரீகுருகானம்
#சாணுகானம்
#கானஸ்மரனை
காஞ்சீபுர காருண்யம் ஏகாந்தம் பாரு
கலிவாதை தீர்த்தருளும் ஏகம்பனை தேடு
மும்மகளும் ஓர் உருவில் காமாக்ஷீ பாரு
மூவினையும் மறைந்தோடும் சன்னதியை நாடு
ஸ்ரீசங்கரம் பாடு - நீ ஸ்ரீசங்கரம் பாடு
(காஞ்சீ...)
மங்களமும் தந்தருளும் மதிநாதன் பாரு
இங்கிதமாய் சந்ததமும் தந்தருள்வான் கேளு
மறைபோற்றும் தேவனையே அனுதினமும் நாடு
குறைவின்றி என்னாளும் வாழ்ந்திடுவாய் பாரு!
ஸ்ரீசங்கரம் பாடு - நீ ஸ்ரீசங்கரம் பாடு!
காஞ்சீ...
முப்பொழுதும் குருபரனை நெஞ்சார வேண்டு
எங்கெதிலும் குறைவின்றி நிறைவாக வாழு
எப்பொழுதும் குருநாமம் சொல்லிடவும் பழகு
வளமான வாழ்வதிலே பேரின்பம் காண
ஸ்ரீசங்கரம் பாடு - நீ ஸ்ரீசங்கரம் பாடு!
(காஞ்சீ...)
நால்மறையும் நலந்தருமாம்
நிறைவாகப் பழகு
ஆநிரையைப் போற்றிடவும் வளமோங்கும் உணரு
அமுதான உரைந்தந்த ஜகத்குருவை நாடு
அவனியரின் வாழ்வோங்கும் அதைநீயும் பாரு
ஸ்ரீசங்கரம் பாடு - நீ ஸ்ரீசங்கரம் பாடு!
(காஞ்சீ...)
சங்கரம் போற்றி.
புஷ்பத்தின் வாசனை கண்ணுக்குப் புலப்படாது. மூக்குக்குத்தான் அது தெரியும். கற்கண்டின் தித்திப்பு மூக்குக்குத் தெரியாது; அது நாவுக்குத்தான் புலனாகும். சங்கீதம் நாவுக்குப் புலப்படாது; செவிக்குத்தான் புலப்படும்; சூடும், குளிரும் தொடு உணர்ச்சி கொண்ட தோலுக்குத்தான் புலனாகும்; இவற்றைக் காதால் உணர முடியாது. மேலே சொன்ன நாலும் கண்ணுக்குத் தெரியாது. மாறாகப் பச்சை சிகப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய், தோல் இவற்றுக்குப் புலப்படாது; கண்ணுக்கே புலனாகும். நாஸ்திகர் உட்பட அனைவரும் நிச்சயமாக உண்டு என்று கூறுகிற உலக வஸ்துக்கள், இவ்விதம் ஒவ்வோர் இந்திரியத்துக்குப் புலனானாலும் போதும், எல்லா இந்திரியங்களுக்கும் புலனாக வேண்டியதில்லை என்று தெரிகிறது. நாலு இந்திரியங்களுக்குப் புலனாகாமல் ஒரே ஒர் இந்திரியத்துக்குப் புலனானாலும் ஒரு வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். உதாரணமாக சங்கீதம் காது ஒன்றுக்கே புலனாகிறது; அதை ருசிக்கவோ, பார்க்கவோ, முகரவோ, தொடவோ முடியாது. இருந்தாலும் சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வதில்லை அல்லவா?
ஐந்து இந்திரியங்களுக்கும் புலனாகாமலும் உண்மையில் ஒரு வஸ்து இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம். பிரபஞ்சம் முழுவதிலும் மின்சார அலைகளே வியாபித்திருக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு எந்த இந்திரியத்தாலும் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், சில பரிசோதனைகளின் மூலம் மின்சாரத்தின் வியாபகத்தையும், அது சரீரம் மூளை எல்லாவற்றிலும்கூட வியாபித்திருப்பதையும் நிரூபித்துக் காட்டினால் நம்புகிறோம். இத்தனை இந்திரியங்களையும் அவை கிரகிக்கிற வஸ்துக்களையும் படைத்து ஒழுங்கு செய்து வைத்த ஒரு பெரிய அறிவு இருக்கவே செய்கிறது. அதைத்தான் கடவுள் என்கிறோம். மின்சாரத்தைப்போல அதுவும் எங்கும் வியாபித்திருக்கிறது. நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது. இந்திரியங்கள் அதிலிருந்து தோன்றி அது இயக்கி வைக்கிற முறையில் கட்டுப்பட்டே வேலை செய்கின்றன. கண்ணால் பார்க்கத்தான் முடிகிறது. கேட்க முடிவதில்லை. காதால் கேட்கத்தான் முடிகிறது; பார்க்க முடிவதில்லை. இவை இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அந்தப் பராசக்தி வகுத்து வைத்த கட்டுப்பாடுதான். இப்படியாக எந்தப் பெரிய சக்திக்கு இந்த இந்திரியங்கள் கட்டுப்பட்டிருக்கின்றனவோ, அந்த மகா சக்தி இந்த இந்திரியங்களுக்குக் கட்டுப்படுமா? இதனால்தான் கடவுளை எந்த இந்திரியத்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைக் கொண்டு கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
கடவுள் மகா சக்தி படைத்தவர் மட்டுமல்ல; பரம காருண்யமும் பொருந்தியவர். எனவேதான் அவர் அனைத்துக்கும் அப்பாற்பட்ட அருவமாயினும், பக்தர்கள் தங்கள் இந்திரியங்களால் கிரகித்து, கண்ணாரக் கண்டு, வாயாரப் பேசி, கையார ஸ்பரிசித்து மகிழும் வண்ணம் பல உருவங்களும் தரிக்கிறார். கடவுள் இல்லை என்று வாதம் செய்கிறவர்களிடம் தம்மை நிரூபித்துக் கொள்வதற்காக அவர் உருவம் எடுத்து கொண்டு வரமாட்டார். ‘கடவுள் உண்டு, அவரை அநுபவிக்க வேண்டும்’ என்று தாபத்துடன் வேண்டுகிறவர்களிடம் கருணை கொண்டு அவர்களுக்கே உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார். மின்சாரம் ஒயரில் வருகிறபோது அருவமாயிருந்தாலும், காற்றடக்கமான ஒரு கண்ணாடிச் சிமிழும் (bulb) அதனுள் சிறு கம்பியும் (filament) சேர்த்து ஸ்விட்சைப் போட்டால் அருவ மின்சாரமே ஜோதி ரூபமாகிறதல்லவா? பக்தர்கள் தங்கள் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக்கொண்டு சிரத்தை என்கிற ஸ்விட்சைத் தட்டிவிட்டுக் கொண்டால், அருவமான கடவுள் திவ்ய மங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார். சூரிய வெப்பத்தில் கடல் நீர் ஆவியாகப் போகும்போது அருவமாகி விடுகிறது. அதுவே மேகமாகக் குளிர்ந்தால் நம் கண்ணுக்குத் தெரிகிற மழையாகிறது. இன்னமும் குளிர்ந்தால் கெட்டியான பனிக்கட்டியே ஆகிறது. நம் இதயம் எத்தனைக்கெத்தனை குளிர்ந்து ஈஸ்வரனை ஸ்மரிக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸ்தூலமாக அருவ தத்துவம் உருவம் கொள்கிறது.
அல்லும் பகலும் இறைவனையே நாடி, வேறு ஆசைகளை அறவே மறந்து பக்தி செய்தால் அருவப் பரம் பொருளை நன்றாக உணரலாம். இப்படி ஒருவன் ஞானம் பெறுவதனால், பக்தி செய்வதனால் ஏனைய உலக மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். ஈசுவர தரிசனம் பெற்ற ஒருவனை, பரமாத்மாவை அநுபவித்த ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் மக்களின் தாபமெல்லாம் சமனமாகி அவர்களுக்கும் ஓர் ஆறுதலும் சாந்தியும் உண்டாகின்றனவே! அந்த சாந்திக்கு ஈடாக எந்த உலகப் பொருளைச் சொல்ல முடியும்? இதுவே ஞானியால், பக்தனால் உலகுக்கு ஏற்படுகிற மிகப் பெரிய நன்மை.
குழந்தை-ன்னு நம் வீட்டில் வந்து விடுகிறது!
அப்போ என்ன நடக்கிறது?
நாம் மின்னி மினுக்கி வந்த காலமெல்லாம் போய்,
நம் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை அனுபவிப்பதில் அல்லவா போகிறது?
கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன், இன்று பாப்பாவின்
முன்னாடி அல்லவா மூனு மணி நேரம் நிற்கிறான்?
அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?
*நாம்* என்ற எண்ணம் போய், " *நமது* " என்ற எண்ணம் வருகிறது அல்லவா?
அகங்காரம் போய், அலங்காரம் ஆகிறது அல்லவா?
*அதுவே அலங்காரம்! இறை அலங்காரம்! கந்தர் அலங்காரம்!*
*முதல் பாட்டுக்குப் போகலாமா?*
திருவண்ணாமலையைப் பேரிலேயே வைத்துக் கொண்ட அருணகிரிக்கும், மலைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலும்!
அதனால் தான் கந்தர் அலங்காரமும், திருவண்ணாமலை பிள்ளையார் கோயிலிலேயே துவங்குகிறது!
கோபுரத்து இளையனார் சன்னிதியில் முருகன்!
அவன் அருகில் வன்னி மரத்து விநாயகர் சன்னிதி!
அருகே ஆயிரங்கால் மண்டபமும், பாதாள லிங்கமும்!
இதோ முதல் பாடல், காப்புச் செய்யுள்! கணபதியானுக்கு!🐘
அடல் அருணைத் திருக் கோபுரத்தே
அதன் வாயிலுக்கு
வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்;
வருவார் தலையில்
தட-பட எனப் படு குட்டுடன்,
சர்க்கரை மொக்கிய கை
கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!🙏
வருபவர்கள் எல்லாம் *தடக்-படக்* என்று தலையில் குட்டிக் கொள்கிறார்கள்!
அவர்கள் படைக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தும்பிக்கையால் *கடக்-தடக்* என மொக்கிக் கொள்கிறார் நம்ம குட்டிப் பிள்ளையார்!
அந்தக் கும்பக் களிற்றான் கணபதிக்கு ஒரு இளைய களிற்றான் இருக்கான்! அவன் பேரு கந்தன்!
அடல் அருணைக் கோபுரத்துக்கு, அதன் வாயிலுக்கு வடக்கே இருக்கிறார்கள் இருவரும்!
அவர்களை அருகில் சென்று அடியேன் கண்டு கொண்டேன்!🙏
*பதிவு 278*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 35
🪷🪷🪷
பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும்.
உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும்.
இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு?” அப்படீன்னு சொல்றார்.🙏
*பதிவு 277* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍
🏵️🏵️🏵️🏵️
ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
*மாதவோ* மதுஸூதன:||8
ஜராசந்தன், சிசுபாலன், ருக்மியின் சேனைகள் தேரில் செல்லும் கண்ணனையும் ருக்மிணியையும் பார்த்து
வாய் பிளந்தார்களே ஒழிய அவர்களால் யுத்தம் செய்ய முடியவில்லை.
“கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்த பெண்ணாளன்…”
– என்று நாச்சியார் திருமொழியில் இச்சரிதத்தை ஆண்டாள் அழகாகப் பாடுகிறாள்.🙏🙏🙏
பல நதிகளைப்பற்றி எழுதி வருகிறேன் .
இங்கே இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு புண்ணிய நதியே ...
ஆன்மீகம் எனும் பெரும் சாகரத்தில் சங்கமம் ஆகும் புண்ணிய நதி ஓவ்வொருவரும் என்றால் கண்டிப்பாக மிகை ஆகாது ...🙏
எல்லாரையும் இணைத்து ஆன்மீகம் எனும் கடல் வரை கொண்டு சென்றால் என்ன என்று யோசித்தேன் .. 🙏
யோசனையில் சிதறிய வார்த்தைகள் இதோ 🙏
சக்தியில்
*லக்ஷ்மி* கரம்... 🪷
திருவாய் அனைவருக்கும் குருவாய் அன்னை என ஓடி வரும் *லக்ஷ்மி* ..
அதனால் சக்தி திரி கண்ணன் வாழும் பிருந்தாவனம் ஆனதோ ? 🦚
புன்னகை எனும் கன்னிகை அழகாய் கரம் விரிக்கும்
ஆதவன் ஒளி கொண்டே நாமம் சூடி வந்தாள் *சுஜாதா* எனும் பெயர் கொண்டே .. 💥
அடுத்தும் வருபவள் பெயரும் கதிரவன் 🌞
பெண்ணாய் பிறந்ததினால் மாற்றிக்கொண்டான் பெயரை *சவிதா* என்றே
*சவிதா* என்றால் ஒளிக்கு என்றும் பஞ்சம் உண்டோ ..
கஞ்சம் 🪷 மலரும் புன்னகை
கற்பனை தோற்கும் கவித்திறன்...
காவிய நாயகி தஞ்சம் உன் பாதங்கள் என்றேன்
கண்ணன் வந்தால் ராமன் மறைய முடியுமோ ?
அவன் தாய் தான் நம்மை தவிக்க விடுவாளோ ...?
*கௌசல்யா* எனும் நாமம் நம்மை தினம் தினம் தட்டி எழுப்பும் சுப்பரபாதம் ...
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றேன் .
எல்லாம் இருந்தும் மன *சாந்தி* இல்லை என்றால் ...
இறைவன் இழுத்தான் கொஞ்சம் ..
ஐயனே வேண்டாம் இந்த விபரீதம்
சரஸ்வதி நதி போல் மௌனம் சாதிக்கும் *சாந்தி* தனை சக்தியில் தந்தேன் ..
ஓடி மறைவாள் சில வேளைகளில்
உள்ளம் என்றும் மின்னும் தங்கம் என்றாள் அன்னை
அம்மா அனைத்து சக்திகளும் ஓடும் இடம் இதில் சிவம் தோன்ற வேண்டும் ...
அதில் உன் பவம் தெரிய வேண்டும் என்றேன் 🙏
சக்தி நான் இருந்தால் அங்கே *கணபதி* உண்டு ..
*கணேசமூர்த்தி* உண்டு அதனால் எல்லோர்க்கும் கீர்த்தி உண்டு
போற்றும் கவி உண்டு இங்கே
அவன் தோன்றுவது யுகம் ஒன்றில் ஒருமுறை ..
திடிரென்று வரும் பதிவுகள் பளீரென்று மறையும் ..
கணீர் என்ற எழுத்தும் கவி பாடும் அவன் திறன் கண்டு ...
*ரமணி* என்பாய் அவனை ..
பவனி வருவான் என்றும் இத்திரியில் என்றாள் அன்னை
அம்மா *பவானீ* உனை வேண்டும் ஒரு உத்தமன் வேண்டும் இங்கே ..
பெரியவா பாதம் தொழும் வேதம் வேண்டும் இங்கே ..
தந்தேன் வீர *சிவாஜி* இங்கே ...
எமோஜியில் அவன் வாழ்ந்தாலும் மனம் என்றும் மாசில்லா சுவாமி நாதன்
நன்றி பல தாயே .. என்ன புண்ணியம் செய்தேன் இங்கு இவர்களை பெறுவதற்க்கே என்றேன் 🙏
சிரித்தாள் அன்னை ..
அதிகம் எழுதுகிறாய்
அதனால் சூழும் படை உனை காக்கும் கவசம் என்றே தந்தேன் இவர்களை உனக்கே என்றும் பரிசாய் ..
சொல்லி மறைந்தாள் அன்னை ..
தள்ளி விழுந்தேன் சந்தோஷம் தனில் 🙏
நாங்கள் எப்போழுதும் நதி போல ஒடி கொண்டிருக்கிறோம்
அருமையான நதியோட்டம்
In the same way when we say ‘My’ mind, does this not mean that our mind should do as we tell it to?
Quite often, in many situations, we wonder "What / Who is in charge of our mind?"
The response, without an iota of doubt, is "Us".
Then, why do we unconsciously hand over the remote control of our mind to others?
Situations, worries - these rob us of our peace of mind.
Become the master of your own mind.
Take back the remote-control and choose what buttons you want to press for yourself.
Nurture contentment within yourself and live your full potential with happiness, positivity while encouraging fellow human beings!
Have a mellifluous Monday🙏👍
*பாடலும் பொருளும்*
*07: சிற்றினம் சேராதே*
கற்பகத் தருவைச்சார்ந்த காகமும் அமுத முண்ணும், விற்பன விவேகமுள்ள வேந்தரைச் சேர்ந்தார் வாழ்வார், இப்புவி தன்னிலொன்று இலவுகாத்திடுங்கிளிபோல், அற்பரைச் சேர்ந்தார்வாழ்வு அரிதரிதாகுதம்மா.
*பொருள்*
கற்பக மரத்தில் அமரும் காகமும் அமுதம் உண்ணும், மிகுந்த அறிவு படைத்த அரசனை சேர்கின்ற எளியவரும் நல்வாழ்வை பெறுவர், இலவம் மரத்தின் காய் 'பழுக்கும் பழுக்கும்' என்று காத்திருக்கும் கிளியை போல, அற்பமான அறிவையுடையவரைச் சேர்ந்து வாழ்பவர் வாழ்வு வீணாகும்.
(ஆகவே, சேரிடம் அறிந்து சேர்)
*இனிய காலை வணக்கம்.வாழ்க வளமுடன்*
*12/07/2022*
🌻🌹🌻🌹🙏🏻🌹🌻🌹🌻
🌺🌹" on Marimuthu Road where there is no sight
He sits and begs. near him
*There is a board with the words "I'm blind, help"* and a coin tray.
🌺 No one passing that way seems to have helped Marimuth much. No pennies fall into the pot.*
A passer-by helped him.
He took some change from his pocket and put it in the bowl.
🌺 Then, he looked at the board nearby. After thinking for two minutes, he took the board and *changed the text on it.*
🌺Soon after he left, the vessel began to fill up with people. He too could not bear the surprise.*
🌺 Whoever changed the text, is there any change? He came back to that place to see that. As he had expected, the vessel was full of coins.
🌺 Marimuthu found him by the sound of his footsteps. You yourself came earlier and took this board and changed it. He said, "What have you written? How come many people are helping me now?"
🌺What is that second verse?* So many people begged this time.
🌺The second verse read "*Today is a very beautiful day by the grace of Sriman Narayana, but I cannot see it"*.
🌺Both the sayings only indicate that Marimuthu was blind. But the first verse only says that Marimuthu was blind.
🌺The second verse reminds us that we all have vision. Many souls helped him with joy when he saw that we had something that Marimuthu did not have.
🌺First give thanks for what you have been given. If life gives you 100 reasons to cry, try to show me that I have 1000 reasons to laugh with Sriman Narayan's grace.*
🌺 Whatever you say, say it in such a way that the other person is happy. Face anything positively. Change your mind. May your life be beautiful.*🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
--------------------------------------------------------
🌺🌹*தினமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் பேசுங்கள்.*
அவரிடம் பேசும் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை.*_
🌺ஸ்ரீ கிருஷ்ணனிடம் நீங்கள் கேட்கும்* *ஒவ்வொன்றையும் அவர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.*_
🌺உங்கள் பிரார்த்தனைகள் கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேற்றப்படும்.*
🌺நம்பிக்கையோடு இருங்கள்.*_
_*நம்பிக்கை இருந்தால் வானமும் வசப்படும்.*_
🌺இந்த பிரபஞ்சத்தையே ஆளும் மிகப்பெரிய சக்தி உங்களது தேவைகளையும் கண்டிப்பாக நிறைவேற்றும்.*_
🌺பகவான் ஸ்ரீ கிருஷ்ணனால் நிறைவேற்ற முடியாத அளவிற்கு பெரிய பிரார்த்தனைகள் எதுவும் இல்லை.*
🌺உங்களுக்கு தேவையானதை கண்டிப்பாக வழங்கிக் கொண்டே இருப்பார்.*_
*அதை யாராலும் தடுக்க இயலாது.*
🌺இதுவரை ஸ்ரீ கிருஷ்ணன் கொடுத்ததற்கும் இனி அவர் கொடுக்க போவதற்கும் என அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.*
🌺உங்களை கைப்பிடித்து வழிநடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் எனும் பெரும் சக்தியை முழுமையாக நம்புங்கள்.*
🌺*என்றும் அது உங்களை கைவிடாது. உங்களுக்கு வேண்டியது அனைத்தையும் வாரி வழங்கும்.*
🌺உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்று நீங்களும் உங்களைச் சார்ந்த அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்* 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
உம்மிடம் எத்தனை குணங்கள்...
உம் எழுத்தால் எத்தனை பயன்கள்..
எங்கள் பாவத்தையும் சுமந்து இறுதியில் சக்தி எனும் கடலில் சங்கமிக்கும் கங்கை நதியின் முன் நாங்கள் வெறும் கூவம் நதியே...
எங்கள் சக்திகுழுவிலேயே நீண்டு பரந்து ஓடிகொண்டிருக்கின்ற
ஜீவநதியான ரவி நதிக்கு. எங்கள் அனைவருடைய நல்வாழ்த்துக்கள்.
நானும் ஒரு சின்ன கால்வாய் என்று பெருமையாக இருக்கிறது.
வாழ்க வளமுடன்
வளர்க இந்த பாரத தேசம்.