ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 10. மநோரூபேக்ஷு கோதண்டா பதிவு16

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

10 மநோரூபேக்ஷு கோதண்டா  

பதிவு 16 


ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ ஶ்ரீமத்ஸிம்ஹாஸனேஶ்வரீ |

சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தா தே³வகார்யஸமுத்³யதா || 1 ||

உத்³யத்³பா⁴னுஸஹஸ்ராபா⁴ சதுர்பா³ஹுஸமன்விதா |

ராக³ஸ்வரூபபாஶாட்⁴யா க்ரோதா⁴காராங்குஶோஜ்ஜ்வலா || 2 ||

மனோரூபேக்ஷுகோத³ண்டா³ பஞ்சதன்மாத்ரஸாயகா |

நிஜாருணப்ரபா⁴பூரமஜ்ஜத்³ப்³ரஹ்மாண்ட³மண்ட³லா || 3 ||

10  *मनोरूपेक्षुकोदण्डा* -  மநோரூபேக்ஷு கோதண்டா  -

11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -

12.  *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்

13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா   - 

14.  *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -  

15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -   

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --  

17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --  

18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ  சலந்மீநாப லோசநா --  

19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா -- 

20.  *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -

தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா --

முதலில் அவள் எல்லோருக்கும் தாய் பிறகு அவள் எல்லா பிரபஞ்சங்களையும் ஆளும் மகாராணி அமர்ந்திருப்பதோ பகைவர்கள் அஞ்சும் சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனம் .

நம் நலனுக்காக அவள் சிதக்நி எனும் 

குண்டத்தில் இருந்து கோடி சூரியர்களுக்கும் மேலே காந்தி கொண்டவள் .. 

4 கரங்களில் மலர் கனைகளும் கரும்பு வில்லும் பாசம் அங்குசம் போன்ற ஆயுதங்களை கொண்டு விருப்பு வெறுப்பை நீக்கி நமக்கு முக்தி தருகிறாள் என்று 10 நாமங்களில் பார்த்தோம் ... 

வர்ணனை இன்னும் தொடர்கிறது 🏵️🏵️🏵️



10 मनोरूपेक्षुकोदण्डा -  மநோரூபேக்ஷு கோதண்டா  -

அவள் கையில் இருக்கும்  கரும்பு வில் என்ன உணர்த்துகிறது?  .

அவள் இனிய மனத்தை தான்  குறிப்பிடுகிறது. 

பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா?

அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு.  அதுவே  தீயோர்க்கு  இரும்பு !👍👍👍👣👣👣

*ஸ்ரீ ராம ராமேதி* என்று ஈச்வரன் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முழு வீரியத்தையும் ராம நாமம் சொல்வதால் அடைய லாம் என்றார் 

அப்படி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அதன் முழு பலனையும் ஓர் இரு நாமங்கள் மட்டுமே நேரமின்மையால் சொல்லி அடையலாமா என்று மனம் குறுக்கு வழி ஒன்றை தேடியது ... 

காஞ்சியின் குரல் ஒன்று ஒலிக்க 7 நாமங்கள் தினம் சொல்வதால் 1000 நாமங்களின் பயன் அடையலாம் என்றே புரிந்து கொண்டேன் ... 

*ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி

🕉🙏🏻1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! 

2.🕉🙏🏻ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 

3.🕉🙏🏻ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!

4. 🕉🙏🏻ஓம் ஸ்ரீ  ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 

5.🕉🙏🏻ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ! 

6.🕉🙏🏻ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!

7.🕉🙏🏻ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள்  அதிசயங்கள் பல நிகழ்த்தும்.

ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் " *ஒன்று* " என எண்ணிக் கொள்ள வேண்டும்....

இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார  ஜெபம் செய்யுங்கள்.....


மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள்.

இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்...

ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....

தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்....

உரு ஏறதிரு ஏறும் என்பது உத்தம மொழியாகும்....நன்றி!!!

இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள்....


*மனோரூப* = மனத்தின் வடிவாக 

*இக்ஷு* = கரும்பு 

*கோதாண்ட* = வில்  

மனோரூபேக்ஷு கோதண்டா = மனதையே கரும்புவில்லாக தரிப்பவள் 

ஏன் மனதை கரும்பு வில்லாக வைத்திருக்கிறாள் ... ? 

கொஞ்சம் உருவக படுத்திக் கொள்வோம் 

ஒரு கையில் பாசம் இன்னொரு கையில் அங்குசம் ... 

ஒரு கையில் மலர் கனைகள் ஒரு கையில் கரும்பு வில் ... 

அபய முத்திரைகளாக திருவடிகள் .. மின்னலை போல் மேனி ... 

இன்பம் எல்லாம் தருகிறாள் எண்ணமெல்லாம் நிறைகிறாள் ... 

பாசத்தைக்கொண்டு நம் பந்தங்களை வலி தெரியாமல் அரிகிறாள்... 

அங்குசம் கொண்டு நம் மனம் மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்கிறாள் ... மலர் கனைகள் கொண்டு காமத்தை விரட்டுகிறாள் ..

இவ்வளவு செய்தபின் நம் மனம் கரும்பாக இனிக்கிறது அந்த மனதை அவளே தன்னிடம் விரும்பி வைத்துக்கொள்கிறாள்...

ஒரு தாயினால் மட்டுமே நம் எல்லோரையும் இப்படி  பொத்தி பொத்தி பார்த்துக்கொள்ள முடியும் ... 🏵️🏵️🏵️


10. மனோரூபேக்ஷு கோதண்டா

இந்த நாமம் நமக்கு கொடுக்கும் படிப்பினை ஏராளம் .. 

மனமும் பேசும் சொற்களும் இனிப்பாக இருக்க வேண்டும் .. 

உதடுகள் மட்டும் இனிப்பாக இருந்தால் போதாது உள்ளமும் நல்லவையே நினைக்க வேண்டும் ... 

மனதை எப்படி இனிப்பாக வைத்துக்கொள்வது ??

1. அவளிடம் நம் உள்ளதை பறி கொடுத்து விட்டால்  அவளே அதை கரும்பாக்கி விடுவாள் 

2. அப்படி முடியவில்லையா கீழ்கண்ட tips யை உபயோகிக்கலாம் 

A)  மனமாற ஒருவரை பாராட்டுங்கள் 

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ... 

இதில் கஞ்சம் பிடிப்பவர்கள் அடுத்த பிறவியிலும் படு கஞ்சனாக பிறப்பார்கள் 

உங்கள் மனம் தானாகவே தூய்மை அடைந்து விடும்...இனிப்பாகி விடும் 

B) இல்லாதவர்களுக்கு உங்களிடம் இருப்பதை மனமார கொடுங்கள் .. 

அவர்கள் வாழ்த்து நம் உள்ளங்களில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்து விடும் 

C) சீர் குறைந்த ஆலயங்களுக்கு தாராளமாக கொடை தாருங்கள் .. 

ஒரு கோயில் கட்டுவதற்கு உங்கள் செல்வம் ஒரு செங்கல்லாக இருக்கட்டும் 

D) எந்த உயிர் இனங்களையும்  இம்சை செய்யாதீர்கள்... 

அவைகளையும் நம்மை படைத்த இறைவன் தான் படைக்கிறான் 

E) இறைவனிடம் வேண்டும் போது நீ கொடுத்தது ஏராளம் என்று ஒரு தடவையாவது சொல்லி பாருங்கள் ..

சேர்த்த செல்வத்தை அனுபவிக்கவும் அவள் கடாக்ஷம் அருள் தேவை 

நிறைய அன்னதானம் செய்யுங்கள் .. 

இங்கு தான்.... போதும் வயிறு நிறைந்து விட்டது என்ற வார்த்தைகளை நாம் கேட்கலாம் 

கடைசியாக இதை தா அதை செய் என்று தொந்தரவு செய்யாதீர்கள் .. 

அவளே எனக்கு  வேண்டும் என்று கேளுங்கள் .. 

இதுவரை இப்படிப்பட்ட வரம் கேட்பவர்கள் யாரும் இல்லை .. *பவானித்வம்

நம் மனம் கரும்பாகி விடும் 

அதில் அவள் அமர்ந்து ஆட்சி செய்வாள் கண்டிப்பாக 🙏🙏🙏

அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்...

அன்னை லலிதையின் திருவடிகளே சரணம்!!!

ஜய ஜய சங்கர.....ஹர ஹர சங்கர......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 



அம்பாளுடைய திருமேனியில் மற்ற இரு கரங்களில் இடது திருக்கரத்தில் கரும்பு வில்லையும் வலது கரத்தில் ஐந்து மலர் அம்புகளையும் தாங்கிக் கொண்டிருப்பவள். 

கோதண்டம் என்றால் வில். வில்லைத் தாங்கிக் கொண்டிருப்பவள் 

கோதண்டா. இக்ஷுகோதண்டா. அதாவது கரும்பு வில். 

அதிலும் மனோரூபேக்ஷு கோதண்டா. 

வெறும் இக்ஷுகோதண்டா என்று சொல்லவில்லை; 

மனோரூபேக்ஷு கோதண்டா எனச் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆகவே வெறும் கரும்பு வில் அல்ல; நம் மனம்தான் கரும்பு வில்லாக அமைந்திருக்கிறது; 

அந்தக் கரும்பு வில்லைத் தனது திருக்கரத்தில் தாங்கிக் கொண்டு இருப்பவள் அம்பிகை.


                                  💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Comments

ravi said…
நெய் குள தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும் அதில் ஒன்று வைகாசி மாதம் பெளர்ணமி அன்று (14.6.2022).

கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்
போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை
விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட
அம்மனின் உருவம் நெய் குளத்தில்
பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான்நெய்க்குள தரிசனம் திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.

குறிப்பு :-

வெளியூர் அன்பர்கள் தக்க ஏற்பாடுகளுடன் செல்லவும் இரவு பேருந்து வசதி குறைவு.
நெய் குள தரிசன காலம்:-
இரவு 7.30pm மணி முதல் 9pm மணி வரை(1½ மணி நேரம் மட்டுமே).
ravi said…
❤ ஸ்ரீ மாத்ரே நம:❤
04/07/2022 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் ஆனி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு
ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுர ஶுந்தரி ௮ம்பாளுக்கு விசேஷ நவ கலஸ ஸ்நபந மஹா அபிஷேகம் ஹோமத்துடன் நடைபெற்று ஷோடஸ உபசாரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற உள்ளது.
🙏 அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெருக! 🙏
ravi said…
🌹🌺அதிர்ஷ்ட தேவதையின் கணவர்' என்று ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கும்
அர்ஜுனன் - விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹பகவான் ஸ்ரீகிருஷ்ணரோ யாருக்கும் துரதிர்ஷ்டத்தை கொடுப்பதில்லை

🌺🌹ஆட்சியில் இருக்கும் பொறுப்பான மனிதன் சாதுவின் குணங்களுடன் இருக்க வேண்டும் என்றபோதிலும், கோழையாக இருக்கக் கூடாது.

🌺உதாரணமாக, பகவான் இராமரிடம் சாதுவின் குணங்கள் பொதிந்திருந்த காரணத்தினால், இன்றும் மக்கள் அவரது அரசாங்கத்தில் (இராம ராஜ்ஜியத்தில்) வாழ விரும்புகின்றனர். ஆனால் பகவான் இராமர் ஒருபோதும் கோழைத்தனத்தைக் காட்டவில்லை.

🌺இராமரின் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் அவருக்கு அக்கிரமம் இழைத்தவனாவான். அதனால் அவர் அவனுக்கு உலக சரித்திரத்தில் இணையற்ற, தேவையான பாடத்தை நன்கு கற்பித்தார்.

🌺இருப்பினும், அர்ஜுனனின் விஷயத்தில் அக்கிரமக்காரர்கள், வித்தியாசமானவர்கள்—சொந்த பாட்டனார், சொந்த ஆச்சாரியர், நண்பர்கள், மகன்கள், பேரன்கள் முதலியோர்—என்பதைக் கருத வேண்டும்.

🌺அதனால் அவர்களின் மீது சாதாரண அக்கிரமக்காரர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதைப் போல செயல்படக் கூடாது என்று அர்ஜுனன் எண்ணினான். அதற்கும் மேலாக, சாதுக்கள் மன்னிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

🌺எந்த அரசியல் அவசர நிலைமையையும்விட சாதுக்களைப் பொறுத்தவரையில் இத்தகைய அறிவுரைகளே முக்கியமானவை. அரசியல் காரணங்களுக்காக சொந்த உறவினர்களைக் கொல்வதைக் காட்டிலும், நற்குணத்தையும் தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களை மன்னித்துவிடுதல் சிறந்தது என்று எண்ணினான்.

🌺அர்ஜுனன். தற்காலிகமான உடல் சுகத்திற்காகக் கொலை செய்வதை அவன் இலாபமென்று கருதவில்லை. ராஜ்யங்களும் அவற்றினால் பெறப்படும் சுகங்களும் நிலையானவை அல்ல. அவ்வாறிருக்க உறவினரைக் கொல்வதன் மூலம் தனது சுய வாழ்க்கைக்கும் நித்திய விடுதலைக்கும் ஏன் ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டும்?

🌺இவ்விஷயத்தில் "மாதவ" அல்லது 'அதிர்ஷ்ட தேவதையின் கணவர்' என்று கிருஷ்ணரை அர்ஜுனன் அழைப்பதும் மிக முக்கியமானதாகும். அதிர்ஷ்ட தேவதையின் கணவரான அவர், இறுதியில் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய செயலைச் செய்யும்படித் தன்னைத் தூண்டக் கூடாது என்று அர்ஜுனன் சுட்டிக் காட்ட விரும்புகிறான்.

🌺ஸ்ரீ கிருஷ்ணரோ யாருக்குமே துரதிர்ஷ்டத்தைக் கொடுப்பவரல்ல என்பதால், அவரது பக்தர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய தேவையே இல்லை..🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺Shri Krishna is called 'husband of the angel of fortune' told by Arjunan - A simple story to illustrate 🌹🌺 -------------------------------------------------- ------

🌺🌹Lord Srikrishna does not give misfortune to anyone


🌺🌹A responsible man in government should have the qualities of Sadhu, but should not be a coward.


🌺For example, because Lord Rama embodied the qualities of a sadhu, even today people want to live in his government (Rama's kingdom). But Lord Rama never showed cowardice.


🌺 Ravana who abducted Rama's wife Sita was the one who wronged him. And so he taught him a necessary lesson, unparalleled in the history of the world.


🌺However, in Arjuna's case, the wrongdoers, the different—one's own father, one's own preceptor, friends, sons, grandsons, etc.—must be considered.


🌺So Arjuna thought that he should not act against them like he would take serious action against ordinary criminals. Moreover, sadhus are instructed to forgive.


🌺 Such advice is more important for sadhus than any political emergency. Rather than killing one's own relatives for political reasons, he felt it was better to forgive them on the basis of goodness and dharma.

🌺 Arjuna. He does not consider it profitable to kill for temporary physical pleasure. Kingdoms and the pleasures derived from them are not permanent. So why should he risk his own life and eternal liberation by killing a relative?

🌺Arjuna's calling of Krishna as "Madhava" or 'husband of the deity of fortune' is also very significant in this regard. Arjuna likes to point out that he, the husband of the goddess of fortune, should not tempt himself to do something that could ultimately bring misfortune.

🌺Since Sri Krishna does not give misfortune to anyone, there is no need to say about His devotees..🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
TV Ganesh said…
அனந்தனின்
ஆயிரம் நாமமாம்

ஆனந்தமான
பல்லாயிரம் நாதமாம்

அனத்தும்
மனதை
அணைத்து நின்று
அனைத்துமாய்
நிற்குமாமாம்

அனந்தனின்
ஆனந்த
ஆயிரம் நாமங்களை

ஆனந்தமாய்
ஆரம்பித்தமைக்கு

வாழ்த்துக்கள்
ravi said…
ராமரும் பரசுராமரும்*

*பரசுராமர் சொன்ன கீதை*
ravi said…
ராமா*

சிவதனுசை முறித்தாய் என்றே சீற்றம் கொண்டேன் ...

என் குருவின் வில்லை முறிக்க யார் தந்தார் உனக்கு சக்தி என்றே நினைத்தேன் ...

நல்லது நடக்கவே ஈசன் புரிந்த திருவிளையாடல் இது என்றே புரிந்து கொண்டேன் ...

பிறர் உதவி பெற்றிட விஷமும் அருந்துபவன் அவன் ...🐍

சத்ரியர்கள் சிரம் அறுத்தேன் ...

சத்தியம் நீ என்று சடுதியில் மறந்தேன்

நிஜம் இன்று கண்டே நிழல் நான் ஒதுங்குகிறேன் ...

குழல் நீ ஊதும் யுகத்திலும் நான் வருவேன் கோபம் இல்லா கோமகனாய் ...

ஒரு ராமா என்றால் போதும் மூன்று ராமர் புண்ணியம் இனி எவர்க்கும் கிடைக்கட்டும் ..

பரசுவும் பலமும் உன் கரமும் அனைவரையும் காக்கக்கட்டும் ...

ஒரு ராமா சொன்னால் இரண்டு இணைப்புக்கள் இலசவம் இனி எவர்க்கும் ...

சிரித்தான் ராமன் .. சிரம் கொய்தல் சிவன் கொண்ட சொத்தோ ...

அயன் சிரம் தனை அகற்றிய உன்னில் அக்னி தனை வளர்த்தான் ...

இன்று தன்னையே முறித்து சீதை தனை சீதனமாய் தந்தான் ...

எல்லாம் அவன் தான் என்றே உன்னால் புரிந்து கொண்டேன் ...

ஞானத்தின் மறு உருவாய் தியானத்தின் திருவுருவாய் உனையும் மாற்றி விட்டான் ...

காஞ்சி மகான் நீ என்றே இவ்வுலகம் இனி புகழட்டும் ...

உன் தர்மம் அதர்மம் தனை வெல்லட்டும் ...

குழல் எடுத்து வருவேன் ...

அங்கே உன் செயல் கண்டு மனம் குளிர்வேன்...

நீ படைக்கும் தேசமதில் காலடி பதித்திடுவேன் ...

அங்கே குழல் ஊதும் கண்ணனாய் அடியாரை காத்திடுவேன் ...

மகர ஜோதியாய் வானில் தோன்றிடுவேன்

வடக்கு நாதனாய் ஒரு சொடுக்கில் ஓடி வந்திடுவேன் என் பக்தன் குரல் கேட்டே ... 🙏🙏🙏
ravi said…
*சராவதி* ..

தீர்த்த ஹள்ளியில் பிறந்ததே இறை கொடுக்கும் தீர்த்தம் என ஆனாய் ..

அம்புறாவில் உள்ள அம்புகளும் தீர்ந்து போகும் ...

உன் அன்பு என்றும் தீருமோ ...

உன் அணைப்பு விட்டு விலகுமோ ...

உன் தாய்மை பஞ்சம் காணுமோ அதில் மலரும் கஞ்சம் நாங்கள் 🪷

காய்ந்து எருவாய் போவோமோ ?

கற்பகமே கார் மேகமே ... கலியில் வாழும் காமதேனுவே ..🐄

கற்பனைக்கும் எட்டுமோ உன் கருணை வெள்ளம் ... ??

மிச்சம் மிஞ்சிய வார்த்தைகள் கொச்சம் இன்றி சொல்லுமோ உன் கீர்த்தி தனை .. ??

எச்சம் கண்ட மேனி இது ஏங்கி தவிக்கும் வாழ்க்கை இது ...

மிச்சம் இருக்கும் நாட்களில் அச்சம் இன்றி வாழ்ந்திடவே மகாளய பட்சம் போல் வந்திடுவாய் ...

உச்சம் தொடும் எங்களை உச்சி முகர்ந்தே உயர்த்திடுவாய் 💐💐💐
ravi said…
சராவதி ஆறு*
(ஷராவதி ஆறு)

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.

இது தீர்த்தஹள்ளி வட்டத்தில் அம்புதீர்த்தா என்னும் இடத்தில் உற்பத்தி ஆகிறது.

பின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது.

ஜோக் அருவியும் இப்பகுதியில் தான் உருவாகிறது.

பின் இந்த ஆறு ஹொனேவர் என்னும் இடத்தில் அரபிக் கடலில் கலக்கிறது💐💐💐
ravi said…
*"இலைகள் கூடி பேசினவாம்"*

*"வாழை இலை சொன்னதாம்..."நான் தான் எல்லோரையும் விட 'சிரேஷ்டம்' யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் .*

*வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து ....' அட பைத்தியமே , 'நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை 'குப்பைத் தொட்டியில் 'அல்லவா வீசி எறிகிறார்கள், என கிண்டல் அடித்தது .*



*உன்னை விட நான் தான் சிரேஷ்டம், தெரியுமா? 'மடத்து' சமையல் ருசியில் அனைவரும் வயிறு நிறைய..ஏன் அதற்கு மேலும் நிறைய சாப்பிட்டு விடுவார்கள்..... மடத்து சாப்பாட்டின் ருசி அப்படிப்பட்டது, நெஞ்சு நிறைய சாப்பிட்டவர்கள் அடுத்து , அது ஜீரணமாக தேடுவது என்னைத்தான் வயிற்றிலிருக்கும் சாப்பாடு ஜீரணமாக நான் மிக, மிகத் தேவை அதனால் நான் தான் மிகச் சிரேஷ்டம் என பதிலளித்ததாம் வெற்றிலை.!*

*இதைக் கேட்ட கருவேப்பிலை சொன்னதாம்..... என்ன? நீ தான் சிரேஷ்டமா? என்ன ஒரு முட்டாள் தனமாக பேசுகிறாய்..... ஜீரணமாக உன்னை உபயோகித்துவிட்டு சக்கையாக்கி!! உன்னை "தூ' என துப்பி விட்டு, போகிறார்கள்.....ரோடெல்லாம் உன்னால் அசுத்தம்....'நீ என்ன சிரேஷ்டம் ?....என கூறிய கருவேப்பிலை, ' நான் தான் மிக மிக முக்கியமானவன், எங்கு சாப்பாடு நடந்தாலும், எந்த சமையல் ஆனாலும், நான் இல்லாமல் ருசிக்குமா? அனைத்து சமையலிலும் என் தாளிப்பு இல்லாமல் ருசிக்காது, அதனால் நான் தான் ஒசத்தி, சிரேஷ்டம் என்றதாம் கருவேப்பிலை........*

*வாழை இலையும் ,வெற்றிலையும் குபீரெனச் சிரித்ததாம்..... சமையல் ஆகும் வரைத் தான் உன் ஆட்டமெல்லாம்,...இலைக்கு வந்ததும் ,முதலில் உன்னை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்து தானே சாப்பிடுகிறார்கள்....ஒதுக்கப்பட்ட நீ என்ன சிரேஷ்டம்? எனச் சொல்லி கேலி செய்ததாம் இரண்டும்.*

*இதையெல்லாம் கேட்டும் மவுனமாக இருந்த ஒரு இலையை, பக்தர் எடுத்து தெய்வத்தின் மேல் சூட்டினார் , தெய்வத்தின் மார்பில் அமர்ந்த அந்த இலை சொன்னதாம்......"நான் துளசி"*

*வாழை இலையே!!!! நீ தான் ஒசத்தி ,சிரேஷ்டம் என பேசினாய், அகங்காரப்பட்டாய்....... அதனால் நீ குப்பை தொட்டிக்கு போனாய்.*

*வெற்றிலையே!! உன் கர்வப் பேச்சால் நீயும் அகங்காரம் கொண்டாய் அதனால் நீ தெருவிற்கு போனாய்...*

*கருவேப்பிலையே!!! ''நான்' தான் சிரேஷ்டம் என அகங்காரப் பட்டாய், அதனால் இலையின் வெளியில் தள்ளப்பட்டாய்.....*

*நான் அகங்காரத்தை விட்டேன்... அதனால் அந்த பகவானின் பாதம் சேர்ந்தேன் ' நான் துளசி' என்றதாம்.*

*"அகங்காரத்தை விட்டதால்தான் என்றும் அந்த ஆண்டவனை அலங்கரிக்கிறேன்.... துளசி இல்லாத ஹரி பூஜையே முழுமையாகாது, அவனுள் ஐக்கியமானேன் என பணிவாக சொன்னதாம் துளசி.*

*" நான்" எனும் அகங்காரத்தை(அகந்தை) ஒழிந்தால் தான் , நாம் அந்த இறைவனின் திருவடியை அடைவோம் இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.*
ravi said…
இதன் தொடர்ச்சி

திருவடி அடைந்த துளசி துணை ஒன்றும் இல்லை என்றே கண்ணீர் சிந்த ...

ஒரு திருவடி உனக்கு சொந்தமெனில் இன்னொன்று எனக்கு சொந்தம் .

இருவரும் பகிர்வோம் என்று குரல் ஒன்று வந்ததாம் ..

துளசி குரல் வந்த திசை நோக்க

அங்கே சிவமயமாய் சிரித்தாம் வில்வம்.. ருத்ரம் அதை ஜெபித்துக்கொண்டே 🍀🍀🍀
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 272* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*92 குலாங்கனா* =

குலத்திற்கு பெருமை சேர்க்கும் உயர்ந்த பதிவ்ரதை

*குல* = குலம்

*ஆங்கனா* = பெண்மணி
ravi said…
*குலாங்கனா* -

குலத்தின் அங்கமாக இருப்பவள்.

குலபதத்தின்

(சக்கரங்கள் வழியான பாதை)

அங்கமாக அதற்குள் வசிப்பவள்.

நமக்குள்ளேயே, நம்முடைய சக்தியாக அம்பாள் விளங்குகிறாள் என்பதைத் தெளிவுபடுத்துகிற நாமம் இது.

'இனம், குலம்' என்று கூறுவோம்.

எங்கள் குலம், நம்முடைய குலப்பெருமை போன்று பேசுவோம்.

குலம் என்பது இந்த இடத்தில் நம்முடைய வம்சாவளி.

தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா என்பது மட்டுமா குலம்?

பிரம்மாவுக்கே லோக ஜனகன் என்றும் தாதா என்றும் பெயர்.

மானுட இனத்தை மாத்திரமல்லாமல், அனைத்து இனங்களையும் உயிர்களையும் படைக்கிற பிரம்மாவே, அத்தனை உயிர்களுக்கும் குலமுதல்வன்.

🙏🙏🙏
ravi said…
குலம் என்கிறபோது உடல், பிறப்பு என்பனபவற்றை வைத்து மட்டும் குலம் சொல்வதில்லை.

நம்முடைய மரபில், கோத்திரம் என்று ஒன்றுண்டு.

ஒரே குருவின் வழிவந்தவர்களை, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது வழக்கம்.

ஒரு குருவின் வழிவந்தவர்கள் சகோதரர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அம்பாளே ஆதிகுரு.

லௌகிகத்தில், குழந்தைக்கு அம்மாதானே முதல் குரு.

அதுபோல், ஆன்மிகத்தில் அம்பாள்தான் ஆதிகுரு.

ஆகவே, அவளே குலமுதல்வி.

எனவே, நம்முடைய குலத்தில் அங்கம் வகிப்பவள் குலாங்கனா.

அடுத்த திருநாமமும் ஏறத்தாழ இதேபோன்று உள்ளது.🙏🙏🙏
ravi said…
பொன்னைப் பொழிந்திடு

மின்னை வளர்த்திடு,

போற்றி உனக்கிசைத் தோம்;

அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;

தளை
அத்தனை யுங்களைந் தோம்;

சொன்ன படிக்கு நடந்திடு வாய்,

மனமே

தொழில் வேறில்லை,காண்;

இன்னும தேயுரைப் போம்,

சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 272* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி*

*லக்ஷ்மீ கடாக்ஷம்*🙏🙏🙏

நகானா முத்யோதைர் நவநலின ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்

யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்
ravi said…
[03/07, 08:03] Jayaraman Ravilumar: உமா தேவியே !

நகங்களுடைய சிறந்த ஒளியினால் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பை ஏளனம் செய்கின்ற உன்னுடைய கரங்களின் காந்தியை எவ்வாறு வருணிப்போம் ?

நீயே சொல். அது கஷ்டம்.

செந்தாமரை ஒருவேளை தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில் உள்ள செம்பஞ்சுக் குழம்புடன் சேர்த்தால் எப்படியோ சிறிதளவாவது ஒற்றுமையை அடையலாம்🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
மனசுக்குள் காயம் ஏற்படும்போதெல்லாம் ஒரு மாய கரம் வந்து
மருந்து போட்டு விட்டு செல்கிறது…..
இந்த கம்பீர மலை கலங்கி அழும்போதெல்லாம் கண்ணுக்கு தெரியாத
சுட்டு விரல் ஒன்று தொட்டு துடைக்கிறது…..
முகம் காட்ட மறுக்கும் மயிலின் முகவரி தேடி மனசு
மத்துக்குள் சிக்கிய தயிராய் தவிக்கிறது….
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 50*
ravi said…
அப்புறமா இன்னும் கொஞ்சம் வயசான பின்ன இந்த பக்தி, ஞானம் எல்லாம் பண்ணிக்கலாம்.

இப்ப வேலை இருக்கு, அப்படீன்னு இல்லாம, அப்புறம் மனசு எப்படி இருக்கும்னு தெரியாது.

அப்புறம் உடம்பு சொன்னா கேட்குமான்னு தெரியாது.

இப்பவே உன் பாதத்துல என் மனசை கொண்டு போய் வெச்சுடு, அப்படீன்னு வேண்டிக்கறா.

ஸுப்ரமண்ய புஜங்கத்துல கூட

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே

கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே |

ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்

த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் ||
ravi said…
நீ என்னுடைய உயிர் பிரியற வேளையில என்னை கை விட்டுடாதே.

என்னை மயில் மேல வந்து வேலோட எனக்கு தரிசனம் கொடுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும், அப்படீன்னு பிரார்த்தனை பண்ணிக்கறார்.

இது 9ஆவது ஸ்லோகம். இன்னிக்கே எனக்கு அந்த பயனை கொடுத்துடு.

இன்னிக்கே என்னை உன் பாதத் தாமரையில வெச்சுக்கோன்னு வேண்டிக்கறார்.🪷

அடுத்தா 10ஆவது ஸ்லோகத்தோட மெட்டே ரொம்ப அழகா இருக்கு.

அடிக்கடி சொல்லிண்டே இருக்கலாம்போல, தானே மனசுக்குள்ள ஓடிண்டே இருக்கும்.

அந்தமாதிரி ஒரு ஸ்லோகம்.

நாளை பார்ப்போம் 🙏
ravi said…
https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு பற்றிய பதிவுகள் :*

அவசியத்தின் போதெல்லாம் அவதரிக்கின்ற பரம்பொருளின் அவதாரங்கள் எண்ணிலடங்காது என்றாலும், ஒரு சில மிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன.

இவற்றுள் மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 அவதாரங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர்.

லிங்கமே சிவபெருமான்தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவமூர்த்தி என்று போற்றுகிறோம்.

அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளினார். அதுபோல நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, இது போன்ற நிலையைத்தான் லிங்கோத்பவர் கதையிலும் காண்கிறோம்.

பரம்பொருள் ஒன்றே ஆயினும், நாம், அதைப் பெரும்பாலும், பலவாகவே கருதி அறியாமையில் உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான்.

சிவனும் சக்தியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனும் திருமாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும், இப்படிப் பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும்.

இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்திலும் காணலாம். எந்த ஆலயமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் திருமாலும், பிரமனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வமில்லாத பெண் சக்தி ஆலயமுமில்லை.

மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றுவதும், சூடம் ஏற்றுவதுமே மிக முக்கியமான வழிபாடாகும்.

அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும், பௌவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக, லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*நல்வழி : 37*

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

*பொருள்*

பாவம் புண்ணியம் ஆகிய இரு வினைப் பயன்களை போக்குவதற்கான உபாயம் வேதம் முதல், அனைத்து நூல்களிலும் இல்லை. அதை கற்பதால் உங்கள் விதி மாறாது. உண்மையான வீட்டு நெறியில் (பண்பான குணங்களோடு) இருப்பவருக்கு விதி இல்லை என்பதை உணர்ந்து கொள். ஆதலால் மனமே நீ கவலைப் படாதே

*இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்.03/07/2022*

🌻🌹🌻🌹🙏🏻🌹🌻🌹🙏🏻
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏


பசு மாட்டுக்குப் புல்லு கொடு - பாவம் போகும்.

தனக்குப் பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டிருக்குமோ? என்று சந்தேகம் வந்த அன்பருக்கு.

அருகில் பசுமாடு இல்லாவிட்டாலும், கார்ல போய் கோசாலை இருக்குமிடத்திற்குப் போ- பெரியவா.
ravi said…
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

செல்வந்தரான ஒரு பக்தர், தன்னுடைய காரியமாக, தன்னுடைய காரில் ஒரு நண்பரை வெளியூர் அனுப்பி வைத்தார்.

துரதிருஷ்டவசமாக, அவர் 'வெளியூருக்கே' போய் விட்டார். போகிற வழியில் விபத்து.கார் படுசேதம் நண்பர் சிவலோகம் போய்விட்டார்
ravi said…
பக்தருக்கு ஏற்பட்ட துக்கத்துக்கு எல்லையே இல்லை. 'தன்னால் ஒரு குடும்பம் தலைவனை இழந்து தவிக்கும் படி ஆகிவிட்டதே?' என்ற கழிவிரக்கம் குறையவே யில்லை. ஏராளமாகப் பண உதவி செய்தார் ஆனால், இந்த இழப்புக்கு முன் பணம் எம்மாத்திரம்?.

தனக்குப் பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் வந்துவிட்டது அன்பருக்கு.

இந்த மாதிரி மன சஞ்சலத்தையெல்லாம் யாரிடமும் அந்தரங்கமா கக் கூறி சாஸ்திரப் பிரமாணமான (authority) ஆலோசனை களைப் பெற முடியாது.

எனவே,Supreme Authority யிடம் வந்தார் அன்பர்.

பெரியவா, அன்பர் சொல்லியவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டார்கள்.பின், "கார் விபத்துங்கிறது தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கு. உன் எண்ணத்திலே கல்மிஷம் இல்லே. எப்படியோ உன் மனசிலே ஒரு நறநறப்பு வந்துட்டது; லோகாபவாதமும் ஏற்பட்டிருக்கு.
ravi said…
முதல்லே சேது ஸ்நானம் செய்.

சூரியோதயத்துக்கு முன்னாடி எழுந்து, தெருவிலே போகிற ஒரு பசுமாட்டுக்குப் புல்லு கொடு.

நித்தியம் சிவ தரிசனம். ஒரு வேளை சாப்பாடு.

சிவன் கோவில்லே பிரதக்ஷிணம் பண்ணின்டே இரு - முடிஞ்சவரை.

இதெல்லாம் பண்ணு பழிபாவம் போகும் என்றார்கள்.

அன்பர் சமாதானமடைந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு தயங்கினாற்போல் நின்றார்.

"என்ன சந்தேகம் இன்னும்?" என்று ஒரு பார்வை.

"மற்றதெல்லாம் செஞ்சுடலாம். பசுவுக்குப் புல் கொடுக்கிறது. சாத்யமாப்படல்லே. டவுன்லே இருக்கேன் தெருவிலே பசுமாடெல்லாம் காலை வேளையிலே வராது.."

பட்டென்று பதில் வந்தது.

"அதனாலென்ன கோசாலை இருக்குமே?. உங்கிட்ட கார் இருக்கு. அஞ்சு மணிக்கே எழுந்துண்டு கார்லே போய், எல்லா பசு மாட்டுக்கும் புல்லு கொடுத்துட்டு வா.."- பெரியவா.

அன்பருக்குப் பூரண திருப்தி. வயிற்றில் பாலை வார்த்தாற் போலிருந்தது.
Hemalatha said…
Wow 👏👏👏👌👌👌vera level sir❤️❤️❤️
Hemalatha said…
காலடியில் உன் கொஞ்சும்.......அருமையான வரிகள் எனக்கு பிடித்த வரி👌👌👏👏👏👏
ravi said…
பிராம்மணன் கடல் கடந்து போகக்கூடாது என்பது சாஸ்த்ரம்.
ஆனால், தற்போதைசூழ்நிலை தாய்நாட்டில் சொந்த மண்ணில் அவனை ஸ்வதர்மத்தில் பிழைக்க விடாமல்பண்ணியதோடு பிறரோடும் அவன் சேர்ந்து முன்னேறி வரக்கூடாது என்ற "நல்லெண்ணவாதிகளின்" சட்டத்தால் இன்று பல பிராம்மணர்கள் தூரதேசங்களில்
நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் அந்த தேசங்கள் மிகுந்த
பயனை அடைகின்றன. இப்படித்தான் ஒரு பிராம்மணர் குடும்ப சூழ்நிலையால்
வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருந்தது. பெரியவாளுடைய அத்யந்த
பக்தராகையால், சாஸ்த்ரத்தை மீறுகிறோமே, பெரியவாளுக்கு ஒப்பாததை
செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது.

ஒருமுறை இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வருகிறோம்
என்பதை விட, தன்னுடைய அன்பான பெரியவாளை தர்சனம் பண்ணப்போகிறோம் என்ற
எண்ணமே அவருக்கு அம்ருதமாக இருந்தது. சென்னை வந்து இறங்கியதும் நேராக
காஞ்சிபுரத்துக்கு விரைந்தார். அதேநாள் காலை பெரியவா சமையல் பண்ணும்
பாரிஷதர்களை கூப்பிட்டார்....

"இன்னிக்கி சமையல் என்னென்ன பண்ணப் போறேள்?..."

அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! பெரியவா இதுவரைக்கும் பொது சமையல்
என்று அத்தனை விஜாரித்ததில்லை. மெனுவை சொன்னார்கள். அதில் சிலவற்றை
மாற்றி வேறு ஏதோ பண்ணும்படி கூறினார். கொஞ்ச நேரத்தில் இந்த வெளிநாட்டு
இந்திய பக்தர் வந்து [ஓடிவந்து] பெரியவா திருவடியில் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா இரு! மொதல்ல போயி சாப்டு...அப்றம் வா......" எல்லாருக்கும்
ஆச்சர்யம்! வந்த பக்தரை ஏன் முதலில் சாப்பிடச் சொல்கிறார்? அவர்
சாப்பிடப் போனதும் அருகிலிருந்த பாரிஷதர்களிடம் "ஏண்டா.....அவன் எனக்கு
எதாவுது குடுக்கனும்ன்னா....எதை குடுக்கச் சொல்லி கேக்கறது?" என்று
சந்தேஹம் வேறு கேட்டார். அசந்து போனார்கள்! "அதைக் குடு, இதைக் குடு"
என்று கேட்டறியாத பரப்ரம்மம் "எதைக் கேக்கலாம்?" என்று கேட்டால், என்ன
பதில் சொல்வது?

அதற்குள் அவர் சாப்பிட்டு விட்டு வந்ததும், சிரித்துக்கொண்டே "என்ன?
ஒன்னோட வ்ரதம் பூர்த்தியாச்சா?" என்றார். பக்தரின் கண்களோ கரகரவென்று
கண்ணீரை பொழிந்தன. புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து
பெரியவா சொன்னார்....

"இவன், சீமைலேர்ந்து பொறப்பட்டதுலேர்ந்து பச்சை தண்ணி கூட
குடிக்கலை....என்னைப் பாக்காம எதுவும் சாப்டக் கூடாது..ங்கற ஸங்கல்பத்தோட
கெளம்பி வந்திருக்கான்.....என்ன நான் சொல்றது செரியா?.." அவருடைய
புன்னகையில் எல்லாரும் மெய்மறந்தனர்.

இதோ! அடுத்த ப்ரேமாஸ்த்ரம்....."இந்தா.....இவனை அழைச்சிண்டு போயி,
எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் எனக்காக வாங்கித் தரச்சொல்லி,
வாங்கி வெச்சுக்கோங்கோ!"......பக்தரின் கண்ணீர் நிற்கவேயில்லை. "அல்பமான
எங்கிட்டேர்ந்தா பெரியவா தனக்குன்னு கேட்டு வாங்கிக்கறார்!"

அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், சுற்றி இருந்தவர்களிடம் தன் அருள்
லீலையில் காரணத்தை சொன்னார்.....

"இவனுக்கு எம்மேல ரொம்...ப ப்ரியம். எனக்கு எதாவுது பண்ணனும்ன்னு ரொம்ப
ஆசையா இருக்கான்....ஆனா, சீமைக்குப் போனவாட்டேர்ந்து நான் எதுவும்
வாங்கிக்க சாஸ்த்ரம் எடம் குடுக்கலை.....அதுக்காக எம்மேல பக்தியா
இருக்கறவாளை விட்டுட முடியுமா? அதான் எள்ளுப் புண்ணாக்கும், தையல்
இலையும் வாங்கித் தரச்சொன்னேன். எள்ளுப் புண்ணாக்கை நம்ம மடத்துப்
பசுமாட்டுக்கு போடுங்கோ! அது குடுக்கற பாலை நேக்குக் குடுங்கோ!
ஏன்னா...பசுமாட்டுக்கு எதைக் குடுத்தாலும், அதுல இருக்கற தோஷம் நிவர்த்தி
ஆய்டும்...பசுமாடு மூலம் எது வந்தாலும் அதுக்கு தோஷமே கெடையாதோன்னோ?
அதான். என்னோட பக்தாளோட மனஸை நோக அடிக்கப்டாது "

தர்மமும், காருண்யமும், பக்த வாத்ஸல்யமும் சேர்ந்த "கலவை"யில் உதித்த ஞான
சூரியனை சரணடைவோம் !
ravi said…
It is bitter but true ....😰

Do you know what normally happens after your funeral?

In a few hours the cry sound will be completely stopped.

Family will be busy ordering food from hotels for relatives..

Grandchildren running and playing.

Some men would go to the tea shop for walk before going to bed.

Your neighbour will be angry, thinking that your people may have thrown the Ritual leaves close to their gate.

A relative will talk to your daughter on the phone about not being able to come in person due to an emergency situation.

At the next day's dinner, few relatives get reduced , and few complains not having enough salt in the curry.

Foreign relations would have secretly planned tourism, as if they had never looked so far on the way there.

A relative may be complaining about funeral that he has spent a few hundred rupees more on his share.

The crowd will slowly begin to dissolve ..

In the coming days
Some calls may come to your phone without knowing you are dead.

Your office will be rushing to find someone to replace you.

One week later, after hearing the news of your death,
Some Facebook friends may search with curious sadness to know what your last post was.

In two weeks your son and daughter will return to work after their emergency leave get over.

By the end of the month,Your spouse will be watching a comedy show and laughing.

In the coming months, your close relationships will return to the cinema and the beach.

Everybody’s life will go back to normal
Just as there is no difference between a withered leaf of a big tree and what you live and die for, it all happens so easily ,so fast, without any movement.

Rains have started, the election is coming, the crowds on the buses are as usual, an actress is getting married, the festival is coming, the World Cup cricket is going as planned, the flowers are in full bloom, and your pet gave birth to next puppy.

You will be forgotten by this world at an astonishing pace.

In the meanwhile your first year death anniversary will be celebrated in a grand manner.

In the blink of an eye
Years have passed and there is no one to talk about you.

One day, just looking at old photos, one of your close friend may remember you,
In your hometown, of the thousands of people you've become acquainted with, only one person may remember and talk about sometime.

You maybe living elsewhere, as someone else, if reincarnation is true.
Otherwise, you will be nothing and will be plunged into darkness for decades.

Tell me now...

People are waiting to forget you easily
Then who are you running around for?
And who are you worried for?

For most part of your life, say 80%, you think about what your relatives and neighbors think about you.. Are you living a life to satisfy them? NO USE

Life is only Once , just live it up Fully….,💜❤️🤍
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
சிங்கள ராஜகுமாரியும் மாணிக்கவாசகரும்

மாணிக்கவாசகரும் ஒரு பெண்ணின் நோயை ஓட்டி, நம் மதத்தை நிலைநாட்டியிருக்கிறார். அவர் ஜயித்தது ஜைனத்தை அல்ல; பெளத்தத்தையாகும். இந்தக் கதையில் வருகிற ராஜா நம் தேசத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் பக்கத்துத் தேசமான சிங்களத்தின் ராஜா. சிங்களம் என்கிற லங்கையில் புத்த மதம்தான் நெடுங்காலமாகவே பிரதானமாயிருந்தது.

இந்த பெளத்த ராஜாவுக்கு ஊமையாக ஒரு பெண் பிறந்தது. வேத மதத்தின் பெருமையைத் தெரியப்படுத்துவதற்கு ஊமையாகவாவது ஒரு பெண் தான் வரவேண்டியிருக்கிறது! சிங்கள ராஜாவுக்கு ஊமையாகப் பிறந்தது பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா? ஆனால் அப்படி இல்லை. இந்தப் பெண்ணைப் பேச வைப்பதற்கு அப்பன்காரன் பல சாமியார்களிடம் அழைத்துக்கொண்டு போனான். எப்போதுமே, ஏதாவது கஷ்டம் வந்து விட்டால், எந்த மதத்தைச் சேர்ந்த சாமியாராக இருந்தாலும் அவரிடம் ஓடுவார்கள். சிங்களத்து பெளத்த ராஜா மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும் வாய்ப்பாய் அமைந்தது. ஊமைப் பெண்ணை எந்த மதஸ்தர் பேச வைக்கிறாரோ அந்த மதம் ஜயித்ததாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொண்டன.

வாழ்க்கை முழுவதையும் ஈச்வரார்ப்பணம் செய்து அருட்பழமாயிருந்த மாணிக்கவாசகர், “அப்பா நடராஜா! இந்த ஒரு குழந்தையின் நிமித்தமாக லோகம் முழுவதும் உன் கருணை வெள்ளத்துக்குப் பாத்திரமாகும்படி ஸத்யமான வேத தத்துவத்தை நிலைநாட்ட மாட்டாயா?” என்று பிரார்த்தித்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து ஈச்வர ஸம்பந்தமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

‘டக் டக்’கென்று ஊமைப் பெண் எல்லாவற்றுக்கும் வாய் திறந்து பதில் சொன்னாள்.

இப்படி முதல் இரண்டு வரி மாணிக்கவாசகரின் கேள்வியும், அடுத்த இரண்டு வரி சிங்கள ராஜகுமாரியின் பதிலுமாக ஒவ்வொரு அடியும் அமைந்து, இப்படி இருபது அடிகள் கொண்டதாகத் திருவாசகத்தில் இருக்கிற பாடல் தான் ‘திருச்சாழல்’ என்பது. அதைக் கேட்டு பெளத்தர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.
(இன்று மாணிக்க வாசகர் குரு பூஜை)
ravi said…
#ஸ்ரீராமானுஜரின்_வரலாற்றுமகிமை_பகுதி_11*

ராமானுஜர் அப்படி என்ன தான் பேசினார், அங்கு என்னதான் நிகழ்ந்தது? ராமானுஜர் பேச ஆரம்பிக்கிறார்.

1.நான் திருமாலின் நெறியில் வாழ்வேன். மக்களின் அறிவின்மையை போக்குவேன். அவர்களுக்கு, வலது தோளில் சக்கரத்தையும், இடதுதோளில் சங்கையும் வேதமந்திரம் கூறி முத்திரையாகப் பதிப்பேன். திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி திருமண் கொண்டு நாமம் இடுவேன். தொண்டர்களைக் கவுரவிக்க வைணவப் பெரியவர்களின் பெயர் வைப்பேன்.
ravi said…
சீடர்களுக்கு திருமாலை வழிபட வேண்டும் என ஆணையிடுவேன்.
மந்திர உபதேசம் செய்து வைப்பேன், என்றதும், ஆளவந்தாரின் மடங்கியிருந்த ஒரு கைவிரல் விரிந்து நேராக நின்றது.
ஆ...இது என்ன பேரதிசயம். இந்த இளைஞர் பேச ஆரம்பித்ததும், இறந்து போனவரின் கைவிரல் விரிகிறதென்றால், இதை விட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என சீடர்களெல்லாம் விக்கித்து நின்றனர். மீண்டும் ராமானுஜர் பேசினார்.

2.மக்களைப் பாதுகாக்க தத்துவ ஞானத்தை தொகுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றுவேன், என்றதும், மூடியிருந்த இன்னொரு விரல் நேரானது.

3.விஷ்ணு புராணத்தை எழுதியருளிய பராசர முனிவரின் பெயரை, படித்த வைணவர் ஒருவருக்கு வைப்பேன், என்றதும் மூடியிருந்த மூன்றாவது விரலும் நேராக நின்றது.
இந்த அதிசயம் நிகழ்ந்ததும், ஆளவந்தார் போல இவரே ஒரு காலத்தில் வைணவர்களின் தலைவர் ஆவார் என அங்கிருந்தோரெல்லாம் பேசிக் கொண்டனர். பின்னர் ராமானுஜர் ஊர் திரும்பி விட்டார். ஆனால், அவரிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
ravi said…
ஒரு இளைஞருக்குரிய எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், ஏதோ முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார். பெரும்பாலான நேரத்தை திருக்கச்சி நம்பியுடன் கழித்தார். குடும்பத்தை கவனிக்காததால், அவரது மனைவி தஞ்சமாம்பாள் வருத்தமடைந்தார். அவருக்கு கோபம் பொங்கியது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். வீட்டுப் பொறுப்பை தனித்து ஒரு பெண்மணி கவனித்துக் கொள்வது என்பதும் சிரமம்தானே! ஆனாலும், ராமானுஜர் தன் போக்கில் சென்று கொண்டிருந்தார்.

தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி திருக்கச்சி நம்பியிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். அவரும், நீர் பிராமணர், நான் வேளாளன், என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ராமானுஜர் அவரிடம், என்னைத் தாங்கள் சீடனாக ஏற்காததன் காரணம், நான் அதற்கு தகுதியற்றவன் என்பதால் தானே, என்றும் சொல்லிப் பார்த்தார். நம்பி அவருக்கு ஆறுதல் கூறினார்.

ராமானுஜரே! வருத்தம் வேண்டாம். நம் வரதராஜனிடம் பக்தி கொள்ளுங்கள். இப்போது போலவே, பெருமாளின் அபிஷேகத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள். ஆளவந்தாரிடம், நீங்கள் செய்த உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு தகுந்த குருவை இறைவன் வெகு விரைவில் தருவார், என்றார். ராமானுஜருக்கோ அவர் தன்னை சீடனாக ஏற்க மறுப்பதை பொறுத்துக் கொள்ளவே இல்லை. ஜாதியின் பெயரால் இவர் ஒதுங்கிக் கொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை.
ravi said…
இறைவனிடம் நேரில் பேசும் ஒருவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தால் என்ன! இவரை என் குருவாக்கியே தீருவேன். அதற்குரிய வழியைக் கண்டுபிடிப்பேன்,எனக் கருதியவராய், ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வேளாளரான அவர் சாப்பிட்டு மீதம் வைப்பதை பிரசாதமாகக் கருதி, தான் உண்டுவிட்டால், அவர் நம்மைப் பாராட்டி, சீடனாக ஏற்றுக்கொள்வார் என்பது அவரது திட்டம்.

திருக்கச்சிநம்பி விருந்துக்கு வர மனமுவந்து ஒத்துக் கொண்டார். தங்களைப் போன்றவர்கள் வீட்டில் அமுதுண்ண அடியேன் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று ராமானுஜரிடம் சொன்ன அவர், குறித்தநாளில் வீட்டுக்கு வந்து விட்டார். தஞ்சமாம்பாளிடம் ராமானுஜர், திருக்கச்சிநம்பி தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரப்போகும் தகவலைச் சொன்னார்.
ravi said…
ஆனால், நம்பி சாப்பிட்ட பிறகு, அவர் மீதம் வைப்பதை சாப்பிடப் போகிறேன் என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் என்ற தங்கள் அந்தஸ்து இதன் மூலம் குறையக்கூடும் என மனைவி தடுத்து விட்டால் என்னாவது என்பது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

வருபவர் திருப்தியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக மிகச்சிறந்த உணவாக அமைய வேண்டும், பட்சணங்கள் சில இருக்க வேண்டும் என்றெல்லாம் மனைவிக்கு உத்தரவாயிற்று. மறுநாள் அதிகாலையே தஞ்சாம்பாள் கணவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பலவகை உணவு சமைத்தார். ராமானுஜர் நம்பியை அழைத்து வருவதாக சொல்லி வெளியே கிளம்பிவிட்டார்.
ravi said…
ராமானுஜர் தனது எச்சிலை சாப்பிடப் போகிறார் என்ற தகவல், பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிக்கு தெரிந்து விட்டது. பெருமாளுடன் பேசிக்கொள்பவராயிற்றே அவர்! அவரிடம் பெருமாள், நம்பி! உன் சீடனாக விரும்பும் ராமானுஜன், நீ வைக்கும் எச்சிலை சாப்பிட முடிவு செய்திருக்கிறான். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள், என்று நமுட்டு சிரிப்புடன் கூறிவிட்டான், அந்த குறும்புக்காரன்.

விடுவாரா நம்பி! அடடா! இந்த சிறுவன் ராமானுஜனுக்கு தான் நம்மீது எவ்வளவு பக்தி, அந்த பிராமணன் நம் எச்சிலை சாப்பிட்டால், பாவத்தை அல்லவா சுமக்க வேண்டி வரும். வேண்டாமப்பா, வேண்டாம். ஏதாவது ஓர் உபாயம் செய்து, என் இலையில் இருக்கும் எச்சிலை சாப்பிட விடாமல் செய்து விட வேண்டும், என முடிவெடுத்தார்.
ravi said…
ராமானுஜர் தன்னை அழைக்க, ஆஸ்ரமத்துக்கு போய் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள், விருந்தை முடித்து விட வேண்டுமெனக் கருதி, வேறொரு வழியில் ராமானுஜரின் வீட்டுக்கு சென்றார். தஞ்சமாம்பாள் இருவரின் வரவுக்காகவும் காத்திருந்தார். நம்பிகள் ஒன்றும் தெரியாதவர் போல, அம்மா! தங்கள் கணவர் எங்கே? என்றார்.

*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*

*#தொடரும்*.....
Kousalya said…
Arpudham...எவ்ளோ நல்ல பழக்கம் பழகி கொடுத்து இருக்கிறார்கள்.... அருமை அருமை..ஜய் ஜகந்நாத் 🙏🙏🌷🌷🌹🌹
ravi said…
*சேவல் விருத்தம் 6*🐓🐓🐓

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி

பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை

துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்

மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி

மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்

செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்

சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே

(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)
[
ravi said…
கொடுமையைச் செய்யும் விஷமுள்ள, பாம்பின் பெரிய படத்தை, கொத்தி, சினத்துடன் அதை உணவாகக் கொண்டு,

வெளி அண்டங்கள் எல்லாவற்றிலும் பறந்து, களி நடனம் புரியும், பச்சை நிறத் தோகைகளை உடைய மயிலுடன், தூய அன்பு கொண்டு,

வலிமையுடன், நெருங்கி வரும், தொடர்ந்து வரும், பிணப் பேய்களின் கூட்டங்கள்,

பிசாசுகளையும், அசுரர் கூட்டங்கள் அனைத்தையும், துண்டு துண்டாகச் சிதறும்படிக் கொத்தும் (அது எது என வினாவினால்)

மங்கையும், யாமளையும், குமாரியும், கங்கையாக இருப்பவளும், மாலைகளை அணிந்திருப்பவளும்,

பொன்னிறமாக இருப்பவளும், கொடி போன்றவளும், நான்கு முகங்களை உடையவளும், வராகியும், இமவான் தந்த அப்பழுக்கற்றவளும், ஆகிய பார்வதி தேவியின் திருமார்பிலிருந்து ஒழுகிய பாலமுதத்தை, மகிழ்ச்சியோடு உண்ட சிறுவன், (திருஞானசம்பந்தர் .. முருகன்)
(கோபத்தால்) சிவந்த கண்களை உடைய திருமால்,

இதோ தூணில் இருக்கிறான் என்று பிரகலாதனால் சுட்டிக் காட்டப்பட்டவன்,

நரசிங்க அவதாரம் எடுத்து இரணியன் உடலை, ரத்தம் சிந்த கை நகத்தால் பிளந்து சம்காரம் செய்த மகா விஷ்ணுவின் மருமகன் (ஆகிய)

குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.🐓🐓🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 272*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்

*யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய’* –

உன்னை நம்பினவாளோட யோக க்ஷேமத்தை நீ பார்த்துக்கறே. தாங்கறே.

‘யோக³ம்’னா ஒரு நன்மை வந்து சேர்றது.

அந்த நன்மை நம்ம கிட்ட தங்கியிருக்கறது க்ஷேமம்.

அது மாதிரி எனக்கு தேவையான எல்லாத்தையும் என்கிட்ட கொண்டுவந்து சேரக்கிறதுலேயும், வந்து சேர்ந்த நன்மைகள் என்கிட்ட தங்கிறதுலயும் என்ன உண்டோ அதை நீதான் பார்த்துக்கறே.👍
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 270* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ *_பூகர்ப்போ_*
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
ஒருமுறை வராகனிடம் மன்னர்,

“எம்பெருமானே என் குதிரையால் சில மணிநேரங்கள் கூட என்னைச் சுமக்க முடியவில்லை.

ஆனால் நீ உன் மனைவியான பூமிதேவியை உன் இடது தோளில் சுமந்து கொண்டே இருக்கிறாயே,

உனக்கு வலிக்காதா?

இடது தோளிலிருந்து மாற்றி வலது தோளில் அவளை நீ சுமக்கலாமே!” என்று கேட்டார்.

அதற்கு விடையளித்த வராகர், “பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பத்து மாதம் கருவில் சுமக்கிறார்களே!

அவர்களுக்கு அப்போது எவ்வளவு வலி உண்டாகும். அவர்களால் குழந்தையை வேறு இடத்துக்கு மாற்றி வைத்துக் கொள்ளவும் முடியாதே.

எனினும் தாயுள்ளத்தால் வலியைப் பொறுத்துக்கொண்டு குழந்தையைச் சுமக்கிறார்கள் அல்லவா?

அது போலவே உலகுக்கெல்லாம் தாயான பூமிதேவி எப்போதும் அனைத்து உலகங்களையும் உயிர்களையும் பாரமாகக் கருதாமல்
தன்மேல் சுமந்து கொண்டே இருக்கிறாள்.

அந்தப் பெண்மையின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்தவே
அனைத்துலகுக்கும் அன்னையான பூமிதேவியை நான் எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறேன்!

இதில் எனக்கு எந்த வலியும் வேதனையும் இல்லை!” என்றார்.👍👍👍
ravi said…
🙏🌷🌹🪔🪔🪔🥀🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

பாடல் எண் : 2

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.

பாடல் எண் : 6

*மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்*
சாரன்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ளம்முண ராதே.
*திருச்சிற்றம்பலம்*

பொழிப்புரை :

புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.
குறிப்புரை :

மூரல் முறுவல் - மிகச் சிறிய புன்சிரிப்பு, சலவம் - கங்கை. கழலைப்பற்றிய உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும் உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது என்றார்.



ravi said…
பாடல் எண் : 2
பொழிப்புரை :

நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

🙏🥀🌸🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட்!* 👇

இன்னிக்கு இருக்கும் சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பது தான் இங்க மேட்டர்.

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா, மறுபடியும் அடி!

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால், எவ்வளவு நெஞ்சழுத்தம்னு மறுபடியும் அடி.

3. அடி வாங்காமலேயே அழுதா, நடிக்கிறயான்னு விழும் அடி.

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கர இடத்தில நின்னுட்டு இருந்தா அடி.

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி.

8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு விட்டு வந்தா அடி.

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி.

14. சின்னப் பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.

16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி.

17. காணாதது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

18. தட்ல போட்டதை முழுக்க சாப்பிடாம இருந்தால் அடி.

19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,

20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி.

22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி.

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறச்சு பார்த்தா அடி.

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி.

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்க்கார்ந்திருந்தாலும் அடி.

30. சாப்பிட்ட பின், தட்டை அலம்பலேன்னா அடி.

31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.

33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி.

34.நகத்தைக் கடிச்சா அடி.

34..குளிக்காட்டி ஒரே அடி.

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல ஒரு அடி.

36. பாத்ரூம் உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா, வெளில வந்தவுடன் அடி.

37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

38.தெருல போர கார் உரசிட்டு போச்சுன்னா, ஏண்டா கார் கிட்ட போனேன்னு சொல்லி அடி.

39. வண்டியில அடிபட்டு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும், அஜாக்கிரதைக்கு நாலு அடி.

40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

43. பிரெண்ட்ஸ்கிட்டே இருந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. ...சர்ட் வாங்கி போட்டாலும் அடி

44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னு சொன்னா அடி.

45. கடைல choose செய்து ஷர்ட்டை எடுக்க நேரம் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தியார் சொல்லிக் குடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரீட்சைல எழுதினா அதே வாத்தியார் ”சொந்தமா என்னடா ரீல் விட்றயா”ன்னு சொல்லி அடிக்கும் அடி.

47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும், நாம கர்ரெக்ட் பதில் எழுதினா, ”நீ பெரிய பிஸ்த்தாவா”ன்னு சொல்லி வாங்கும் அடி.

48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா, நாம வாங்கும் அடி.

49 சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், நம்ம வீட்ல வந்து வாங்கும் அடி.

50. மூணு தோசை /பூரியை தாண்டி இன்னொன்னாலும் அடி...போதும்னாலும் அடி,

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல அடி.

52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

53...பக்கத்து வீட்டு பொண்ணெ பார்த்தா அடி

54...காரணமும் தாண்டி, காரணமே இல்லாமல் வாங்கும் அடி.

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால், கிட்டத் தட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள், பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில், இவ்வடிகள் வாங்கித்தான் பலர் பெரிய மனுஷனாக உசந்தாங்கன்னு சொல்ல முடியுமோ இல்லியோ, *எங்களில் பலருக்கு இந்த இளமையில் வாங்கிய அடிகள், வாழ்வில் முன்னேற உதவின என உறுதியாக சொல்ல முடியும்...பெருமையாகவும் சொல்ல முடியும்

*வாழ்க இந்திய பெற்றோர்களும்.....ஆசிரியர்களும்.......

அடிகள் எம். வாழ்வின் படிகள்... இன்று?...🔥🔥🔥🔥❤️🖤🚩❤️🖤🔥🚩
ravi said…
🌹🌺 *உத்தவா* .... *இந்த காய்ந்த மரத்தை வைத்து அடுப்பு பற்றவைக்கச் சொல்* " - *என்ற விட்டல பக்தன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹மரங்கள் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்கு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில குடிசைகள், ஒன்றில் தான் ஏக்நாத் வசித்து வந்தார்.

🌺ப்ரதிஷ்டானபுரம் என்கிற அந்த ஊருக்கு வெளியே தான் அவரது குடில் இருந்தது அதில் சிலர் வீடற்றோர் தங்கியிருந்தனர் அவருடன் அந்தக் குடிசையின் தீபம் தான் தெரு வெளிச்சம்.

🌺அன்று கொட்டோ கொட்டு என்று பேய் மழை. வானம் பொத்துக் கொண்டது போல். வயிற்றைக் கலக்கும் இடியின் பேரிரைச்சல். சூறாவளி போல் காற்று மரங்களைக் கூட ஆட்டுவித்தது. குளிர் உடம்பின் தோலைப் பிளந்து உள்ளே சென்றது.
ஊரடங்கி வெகு நேரமாகியது. நரிகளின் ஊளை கூட அடங்கிவிட்டதே.

🌺பிரதிஷ்டானபுரம் பாதையில் ஒரு மனிதன் தொப்பலாக நனைந்து அவர் குடிசையின் வெளிச்சத்தை குறிப்பாக வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான்.

🌺 வெளியூரிலிருந்து ஒரு பிராமணர் வேறு எங்கோ ஊருக்கு நடந்து செல்பவர் பிரதிஷ்டானபுரம் வழியாக வந்தவர், பசியும் தாகமுமாக இரவு வந்து சேர்ந்தார்.

🌺பிரதிஷ்டானபுரம் பெரிய ஊராச்சே எங்காவது இரவு யார் வீட்டிலாவது தங்கலாம் உணவும் கிடைக்கும் என்று ஏங்கினார்.

🌺யாரோ ஒரு புண்யவான் இதோ இந்த பாதையில் சென்றால் ரெண்டு காத தூரத்தில் ஏக்நாத் என்ற ஒருவரின் ஆஸ்ரமம் தெரியும், அங்கே அவர் எப்போது யார் வந்தாலும் ஏதாவது உணவு வைத்திருந்து கொடுப்பார். இரவும் அங்கேயே மழைக்கு தங்கலாம், சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி போல் இந்த வார்த்தை பிராமணருக்கு இனித்தது.

🌺இப்போது அவர் ஏக்நாத் குடிசை வாசலுக்கு வந்து விட்டார். யாரோ வாசலில் உள்ளே வர விரும்புவதை பார்த்த ஏக்நாத் தானே நேரில் ஓடி கதவைத்திறந்து அவரை உள்ளே அழைத்தார்.

🌺வந்த மனிதர் தொப்பமாக நனைந்து உடல் வெடவெட வென்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.

🌺ஏக்நாத் தன்னுடைய வஸ்த்ரத்தைக் கொடுத்து அவரது ஈரத்துணிகளை வாங்கி காய வைத்து தருவதற்கு, “கிரிஜா கிரிஜா, கொஞ்சம் அடுப்பை மூட்டி இந்த ஈர வஸ்த்ரங்களை அனலில் வாட்டிக்கொடு. அப்படியே உணவு ஏதாவது சூடாக செய்து கொண்டுவா. விட்டலன் பசியோடு வந்திருக்கிறார்." என்றார்.

🌺கணவனுக்கு ஏற்ற மனைவி கிரிஜா. அடுப்பை மூட்டினார்.

🌺புகை மண்டலம். ஊதாங்குழலின் இடைவிடா சப்தமே தவிர அடுப்பு பற்றவைக்க முடியவில்லை அவர்களிடமிருந்த விறகுகள் இடைவிடா மழையில் நனைந்து ஈரமாகி பற்றவைக்க முடியவில்லை.

🌺சற்று நேரம் காத்திருந்து விட்டு நிலைமையை புரிந்து கொண்டார் ஏக்நாத். தனது சிஷ்யன் உத்தவனை அழைத்தார்.

🌺"உத்தவா கிரிஜாவால் அடுப்பை பற்றவைக்க முடியவில்லை. ஏதேனும் காய்ந்த கட்டை இருக்கிறதா பாரேன். ஏதாவது உணவு தயாரிக்க வேண்டுமே."

🌺"குருநாதா, நான் எங்கும் தேடியும் துளியும் காய்ந்த கட்டைகளே இல்லையே. எல்லாம் ஈரமாகவே இருக்கிறதே "

🌺சுற்று முற்றும் பார்த்த ஏக்நாத்தின் கண்களில் தான் உபயோகிக்கும் அவரது பழைய மரக்கட்டில் சமய சஞ்சீவியாகப் பட்டது.

🌺உடனே அவருக்கு உற்சாகம் தலைக்கேறியது
உத்தவா, உடனே இந்த கட்டிலை உடை. கிரிஜாவிடம் கொடுத்து இந்த காய்ந்த மரத்தை வைத்து அடுப்பு பற்றவைக்கச் சொல்"
உத்தவன் குருவின் ஆக்னையை மீறுவானா?

🌺கட்டில் உடைக்கப்பட்டுத் துண்டுகளானது. அடுப்பு எரிந்தது சூடான உணவு ஏதோ தயாராகியது. வந்த அதிதியின் பசியும் காணமல் போனது. வந்த மனிதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

🌺வந்தவருக்கோ பரம சந்தோஷம். ஏக்நாத் சுவாமி! நான் பண்டரிபுரம் செல்கிறேன்.

🌺போகும் வழியில் பல ஊர்களை எல்லாம் அடைந்து அங்கங்கு ஆலய தர்சனம் செய்து த்யானம் செய்து விட்டு செல்வேன். இருக்கும் இடம் ஆலண்டி.

🌺உங்களைப் பற்றி நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

🌺உங்கள் இனிமையான அபங்கங்களையும் ப்ரவச்சனங்களையும் எனக்கு கேட்க வேண்டும் என்ற வெகுநாள் விருப்பம் இன்று நிறைவேறியது. உங்கள் உதார குணம் பற்றி நிறைய அறிந்திருந்தாலும் பார்த்ததில்லை. நிதர்சனமாக நான் இன்றே பார்த்து விட்டேன்.

🌺 தனக்கென வாழா பிறர்க்குரியாளன் என்ற சொல்லுக்குத் தப்பாமல் பிறந்தவர் நீங்கள் என சொல்லி முடித்தார் விருந்தினர் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Uddava.... Tell me to light the stove with this dry wood" - Vittala devotee - A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Amidst the thick forest of trees and vines, there were a few huts here and there, Eknath lived in one of them.

🌺 His hut was outside the town called Pratishthanapuram where some homeless were staying and with him the lamp of that hut was the street light.

🌺 On that day, it was raining like Koto Kotu. As if the sky was closed. A stomach-churning roar of thunder. The wind shook even the trees like a hurricane. The cold penetrated the skin of the body.

🌺The curfew was long overdue. Even the howling of foxes has been subdued.

🌺A man was drenched on the Pratishthanapuram road and was walking with the light of his hut in focus.

🌺 A Brahmin from an out-of-town who was walking to another town came through Pratisthanapuram and arrived at night hungry and thirsty.

🌺Pritishthanapuram Periya Uracha longed for someone to stay in someone's house for the night and get food.

🌺 If a holy man walks this way, he will see the ashram of a man named Eknath two ears away, there he will keep some food for anyone who comes. You can stay there for the night and rain, this word was as sweet to the Brahmin as honey in a sugar bowl.

🌺Now he has reached the door of Eknath's hut. Seeing someone wanting to enter the door, Eknath himself ran to open the door and invited him inside.

🌺 The man who came was soaked up to his stomach and his body was overheated and shivering in the cold.

🌺Eknath gave his clothes and bought his wet clothes to dry them, "Kirija, Krija, turn on the stove a little and put these wet clothes on heat. Just make some hot food. "Vitalan has come hungry," he said.

🌺Girija is a perfect wife for her husband. He lit the stove.

🌺 Smoke zone. The stove could not be lit except for the incessant sound of the pipe and the firewood they had got wet from the incessant rain and could not be lit.

🌺 Eknath understood the situation after waiting for some time. He called his disciple Uddhavan.

🌺 "Uddava Girija could not light the stove. I will see if there is any dry wood. I need to prepare some food."

🌺 "Gurunata, I have searched everywhere and there is not a single dry log. Everything is wet."

🌺 Looking around, Eknath's eyes were filled with his old wooden stick that he was using.

🌺He immediately got excited
Utdhawa, immediately wear this bed. Give it to Girija and tell him to light the stove with this dry wood.”
Will Uddhavan defy Guru's anger?

🌺 The bed was broken and broken into pieces. The stove was lit and some hot food was prepared. The guest's appetite also disappeared. There were tears of joy in the eyes of the man who came.

🌺 Great happiness for those who came. Eknath Swami! I am going to Bandaripuram.

🌺 On the way, I will reach many towns and visit Anganku temple and meditate and leave. Location is Alandi.

🌺 I have heard many things about you.

🌺A long time wish to listen to your sweet abhangas and sermons has been fulfilled today. I know a lot about your kindness but never seen it. I actually watched it today.

🌺 The guest concluded by saying that you are the one who was born without escaping the saying, "Live for yourself and live for others" 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
Sree Gurbyonamah
Maha periyava anugraham

பசு மாட்டுக்குப் புல்லு கொடு - பாவம் போகும்.

தனக்குப் பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டிருக்குமோ? என்று சந்தேகம் வந்த அன்பருக்கு.

அருகில் பசுமாடு இல்லாவிட்டாலும், கார்ல போய் கோசாலை இருக்குமிடத்திற்குப் போ- பெரியவா.


கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

செல்வந்தரான ஒரு பக்தர், தன்னுடைய காரியமாக, தன்னுடைய காரில் ஒரு நண்பரை வெளியூர் அனுப்பி வைத்தார்.

துரதிருஷ்டவசமாக, அவர் 'வெளியூருக்கே' போய் விட்டார். போகிற வழியில் விபத்து.கார் படுசேதம் நண்பர் சிவலோகம் போய்விட்டார்.

பக்தருக்கு ஏற்பட்ட துக்கத்துக்கு எல்லையே இல்லை. 'தன்னால் ஒரு குடும்பம் தலைவனை இழந்து தவிக்கும் படி ஆகிவிட்டதே?' என்ற கழிவிரக்கம் குறையவே யில்லை. ஏராளமாகப் பண உதவி செய்தார் ஆனால், இந்த இழப்புக்கு முன் பணம் எம்மாத்திரம்?.

தனக்குப் பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் வந்துவிட்டது அன்பருக்கு.

இந்த மாதிரி மன சஞ்சலத்தையெல்லாம் யாரிடமும் அந்தரங்கமா கக் கூறி சாஸ்திரப் பிரமாணமான (authority) ஆலோசனை களைப் பெற முடியாது.

எனவே,Supreme Authority யிடம் வந்தார் அன்பர்.

பெரியவா, அன்பர் சொல்லியவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டார்கள்.பின், "கார் விபத்துங்கிறது தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கு. உன் எண்ணத்திலே கல்மிஷம் இல்லே. எப்படியோ உன் மனசிலே ஒரு நறநறப்பு வந்துட்டது; லோகாபவாதமும் ஏற்பட்டிருக்கு.

"முதல்லே சேது ஸ்நானம் செய்.

சூரியோதயத்துக்கு முன்னாடி எழுந்து, தெருவிலே போகிற ஒரு பசுமாட்டுக்குப் புல்லு கொடு.

நித்தியம் சிவ தரிசனம். ஒரு வேளை சாப்பாடு.

சிவன் கோவில்லே பிரதக்ஷிணம் பண்ணின்டே இரு - முடிஞ்சவரை.

இதெல்லாம் பண்ணு பழிபாவம் போகும் என்றார்கள்.

அன்பர் சமாதானமடைந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு தயங்கினாற்போல் நின்றார்.

"என்ன சந்தேகம் இன்னும்?" என்று ஒரு பார்வை.

"மற்றதெல்லாம் செஞ்சுடலாம். பசுவுக்குப் புல் கொடுக்கிறது. சாத்யமாப்படல்லே. டவுன்லே இருக்கேன் தெருவிலே பசுமாடெல்லாம் காலை வேளையிலே வராது.."

பட்டென்று பதில் வந்தது.

"அதனாலென்ன கோசாலை இருக்குமே?. உங்கிட்ட கார் இருக்கு. அஞ்சு மணிக்கே எழுந்துண்டு கார்லே போய், எல்லா பசு மாட்டுக்கும் புல்லு கொடுத்துட்டு வா.."- பெரியவா.

அன்பருக்குப் பூரண திருப்தி. வயிற்றில் பாலை வார்த்தாற் போலிருந்தது.


ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர
ravi said…
"அந்த சட்டித் தயிர் கொண்டு வா"

தயிர்க்காரி செய்த புண்ணியம்

('சாமி எல்லாத்தையும் சாப்பிடணும்' என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போனாளே தயிர்க்காரி, அவள் வார்த்தைகள் சத்தியமாகி விட்டன)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சிவாஸ்தானத்தில் ஒரு தயிர்க்காரி இருந்தாள்.ஸ்ரீ மடத்தைத் தாண்டிப் போகும் போதெல்லாம் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் போவாள். கூட்டமாக இருந்தால், யார் மேலும் பட்டுவிடாமல் தொலைவிலிருந்தபடியே விழுந்து கும்பிடுவாள்.

காலையில் நீராடுகிற வழக்கமில்லை. அநேகமாக பிற்பகலில்தான் நீராடுவாள்.அதனால் மற்றவர்களுக்குத் தீட்டுப் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாள்.

ஒருநாள் கூட்டமில்லாத சமயத்தில், பெரியவாள் எதிரில் வந்து தயிர்க்கூடையை வைத்தாள். சிறு சிறு சட்டிகளாக நாலைந்து சட்டித் தயிரை வெளியே வரிசையாக வைத்தாள்.

"எசமானே! பசும்பால் காய்ச்சி, உறை குத்திக் கொண்டு வந்திருக்கேன். சுத்தமா செய்திருக்கேன். சாமி எல்லாத்தையும் சாப்பிடணும்" என்று உரக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

பிற்பாடு சிஷ்யரைக் கூப்பிட்டு, "அந்த சட்டித் தயிர் கொண்டு வா" என்றார்கள் பெரியவாள். ஒரு சட்டியிலிருந்து தன் கையாலேயே சிறிதளவு எடுத்துச் சாப்பிட்டார்கள். மீதி சட்டிகளிலிருந்த தயிரை, தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு, அவியல் செய்யச் சொல்லி, அன்று பிக்ஷை செய்தார்கள்.

ஒரு தயிர்க்காரியின் பக்திக்குக் கட்டுப்பட்டு, பெரியவாள் இப்பட்யெல்லாம் செய்தார்கள். பெரிய பெரிய தனவந்தர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது. தயிர் என்றால், பெரியவா கண்ணனாகவே மாறி விடுவார்கள்.

'சாமி எல்லாத்தையும் சாப்பிடணும்' என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போனாளே தயிர்க்காரி

அவள் வார்த்தைகள் சத்தியமாகி விட்டன என்பது வேண்டுமானால் ஒருகால் அவளுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

ஆனால், 'சாமி' சத்தியமானவராயிற்றே!.
ravi said…
துங்கா ஆறு*

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும்.

இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் *கங்கா மூலா* என்னுமிடத்தில் உள்ள *வராக பர்வதம்* என்னும் மலையில் துவங்குகிறது.

இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும்.
ravi said…
துங்கா தாயே ...*

என்றும் தூங்காமல் ஓடும் உத்தமியே ...

துணை எவர் இனி என்றே தேடும் வேளை தனில் அணை உடைத்து வந்தவளே ...

அழகே
அற்புதமே ...
எங்கள் மாறா அதிசயமே ...

பிறந்ததோ எங்கள் மாதவன் மடியில்

அங்கே இணைந்ததோ பிறை சூடும் சடையில் ஓடும் கங்கை தனில் ...

ஹரியும் ஹரனையும் இணைத்தாய் ...

ஹரிஹரன் அன்னை ஆனாய்

மொண்டு மொண்டு எடுத்தாலும் கண்டு கண்டு களித்தாலும் உன் போல் கருவறை கண்டதில்லை ..

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப்

பதித்தோம் நெஞ்சில்
இடரும் தவிர்த்து
இமைப்போதும் இருப்போம்

பின்னும் எய்துவோமோ

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே....??💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 273* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*குல* = குலம் - குலம் என்பது இங்கு வேத-சாஸ்திரங்களையும் குறிக்கலாம்

*அந்த:ஸ்தா* = உள் உறைபவள்

*93 குலாந்த:ஸ்தா* =

சர்வ வியாபி- அனைத்திலும் உள்ளுறைபவள்- அனைத்து வித்யைகளிலும் உள்-உறைபவள்🙏

ravi said…
குலத்தில் உள்ளே உறைபவள்.

குல வழியில் இருப்பவள் என்பது ஒரு பொருள்.

பிண்டத்திற்குள்ளே இருக்கும் குலம் என்பது மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரையான ஆதாரச் சக்கரப் பாதையான குலபதம்.

ஆதாரச் சக்கரங்களிலும் இந்தப் பாதையிலும் அம்பாள் வாசம் செய்கிறாள்.

ஆகவே குலபதத்தில் வசிக்கும் குல அந்த ஸ்தா (அந்த: - உள்ளே; ஸ்தா - ஸ்திதியாக உள்ளவள்).

குலம் என்பதற்கு மற்றுமொரு பொருளும் உண்டு.

அம்பாளின் பெயரிலிருந்தே அதைப் புரிந்துகொள்ள முயலலாம்.

*அம்பாளைத் திரிபுரை என்றழைக்கிறோம். என்ன பொருள்?*
ravi said…
[04/07, 08:25] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 273* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*71 கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி*

*லக்ஷ்மீ கடாக்ஷம்*🙏🙏🙏

நகானா முத்யோதைர் நவநலின ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்

யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்

ravi said…
தாயே உமா!,

புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான,

அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?.

மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம்

ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம்🪷🪷🪷.
ravi said…
பொன்னைப் பொழிந்திடு
மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;

அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;

தளை
அத்தனை யுங்களைந் தோம்;

சொன்ன படிக்கு நடந்திடு வாய்,

மனமே தொழில் வேறில்லை,காண்;

இன்னும தேயுரைப் போம்,

சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.👏👏👏
ravi said…
ராமனும் லங்கா* *தேவியும்*

*லங்கா தேவி சொன்ன கீதை*💐💐💐
ravi said…
ராமா* ...

யாரும் என் உத்திரவின்றி லங்கை வந்ததில்லை

அப்படி வந்தவர்கள் ஒருநாளும் உயிர் வாழ்ந்ததில்லை ...

பிரம்மன் கொடுத்த வரம் ...

சம்மன் போட்டு வாங்கினேன் ..

செம்மண் போட்ட கோலமதில் சம்மண் போட்டு அமர்ந்தே

எனை வெல்ல இனி யாரும் இல்லை என்றே இறுமார்ப்பு கொண்டிருந்தேன் ...

குத்தினான் என் மார்பு தனில் ஒருவன்
என் இறுமார்ப்பு அழியவே ...

பார்த்ததில்லை அழகன் அவன் போல் ..

நெற்றியில் ஈசனையும் உதடுகளில் உன் நாமத்தையும் உள்ளமதில் அன்னை சீதையும் தாங்கி வந்தே

முப்புரம் என என்னை குப்புற விழ வைத்தான் ..

எப்புறம் திரும்பியும் அப்புறம் அவனை பார்க்க வில்லை ..

கற்பூரம் போல் ஒளி கொண்டே என் உள் சென்றான் ...

காடு என நிறைந்த உள்ளத்தில் அக்னி குஞ்சு ஒன்று வைத்தான் ...

பத்தி எரிந்ததே என் பகட்டும் மமகாரமும் 🔥

சங்கரனாய் வந்தவன் நீயன்றோ *ராமா* ...!!!

சங்கடங்கள் சடுதியில் மறைவதும் உன் *நாமம்* செய்யும் லீலை அன்றோ !!!

சிரித்தான் ராமன் ...

நாங்கள் இருவர் அல்ல தாயே

என்றும் எப்பொழுதும் ஒருவரே ... 🙏

எங்களில் வேறுபாடு காண்போர் .....

கண் இருந்தும் குருடர்களே 😵😵

செவி இருந்தும் கேளாதவரே 👂👂

வாய் இருந்தும் பேசாதவரே ... 🫢🫢

கால் இருந்தும் முடவர்களே 🦵🦵

புத்தி இருந்தும் பித்தம் கொண்டவரே .. 🥵🥵

கை இருந்தும் கரங்கள் இல்லாதவர்களே ...👐👐

வயிறு இருந்தும் என்றும் ஜீரணம் ஆகாதவர்களே...👅👅

உனை போல் லங்கை தனை காத்தவர் யாரும் இல்லை ...

உனை போல் பக்தி கொண்டவர் எவரும் இல்லை ...

உத்தமியே

ஆசிர்வதிப்பாய் நீயே அயோத்தி தனை காக்க வேண்டி ...

கண்ணே *ராமா* ... அரக்கி தனில் அன்னையை காண்கிறாய் ...

நெருப்பு தனில் நிலவை காண்கிறாய் ..

உன் போல் எவருண்டு ..

உன் நாமம் கொண்ட சுவை எதற்குண்டு ?

அயோத்தி தனில் கட்டும் ஆலயம் அழிவில்லாமல் நிற்கும் யுகம் பல தாண்டி ...

இரும்பு கம்பிக்கு உத்திரவாதம் தருவது போல்

இதய கம்பி தனில் உன் நாமம் கோப்பவர்க்கே

கொட்டும் காலடி கண்ட கனகதாரா ...

காஞ்சி வாழும் கனி ரஸம் போல் கனியும் தடை இன்றி அவர் வாழ்வே !!🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 51*
ravi said…
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥ 10 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்* –

நான் ஹரியையே எப்பவும் இடைவிடாமல் நினைக்கிறேன்.

அவர் எப்படி இருக்கார்னா,
*மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம் –*

அவருடைய முகத் தாமரையில் மந்தஹாசம் இருக்கு. அந்த முகத்தை நான் எப்பவும் தியானம் பண்றேன்.

*நந்த³கோ³பதனயம் பராத் பரம்* –

அவர் நந்தகோபனுடைய குழந்தை.

எல்லாவற்றுக்கும் மேலான வஸ்து.

*நாரதா³தி³முனிவ்ருʼந்த³வந்தி³தம்* –

நாரதர் முதலிய முனிவர்களால் சேவிக்கப்படுபவர்.

அப்பேற்பட்ட அந்த ஹரியை நான் இடைவிடாமல் த்யானிக்கறேன் ன்னு சொல்றார்👍👍🪷🪷
ravi said…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் முன்னிட்டு அருள்மிகு வெள்ளியம்பல நடராஜருக்கு நாளை இரவு புதன்கிழமை அதிகாலை 3.00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது அபிசேக பொருட்கள் நாளை இரவு 10 மணி வரை திருக்கோயில் அலுவலகத்தில் சேர்க்கலாம் அபிசேகம் முடிந்து அதிகாலை 5.00 மணிக்கு பள்ளியறை பூஜை 6.00 மணிக்கு பள்ளி எழிச்சி நடைபெற்று காலை 8 மணிக்கு பஞ்ச சபை நடராஜர் மாசி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது அனைவரும் தவறாது கலந்து கொண்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருள் பெற்று உய்யுமாறு வேண்டுகிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DqTYFQz7B8VJwetDdfYLBiFg81zB9V18Gy1Tywo7yXomoK38wskvc3zgbN6r9s8jl&id=745322232325754&sfnsn=wiwspwa
Kousalya said…
ஆஹா இலங்கை காக்கும் பணி கொண்டவலாயினும் செய்யும் தொழிலை உண்மையாய் செய்தமையால் ராமனுக்கே அன்னையாய் அயோத்தியை காக்கும் அருள் கிடைக்க பெற்றாள்...அருமை அருமை 🙏🙏
TV Ganesh said…
இரு கை கூப்பினால் வணக்கம்

இரு கை குலுக்கினால்
இணக்கம்

இரு கை
இணைகையில்
இன்பத்தின்
இருக்கை
இயற்கைதானே

இரு கை
இணைந்ததால்

இருவருவருமே
சொல்லும் சேதி

உங்களுக்காக நானிருக்கிறேன் என லார்சனும்

உங்கள் L & T க்கு நானிருக்கிறேன்
என நீங்களும்

நம்பிக் *கை* எனும்
நாணயத்தை
நலமாய்
விசாரித்தீர்கள்

தன் நிறுவனம் காக்க
நீங்கள் இருக்கிறீர்கள்
என்ற

அந்த
நம்பிக் *கை* யோடு

உங்களோடு
கை குலுக்கி
குதுகளித்த தருணம் இதுவே

அன்று நீங்கள் தந்த
நம்பிக் *கை* யை

இன்று வரை *கை* விடாமல் காக்கும் உங்களை கண்டு

இரு *கை* கட்டி பணிவோடு நிற்கிறேன்🤝🤝
TV Ganesh said…
Padma Bhushan Larsen was a large contributor in the role of India's Development, from pre independence.
Larsen and Toubro, together established the dairy product equipment company in 1937 from there on went to establish the supreme brand Larsen & Toubro across different field, around the globe.
The above picture reminds me of a quote *Leadership is the capacity to translate vision into reality*

Larsen's vison is being translated to reality because of the leaders like our JRK Garu It is an honor to see this noble picture.💐💐💐💐👏👏👏🙏🏻
ravi said…
🌹 🌺 *இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை பக்குவப்படுத்துகிறான் என்பதை உணர்வோம்* .''.....!!! - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹"தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம்.

🌺எத்தனை முயற்சிகள், உழைப்புகள் எல்லாம் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம்.

🌺தோல்வியை வேறு கோணத்தில் சிந்திப்போமா...
நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் பயணித்திருக்கும்.

🌺ஒரு தோல்வியின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய உங்களுக்கு வழிகாட்ட
நினைத்திருக்கலாம்.

🌺ஒரு நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மார்க்குகள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வியடைந்தவனாக பார்த்தார்கள்.

🌺ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100 பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்*

🌺ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை
பார்த்துக் கொண்டிருப்பார்..

🌺ஒரு நண்பர் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார். எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை.
யோகாவில் நுழைந்தார். எல்லோரும் திரும்பப் பார்க்கும்படி தன்னை உயர்த்திக் கொண்டார். உலகம் முழுவதும் அவருக்கு நண்பர்கள் வரவேற்பு.

🌺இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் மனதை தளர விடாதீர்கள். இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை பக்குவப் படுத்துகிறான் என்பதை உணர்வோம் ...

🌺நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய திட்டத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களுக்காக வைத்திருக்கிறார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உங்கள் பல திட்டங்களை தடம் புரட்டுகிறார்.

🌺உலகம் தோல்வி என்று அழைப்பதை நாம் திருப்புமுனை என்று அழைப்போம்...*

🌺எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் வானம் தொட்டுவிடும் தூரம் தான்.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺




ravi said…
🌹🌺 Uddava.... Tell me to light the stove with this dry wood" - Vittala devotee - A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Amidst the thick forest of trees and vines, there were a few huts here and there, Eknath lived in one of them.

🌺 His hut was outside the town called Pratishthanapuram where some homeless were staying and with him the lamp of that hut was the street light.

🌺 On that day, it was raining like Koto Kotu. As if the sky was closed. A stomach-churning roar of thunder. The wind shook even the trees like a hurricane. The cold penetrated the skin of the body.

🌺The curfew was long overdue. Even the howling of foxes has been subdued.

🌺A man was drenched on the Pratishthanapuram road and was walking with the light of his hut in focus.

🌺 A Brahmin from an out-of-town who was walking to another town came through Pratisthanapuram and arrived at night hungry and thirsty.

🌺Pritishthanapuram Periya Uracha longed for someone to stay in someone's house for the night and get food.

🌺 If a holy man walks this way, he will see the ashram of a man named Eknath two ears away, there he will keep some food for anyone who comes. You can stay there for the night and rain, this word was as sweet to the Brahmin as honey in a sugar bowl.

🌺Now he has reached the door of Eknath's hut. Seeing someone wanting to enter the door, Eknath himself ran to open the door and invited him inside.

🌺 The man who came was soaked up to his stomach and his body was overheated and shivering in the cold.

🌺Eknath gave his clothes and bought his wet clothes to dry them, "Kirija, Krija, turn on the stove a little and put these wet clothes on heat. Just make some hot food. "Vitalan has come hungry," he said.

🌺Girija is a perfect wife for her husband. He lit the stove.

🌺 Smoke zone. The stove could not be lit except for the incessant sound of the pipe and the firewood they had got wet from the incessant rain and could not be lit.

🌺 Eknath understood the situation after waiting for some time. He called his disciple Uddhavan.

🌺 "Uddava Girija could not light the stove. I will see if there is any dry wood. I need to prepare some food."

🌺 "Gurunata, I have searched everywhere and there is not a single dry log. Everything is wet."

🌺 Looking around, Eknath's eyes were filled with his old wooden stick that he was using.

🌺He immediately got excited
Utdhawa, immediately wear this bed. Give it to Girija and tell him to light the stove with this dry wood.”
Will Uddhavan defy Guru's anger?

🌺 The bed was broken and broken into pieces. The stove was lit and some hot food was prepared. The guest's appetite also disappeared. There were tears of joy in the eyes of the man who came.

🌺 Great happiness for those who came. Eknath Swami! I am going to Bandaripuram.

🌺 On the way, I will reach many towns and visit Anganku temple and meditate and leave. Location is Alandi.

🌺 I have heard many things about you.

🌺A long time wish to listen to your sweet abhangas and sermons has been fulfilled today. I know a lot about your kindness but never seen it. I actually watched it today.

🌺 The guest concluded by saying that you are the one who was born without escaping the saying, "Live for yourself and live for others" 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம்முடைய கண்ணுக்குத் தெரிவதும் காதுக்குக் கேட்பதுமே உண்மை. இதைத் தவிர வேறு எதுவும் உண்மை கிடையாது. வேத புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் பொய் என்று நினைப்பது மிகவும் தப்பு. இப்போது நம் கண்ணுக்குத் தெரிகிற வஸ்துக்களின் அளவை நம் கண்ணிலுள்ள லென்ஸினால் நிர்ணயித்துக் கொள்கிறோம். இந்த லென்ஸ் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தால் நாம் பார்ப்பனவற்றின் அளவும் அதைப் பொறுத்து மாறித்தான் தெரியும். நம்முடைய லென்ஸுக்குள் பிடிபடாத ஒளி அலைகளும் (waves) இருக்கக்கூடும். நம்முடைய காதில் உள்ள டமாரத்துக்குப் (drum) பிடிபடாத ஒலிகளும் இருக்கக்கூடும். நமக்குத் தெரிவதையும் கேட்பதையும் தவிர பிரபஞ்சத்தில் ஏதுமே இருப்பதற்கில்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? தெய்வீக சக்திகளைப் பெற்ற மகாபுருஷர்கள் ஞானக் கண் கொண்டு, நமக்குத் தெரியாத திவ்விய காட்சிகளைப் பார்த்து அந்த தெய்வ மூர்த்திகளை வர்ணிக்கிறார்கள். நமக்குக் கேளாத திவ்விய சப்தங்களைக் கேட்டு மந்திரங்களாக்கித் தந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மகான்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் முழுவதையும் பரமேசுவரனின் நாட்டியமாகவே பார்க்கிறார்கள். அதுதான் நடராஜனின் நடனம். ஆடிக்கொண்டிருக்கிற நடராஜனிடமிருந்துதான் சகல சப்தங்களும் பிறக்கின்றன. நடராஜா வெகு வேகமாக நர்த்தம் பண்ணுகிறார். ஆடி நிறுத்துகிற சமயத்துக்கு முந்தி ஜடை விழுதுகள் பாக்கவாட்டில் இருபுறமும் நீட்டி நிற்கின்றன. சலனத்தில் உள்ள வஸ்துவை இந்தக் காலத்தில் ‘ஸ்நாப் ஷாட்’ என்று பேட்டோ பிடிக்கிறார்கள் அல்லவா? அதுபோல் இந்த ஜடை இருபுறமும் நீட்டிக்கொண்டிருக்கும் அவசரத்தைத் தெய்வச் சிற்பி அப்படியே நடராஜ விக்கிரகமாகப் பண்ணி விட்டார். இது நம் கண்ணுக்குத் தெரிகிற நடராஜ மூர்த்தியின் ஸ்வரூபம்.

நம் காதுக்குப் புலனாகிற சப்தப் பிரபஞ்சமும் அவரிடமிருந்தே தோன்றியது. நடராஜா கையில் உடுக்கை இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டியின் உடுக்கையைவிடப் பெரியது. மாரியம்மன் கோவில் பூசாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. இந்த உடுக்கைக்கு ‘டக்கா’ மற்றும் ‘டமருகம்’ என்றும் பெயர். நாட்டியம் முழுவதிலுமே பலவிதமாக ஆடி முடிக்கிற சமயத்தில் ஜடை விரித்து நின்றதுபோல், இந்த உடுக்கானது நாட்டியம் முழுவதும் பாத தாளத்தை அநுசரித்துச் சப்தித்துவிட்டு, ஆடலை நிறுத்தின வேகத்தில் படபடவென ஒரு சாப்புத் தொனியை ஒலித்தது. ஸ்வரூபத்தை விஸ்வகர்மா விக்கிரகமாக வடித்ததுபோல் இந்தச் சாப்புத் தொனியை அப்படியே கிரகித்து நந்திகேசுவரர் “மகேசுவர சூத்திரம்” என்று பெயரிட்டார். அந்தச் சாப்புத் தொனியில் பதினாலு சப்தத் தொகைகள் இருந்தன. அவை ‘அ இ உண்’ என்று தொடங்கி ‘ஹல்’ என்று முடியும்.

இந்த ஒலிகளையே வியாகரணத்துக்கு—அதாவது மொழி இலக்கணத்துக்கு மூலமாக வைத்துப் பாணினி மகரிஷி ‘அஷ்டாத்தியாயி’ என்ற நூலை எழுதினார்.

வேதங்கள் நான்கு; அதன் அங்கங்கள் ஆறு; மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம், என்று நாலு — மொத்தம் இந்தப் பதினான்குமே நமது ஸநாதன மதத்தின் ஆதார நூல்கள். இவற்றை சதுர்த்தச (பதினான்கு) வித்யா ஸ்தானம் என்பர். இதற்கு ஏற்றாற்போல் சர்வ வித்தைகளுக்கு ஈசுவரனான நடராஜாவின் டமருகத்திலிருந்தும் பதினாலு சப்தக்கோவைகளே வந்தன. இவை ‘அ’ வில் ஆரம்பித்து ‘ல்’—லோடு முடிவதாகச் சொன்னேன். இதனால் ‘அல்’ என்றாலே இலக்கணச் சாஸ்திரப்படி எல்லா எழுத்துக்களையும் குறிக்கும். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம், இந்த ‘அல்’ எல்லா பாஷைகளிலும் இருக்கிறது. உருதுவில் ‘அலீஃப்’ என்பது முதல் எழுத்து. கிரீக்கில் ‘அல்ஃபா’ என்பது முதல் எழுத்து. ‘ஆல்ஃபபெட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் இந்த ‘அல்’லை வைத்துத்தான். இப்படியாக சகல பாஷைகளும் சகல சப்தங்களும் ஈசுவரனிடமிருந்தே பிறந்திருக்கின்றன.

இதைப்பற்றி யக்ஞ நாராயண தீக்ஷிதர் சமத்காரமாக ஒரு சுலோகம் செய்திருக்கிறார். ‘பாணி’ என்றால் கை, ‘நாதம்’ என்றால் ஒலி. ‘பாணி நிநாதம்’ என்றால் (நடராஜர்) கையால் செய்த ஒலி என்று அர்த்தம். அதுவே ‘பாணினி’ மகரிஷி செய்த (நாத பாஷை) சாஸ்திரமாயிற்று. வியாகரணத்துக்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இவர் ஆதி சேஷ அவதாரம். ஆதிசேஷன் நடராஜரின் காலைப் பாதசரமாகச் சுற்றியிருக்கிறார். நடராஜாவின் கையிலுள்ள உடுக்கிலிருந்து சப்தம் வந்தது. அவரது காலில் உள்ள பதஞ்சலி அதற்கு விளக்கம் தந்திருக்கிறார். அதனால், நடராஜா கையையும் காலையும் ஆட்டினாலே ஸகல பாஷா சாஸ்திரமும் உண்டாகிவிடுகிறதென்று கவி சொல்கிறார்.

இதன் உட்பொருள் சப்தம், அதன் அர்த்தம் இரண்டுக்கும் ஈசுவரனே மூலம் என்பதேயாகும். இதை உணர்ந்து விட்டால் நாம் வாக்கை வீணாக்கமாட்டோம். நாம் எழுதுவது பேசுவது எல்லாம் நம்மையும் பிறரையும், ஈசுவர பரமாக நினைக்கச் செய்து உயர்த்தவே பயனாகும்.
(நாளை ஆனித்திருமஞ்சனம்)
ravi said…
Make your book of life a musical. Never abandon obligations, but have fun leaving behind a colorful legacy.

Never allow anybody to be the composer of your own destiny. Take control of your life, and never allow limitations implanted by society.

*💐Good Morning💐*
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 52*
ravi said…
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥ 10 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*தைலதாராவத் அவிச்சின்ன ஸ்மருதிஹி சந்தான ரூபா:* –

அப்படீன்னு எண்ணையை மேலிருந்து விட்டா எப்படி ஒழுக்கு வந்துண்டே இருக்கறது போல

நமக்கு பகவானோட தியானம் இருந்துண்டே இருக்கறதுக்கு பேரு தான் பக்தி.
சிவானந்தலஹரியில கூட ஆச்சார்யாள் அப்படிதான் பக்தியை define பண்றார்.

( *அங்கோலம் நிஜ பீஜ சந்ததி* … ஸ்லோகம்)

அந்த மாதிரி பாக்கியம் எனக்கு வேணும்.

உன்னை நினைச்சுண்டே இருக்கணும், அப்படீன்னு இங்க குலசேகர ஆழ்வார் வேண்டிக்கறார்.🪷🪷🪷
ravi said…
பெண்ணாறு*

(Penna - also known as Pennar, Penner, Penneru or North Pinākinī)

தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தின், நந்தி மலையில் உற்பத்தியாகி,

கிழக்கில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து,

இறுதியில் நெல்லூர் மாவட்டத்தின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.🙏🙏🙏
ravi said…
*தாயே* !

தங்கம் என ஜொலிப்பவளே !!

சுந்தர தெலுங்கில் சுழல்பவளே ...

சுந்தரி என வந்தாயோ

எங்கள் அந்தரியாய் உள்ளம் நிறைந்தாயோ ..

மந்திரீணியும் நீயே வாராஹியும் நீயே எங்கள் அஸ்வரூடாவும் நீயே

உனை போல் அன்னை கிட்டும் என்றால் அனுதினமும் பிறந்திடுவேன் ...

அஷ்டமா சித்திகள் அனைத்தும் பெற்றிடுவேன்

எல்லோர் நலம் வாழ வேண்டுகிறேன் ...

சிந்தாமல் சிதறாமல் வரம் தருவாய் வைகம் இன்பம் கண்டிடவே .... 🪷🪷🪷
ravi said…
💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 274* 🙏🙏🙏started on 7th Oct 2021

*93 குலாந்த:ஸ்தா* =

சர்வ வியாபி- அனைத்திலும் உள்ளுறைபவள்- அனைத்து வித்யைகளிலும் உள்-உறைபவள்🙏

சாதாரணமாக, உலகில் எந்த விஷயமானாலும், அதனை மூன்று முனைகள் அல்லது எல்லைகள் கொண்டதாக உருவகப்படுத்தலாம்.

எதுவானாலும், அதற்குத் தொடக்கம் உண்டு -

அதாவது முதல். அதற்கொரு நிறைவு உண்டு அதாவது இறுதி. இரண்டுக்கும் இடைப்பட்ட நடு. சதவீதம் என்றால், பூஜ்யம் ஓரெல்லை; நூறு இன்னோரெல்லை; இடைப்பட்ட எல்லாமும் சேர்ந்து ஓர் நிலை.

இப்படிப் பார்த்தால், எல்லாவற்றுக்கும் மூன்று கோணங்கள், எல்லைகள் அல்லது நிலைகள்.

முக்கோணம் கிடைத்துவிடுகிறது இல்லையா?

சில ஸ்பெஷல் முக்கோணங்களும் உள்ளன.

இப்படிப் பார்க்கலாம்.

நான் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போது இரண்டு எல்லைகள் அல்லது நிலைகள் கிட்டிவிடுகின்றன.

கற்றுக் கொள்ள முனைகிற நான் - இதை 'ஆ' எனலாம்.

இதில் மூன்றாவது இருக்கிறதா? இருக்கிறதே! எப்படி?

நாளை பார்ப்போம் 👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 274* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*71 கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி*

*லக்ஷ்மீ கடாக்ஷம்*🙏🙏🙏

நகானா முத்யோதைர் நவநலின ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்

யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்

அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை,

அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர்.

புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல.

அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை,

ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இருப்பதாக வேண்டுமானால் கூறலாம் என்கிறார்.🙏🙏🙏
ravi said…
தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-

சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-

அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்

தகத்தக நமக் கருள் புரிவாள்

தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.👍👍👍
ravi said…
Moorthi I'm neutral in saying this . The hatred speech on any religious god is not a welcoming trend .

We are going away from our culture and nourished traditions .. people gather in a mass on either side and are going to break the unity ..

Those who are involved in such speeches or in riots are half baked cakes neither they know about their religions nor their deity nor their history ..

Most of the goons are hired employees to disturb the peace and tranquility in the country . Winning either of the sides is a defeat to our divinity and nation ..

So nothing to enjoy or celebrate in such forwards which are purely based on commercials .... 🙏
ravi said…
*ராமரும் பரத்வாஜரும்*

*பரத்வாஜர் சொன்ன கீதை*
ravi said…
ராமா*

என் விருந்தோம்பல் ஏற்றாயோ என் பிறவி பயன் தீர்த்தாயோ ..

என் தவம் செய்தேன் *ராமா*

இணை இல்லாதவன் நீ

கனை இல்லாமல் என் குடில் , உன் துணை கொண்டு புகுந்தாய் ..

இந்த கணை ( பேழை) தனில் நீ உண்டவை உன் பிரசாதம் அன்றோ .. ?

பரத்வாஜரே ..
பணிகிறேன்..

கற்றது கை மண்ணளவு என்று காட்டியவர் நீங்கள் ..

நீங்கள் பெற்றதோ துரோணர் என்றே பெயர் கொள்வான் ...

காஞ்சி வாழ் ஜகத் குருவாவான் ...

பரசுராமனாய் அவனுக்கு நன்றி கடன் புரிந்திடுவேன் ..
அவன் கற்ற கலைகள் யாவும் வெற்றியே 👍

*பரத்* என்றால் தங்குபவர் அன்றோ *வாஜம்* என்றால் வலிமை அன்றோ ..

உங்கள் தேகம் ஆயிரம் யானைகளுக்கும் உண்டோ ... 🐘?

இல்லை *ராமா* ...

தேகம் வலிமை கொண்டு என்ன பயன் ... ??

உள்ளம் உறுதி காண வேண்டும்

அதில் உன் நாமம் நிலைக்க வேண்டும் ... 💐

இதில் என் பக்தி மிக குறைவே *ராமா*

*வாஜம்* என்றால் அன்னம் (உணவு), அரிசி, நீர், நெய், அன்றோ ?

யாகத்தில் பயன் படுத்தும் பொருள், பரிசு, வேகம், செல்வம் என்றும் பொருள் உண்டு அன்றோ ?

இவை எல்லாவற்றிற்கும் பொறுப்புடையவராக இருப்பதாலும் தங்கள் தாள் பணிகிறேன் 🙏

*ராமா* ...

எளிமை உன் *அருமை* ...

பணிவு உன் *துணிவு*

பக்தி உன் *சக்தி*

வீரம் உன்னை போல் ஒரு *சூரன்* இல்லை என்றே சொல்லும் 💐

சரண் என்றே வருவோருக்கு பரண் இறங்கி அருள்கின்றாய் ... 👍

உன் நாமம் அனைவர்க்கும் நல்ல உரம் ...

விதைக்கும் நல்ல எண்ணங்கள் யாவும் உன் நாமம் எனும் உரம் கொண்டு என் *வாஜம்* அடையட்டும்

*பரத்வாஜரே* ...

காஞ்சி மகானாய் பார்க்கிறேன் ...

வேதத்தின் பாதங்கள் உங்களிடம் கண்டேன் ..

கலி வாழ காஞ்சி புகும் உங்கள் கருணை என்னிடமும் இல்லை ...

வாழட்டும் உங்கள் புகழ் நான் எடுக்கும் அவதாரங்களில் இனியே 🙏🙏🙏
ravi said…
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்;

செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே!

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்;

வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே!
Srinivas said…
Great human being, for her kind action on rain condition, on people wants to their needs in present situation, may be her thoughts right time, right action is important, no doubt about her, she will carry your thoughts and actions like you Sir,god bless you Baby 👍🏅🏅
Ramesh said…
விளையும் பயிர்..
வாழ்க..வளர்க..
ravi said…
*சேவல் விருத்தம் 8*🐓🐓🐓அர்ப்பரிக்கும்
அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்

வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்

பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா

பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்

முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்

முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்

சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்

ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே)
ravi said…
வந்து, பெரும் ஆரவாரத்துடன், அந்த மதத்துடன் நெருங்கித் தொடரும் வகையில்,

தண்டாயுதம் ஏந்தியுள்ள யமனின் பலமிக்க தூதுவர்கள்,

பிறரால் ஏவப்படும் பிசாசுகள் (இவைகளை), வலிய சினத்துடன் அவைகளை புத்தி மயங்கும்படி செய்தும்

மிகப் பெரிய பூதங்களும் பயந்து நடுங்கும்படி, தன்னுடைய மூக்கினாலும் காலினாலும், கால் பந்து போல் அவைகளை உதைத்து மிதித்து, அடித்து,

வடவாமுகாக்கினியை பவளமணி போல் கொத்தி எடுத்து

பெரிய நகை புரிந்து, பசிய சிறைகளின்மேல் முதுகில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளை, நோக்கி அன்புடன் குரல் கொடுக்கும் (அது எது என வினாவினால்)

முற்பட்டு விளங்கும், கல்வியின் அளவை நிர்ணயிக்கும் சங்கப் பலகையின் மேல்,

கல்வியில் வல்லவர்களான 49 புலவர்களும் வணங்க,

முன்பு ஒரு சமயம் ஏறி வீற்றிருந்து மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி காட்டியான முருகன்,

பழமையான காடுகளில் வசிக்கும் வேடர்கள், முன்பு பின் வாங்கி, கூரிய வேலாயுதத்தை சினத்துடன் செலுத்திய முருகன்,

மன வியாகுலத்தை நீக்கும் கந்தக் கடவுள், என்று துதிக்கும், உள்ளத்தை உடைய பக்தர்க்கு இரங்கி கருணை புரியும் சண்முகப் பெருமான்

வெற்றியையே காணும் முருகன், பரிசுத்த மூர்த்தி,

தாமரை மலரில் வசிக்கும் பிரம்மனை சிரசில் குட்டி தண்டித்த முருகப் பெருமானின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
ravi said…
[05/07, 17:36] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 274*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
[05/07, 17:38] Jayaraman Ravilumar: *த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிந:’* –

கண்ணால் பார்க்கக் கூடிய நன்மைகள், கண்ணுக்கு தெரியாத *அத்³ருʼஷ்டமான* அநுக்ரஹம்.

இது எல்லாத்தையும் எப்படி பெற வேண்டும்னு உபதேசம் பண்ணக் கூடிய குருவாவும் நீ வரே.

குருவா வந்து அந்த உபதேசமும் பண்றே!

‘ *பா³ஹ்யாந்தரவ்யாபிந:’ –*

எல்லாவற்றிலும் உள்ளும், புறமும் வ்யாபிச்சிருக்கே.

அப்பேற்பட்ட ஸர்வக்ஞனாவும் இருக்க!

தயாகரனாவும் இருக்க.

இப்பேற்பட்ட *‘ப⁴வத: மயா கிம் வேதி³தவ்யம்’ –*

உன்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு?
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 272* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ *_பூகர்ப்போ_*
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
மாமல்லபுரத்திலுள்ள அந்தத் திருக்கோவிலில் திருவிடவெந்தை பெருமாளின் கண்ணாடிப் பிரதிபிம்பம் போல
வலது தோளில் பூமிதேவியுடன் திருமால் காட்சி தருகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து அவர்களைச் சுமப்பவள் பூமிதேவி.

அந்த பூமிதேவியை எப்போதும்
தன் தோள்களில் சுமந்திருப்பதால் திருமால் ‘ *பூகர்ப* :’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *72-வது திருநாமம்*
*பூகர்பாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளத்திலுள்ள பாரங்களை எல்லாம்
எம்பெருமான் போக்கியருளுவான்.💐💐💐
Jana said…
So beautiful thanks for sharing. God bless
Gayatri said…
Wow such a noble thought at this young age 🥰🥰🥰 .

It’s all in her genes I suppose .. from her parents , grand parents and great grand parents. There are days I keep sharing this information about Jayaram mama and Jayam mami .. while nowadays people find it difficult to manage their own children , they both had a large and kind heart for accommodating so many family members .. for mama thatha he must have felt the responsibility … huge kudos to mami Patti as she also was very adjusting and accommodating …

When I think of Mami Patti I can recollect her smiling face and they both always were in attendance in most important occasions

The other day one Aunty near my place was complaining how she finds it difficult when she has to baby sit her grandchildren for two days a week .. I remembered my Patti , mama thatha and mami Patti ..

It’s very weird you have shared this message today .. such a coincidence
Lakshmi balaraman said…
Wow.
தாத்தா பாட்டியின் நல்ல குணம்.🙌
Ramani said…
Superb...👌🏻👌🏻👌🏻
சொல்லிலும் வீரர்...
செயலிலும் வீரர்...
👏👏👏👏👏

One and only JRK can do this type of humanitarian work...🙏🙏🙏
Babu said…
🙏🌹
So nice of her
And so so nice of you n madam these character get developed only when we respond positively
And the child feels n elated that they were able to get something from tge parents / g parents
My pranams to you n madam
🙏🌹🙏🌹🙏🪔
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪷🌹🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏


பெரியவாளைத் தவிர வேறு தெய்வமே இல்லை

உறுதியாய் நம்பிய பிரதோஷ மாமாவும்

அருள் விளையாட்டு செய்த பெரியவாளும்.


கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா.

அப்படிப்பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை மனதினுள்.
ravi said…
தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான்.அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன் துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார் துணைவியார், திடீரென எதிர்கேள்வி கேட்டார்.

"பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர்களே.. இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?"--உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, பூஜை அறைக்குப் போய் மகாபெரியவாளின் திரு உருவத்திடம் நின்று கண்கலங்கி...
ravi said…
பிரபோ...நீயே தெய்வம் என்கிற என் அசையாத நம்பிக்கைக்கு, கொஞ்சமும் சலனம் ஏற்படாத பக்தியை எனக்கு அருள்வாயாக" என்று மனமுருக வேண்டினார்.

இது சாதாரண விஷயம் என்றாலும், அடுத்து நடந்த அதிசயத்தை என்ன என்று சொல்ல?

சாட்சாத் வைத்தீஸ்வரரே, பிரத்யட்சமாக வந்தது போல, ஒரு அன்பர், அவர் வீட்டிற்கு வந்து வைத்தீஸ்வரர் கோயில் பிரசாதத்தைக் கொடுத்தார்.

மீளா அடிமைக்கு மெய் சிலிர்க்கிறது. கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்னும் அவரது எண்ணம், துணைவியாரின் கேள்வி, கோவில் பிரசாதம் இதெல்லாம் தாமாகவே நடந்து முடிந்திருக்கின்றன என்றாலும், இதற்கெல்லாம் காரணம் அந்த மகா பெரியவர் அல்லவா?
ravi said…
மனதில் நினைத்த மாத்திரத்திலேயே அற்புதத்தை நடத்தும் சக்தி அவருக்கு மட்டுந்தான் உண்டு என்று சொல்லி உருகுகிறார், பிரதோஷம் மாமா என்னும் மீளா அடிமை.


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சிவன் கோயில்களில் “வ்யாகரண தான மண்டபம்” என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருப்பதுண்டு.

“வக்காணிக்கும் மண்டபம்” என்று திரித்துச் சொல்வார்கள். அத்தகைய மண்டபம் திருவொற்றியூரிலும் இருக்கிறது. சோழ நாட்டில் பல கோயில்களிலும் இருக்கிறது.
எதற்காகச் சிவன் கோயில்களில் வியாகரண தான மண்டபம் இருக்கிறது?

ஏன் விஷ்ணு கோயிலில் இல்லை. சிவனுக்கும் பாஷைக்கும் என்ன சம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியாக இருக்கிறவரல்லவா சிவன்?

ந்ருத்தாவஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவபஞ்ச வாரம்|
உத்தர்துகாம: ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம்|| *
என்று ஒரு ச்லோகம் இருக்கிறது
ravi said…
இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.
பேசாத சிவன் ஆடாமல் அசங்காமலிருப்பார். அவரே ஒரே ஆட்டமாக ஆடுகிறபோதுதான் பாஷா சாஸ்திரமே பிறந்தது. இதை மேற்படி ச்லோகம் தெரிவிக்கிறது.

நடராஜர் என்பது ஆடும் பரமேசுவரனுடைய பெயர். நடன், விடன், காயகன் என்ற உல்லாச கலைக்காரர்களில் நடன் நாட்டியம் செய்பவன்.

அந்த நடர்களுக்கெல்லாம் ராஜா நடராஜா. யாரைக் காட்டிலும் உயர்ந்த நடனம் செய்யமுடியாதோ அவன்தான் நடராஜா.

மஹா நடன் என்று அவன் சொல்லப்படுகிறான். “மஹாகாலோ மஹாநட:” என்று ஸம்ஸ்கிருத அகராதியான “அமரகோசம்” சொல்கிறது. ‘அம்பலக் கூத்தாடுவான்‘ என்று தமிழில் சொல்லுவார்கள்.

‘அம்பலக் கூத்தாடுவான் பட்டன்‘ என்பது பிராமணர்களுக்கு உரிய பெயராக இருந்ததென்று சாஸனங்களால் தெரிய வருகிறது. ஆதியில் பிராம்மணர்களும் இப்படி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவம்பலக் கூத்தாடுவானென்பது நடராஜாவுடைய தமிழ்ப்பெயர்.
ravi said…
அவருக்கும் வியாகரணத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைத்தான் சொல்ல வந்தேன். “ந்ருத்தாவஸாநே” ச்லோகத்தின் விஷயம் இதுதான். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்லாம் ஆடவேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். அந்த நடராஜ விக்கிரஹத்தின் தலையில் படர்ந்தாற்போல் ஒன்று இருக்கும்; அது இரண்டு பக்கத்திலும் நீண்டு இருக்கும். அதில் சந்திரன் இருக்கும். கங்கையும் இருக்கும். அது என்ன? அதுதான் நடராஜாவுடைய ஜடாபாரம். இந்தக் காலத்தில் போட்டோ எடுக்கிறார்கள். அதில் “ஸ்நாப்-ஷாட்” என்பது ஒன்று. ஒரு வஸ்து சலனத்தில் இருக்கும்பொழுதே, திடீரென்று ஒர் அவஸரத்தில் போட்டோ எடுப்பது அது. நடராஜா வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார். பண்ணி நிறுத்தப் போகிற ஸமயத்தில் ஜடாபாரம் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த நிலையை அந்தக் காலத்துச் சிற்பி மனஸிலே எடுத்த ஸ்நாப்-ஷாட் தான் அந்த ஸ்வரூபம்.
ravi said…
நடராஜாவுடைய கையில் ஒரு உடுக்கு இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டி வைத்திருப்பதைவிடப் பெரியது, மாரியம்மன் கோயிற் பூஜாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. அதற்கு டக்கா என்றும் டமருகம் என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அநுஸரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் மேலே ச்லோகத்தில் ‘நநாத டக்காம்’ என்று சொன்னது.
வாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவை சர்ம வாத்தியம் (டக்கா, மேளம், கஞ்சிரா, மிருதங்கம் போலத் தோல் சேர்ந்த வாத்தியம்) , தந்திரி வாத்தியம் (வீணை, ஃபிடில் போலத் தந்தி போட்டது) , வாயுரந்திர வாத்தியம் (நாயனம்,புல்லாங்குழல் முதலிய துளை போட்டுக் காற்றை ஊதும் கருவிகள்) என்பவை. இவைகளில் சர்ம வாத்தியம் தண்டத்தாலோ ஹஸ்தத்தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும்பொழுது சாப்புக் கொடுப்பது, அதாவது, சேர்ந்தாற்போலச் சில அடிகள் அடிப்பது வழக்கம். அதுபோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் – ந்ருத்த அவஸானே- ஒரு சாப்புத் தொனி உண்டாயிற்று. அதைப்பற்றித்தான் முன்சொன்ன ச்லோகம் ஆரம்பிக்கிறது.
நடராஜா நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வியாக்கிரபாதர் முதலியவர்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மஹா தபஸ்விகள் ஆகையால் அந்த நிருத்தத்தைக் கண் கொண்டு பார்க்க முடிந்தது. நடராஜாவுடைய நடனத்தை ஞானநேத்திரம் உடையவர்கள்தாம் பார்க்க முடியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய விச்வ ரூபத்தைத் தரிசிக்கும் சக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் கொடுத்தார். இதே சக்தியை வியாஸர் ஸஞ்சயனுக்கும் கொடுத்து, அவனையும் விச்வரூபத்தைக் கண்டு திருதராஷ்டிர மஹாராஜாவுக்கு வர்ணிக்கும்படிப் பண்ணினார். அந்த ஸ்வரூபத்தை அவர்களால் மட்டும் பார்க்க முடிந்தது.
ravi said…
குருக்ஷேத்ர யுத்த பூமியில் இருந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. தேவதைகளும், ரிஷிகளும், யோகிகளும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் தாண்டவத்தைப் பார்ப்பதற்காகப் பலப் பிரயத்தனம் செய்து, அதற்கு வேண்டிய பார்வையைப் பெற்றார்கள். அந்தப் பார்வை திவ்விய திருஷ்டி என்று சொல்லப்படும். ‘திவ்ய சக்ஷுஸ்’ என்று கீதையில் பகவான் சொல்கிறார்.
நிஜமான கண்களைக் கொண்டு ஸனகாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடராஜாவின் டான்ஸ் கச்சேரியில் விஷ்ணு மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது. ச்லோகத்தில் சொன்ன ‘நவ பஞ்சவாரம்’ என்றால் ஒன்பதும் ஐந்தும் சேர்ந்த பதினாலு. நநாத டக்காம் நவபஞ்சவாரம்.
ravi said…
அந்தச் சப்தங்களின் கணக்குப் போலவே வித்தைகளின் கணக்கு 14 ஆகத்தான் இருக்கின்றது! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது!அந்தப் பதினான்கு சப்தம் ஸனகாதிகளை உத்தாரணம் செய்வதற்காக உண்டாயின என்கிறது ச்லோகம்.
(ஆனித்திருமஞ்சனம்)
ravi said…
நாகலாபுரம் ஸ்ரீ வேதநாரயண பெருமாள்...

ஆயிரம் #அத்திவரதர்க்கு சமமான ஒரு ரு கோவில், 100 #திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா...? சிறப்பு பதிவு 🙏

#பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் ஜரு கண்டி,
ஜருகண்டி என்ற வார்த்தைகளின்றி நிம்மதியாக தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான #பத்மாவதி, #ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான் இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
ravi said…
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது

அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

#பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.

ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,
ravi said…
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர்.

#திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர்.

பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார்.

அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது.

ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம்.

இங்கு பெருமாளும்,
தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

#தலசிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம்.
ravi said…
இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.

திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி

#நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.

இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம்.

நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது.

உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் #வெங்கடாஜலபதி கோவில்.
ravi said…
இரண்டாவதுதான் திருப்பதி!

திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார்.

பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் இது.

இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு.

ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம்.

திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது.

இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது.

சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும்

இந்த நாராயணவனம் க்ஷேத்ரத்தை ஒருமுறை தரிசித்தால் திருப்பதிக்கு 100 முறை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.

கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர்.
ravi said…
திருப்பதியில் ஸ்ரீநிவாசப்பெருமானை
தரிசனம் செய்ய அருகில் செல்லும்போதே ஜருகண்டி,
ஜருகண்டி என்று சொல்லி நம்மை நிம்மதியாக தரிசனம் செய்ய விடமாட்டார்கள்.

ஆனால் இந்த நாராயணவனத்தில் இப்படிபட்ட ஜருகண்டி, ஜருகண்டி என்கிற வார்த்தைகளின்றி நாம் நிம்மதியாக பெருமாள் மற்றும் தாயாரின் தரிசனத்தை பெற முடிகிறது.

திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம்

உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்!

இப்போதெல்லாம் இது போன்ற கையால் மாவு அரைக்கின்ற இயந்திரம் எங்கே இருக்கிறது? என்று தேடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
ravi said…
தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,அருமையான
ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல்
தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள்.

பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது.

மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள்.

பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது.
ravi said…
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது

இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது.

பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள்.

திரு வெங்கடேசப் பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது.

அந்த திருமணத்தை காண
33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் .

வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும்.
ravi said…
இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள்.

இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள்.

இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும்.

பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார்.

அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.

அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார்.

அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள்
ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார்.

மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.

அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய
சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது.

சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது.

புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.
ravi said…
புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.

தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும்,
திருமலையில் 6அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார்.

இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே.

சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும்,
வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும்,
இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.
ravi said…
நாராயண வனம் எங்கு இருக்கிறது?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

திருச்சானூரிலிருந்து
31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.

இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம்.

இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது
ravi said…
நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல,ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன்
ஆயிரம் அத்திவரதர் தரிசனத்திற்கு சமமான
ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம்.

பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும்.

வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது.

நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே!

நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை.

காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே!

‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.
ravi said…
அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் .

இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற
மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் .

ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது.

அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன .

அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் .

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் .
ravi said…
மத்திய புராணத்தில் இந்த
மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள்.

விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் .

பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் .

பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார் .

முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம்.

இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று.
ravi said…
பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும்.

மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.

16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது.

மூலவர் வேதநாராயணப் பெருமாள்,ஸ்ரீதேவி-பூதேவி
யுடன் காட்சி தருகிறார்.
ravi said…
திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.

இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.

இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான்
ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.

திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.

இந்த ஆலயத்தின் கோபுரம் பார்க்கும் போதே நமக்கு

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு

என பல்லாண்டு பாடத் தோன்றுகிறது ..

வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது,

பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை.

பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம்.

இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும்.
ravi said…
இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும்.

இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் .

இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் .

இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது. சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15 மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் .
ravi said…
இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00

செல்லும் வழி:

இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.

சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது . சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது...

ஓம் நமோ நாராயணா நமஹா
ravi said…
#ஸ்ரீராமானுஜரின்_வரலாற்றுமகிமை_பகுதி_13*

திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் உறுதியாக இருக்கிறது. இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணமடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது.
ravi said…
ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன். அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,. இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம்.

ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர். வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக அவர் மகிழ்ச்சிக் கூத்தாடினார். தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர்.
ravi said…
அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை, என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார். மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர் சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார். ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தாரின் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல.
ravi said…
எனவே அவர் சிஷ்யர்களிடம், சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை. இவ்விஷயத்தில் மிகவும் அற்ப சக்தியுள்ளவனாகவே இருக்கிறேன். வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்.

ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் கல்வியில் மிகச்சிறந்தவராகவும், வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன்.
ravi said…
யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆளவந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை, என்றார்.

நமது மகான்களின் வரலாறை இளைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இதனால் தான். இப்போதெல்லாம், ஒன்றும் தெரியாதவர்கள் பலர் பதவிக்காக போட்டி போட்டு, தங்களையும் அழித்துக் கொண்டு, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களையும் அழித்து விடுகிறார்கள். தெரியாத ஒன்றை தெரிந்தது போல் காட்டி நாடகமாடும் வழக்கம் மகான்களிடம் இல்லை.
ravi said…
அரையர் போன்றவர்களின் வரலாறை சிறுவயதில் படித்திருந்தால், இந்நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது. இதை சீடர்கள் எல்லாரும் ஏற்றனர். ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள்.

ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கநாதனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம். ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும்.
ravi said…
அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியையும் அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம், என்றனர். அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர். ஆனால், ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார்.

கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான். யார் இவன்? முன்பின் தெரியாத ஊரில், முன்பின் தெரியாத இந்த இளைஞன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே! பெரியநம்பி அவனை, எழுந்திரப்பா! நீ யார்? என்றார்.

*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*

*#தொடரும்*......
ravi said…
43
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

மன்தஸ்மிதஸ்தபகிதம் மணிகுண்டலாம்ஶு-
ஸ்தோமப்ரவால ருசிரம் ஶிஶிரீக்ருதாஶம் |
காமாக்ஷி ராஜதி கடாக்ஷருசே: கதம்பம்
உத்யானமம்ப கருணாஹரிணே க்ஷணாயா: ||43||

தாயே! காமாக்ஷீ! புன்சிரிப்பாகிற பூங்கொத்துள்ளதும், மணிமயமான குண்டலங்களின் காந்தியாகிற தளிரோடு கூடியதும், திசைகளை குளிரச்செய்வதுமான உனது கடாக்ஷ காந்தியினுடைய ஸமூகமானது, கருணையென்கிற பெண் விளையாடும் பூந்தோட்டம்போல் விளங்குகிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
🌹🌺 *சாமி* ..... *தெய்வத்துக்குத் திருவிழாவிற்க்குப் பலி கொடுத்தால், ரொம்ப விசேஷம்..... தெய்வம் மகிழ்ந்து, வரம் கொடுக்கும்" - என்ற குயவன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹குயவன் முனியாண்டி , பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

🌺அவன் அருகில் ஓர் ஆடு,
கட்டிப்போடப்பட்டிருந்தது.
அவ்வப்போது, அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

🌺வயதான மகான் பழனிசாமி , மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

🌺வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் குயவன் முனியாண்டி. அதை வாங்கிக் குடித்த குரு பழனிசாமி, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

🌺"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

🌺"எதற்காக? என்று கேட்டார் குரு பழனிசாமி .""பண்டிகை வரப்போகிறதே! இறைவனுக்கு பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன் முனியாண்டி .
"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

🌺"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் ரொம்ப...விசேஷம். தெய்வம் மகிழ்ந்து, வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

🌺இதைக் கேட்ட குரு பழனிசாமி எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

🌺குயவன் திகைத்து நின்றான்.
துறவியை வெறித்துப் பார்த்தான்.

🌺துறவி நிதானமாகத் கீழே குனிந்தார்.
சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை, ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

🌺"என்ன அய்யா இது?" என்றான் குயவன் கோபமாக.
"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

🌺" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில், உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து, அடுக்கி, என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு, சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

🌺"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ".
குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

🌺"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

🌺*நல்லது, ஆண்டவன் படைத்த ஓர் உயிரை, கதறக் கதற வெட்டிக் கொன்று, பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை, இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?

🌺எந்தத் தாய், தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன், தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.*

🌺குயவன் முனியாண்டி நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

🌺பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு? அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

🌺அவன் படைத்த உலகில்,
அவன் படைத்த நீ,
அவன் படைத்த பொருட்களை
அவனுக்கே படைப்பாயா?

🌺பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

🌺எண்ணங்களால் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ணனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அணுதினமும் பூசை செய்வாய்"...

🌺இப்படி நாம், எல்லா ஜீவன்களிடமும், அன்பு செலுத்தி வாழ்வதையே, ஸ்ரீ கிருஷ்ணன் விரும்புகிறார்....
உயிர் கொல்லாமை
தவிர்ப்போம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Sami.....If you give a festival sacrifice to the deity, it is very special.....the deity will be happy and give boons" - a potter - a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹The potter was making pots and pans. A large number of pots, jugs and pans were stacked there.

🌺 Beside him a goat,
was bound.
Every now and then, it was shouting 'may..may..'

🌺Old Mahan Palaniswami slowly came there. He sat on the floor watching the potter make the pot.

🌺 The potter Muniandi gave the visitor water to drink in a small clay pot. Guru Palaniswami, who bought it and drank it, said, "Are you rearing this goat?" he asked.

🌺 "No way, Sammy. It's something wild. It came this way. I caught it and tied it up!" said the potter.

🌺 "Why?" Guru Palaniswami asked.
"Sacrifice?" inquired the Guru in astonishment.

🌺 "Yes, Sami. It is very special if you offer sacrifices to the deity on the day of the festival. The deity will be happy and will give blessings. Everything will be auspicious."

🌺Hearing this, Guru Palaniswami got up. He threw the earthen pot in his hand and hit it on the ground. The pot shattered into pieces.

🌺The potter was stunned.
He stared at the monk.

🌺 The saint calmly bowed down.He stacked the scattered Otaan chips, one by one. He handed it to the potter.

🌺 "What is this sir?" said the potter angrily.
"Do you like it, daddy?" said the Guru.

🌺 "What do you mean?" There was heat in the potter's voice. "You break my pot, stack it, and hand it to me. You say I like it. Are you kidding? Are you teasing? Are you making a fuss? Or are you jealous?" He was angry.

🌺 "There is nothing like that. I did it with true love".
Guru said without getting nervous.

🌺 "That pot I made contains all my labor! How can I consent to break it? Who told you I like this?"

🌺*Good, who said that a life created by the Lord can be slaughtered and sacrificed? How do you believe that the Lord will accept and bless this?

🌺What mother can bear to hear her child scream? What father would want his child killed? A series of questions arose from the Guru.*

🌺 The potter Muniandi calmly began to untie the rope from the goat's neck.

🌺 What does Lord Sri Krishna lack? what do you have What is he asking? What will you give?

🌺 In the world he created,
He created you,
His created things
His own creation?

🌺I did it for Lord Sri Krishna. To say that I will do this and he will do that and do this in return is just self-delusion!

🌺Sri Krishna can be realized only through thoughts. Only a pure mind can kill God consciousness.
"Take a flower of love and worship every day"...

🌺 In this way, Sri Krishna wants us to live with love towards all living beings....
Non-life-threatening
Let's avoid 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
கருணையின் மறு உருவம் ..

காரூண்யத்தின் திருவுருவம் ..

கடலிலும் பெரு உருவம்

கடுகிலும் சிறு உருவம் ...

காண்போர் விரும்பும் நகை உருவம் ...

வானில் தேடுவோர் பலர் இருக்க என் வீடு தேடி வந்தாள் வெண் குயிலாய் ...

தவளே என் தவம் நான் செய்தேன் இங்கு உனை பெற என்றேன் ...

அவளே சொன்னாள் அழகு தமிழில் ...

தேடுவோர் வேண்டுவோர் என்னை கண்டிலர் ..

கண்டவர் விண்டிலர் ...

விண்டியவர் வரிசை தனில் உனை கண்டேன் ...

மண்டியவர் என்றே வாழ்கிறாய் ...

க்ஷணம் எனை மறக்க மறுக்கிறாய்...

பிறர் மாண்பு பெற மாரியம்மன் என்னை வேண்டுகிறாய் ..

மாதவம் செய்தவனாகிறாய் ...

ஸ்ரீமாதா நான் இன்னும் வரவில்லை என்றால் ஆயிரம் நாமங்கள் எனக்கிருந்து என்ன பயன் ?

குனிந்தேன் குமரியிடம் ...

பணிந்தேன் பவளக்கொடியிடம்

தவழ்ந்தேன் அவள் மடி தனில் ...

தவமாய் வாழ்வேன் இனி வரும் பிறவிகளில் .... 🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 275* 🙏🙏🙏started on 7th Oct 2021

*93 குலாந்த:ஸ்தா* =

சர்வ வியாபி- அனைத்திலும் உள்ளுறைபவள்- அனைத்து வித்யைகளிலும் உள்-உறைபவள்🙏
ravi said…
கற்கவேண்டியதைக் கற்றுக் கொள்வதற்கு நான் பயன்படுத்தும் அல்லது மேற்கொள்ளும் வழிமுறை -

இதை ' *இ* ' எனலாம்.

மூன்று கிடைத்துவிட்டதா?

கற்கமுயலும் நான் - *ஞாத்ரு* , கற்கப்படும் பொருள் - *ஞேயம்* , கற்கும் வழி - *ஞானம்* .

அம்பாளை உணர்வது *ஞானம்* ; உணரப்படும் அம்பாள் *ஞேயம்* ; உணரமுயல்கிற பக்தன் *ஞாத்ரு* .

முதலில் ஞானம் குறைவாக இருக்கும்; ஞாத்ருவுக்கும் ஞேயத்திற்கும் இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும்.

படிப்படியாக, ஞானம் அதிகப்பட அதிகப்பட, தொலைவு குறைந்துகொண்டே வரும்.

கடைசியில், தொலைவு ஒன்றுமேயில்லாமல் போக, ஞாத்ருவும் ஞேயமும் ஒன்றாகும்;🙏🙏🙏
ravi said…
அம்பாளிடம் என்ன இல்லை? நம்மிடம் என்ன உண்டு?

அவள் எதை கேட்கிறாள்?

எதை நாம் அளிப்போம் ??

🌺அவள் படைத்த உலகில்,
அவள் படைத்த நாம்
அவள் படைத்த பொருட்களை
அவளுக்கே படைப்போமா ?

🌺அம்பாளுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும்,

பதிலுக்கு அவள் அதைச் செய்வாள் இதைச் செய்வாள் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

🌺எண்ணங்களால் மட்டுமே அந்த பர தேவதையை உணரமுடியும்.

தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.

"அன்பு மலர் எடுத்து அணுதினமும் பூசை செய்வாய்
எட்டி நிற்பவள் கிட்டி வருவாள் " 💐

*திருமூலர்* ....
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 275* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*71 கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி*

*லக்ஷ்மீ கடாக்ஷம்*🙏🙏🙏

நகானா முத்யோதைர் நவநலின ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்

யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்
ravi said…
*நகானாம்* - நகங்களுடைய;

*உத்யோதை* : - காந்தி/ஒளியினால்;

*நவ நளிந ராகம்* - அன்றலர்ந்த செந்தாமரையின் நிறத்தில்;

*விஹஸதாம்* - ஏளனம் செய்யும்;

*தே* - உன்னுடைய;

*கராணாம்* - கைகளின்;

*காந்திம்* - ஒளியை;

*கதம்* - எவ்வாறு;

*கதயாம* : - வருணிப்போம்?;

*_கமலம்_* - செந்தாமரை;

*யதி* - ஒருவேளை;

*க்ரீடத் லக்ஷ்மி* - *சரண-தல* - தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில்;

*லாக்ஷாரஸ சணம்* -

செம்மையான நலங்கு என்னும் கால் அலங்காரம்;

*கயாசித்வா* - எப்படியோ;

*கலயா* - சிறிதளவு;

*ஸாம்யம்* - ஒற்றுமை;

*பஜது* - அடையலாம்.👍👍👍
ravi said…
திருமகள் தன் சீறடியால் துவண்டும்

அதில்
செம்பஞ்சால் செங்கேழ் பெற்றும்

மருமுளரி எழில் படைத்தது இதுவோ

நம்
இயற்கை எதிர் அலர்வது என்றே

இருகரமும் நகைத்த நகை ஒளியை உனது
எழில் உகிர் என்றே

இறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்றது அதிசயமோ

பேதமையோ அன்போ அம்மே🙏
ravi said…
அம்மா. திருமகள் தன் சிறிய திருவடிகளால் தீண்டும் மருவுடன் கூடிய தாமரை மலர்கள் அவளது திருவடிகளில் எழுதப்பட்ட செம்பஞ்சுச்சாற்றால் இன்னும் சிவந்த நிறம் பெற்று மேலும் அழகு பெற்றதுவோ

உன்னுடைய இரு கரத்திலும் இருக்கும் அழகுடைய நகங்களின் சிறந்த சிரிப்பினைப் போன்ற ஒளி என்று அரிய வேதங்கள் இறைஞ்சி நாள்தோறும் உன்னை வணங்குகின்றன.

அவ்வாறு அவை சொல்வது உன் நகங்களைக் கண்டு அடைந்த வியப்பாலா,

நகங்களின் ஒளிக்கு எந்த உவமையும் இல்லை என்று தெரியாத பேதமையாலா,

உன் மேல் கொண்ட அன்பால் ஏதோ ஒன்றை ஒப்பாகச் சொல்கிறதா தெரியவில்லை அம்மா.🙏🙏🙏
ravi said…
*ராமரும் ரிஷ்யசிருங்கரும்*
💐💐💐

*ரிஷ்யசிருங்கர் சொன்ன கீதை*

(புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.)
ravi said…
ராமா*

தாய் முகம் கண்டதில்லை

தந்தை *விபண்டகர்* சொல் தவறியதில்லை ..

தவமான இவ்வாழ்வு நாடு நலம் கொள்ளவே ...

நல்லவர் ஒருவன் இருந்தால் வருணனும் வணங்குவான் என்றே தந்தை சொல் கேட்டேன் ...

சொன்ன தந்தையிடம் கேட்டேன் ...

தந்தையே உலகம் அறியேன்

உங்களை தவிர வேறு
தெய்வம் கண்டிலேன் ...

*ராமா ராமா* என்று தாங்கள் சொல்லும் நாமம் சுவைத்தேன் ..

காண்பேனோ அந்த தேன் கூட்டை ஓர் தடவை என் வாழ்வினிலே ... ?

சிரித்த தந்தை சொன்னார் ...

உன் போல் நால்வர் பிறப்பர் அயோத்தியில் யாகம் செய்ய அழைப்பர் உன்னை ...

வேள்வி மைந்தன் என் ராமன் அவதரிப்பான் அங்கே ...

கண்டேன் *ராமா* வேள்வியின் பயன் அதை இன்றே...
*ரிஷ்யசிருங்கரே* ...

நானும் கண்டேன் இன்று வேதத்தின் வேர்களை இங்கே ...

என் நாமம் சொல்லி சாதித்தோர் பலர் உண்டு

ஆனால் நான் சாதித்தது ஒன்றும் இல்லை என்றே நினைத்தேன் ...

இன்று சாதித்தேன் உங்கள் சந்திப்பில் .. இனியும் வேண்டேன் ஒரு பிறவி ...

*ராமா* .. பிறப்பும் இறப்பும் உனக்கு உண்டோ ...

நினைப்பதும் பேதைமை அன்றோ ..

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையவன் நீ

ராமா உனக்கே சரண் நாங்களே...

*ரிஷ்யசிருங்கரே*

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் அள்ளித் தருவீர் இல்லாதார்க்கே

காஞ்சி மகானாய் அவதரித்தே...

செல்லும் இடம் எல்லாம் செழிக்கட்டும் குறை ஏதும் இல்லாமலே ...

*ராமா* ..அதிக வரம் தந்தாய் ...

குருவாய் பிறப்பினும் உன் நினைவால் வாழவேண்டும் ..

என் நாமம் புகழ்வோர் உன் நாம பலன் பெறவேண்டும் ...

*ததாஸ்து* என்றான் ராமன் அதில் கண்டான் ராமன் *தசரதனையே* 👍👍👍
ravi said…
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,

சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;

தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,

தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;

பாம்பை அடிக்கும் படையே சக்தி;

பாட்டினில் வந்த களியே சக்தி;

சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.🙏🙏🙏
ravi said…
துன்ப மிலாத நிலையே சக்தி,

தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;

அன்பு கனிந்த கனிவே சக்தி,

ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;

இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,

எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,

முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,

முக்தி நிலையின் முடிவே சக்தி.🙏
ravi said…
*சேவல் விருத்தம் 9*🐓🐓🐓

உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்

வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்

வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்

குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்

திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்

திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே பழையவன் சேவற் திருத் துவஜமே)
[06/07, 17:45] Jayaraman Ravilumar: அடியவர்களுக்கு அனுக்ரகம் செய்யும் பொருட்டும் சில திருவிளையாடல்கள் செய்யும் பொருட்டும் நடராஜ மூர்த்தி தட்சிணாமூர்த்தி முதலிய பல வடிவங்களை எடுத்தும்,

ஆனால் தன்னுடைய சொந்த நிலையான சொரூப நிலையில் எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவராயும், சகல உலகங்களில் வாழும் ஜீவன்களின் சொரூபமாயும்,

அந்தந்த உயிர்களை உள் நின்று இயக்கும் உயிர்ச் சக்தியாயும்,

அந்த உயிர்களின் அந்தக்கரணமான

அறிவு ரூபமாயும், விரித்துச் சொல்வதற்கு அரிதான வேத மொழிகளால் ஆராய்ந்து நிச்சயிக்கப்படும், மேலான அனைத்தையும் கடந்த பிரம்மப் பொருளாய்,

அருட் பொரும் ஜோதியாய், நின்று விளங்கும் சிவ பெருமானை,

யானை முகக் கணபதி, அன்பு பாராட்டி, முன் ஒரு காலத்தில் எட்டு திசையில் உள்ளோரும் மதிக்கும்படி அந்த ஈசனை வலம் வரும் சமயத்தில்,
விளங்கும் முருகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு,

பூமியைச் சுற்றி வந்த (அந்த முருகனின்), முன்பாக, வீற்றிருக்கும் மயிலைப் புகழ்ந்து பேசுமாம் (அது எது என வினாவினால்)

ஒளி வீசுகின்ற, ரத்னக் குவியல்களை,

வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரும்,

அருவிகளும், காடுகளும் விளங்கும், பல மலைகள், பல வயல்கள், பிரகாசம் பொருந்திய சோலை மலை,

திருவாவினன்குடி, திருப்பரங்குன்றிலும், சுவாமிமலை, கடல் அலைகள் முத்துக்களை, சமுத்திரம் தன் கைகளினால்,

வீசி எறிந்திடும், திருச்செந்தூரில் வாழும் திடமான பக்தியைக் கொண்ட அடியார்கள் போற்றி வணங்குகின்ற, பழம் பொருளாகிய முருகப் பெருமான்,

கையில் தரித்திருக்கும், கையில் தரித்துள்ள கொடியில் உள்ள சேவலேதான் அது.🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 275*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்

என்ன பண்ணப் போறேன்னா, ‘ *ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராமி அந்வஹம்’* –

அடிக்கடி நீ எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமானவன்னு மனசுல நினைச்சு நினைச்சுப் பார்த்து புளங்காகிதம் அடைஞ்சிண்டிருக்கேன்னு சொல்றார்.

அழகான ஒரு பக்தி பாவம்.

மாணிக்கவாசகர் கூட திருவாசகத்துல,

வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்;
வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?

அப்படீன்னு ஒரு ஸ்லோகத்துல சொல்றார்.

அதுனால நாம பகவான்கிட்ட இது வேணும், அது வேணும்னு கேட்கறதுங்கிறது ஒரு சாதாரண stage.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 273* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
*மாதவோ* மதுஸூதன:||8
ravi said…
மாதவாய நமஹ (Maadhavaaya namaha)*👍👍👍

தேசத்து அரசனான ஜராசந்தன் விதர்ப்ப தேசத்தின் இளவரசியான ருக்மிணியைத் தன் மகன் சகதேவனுக்கு
மணமுடித்து வைக்க விரும்பினான்.

ஆனால் கிருஷ்ண பக்தனான சகதேவன் அதற்கு இசையவில்லை.

“ஜகன்மாதாவான லட்சுமியின் அம்சம்போல ருக்மிணி விளங்குகிறாள். எனவே திருமாலின் அவதாரமான கண்ணன்
தான் அவளுக்கு ஏற்ற கணவனாவான்!”

என்று சகதேவன் தன் தந்தையிடம் கூறினான்.
தன் நண்பனான டிம்பனிடம் ஜராசந்தன், “என் மகன் சகதேவன், கண்ணனை நாராயணனின் அவதாரம் என்கிறானே,
அது உண்மையா?” என்று கேட்டான்.🙏
ravi said…
அம்மா ... உன்னில் பிரிவு இல்லை .

கொடிகள் மேலே உயர்த்த தேவை இல்லை ...

குண்டு சத்தம் உன்னில் கேட்பதில்லை ...

குறையாய் மனிதர் தெரிவதில்லை ...

ரவியும் குளிப்பான் திங்களும் நீந்துவான் உன்னிடத்தில் ...

தங்கள் ஆவி என்றே போற்றுவோர் சான்றோர் ...

தரம் உன் நிறம் .

பரம் என்றே எங்கள் கரம் வேண்டும்
போதே

வரம் தரவே ஓடிவருவாய் .

உனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்க நீ பல்லாண்டு எங்கள் பாரததாய் போல் ... 🇨🇮🇨🇮🇨🇮
ravi said…
*ராவி ஆறு* (சமஸ்கிருதம்: रवि, பஞ்சாபி: ਰਾਵੀ, உருது: راوی) இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ஆறாகும்.

இதன் நீளம் 720 கிமீ.

இமயமலையில் இமாச்சல
பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உற்பத்தியாகி

வடமேற்காக பாய்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தென்மேற்காக பாய்ந்து மதோபுர் அருகில் பஞ்சாப் மாநிலத்தை அடைகிறது.🙏🙏🙏
ravi said…
கருணையின் மறு உருவம் ..

காரூண்யத்தின் திருவுருவம் ..

கடலிலும் பெரு உருவம்

கடுகிலும் சிறு உருவம் ...

காண்போர் விரும்பும் நகை உருவம் ...

வானில் தேடுவோர் பலர் இருக்க என் வீடு தேடி வந்தாள் வெண் குயிலாய் ...

தவளே என் தவம் நான் செய்தேன் இங்கு உனை பெற என்றேன் ...

அவளே சொன்னாள் அழகு தமிழில் ...

தேடுவோர் வேண்டுவோர் என்னை கண்டிலர் ..

கண்டவர் விண்டிலர் ...

விண்டியவர் வரிசை தனில் உனை கண்டேன் ...

மண்டியவர் என்றே வாழ்கிறாய் ...

க்ஷணம் எனை மறக்க மறுக்கிறாய்...

பிறர் மாண்பு பெற மாரியம்மன் என்னை வேண்டுகிறாய் ..

மாதவம் செய்தவனாகிறாய் ...

ஸ்ரீமாதா நான் இன்னும் வரவில்லை என்றால் ஆயிரம் நாமங்கள் எனக்கிருந்து என்ன பயன் ?

குனிந்தேன் குமரியிடம் ...

பணிந்தேன் பவளக்கொடியிடம்

தவழ்ந்தேன் அவள் மடி தனில் ...

தவமாய் வாழ்வேன் இனி வரும் பிறவிகளில் .... 🙏🙏🙏
ravi said…
🌹🌺 *விட்டலா* .... *நீ சாப்பிடவில்லை எனில் என்தலையை உன் பாதத்தில் மோதி என் உயிரை மாய்த்து கொள்வேன் என சொன்ன குழந்தை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹பண்டரிபுரத்தில் வயதான தாமாஜி என்ற ஒரு டெய்லர். தினமும் சந்திரபாகா நதியில் காலையில் சென்று குளித்துவிட்டு அப்படியே விட்டலனை தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு துணி தைக்க உட்காருவார்.

🌺கோனை என்ற அவர் மனைவியோ “பதி” சொல் தவறாத பாவை. குழந்தை பாக்கியம் இல்லையாகையால் கோனை- தாமாஜி விட்டலனை நம்பிக்கையோடு வேண்டினார்கள்.

🌺ஒருநாள் விட்டலன் கனவில் வந்தார். " நாளை காலை நீ குளிக்க போவாயல்லவா, அப்போது பார் உன் மகன் உன்னை தேடி வருவான்" என்றார். தாமாஜிக்கு ஆச்சர்யம் கனவில் நடந்ததை தன் மனைவியிடம் கூற கோனை அதை நம்பவில்லை.

🌺மறுநாள் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும்போது ஆற்றின் போக்கிலே ஒரு மரப்பலகையின் மேல் ஒரு சிறு ஆண் சிசு மிதந்து வந்தது. விட்டலனின் பரிசு அல்லவா இது!! குதித்து கொண்டு ஓடினார் குழந்தையோடு தாமாஜி.

🌺 "நாம்தேவ்" என்ற பெயர் சூட்டப்பட்டு அவன் வளர்ந்தான். அமைதியான, ஆன்மிக சிந்தனையோடு அப்பாவோடு தினமும் விட்டலன் கோவிலுக்கு தவறாமல் செல்வான்.

🌺ஒரு நாள் தாமாஜி துணி வாங்க பக்கத்து ஊருக்கு செல்லவேண்டியிருந்ததால் அன்று நாமதேவிடம், கோனை பிரசாதம் செய்து விட்டலனுக்கு கோவிலில் இதை காட்டி நெய்வேத்யம் அர்ப்பணித்து விட்டு வா " என்றுகொடுத்து அனுப்பினாள். தட்டை தூக்கிக்கொண்டு நாம்தேவ் விட்டலனிடம் சென்றான்.

🌺எதிரே வைத்தான். "இது உனக்கு தான்..சாப்பிடு.. என்று சொல்லி தட்டுக்காக காத்திருந்தான்.

🌺கடவுளுக்கு “நெய்வேத்யம் அர்ப்பணம்” என்றால் அவர் அதை சாப்பிடுவார் அது தான் வழக்கம் போலிருக்கிறது" என்று நாம்தேவ் நினைத்தான்.

🌺ரொம்ப நேரம் ஆகிவிட்டது இன்னும் தட்டில் அப்படியே இருக்கிறது பிரசாதம். ஒருவேளை நான் லேட்டாக வந்ததால் விட்டலனுக்கு கோவமோ?

🌺ஏன் இன்னும் சாப்பிடலை? நான் என்ன செய்வேன். அப்பா ஊருக்கு போய்ட்டா.

🌺 அம்மா லேட்டா தான் உனக்கு சாப்பாடு கொடுத்தா, நான் நடந்து வரதுக்கு வேறே லேட்டாஆயிட்டுது. மன்னித்து‌ கொள் கோவிச்சுக்காதே “சாப்பிடேன்". பையன் அழ ஆரம்பிக்க விட்டலன்.

🌺விட்டலா.... நீ சாப்பிடவில்லை எனில் என்தலையை உன் பாதத்தில் மோதி என் உயிரை மாய்த்து கொள்வேன் என சொன்னான் பையன். அந்த பிஞ்சு உள்ளத்தின் பரிசுத்த பக்தியை மெச்சி அவனெதிரே வந்து அவனை அணைத்து முத்தமிட்டு பின் தட்டை காலி பண்ணினான்.

🌺விட்டலோ இதை யாரிடமும் சொல்லாதே" என்று வேறே சொன்னான்.

🌺வீடு சென்றதும் வெறும் தட்டை பார்த்த கோனை " எங்கேடா பிரசாதம் எல்லாம்?" என்றாள்." *உம்மாச்சி சாப்டாச்சு"*

🌺"படவா பொய்யா சொல்றே, நீயே முழுங்கிட்டு" நாலு சாத்து சாத்தினாள் கோனை.
மறுநாள் தாமாஜி வந்தவுடன் விஷயம் சொன்னாள்.

🌺அவர் விவரம் கேட்க, நடந்ததையே சொன்னான் நாம்தேவ்.

🌺நாம தேவரை நைய புடைத்தார் தந்தை ஆயினும் அழுது கொண்டே தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான் நாம் தேவ்.

🌺 "என்னடா இது, என்னால் நம்ப முடியவில்லையே. எத்தனை தடவை கேட்டாலும் அதையே சொல்கிறாயே. நாளை மறுபடியும் இது நடக்கிறதா என்று பார்ப்போம்"

🌺தாமாஜி நாமதேவர் இருவரும் மறுநாள் பிரசாதத்தோடு விட்டலனிடம் செல்ல, தாமாஜி மறைந்து கொண்டார்.

🌺 நாம்தேவ் " விட்டலா வா வந்து சாப்பிடு” என்றழைக்க, "நான் உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன்" என்று விட்டலன் சொல்ல, "இல்லை, நீ சாப்பிடறதை அப்பாவும் பார்த்தாதான் நான் சொன்னதை நம்புவா " என்று நாம்தேவ் சொல்ல, விட்டலன் வந்து சாப்பிட, அதிசயத்தில் அதிர்ச்சியுற்று தாமாஜி வந்து வீட்டில் கோனையிடம் இதை சொல்ல இந்த அதிசய குழந்தை நாம்தேவ் “விட்டலனின் வாரிசு” என்று அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.

🌺ஜெய் விட்டலா 🌹 ஜெய்..ஜெய் விட்டலா🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺



ravi said…
44
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹேந்த்ர நீல-
ஸிம்ஹாஸனம் ஶ்ரிதவதோ மகரத்வஜஸ்ய |
ஸாம்ராஜ்ய மங்கல விதௌ மணிகுண்டலஸ்ரீ:
நீராஜனோத்ஸவ தரங்கித தீபமாலா ||44||

காமாக்ஷி! உன்னுடைய கடாக்ஷமாகிற இந்த்ர நீலரத்தின ஸிம்மாஸனத்தில் அமர்ந்திருக்கும் மன்மதனுக்கு ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்கையில் உனது இரத்தின குண்டலங்களின் காந்தியானது, ஆலத்தியெடுப்பதற்கான தீப வரிசைபோல் விளங்குகிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
🌹🌺 Vitala.... A child who said if you don't eat I will kill myself by banging my head on your foot - A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹An old tailor named Tamaji in Bandaripuram. Every morning he goes to the river Chandrabhaga and takes a bath, after visiting Vittalan he comes home and eats and sits to sew clothes.

🌺 His wife named Konai is a lady who never fails to say "Pathi". As they were not blessed with children, Konai-Tamaji prayed to Vithalan with faith.

🌺 One day Vitalan came in a dream. He said, "Won't you take a bath tomorrow morning, then your son will come looking for you." To his surprise, Konai told his wife what had happened in his dream and did not believe it.

🌺The other day while bathing in the river, a little boy floated on a wooden board in the river. Isn't this a gift from Vitalan!! Tamaji jumped and ran with the child.

🌺 Named "Namdev" and he grew up. With a calm and spiritual mind, he would regularly go to the Vithalan temple with his father every day.

🌺One day, Tamaji had to go to the neighboring town to buy cloth, so she sent a message to Namadev to offer the cone and show it to Vittalan in the temple and offer Neivedyam and leave. Namdev took the plate and went to Vittalan.

🌺 He put it opposite. "This is for you..eat.." he said and waited for the plate.

🌺 If it is a “Neivedyam Arpanam” to God, he will eat it, it seems to be the custom,” thought Namdev.

🌺 It's been a long time and the prasadam is still on the plate. Maybe Vitalan was angry because I was late?

🌺Why don't you eat yet? what i will do Father went to town.

🌺 Amma Lata is the one who gave you food, but it is late for me to walk. Excuse me, don't say "I ate". The boy started crying.

🌺Vitala.... The boy said that if you don't eat, I will hit my head on your foot and kill myself. Mechi came in front of him with the holy devotion of that little soul, hugged him and kissed him and then emptied the plate.

🌺Don't tell this to anyone if you don't,” he said.

🌺 When he went home, Konai saw the plate and said, "Where is all the offerings?" She said, "Ummachi Chaptachu"

🌺 "You're lying, you're drowning yourself" said Konai.
The next day when Tamaji came she told the matter.

🌺 When he asked for details, Namdev told him exactly what had happened.

🌺 The father mocked Nam Dev, but Nam Dev repeated what he had said while crying.

🌺 "What is this, I can't believe it. You keep saying the same thing no matter how many times I ask you. Let's see if it happens again tomorrow."

🌺Thamaji Namadevar went to Vithalan the next day with prasad, but Thamaji disappeared.

🌺 Namdev called "Vithala come and eat" Vithalan said "I can only be seen by your eyes" Namdev said "No, believe what I said only when your father sees what you are eating" Namdev said Vithalan came and ate, in amazement Damaji came and told this to the cow at home. They shed tears of joy saying that the miraculous child Namdev was the “successor of Vittalan”.

🌺Jay Vittala 🌹 Jai..Jay Vittala🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
ஜீலம் ஆறு*

ஜீலம் ஆறு சிந்து ஆற்றின் துணை ஆறாகும்.

இதன் நீளம் 480 மைல்.

இதுவே பஞ்சாபின் ஐந்து ஆறுகளில் மேற்கு கோடியில் பாயும் ஆறாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து பாக்கிஸ்தானை அடைகிறது🙏🙏🙏
ravi said…
அம்மா நீயே ஜீவன் என்று வந்தாய் .. சீராய் வசந்தம் கொண்டு வந்தாய் ..

பஞ்சம் தீர்க்கும் பஞ்சாபில் பசி போக்கும் நாயகியே ..

பார் போற்றும் உன் திருவடி என் சென்னி தனில் பதியாதோ ...

பேதை நான் அயன் எழுத்தை மாற்ற திறன் கொண்டிலேன் வழி கண்டிலேன் ...

வசந்தம் என் வாழ்வில் கொஞ்சம் தெளிப்பாயோ ...

நான் விரல் கொண்டு மீட்டும் வீணை நீயே ...

தும்பி என்றே உனை சுற்றி வந்தேன் ...

உன் அருள் எனும் தேன்கூட்டை கொஞ்சம் உடைப்பாயோ ...

உன் போல் பெண் இல்லை ..

உதவிக்கு உனை தவிர வேறு வழி இல்லை ..

வழி பல வகுத்து செல்பவளே ...

என் வாழ்க்கை நெறி தனை நெறிப்படுத்தி நேர்படுத்தி நெஞ்சில் நிறைவாயோ 🙏🙏
ravi said…
ராமரும் மாதலியும்* -

*மாதலி சொன்ன கீதை*

*மாதலி* : இந்திரனின் தேரோட்டி
ravi said…
ராமா* ...

தேரோட்டும் அழகை கண்டேன் ...

உன் தந்தை போல் ஒருவர் கண்டிலேன்

வில்லேந்தும் அழகை கண்டேன் ..

உன் போல் வினை தீர்ப்போர் ஒருவர் கண்டிலேன் ..

*ராமா* என்ற நாமம் கண்டேன் ...

நான்கு திக்கும் அதில் நனையக்கண்டேன் ...

நலம் பல பெறுகக் கண்டேன் ...

தேனும் பாலும் உன் நாமம் அதில் சுரக்கக் கண்டேன் ..

இது போல் நாமம் ஒன்று இனிக்க கண்டிலேன் ...

*மாதலி* நீ தேரோட்டி மற்றும் அன்றோ ..

இல்லை நீயே மதியூகி இந்திரனுக்கு ...

உன் போல் ரதம் செலுத்தும் அழகு ஒப்பார் ஒருவர் உளரோ ...

ராமா இந்திரஜித் தனை கொல்ல ரதம் ஒன்று தந்தான் இந்திரன் ..

அதிலே உன் தம்பி அமரவேண்டும் ...

தேர் அதை நான் ஓட்ட வேண்டும் ..

வரம் ஒன்று தருவாய் ...

வானவர் வாழ்த்தவே

உதவி செய்யும் மனம் இருந்தால் உச்சம் தொடுவது கடினம் அன்று ...

உள்ளம் அதில் பக்தி வைத்தால் உயரே பறப்பதில் சுலபம் உண்டு ..

என் நாமம் அதில் உறைந்து போனால் பனி கட்டிகளும் பாலாகும் ...

இடையில் வரும் துன்பங்கள் தோல்வி காணும் ...

உண்மை *ராமா* உணர்ந்தேன் அதை ..

தேன் தந்தாய் பால் தந்தாய்
பாகாய் இனிக்கின்றாய் ...

உன்னிலும் இனிக்கும் வரம் கேட்டேன் ..

உன் நாமம் சொல்லும் திறன் தந்தாய் ...

இனிப்புக்கும் திகட்டும் இனிப்பாய் உள்ளதே உன் நாமம் *ராமா*

சிரித்தான் ராமன்

என் பெயரிலும் இனிக்கும் நாமம் ஒன்று சொல்வேன்

அதுவே அதி வரம் எனக்கொள்வாய் மாதலி ....

*பெரியவா* எனும் போர்வையில் வேதம் நாளும் சேர்ந்து வாழும் அங்கே ...

பேதம் அதற்கில்லை ...

சொல் அவன் நாமம் ... இனிக்கும் கரும்பாய் என் நாமம் தனிலும்.....

மாதலி ஓட்டினான் தேரை காஞ்சி தனை வலம் வரவே .... 🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 276* 🙏🙏🙏started on 7th Oct 2021

*93 குலாந்த:ஸ்தா* =

சர்வ வியாபி- அனைத்திலும் உள்ளுறைபவள்- அனைத்து வித்யைகளிலும் உள்-உறைபவள்🙏
ravi said…
அப்போது ஞானமும் கலந்துவிடும்.

இப்போது என்ன
ஆயிற்று?

மூன்றாக இருந்தவை, ஒன்றாகச் சேர்ந்துவிட்டன.

இது சாத்தியமா?

இசை கற்றுக்கொள்ளும் ஒருவர்; தொடக்கத்தில், இசை வேறு அவர் வேறு. படிப்படியாக என்னவாகும்? சொல்வோமில்லையா? '

அவருக்கும் இசைக்கும் வித்தியாசமேயில்லை; அவர் நடந்துவந்தால், கரஹரப்ரியாவே நடந்து வருகிறது; அவர் பின்னால் வந்தால் மோஹனம் முன்னால் வரும்' என்றெல்லாம் கூறுகிறோமே -

கற்ற கல்வியும், கற்பவரும் சேரும்போது கற்கும் முறையும் கலந்துவிடுகிறது.

மூன்றாக இருக்கும்போது *த்ரிபுடீ* : ஒன்றாகச் சேர்ந்தவுடன், அதைச் சேரச்செய்பவள், சேர்க்கையின் ஆட்சிபீடத்தில் அருளாட்சி நடத்துபவள் - அவளே *திரிபுரை* .

*ஞாத்ரு, ஞேயம், ஞானம் -* இவை போன்றே பிற த்ரிபுடீகளையும் பட்டியல் போடலாம்.

தியானம் செய்பவன் *த்யாத்ரு* ,

தியானத்தின் பொருள் *த்யேயம்* ,

இணைக்கும் வழிமுறை *தியானம்* -

ஒரு நிலையில் தியானிக்கிற பக்தனும், தியானிக்கப்படும் அம்பாளும் வழிமுறையான தியானமும் ஒன்றாகிவிடும்.

அபிராமி பட்டருக்கு அப்படித்தானே ஆனது. *த்ரிபுடீக்*

🙏🙏🙏
ravi said…
த்ரிபுடீக்கும் குலம் என்றே பெயர்.

த்ரிபுடீயாக இருந்து திரிபுரையாகவும் ஆட்சி நடத்துவதாலும் குலாந்தஸ்த்தா.

குலம் என்பதற்கு, இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு பொருளும் உண்டு.

உடலின் மூன்று நாடிகளில் (இடை, பிங்களை, சுஷும்னா), நடுவிலிருக்கும் சுஷும்னா நாடிக்குக் குலம் என்றே பெயர்.

குண்டலினியை எழுப்பி ஏற்றுவது என்பது சுஷும்னா நாடி வழியாகவே நடைபெறவேண்டும்.

ஆகவே, குலத்தில், அதாவது *சுஷும்னாவில்* இருப்பவள், குலாந்தஸ்த்தா.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 276* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*72 கணபதியும் ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்*

*தேவியருள் சுரத்தல்,*🙏🙏🙏
ravi said…
பரதேவதையே !

பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதாயும்

ஸமகாலத்தில் ஸ்கந்தனும் யானைமுகத்தோனும் பால் குடிப்பதுமான இந்த உன்னுடைய நகில் இரண்டும் எங்களுடைய துன்பத்தை எப்போதும் போக்கடிக்கட்டும்.

அந்த நகிலை பார்த்து ஸந்தேகத்தால் கலங்கிய உள்ளமுடைய கணபதி அவசரமாக சிரிப்புண்டாகும்படி தன் தலையில் உள்ள கும்பங்களை இருக்கிறதா என்று தன் கையால் தடவிப் பார்த்துக் கொள்கிறார்.🙏🙏🙏
ravi said…
ஓம், சக்தி சக்தி சக்தியென்று சொல்லு-

கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;

சக்தி சக்தி சக்தியென்று சொல்லி-

அவள்
சந்நிதியிலே
தொழுது நில்லு.

ஓம்,சக்தி மிசை பாடல்பல பாடு-

ஓம்
சக்தி சக்தி என்று தாளம் போடு;

சக்தி தருஞ் செய்கை நிலந் தனிலே-

சிவ சக்தி வெறி கொண்டுகளித் தாடு.🙏🙏🙏
ravi said…
அருமை கணேஷ் ... சம்சாகரம் எனும் கடலில் படகாய் துடுப்பாய் துணையாய் வருபவர் குருவே ... பெயர் பல இருக்கலாம் ..

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் அவரே ...

பூஜ்யத்துக்குள் அமர்ந்து ஒரு ராஜ்யத்தை ஆள்பவர் ..

அவர் வீணை என்றால் நாம் மீட்டும் விரலாய் இருப்போம் 🙏🙏🙏
ravi said…
ஓம், சக்தி சக்தி சக்தியென்று சொல்லு-

கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;

சக்தி சக்தி சக்தியென்று சொல்லி-

அவள்
சந்நிதியிலே
தொழுது நில்லு.

ஓம்,சக்தி மிசை பாடல்பல பாடு-

ஓம்
சக்தி சக்தி என்று தாளம் போடு;

சக்தி தருஞ் செய்கை நிலந் தனிலே-

சிவ சக்தி வெறி கொண்டுகளித் தாடு.🙏🙏🙏
ravi said…
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,

சரண மென்று புகுந்து கொண்டேன்;

இந்திரி யங்களை வென்று விட்டேன்,

எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,

பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;

துயரி லாதெனைச் செய்து விட்டாள்,

துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;

வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;

வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,

வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.🙏🙏🙏
Hemalatha said…
பெரியவா சொல்றார் ரவியை போல் எழுதுவோரை கண்டிலேன் 🙏🙏🙏😊
ravi said…
பெரியவா என்றுமே பொய் பேசமாட்டார்
Hemalatha said…
ஆமாம்
ravi said…
தமிழில் மட்டுமே இப்படி விளையாட முடியும் .. நான் சொன்ன அர்த்தம் வேறு .. நீங்கள் சொன்னது பொய் அதை பெரியவா பேசமாட்டார் என்று சொல்ல வந்தேன் .
Hemalatha said…
நானும் பொய் பேச மாட்டேன்.நீங்களா இருக்கவே தப்பிச்சிட்டீங்க.இல்ல என்னைப் பார்த்து நீங்க சொல்றது பொய்னு சொன்னா..........😡😡😡
ravi said…
https://chat.whatsapp.com/GJwh6EdSqfx0qZpF7rxwmj

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சூரிய திசை பற்றிய பதிவுகள் :*

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடிய சூரிய பகவான், தனது திசை காலத்தில் பல்வேறு விநோதங்களை உண்டாக்குகிறார்.

சூரிய திசை 6 வருடங்களாகும். மிக குறுகிய காலமாக திசை நடத்தும் கிரகம் சூரியன் மட்டும் தான்.

சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம், அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம், சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டாகும்.

அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு, பொருளாதார ரீதியாக மேன்மைகள், பொது காரியங்களில் ரூடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும்.

பொதுவாக சூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரக சேர்க்கை பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளில் இருப்பதும் அக்கிரகங்களின் சாரம் பெறுவதும் சிறப்பான பலனை உண்டாகும்.

சூரிய பகவான் பலவீனமடைந்தால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடம்பு பாதிப்பு, கண்களில் பாதிப்பு, இருதய நோய், உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள், வீண் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் உண்டாகும்.

சூரிய திசை நடைபெறும் காலங்களில் சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் கெடுதல் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…


If the law of karma exists, then why do the innocent suffer?*
ravi said…
Nobody in this material world is innocent. Originally we have all come here to enjoy and control independently from God. At some point in eternity we turned our back on God. To facilitate souls turning away from Him, God constructed this material world where we can imitate Him as enjoyers and controllers. So we all came here to take God’s position, and in that sense we gave up our innocence.

The material world is a place of stringent laws, natural laws, and one such law is the law of karma. The law of karma is like any other law of nature, it works whether you believe in it or not. You may not believe in the law of gravity, but if you throw yourself off a cliff, it will act non the less.

The law of karma is the law of action and reaction. Simply put, the law of karma dictates that we will suffer and/or enjoy according to the our activities. Or like the Bible states - as you sow you shall reap.

Note, how this statement from the Bible makes no sense without reincarnation. We reap right from our very birth. We reap a certain family, destiny, gender, nationality, abilities etc. When would we have sown that if not in earlier lives?

So the law of karma can be understood properly only in connection with reincarnation. When seen in terms of many lives, the question - how do bad things happen to good people? - becomes a non-issue.

If bad things happen to good people in this life, it’s a reaction to bad things they did in a previous life. Similarly, if bad people are seen to enjoy a happy life, they are enjoying the karmic reactions of pious activities performed in a previous life
ravi said…
In contrast to this we have the material conception of things - whether I am born into a nice, caring, wealthy family, with good looks and good education, or I get born to a junkie mother and an abusive father; whether I am born as the king of Arabia or I'm born in Syria to a family on the run from bombings and war - it is all just up to a throw of the dice.

But ultimate, as I said, it is not a question of belief. Karma is a fact, whether we believe it or not. It is a direct observable fact that we suffer or enjoy according to our activities. It’s as simple as that.

If people in general understood that, they would be more careful how they act towards other living entities.

Once a journalist asked Srila Prabhupada - your grace, how would you create peace in the world, and without a second’s hesitation Srila Prabhupada answered - I would close all the slaughter-houses in the world.

As long as there are slaughter-houses, there will be battlefields. A vegetarian diet is the acid test of humanitarian. -- Leo Tolstoy

A scientific experiment could be made - take a butcher and vegetable-grocer, then monitor how much each of them suffers and enjoys over a period of, say, five years. A clear pattern would emerge.

There are statistics, even now, saying that the vocation with the highest rate of accidents on the job is slaughter-house workers.

That’s scientific proof of karma.

The law of karma dictates that the violence a person inflicts on others will come back to oneself in equal measure. To kill animals involves more violence than killing plants. It’s obviously more violent to cut the throat of a pig or a sheep than to pluck a tomato or dig up a potato.

Surely, plants are also living entities, but they evidently suffer less by being killed than animals.

The more consciously evolved a living being is, the more severe is the karmic reaction to killing it. Evolution of consciousness progresses like this - fish, plants, insects, reptiles, birds, animals, and humans.
ravi said…
Suta Goswami says:

Glorification of the Supreme Personality of Godhead is performed in the parampara system; that is, it is conveyed from spiritual master to disciple. Such glorification is relished by those no longer interested in the false, temporary glorification of this cosmic manifestation. Descriptions of the Lord are the right medicine for the conditioned soul undergoing repeated birth and death. Therefore, who will cease hearing such glorification of the Lord except a butcher or one who is killing his own self? —SB 10.1.4
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே🙏
இந்த வார வகுப்பில் பகவான் அர்ஜுனனிடம் *முழுமையான யோகம் கஞ்சர்கள் மற்றும் சமத்துவம்* பற்றி விளக்குகையில்,
ஒருவருக்கு எப்போதும் விதிக்கப்பட்ட கடமையை செய்வதற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதையும், செயல்களின் விளைவுகளுக்கு நாம் எப்போதும் காரணம் அல்ல என்பதையும், வெற்றி தோல்வி, இன்ப துன்பத்தில் பற்றுக் கொள்ளாமல் *சமத்துவமாக* கடமையை செய்ய வேண்டும், இதுதான் முழுமையான *யோகம்* எனப்படுகிறது என்றும், மேலும் யார் ஒருவர் தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புகிறாரோ அவரே *கஞ்சதனமானவர்* என்றும் கூறுகிறார் மேலும் பக்தித்தொண்டில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் நல்ல மற்றும் தீய செயல்களிலிருந்து விடுபடுகிறார்கள். எடுத்துக்காட்டாக நம் முனிவர்கள் (பக்தர்கள்) எப்பொழுது ஒருவருடைய மனம் இந்த *மயக்கம்* எனும் அடர்ந்த காட்டை தாண்டுகிறதோ அப்போது அவன் சமநிலை உடையவனாகி, தெய்வீக உணர்வை அடைந்து விடுகிறார் என்று பகவான் கூறுகிறார்,
இந்த ஸ்லோகங்கள் சம்பந்தப்பட்ட உங்களுடைய புரிதல்களையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்
ஹரே கிருஷ்ணா🙏
ravi said…
🙏 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அறிவுரை படி கடமையை செய்து அதனுடைய விளைவுகளை எதிர் பார்க்காமல். இருக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவு பக்தி செய்து மற்றும் சத் சங்கங்களில் இணைந்து. கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து இறைவனை.மகிழ் விக்களாம். ஹரே கிருஷ்ணா 🙏🙏
ravi said…

1. கர்ம பந்தத்திலிருந்து விடுவிக்கும் செயல் எது? Which action liberates one from bondage of karma?
*
0/1
a.கடமையை செய்யும் அதிகாரம். / Right to do duties
b.பலன்களை எதிர்பார்க்க கூடாது/ should not expect benefits

c.கடமையை தவிர்க்க கூடாது/should not avoid doing duties
d.மேற்கண்ட அனைத்தும்/ All of the above
Correct answer
d.மேற்கண்ட அனைத்தும்/ All of the above
ravi said…
Feedback
பகீ.2.47 - உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு, ஆனால் செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாக ஒருபோதும் எண்ணாதே. கடமையைச் செய்யாமலிருக்க ஒருபோதும் பற்றுதல் கொள்ளாதே./

You have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your activities, and never be attached to not doing your duty.
ravi said…
2. யோகத்தில் சமத்துவம் என்பது எது? What is equality in yoga ?
*
1/1
a.வெற்றியில் கர்வம்/ proud of victory
b.தோல்வியில் கவலை/ fear of failure
c.வெற்றி, தோல்வியில் சமநிலை/ balancing both success and failure

d.நினைவற்ற தியானம்/ Unconscious meditation
ravi said…
Feedback
பகீ.2.48 - அர்ஜுனா, வெற்றி தோல்வியில் பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அழைக்கப்படுகின்றது.

Perform your duty equipoised, O Arjuna, abandoning all attachment to success or failure. Such equanimity is called yoga.
ravi said…
3.பலனில் பற்றுகொள்வதனை -----------வேண்டும்./ We should __________attachment towards benefits.
*
1/1
a.ஆதரிக்க/ accept
b.நிராகரிக்க/ reject

c.நோக்கமாக கொள்ள/ to be intentional
d.விரும்ப/ like to be
ravi said…
Feedback
பகீ.2.49 - தனஞ்ஜயா, அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியினால் தூரமாக வைத்து விட்டு, சரணடைவாயாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவார்கள்.

O Dhanañjaya, keep all abominable activities far distant by devotional service, and in that consciousness surrender unto the Lord. Those who want to enjoy the fruits of their work are misers.
ravi said…
4. ஒருவரை நல்ல மற்றும் தீய விதைகளிலிருந்து விடுவிக்கும் கலை எது?/ What is the art of freeing someone from the seeds of good and evil?
*
1/1
a.பலன்நோக்குச் செயல்கள்/ beneficial activities
b.தியான யோகா/ Dhyana yoga
c.புத்தி யோகா/ Buddhi yoga

d.எவையுமில்லை/ Nothing
ravi said…
Feedback
பகீ.2.50 - பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புகின்றான். எனவே, எல்லாச் செயல்களிலும் சிறந்ததான யோகத்திற்காகப் பாடுபடுவாயாக.

A man engaged in devotional service rids himself of both good and bad reactions even in this life. Therefore strive for yoga, which is the art of all work.
ravi said…
5 .கர்ம காண்ட செயல்பாடுகளில் நமது மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும்? How should be our state of mind in Karma kanda activities?
*
0/1
a.ஆர்வமின்றி இருத்தல்/ should not be interested
b.மயக்கம் கொள்ளுதல்/ getting stupor
c.முழு நம்பிக்கை/ full of faith

d.புலன் திருப்தி/ to fulfill senses
Correct answer
a.ஆர்வமின்றி இருத்தல்/ should not be interested
ravi said…
Feedback
பகீ.2.52 – எப்போது உன் அறிவு, மயக்கம் எனும் இவ்வடர்ந்த காட்டை தாண்டி விடுகிறதோ, அப்போது, இதுவரை கேட்டவை, இனி கேட்க வேண்டியவை இவற்றின் மீது நீ சமநிலையுடையவனாகி விடுவாய்.

When your intelligence has passed out of the dense forest of delusion, you shall become indifferent to all that has been heard and all that is to be heard
ravi said…
1. நாம் நமது பலன் களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புவது ஏன்? Why does Krishna wants us to be detached from the benefits of our work?
2.47 நமக்கு கடமையை செய்ய மட்டுமே அதிகாரம் உண்டு

2.49 பலன்களை அனுபவிக்க நினைப்பவர்கள் கஞ்சர்கள் ஆவார்கள்

3. சமநிலையில் இருக்கும் ஒருவரால் தான் தெய்வீக உணர்வை அடைய முடியும்

4. பௌதீக நன்மை தீமையிலிருந்து விடு பட முடியும்

5. இறப்பு பிறப்பு பந்தத்தில் இருந்து விடுபட முடியும்
ravi said…
Feedback
ஏனென்றால், நம்முடைய கவனிப்பும் நம் உணர்வும் விகிதாச்சாரத்தில் விநியோகிக்கப்படுவதை அவர் உறுதிப்படுத்த விரும்புகிறார். நமது வேலை வெறும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம்மையே நாம் மாற்றிக் கொள்ள உதவுகிறார்.

நம் வேலையின் வெளிப்புற முடிவுகளில் அதிக கவனம் செலுத்தும்போது, அவற்றைப் பெறுவதில் நாம் வெற்றி பெற்றால், நாம் திமிர்பிடித்தவர்களாகவும், சுய நலக்காரராகவும் மாறலாம். இதற்கு நேர்மாறாக, நாம் முடிவுகளைப் பெறவில்லை என்றால், நாம் மனச்சோர்வடைந்து சுய கண்டனத்திற்கு ஆளாகலாம். வெளிப்புற முடிவுகளின் மீதான இத்தகைய ஆவேசம், குறிப்பிட்ட முடிவு என்னவாக இருந்தாலும், நமது நனவில் ஆரோக்கியமற்ற மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

கிருஷ்ணர் நிஸ்கம-கர்ம-யோகத்தை எதிர்வினையற்றதாகப் பரிந்துரைக்கிறார் - பற்றுதல் இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட செயல் எந்த எதிர்வினையையும் தாங்காது.

நாம் செய்யும் வேலையின் முடிவுகளை விட, நாம் வேலை செய்யும் போது நமக்கு என்ன நடக்கும் என்பதில் கிருஷ்ணர் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

Because he wants to ensure that our care and our consciousness are distributed proportionately. He wants our work to be not just functional — providing us the results — but also transformational: helping us to change ourselves.


When we focus too much on the external results of our work, and if we succeed in getting them, we may become arrogant and self-congratulatory. In contrast, if we don’t get the results, we may become depressed and self-condemnatory. Such obsession with external results can cause unhealthy changes in our consciousness, irrespective of what the specific result is.

Krishna recommends Niskama-karma-yoga as non-reactive – Prescribed action without attachment does not bear any reaction
Krishna is more interested in what happens to us while we work than the results of our work.
ravi said…
Because he wants to ensure that our care and our consciousness are distributed proportionately. He wants our work to be not just functional — providing us the results — but also transformational: helping us to change ourselves.


When we focus too much on the external results of our work, and if we succeed in getting them, we may become arrogant and self-congratulatory. In contrast, if we don’t get the results, we may become depressed and self-condemnatory. Such obsession with external results can cause unhealthy changes in our consciousness, irrespective of what the specific result is.

Krishna recommends Niskama-karma-yoga as non-reactive – Prescribed action without attachment does not bear any reaction
Krishna is more interested in what happens to us while we work than the results of our work.
ravi said…
2. புத்தி யோகம் செய்வதால் ஒருவர் பெறும் பலன்கள் என்ன? What are the benefits one gets by acting in Bhuddhi yoga?
Buddhi, the intelligence, is not only a process of thinking but also the rationale behind that thinking. It is the seat of understanding and wisdom.

‘The senses are said to be great, but mind is greater than the senses ; and intelligence is greater than the mind. And that which is greater than even the intelligence, is the self’ (Shloka 3.42).

The buddhi, thus, works as a bridge between the senses and the mind on one hand ; and the soul on the other. When, instead of being guided by the buddhi, the mind becomes a slave of the senses ; one is driven by the desire for the objects of those senses. His actions are determined by such desires. Hence, he is subjected to the bondage of works.

In shlokas from 2.39 to 2.53, Krishna explains as to how, through buddhi yoga, one can free himself from this bondage.

Buddhi is not merely the power to frame and retain concepts ; but it has also the function of recognising, comprehending, reasoning, judging ; and discriminating.

When illumined by consciousness of the self, buddhi is cleared of the ignorance. The wisdom so revealed enables one to discriminate between good and evil, between right and wrong, between truth and falsehood ; and between the self and the non-self.

Whereas the one whose intelligence is disciplined, has a firm determination and a clear aim ; the thoughts of others are scattered and endless. Singlemindedness is a great asset for the achievement of one’s goal.
ravi said…
Feedback
* நல்ல மற்றும் கெட்ட எதிர்வினைகளில் இருந்து விடுதலை (2.50)சுழற்சியில் இருந்து விடுதலை.

* பிறப்பு மற்றும் இறப்பு (2.51) வேதங்களில் அலட்சியம்.

* சம்பிரதாய சடங்குகளில் (2.52)ஆர்வமின்றி இருத்தல்.

* கிருஷ்ணருடன் நித்திய சேவகராக (சமாதி) உறவை உணர்ந்து கொள்ளுதல் (2.53)

* கடவுளிடம் திரும்பிச் செல்லுதல்(2.72)

● Freedom from good and bad reactions (2.50)
● Freedom from cycle of birth and death (2.51)
● Indifferent to Vedic rituals (2.52)
● Realisation of relationship with Krishna as eternal servitor
(Samadhi) (2.53)
● Goes back to Godhead (2.72)
1 – 200 of 307 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை