ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 12 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா பதிவு 19
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
12 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
பதிவு 19
இன்று 12வது திருநாமம் மிகவும் சுந்தரமான திருநாமம் .. ஆவளே சுந்தரி அவள் நாமங்கள் சுந்தரம் என்று சொல்லவும் வேண்டுமோ ?
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா?
செக்கச்செவேலென கிழக்கே, பெரிய உருண்டை யாக, இன்னொரு உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது.
அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.
ப்ரபா = ஒளிர்வு / பிரகாசம் பூர =
முழுமையாக
மஜ்ஜத் = மூழ்குதல்
ப்ரம்மாண்ட மண்டலா = அண்டசராசரத்தின் மண்டலம்
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா =
அண்டசராசரத்தின் மண்டலம் முழுவதையும் செந்நிற ஒளிர்வில் மூழ்கச் செய்திருப்பவள்
பிரபஞ்சத்தையே தன் ரூபமாக்கியவள்.
அதன் தோற்றம், இயக்கம் ஒடுக்கத்தியே அன்னை அம்பிகா, வில் அம்புகளாக தரித்து தன்னுடைய லீலைக்கு உட்படுத்தி விளையாடுகிறாள் என்பது புரிதல்
பட்டர் எப்படி வர்ணிக்கிறார் என்று பார்ப்போம் 🙏🙏🙏
இந்த பாடல் இந்த நாமத்தின் பின்னணி
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே
அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே??
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.
அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற -
எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.
ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் -
அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்
களியாகி- பெருமகிழ்ச்சி பெருகி
அந்தக்கரணங்கள் விம்மி - உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி
கரை புரண்டு - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு
வெளியாய்விடில் - வெளியேயும் பெருகி நிற்கின்றது.
எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - உனது பேரறிவினை எப்படி மறப்பேன்?
இவ்வளவு காந்தி கொண்டவள் நம் எதிரே தோன்றினால் நம் ஊனக் கண்ணால் பார்க்க முடியுமா?
கண்ணன் விஸ்வரூபம் விஜயனுக்கு காட்டும் முன் அதற்கு விஜயனை தயார் செய்தான் ...
அதே போல் அன்னை நம் அறிவுக்கு ஏற்ற வகையில் தன்னை சுருக்கிக் கொண்டு நமக்கு காட்சி தருவாள் ... எவ்வளவு பெரிய அதிசயம் இது !!!💐💐💐
அம்பாள் எங்கே இருக்கிறாள்? என்ன கேள்வி இது?
எல்லா இடத்திலேயும் இருக்கிறாள். பிரம்மாண்டம் முழுக்க அவளே பிரத்யக்ஷம். தன்னுடைய சிவப்பு நிறத்தால், அதன் பிரகாசத்தால் அந்த பிரம்மாண்டத்தை முழுவதுமாக மூழ்கடிக்கிறாள்.
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா - அம்பாளை, குறிப்பாக லலிதாம்பிகையைச் செம்மேனி படைத்தவளாகவே வர்ணிக்கிறோம்.
த்வத் ரூபம் ஸகலம் அருணாபம், ஸிந்தூராருண விக்ரஹாம்,
அருணாம் கருணா போன்றவை அவளுக்கான, அவளுடைய செம்மைக்கான விவரிப்புகள்.
அந்தச் செம்மையில், அதனுடைய பிரகாசத்தில் தன்னுடைய பிரகாசத்தில் எல்லாவற்றையும் மூழ்கடிக்கிறாள்.
அதையே இந்தத் திருநாமம் காட்டுகிறது.
👌👌👌👌👌👍👍👍💐💐💐💐
அபிராமி எந்தன் விழுத்துணையே (பாடல் 1)
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் அபிராமி. திருமகளால் வணங்கப்படும் மின்னல் கொடி போன்றவள் அபிராமி. மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற மேனியை உடையவள் அபிராமி. அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள்.
👌👌👌👌👌👍👍👍💐💐💐💐
Comments
People like you are motional factors for us🙏👍
Its a rare feat these days for people to stick around for a lifetime in one place🙏
Dear sir
It gives us an immense joy on this memorable day.
You weren't just the pillar of company, you were the face of company to bring Public Private Partnership Projects.
You were tall by your vision, and the L&T today has reached such tremendous heights under your dynamic leadership and the leaders you developed.
We are blessed to have a leader like you. Wish you many happy returns on the memorable day .
I have always admired your out-of-box thinking and leadership. You are an inspiration to all PPP projects, and your dedication towards L&T's Hyderabad Metro growth is unparalleled.
We are indeed lucky and blessed to have an inspirational leader leading this mega project and sharing the challenges through webinars.
Your rich experience in the PPP model, a great management lesson for many to follow and implement.
Warmest Regards
எங்கள் தவறுகளை கண்டறிவதில் நீங்கள் துப்பறியும் சாம்பு
பூவைத் தாங்குவது போல் குடும்பத்தை தாங்கிய காம்பு
விதை முதல் காய் வரை அனைத்துமே *ரவியின்* குளிர்ச்சியில்
சொல் முதல் நடத்தை வரை அனைத்திலும் நேர்மையாய் இருந்தவரே
அனைத்தும்
இன்று எங்கள்
வாழ்க்கையில் இனிப்பாக இருக்கிறது.
உங்கள் மனைவியின் சொக்கனே
பெற்றெடுத்ததோ மூன்று
வளர்தெடுத்ததோ எண்ணிலடங்கா......
கவிதை பிரியரே
ஆச்சாரியனாய் இருந்து ஆச்சரியம் அளித்த ஆசானே
பணி ஓய்வு என்பது உன் வயதிற்கு இல்லையே...
இறுதிவரை உறுதியாய் உழைத்த உத்தமரே...
நாங்கள் மட்டுமல்ல
உன் நாற்காலியும் தவிக்கிறதே....
கணக்காயம் செய்த பேனாவும் ஏக்கத்தில் உள்ளதே
சிக்கனமாக இருக்க சொல்லி சினம்கொள்வாய்....
ஆனால் கஷ்டப்படுபவர்களுக்கு முதலாளாய் மனம் கொள்வாய்....
Hyd- Metroல் உன் இருப்பு இருந்தவரை
எங்களுக்கு கவலை இல்லை..
நீங்கள் என்றும் எங்கள் இதயத்தில் இருக்கிறீர்கள் *ஆசானாய்*
Very kind of you Sir
I always envy your humbleness and kind words
Added to that you are erudite in English as well as Tamil
Plus your timely humour added with kusumbu
We are lucky and blessed to have been assistant to you
You have given your hard work & great ideas to L&T , also given opportunity to so many to work with great origination with sucessful carier. 💐🙏
*கண்ணன் சொன்ன கீதை* 🪷🪷🪷
தர்மவழியில் நின்றே அதர்மம் தனை அழித்தாய் ..
கீதை ஏதும் நீ சொல்ல வில்லை சீதை தனை தேடும் போது
சரண் அடைந்தோர் உனை வென்றோரே
நாமம் உரைப்போர் புவனம் பதிநான்கையும் பூத்தவரே
சூழ்ச்சிகள் பல செய்தே பகை வென்றேன் பாரதத்தில் ...
நேர் வழி கண்டிருந்தால்
மஹா பாரதம் இன்றும் தொடர்ந்திருக்கும் அன்றோ *ராமா* ...
தர்மம் வாழ வேண்டும் ..
தனித்து போரிடும் செயல் அல்ல இது ..
எதிர் வரும் தீவினைகள் தீக்கு🔥 இரையாக வேண்டும் ..
அதர்மத்தை வாழ வைக்கும் தர்மத்தையும் கொல்ல வேண்டும் *ராமா* ....
உன் பக்தன் தூது வென்றது என் தூது தோற்றது ...
இறையே சென்றாலும் திருந்துவோர் இல்லை அங்கே *ராமா* ...
என்னில் உனை கண்டனர் பலர் ..
உன்னில் எனை ஏனோ பலர் காண்பதில்லை *ராமா* ..
*கண்ணா* ...
உனை மறுப்போர் உண்டோ ..
மறு போர் செய்வோர் உண்டோ ?
கண்டு வெறுப்போர் உண்டோ .?
மஹா பாரதம் போல் வேறு போர் உண்டோ ?
ராஜாங்கம் புரிந்தேன் ... ராஜனாய்
சீதை தனை காட்டில் விட்டேன் ...
இறையாய் வாழ்வது எளிது *கண்ணா*
நரனாய் வாழ்வது நரகம்
அதிலும் ராஜனாய் வாழ்வது
கரகம் (சென்னியில் சுமப்பதைப் போல)
இருவரும் தர்மம் வாழ வழி செய்தோம் ..
சென்ற பாதை மட்டும் வேறு..
இருவரும் இன்னும் வாழ்வோம் ..
தர்மம் மரணம் எய்வதில்லை
மதி போல் தேய்வதில்லை ...
*ஒன்று சொன்னாய் ராமா நன்று சொன்னாய் ...*
இருவரும் ஒருவராய் மாறியே காஞ்சியில் காலடி வைப்போம் ...
காரூண்யம் அங்கே பாகிரீதி போல் பாய்ந்து ஓட வைப்போம் ...
சூன்ய பத்தினி விரதம் கொண்டே தொடர்ந்து வரும் சூன்யங்களை துரத்தி அடிப்போம் ...
நடமாடும் தெய்வமாய் வாம பாகத்தை வென்றவள் வாழும் காஞ்சியில் வரதனாய் வாழ்வோம் ... *கண்ணா* ....
ராமனும் கண்ணனும் அங்கே *அர்த்தநாரீஸ்வரராய்* ஆனரே ... 👍👍👍
எல்லா தெய்வங்களுமே பெரியவா தான் என்பதை காட்டவே அடியேன் எடுத்துக்கொண்ட சிறிய முயற்சி இது...
மேலும் பெரியவாவிற்கு ஒரு பூமாலை தினம் சூடுவதால்
அதை போன்ற இனிய நாள் எதுவும் இருப்பதாக அடியேனுக்கு புலப்படவில்லை .
நாமே cut n paste இல்லாமல் எழுதும் போது
மலர்கள் சூடும் பாதங்களில் இயற்கை மணம் உண்டு என்று உணர முடிகிறது ...
ராமாயணத்தில் 90க்கும் மேற்பட்ட அதில் 60க்கும் உட்பட்ட அதிகம் பேசப்படாத பிறர் அறியாத பாத்திரங்களை எழுத வைத்த ராமனுக்கும் அவன் உறையும் பெரியவாவின் திருவடிகளுக்கும்
என் சாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள்
வரும் பாராட்டுக்கள் எதுவும் என்னை சேராது ...
நடமாடும் தெய்வம் ஒன்றையே சேரும் ... 🙏🙏🙏
Happy friendship day sir. I am blessed to have a friend like you who had guided me in this organization. Thanks for all your support sir.
Unfortunately I lost my brother 2 days back and I just returned to Hyderabard from home town. Again will go back to perform his last rites on 11th day.
If coming to Hyderabard please let me know. I will catch up with you in Mumbai in my next visit sir. Thanks 🙏 🙏🙏
Once you set a destination in Google maps,it changes the route depending on the roadblocks
It doesn't change the destination.
Be flexible enough to change the route and not the destination.
🙏 Good Morning 🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 82*
विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥
ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்
ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरच्चाट्य ममता-
पिशाचीं पादोsयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
மஹாமந்த்ரம் கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।
நதாநாம் காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா-
பிஶாசீம் பாதோ³ऽயம் ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம் ॥ 36 ॥
அம்மா காமாக்ஷி, உன்னோட பாதம் ஒரு மந்திரவாதி மாதிரி இருக்குங்கிறார்.
மந்த்ரவாதின்னு அந்த காலத்துல ஒரு profession.
அவா என்ன பண்ணுவா. ??
விபூதியை நாலா பக்கமும் தூவிண்டு மந்த்ரங்கள் எல்லாம் ஜபிச்சுண்டு வேப்பிலை அடிச்சு பிசாசு ஓட்டுவா.
அந்த மாதிரி உன்னுடைய பாதம் ஒரு மந்த்ரவாதியோட வேலை பண்றது.
எப்படி பண்றதுனா, அம்பாள் கால்ல சலங்கை கட்டியிருக்கு.
அந்த சலங்கை ஒலிங்கிறது மந்த்ரம் ஜபிக்கிற மாதிரி இருக்கு.
இந்த நக காந்தி வெள்ளை வெளேர்னு இருக்கு.
அது எங்கும் பரவறது.
அது நாலாபக்கத்துலயும் விபூதியை தூவற மாதிரி இருக்கு.
என்ன பிசாசை ஓட்டறதுன்னா, “ *மமதா பிசாசீம்”*
உன்னுடைய பாதம் என்கிற மந்த்ரவாதி என்னுடைய *மமதைங்கிற* பிசாசை ஓட்டறது, என்கிறார், மூககவி.👍👍👍
*பதிவு 306* 🙏🙏🙏started on 7th Oct 2021
*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி
*பவா = செல்வம்*
*112 பவானீ* =
நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
இனி வரும் நாமாவளிகள் ஸ்ரீ லலிதாம்பிகை எப்படி பக்தர்களை பரிபாலிக்கிறாள் , அனுக் ரஹிக்கிறாள் என்பது பற்றி வரும்.
''பவ '' மஹாதேவ உருவ சிவனைக் குறிக்கும் சொல்.
''அனா'' என்றால் உயிரூட்டுவது.
எனவே அம்பாள் சிவனாகவே அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரூட்டுகிறாள்.
மன்மதனுக்கு *பவன்* என்று ஒரு பெயர். அவனுக்கு உயிரளித்ததால் அம்பாள் *பவானீ* 🪷🪷🪷.
யார் யாருக்கு எது எதுவெல்லாம் பொருத்தமாக வருகிறதோ, அந்தந்த முறைகளிலே வழிபடலாம் என்பதைச் சொல்பவைதாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தின் ஆயிரம் திருநாமங்கள்.
இந்தத் திருநாமங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருகிறபோது, *பவானீ* என்று ஒரு திருநாமம். இன்னும் தெரிந்து கொள்வோம் 🪷🪷🪷
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!
*பதிவு 307* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*82 யானையின் துதிக்கை போன்ற தொடை*
*ஜலஸ்தம்பம், இந்திரபதவிக்கொத்த பதவி*
கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம்
உபாப்யாமுரூப்யா முபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி 82
புழைக்கை தடிந்தும்
சிவனைப் பணிந்து தேய்ந்த
வற் கடின முழந்தாளில் கும்பம் சாய்த்து
மணிமருப்பை கனதனத்தால் வளைத்தும்
அம்மே
நின் கடின கோபம் அமராமை கண்டோ
நித்தர் அதன் தொக்கு உரித்த துடித்த நேயம்
பிற்கருதி இவள் உறுப்போடு உவமை வீறு
பெற்றது இது என்னும்
இந்தப் பெருமை கண்டோ🪷🪷🪷
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை
மிண்டராய்த் திரிந்தபோ திரைத்தநீர்க ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை. 29🙏🙏🙏🙏🙏
மற்றவரை பாழாக்குவதற்கு செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனையோ?
இளைஞனாய் திமிரெடுத்து திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனையோ?
இம்மாதிரி செய்ய தகாதவைகளை செய்து இதனால் ஏற்பட்ட பாவங்கள் அகல சுற்றி வந்த சிவாலயங்கள் எத்தனையோ என்பதை உணர்ந்தறியுங்கள்.🙏🙏🙏
*34: யார் யார், யார்?*
கருதிய நூல் கல்லாதான் மூட னாகும் கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்,
ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும் ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும், பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும் பேசாமல் இருப்பவனே பேய னாகும், பரிவு நழுவினவன் பசப்ப னாகும் பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே.
*பொருள்*
சான்றோர்கள் உயர்வாகக் கருதிய நூல்களைக் கற்காதவன் மூடன். யாரிடம், எங்கே, எப்படி, எவ்வளவு பேசவேண்டும் என்பதை அறியாமல் பேசுபவன் குற்றவாளி, எந்த வேலையும் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் மூதேவி. யாருக்கும் பயன்படாதவன் சோம்பேறி. பெரியவர்களை வணங்கி ஆசி பெறாதவன் பேய். வேலையைச் செய்யாமல் அதற்கு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பவன் பொய்யன். பசித்தவனுக்குக் கொடாமல் தானே உண்பவன் பாவி.
*இனிய காலை வணக்கம் 07/08/22*
( *மருத்துவ காப்பீடு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருப்பதால் விவேகசிந்தாமணி இந்த பதிவுடன் நிறைவடையும்*)
🌹🌻🌹🌻🙏🏻🌻🌹🌻🌹
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔
தமிழிலே தான்பேசணும்.தமிழ் தாய்மொழி
தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை
மறக்கக் கூடாது."
சொன்னவர்- ஸ்ரீமடம் பாலு
நடு வயதுத்தம்பதிகள்.நான்கு குழந்தைகள்
எல்லாம் நவீன ஆடை-அலங்காரம்,
நவீனத் தோற்றம்.பெண் குழந்தைகளுக்கு
கழுத்து வரை மட்டுமே கூந்தல்.
எல்லையோரச் செடிகளை,இடுப்பளவு
உய்ரத்துக்கு மேல் வளராதபடி கத்தரிக்கோலால்
வெட்டி விட்ட மாதிரி , நுனி நாக்கில் ஆங்கிலம்
விளையாடியது. கான்வென்ட் படிப்பு.
பெரியவா,அந்தக் குழந்தைகளைத் தன் அருகில்
வரச் சொன்னார்கள்.-வந்தன
"பேரென்ன? எங்கே படிக்கிறே" என்று
விசாரணையாய் உரையாடல்.
குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன:
உற்சாகமாக,தயக்கமில்லாமல் பதில்சொல்லிக் கொண்டிருந்தன.
அருகிலிருந்த பழத் தட்டைக் காட்டி,
"யாருக்கு என்ன பழம் வேணுமோ,
எடுத்துக்கலாம்" என்று சொன்னார்கள்.
குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
Thanks - என்று சொல்லிவிட்டுப் பழங்களை
எடுத்துக் கொண்டன.
பெரியவா சொன்னார்கள் : "ஒரு request
நான் சொன்னா, கேட்பேளா?"
ஒரே குரலில்,"Oh Yes! certainly we will do"
என்று குழந்தைகள் கூறின.
"வெளி இடத்திலே, பள்ளிக்கூடத்திலே
அல்லது வேறு மனுஷ்யாளிடத்திலே
பேசறபோது இங்கிலீஷ்லே பேசு, உங்கவீட்டிலே, அப்பா - அம்மா, சுவாமிகளா
இருக்கிற நான்; அப்புறம்,பகவான்
இவாளிடம் தயவு பண்ணி, தமிழிலே தான்
பேசணும்.தமிழ் தாய்மொழி,தாய்தான்
முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக்
கூடாது."
குழந்தைகள், "இனிமே, அப்பா அம்மா-குரு
தெய்வத்துக்கிட்டே தமிழிலேயே பேசறோம்
Promise என்றன.
பெரியவா முகத்தில் கோடி சூர்யப் பிரகாசம்
பண்டிதர்களுடன் அத்வைத விசாரம்
பண்ணும்போது பளீரிடும் ஒளியைக்
காட்டிலும் நூறு மடங்குப் பிரகாசம்.
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🌹🌹🙏🌹
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
A new perspective for Being Happy from within
With the car not being available , I got on the bus with trepidation, hesitation. On seeing the crowd inside, I was scared. There was no place to sit. At that moment, a seat became vacant. The person standing could easily have taken that place . But, he offered me that seat. I noticed that this person gave what he could have occupied to yet another human. This happened four times in our entire bus journey. The man looked very normal, that is, he must have been going home after his job...now the last stop. We all got off.
So out of curiosity I spoke to him. Asked why you were giving your seat to another every time? The interesting answer he gave was, “I haven’t studied in my life - I do not know many things or don’t have much money, and I have nothing to give to anyone. No knowledge, no money. So, I do this every day. That's all I can do easily. After working all day, I can stand for a little longer. I gave you my place. You said thank you to me, I was very satisfied, I did something for someone today is the great source of satisfaction to me - I do this every day & feel I am contributing to the best of my abilities, and thus I go home refreshed & happy every day that I gave something to someone. That's what I do every day."
The response was STUNNING, and more importantly awakened an IMPORTANT LEARNING within me. Is this person Poor, uneducated, un accomplished? He is wanting to GIVE something which will give him the much needed relief (seat in the bus) to STRANGERS, day after day [when, after a tiring day at work, he would have relished sitting]. One of the NOBLEST ways of CARING to be GIVING something PRECIOUS, and thus be a TEACHER beyond PAR in a simple manner.
New Mantra: Have I spread Happiness, today?
Have a Sunday revisiting Learning 'Being considerate'
மனிதன் விஷயத்தில் புனர் ஜன்மாவை (reincarnation)ச் சொல்லுவதுபோல், ஸ்வாமியின் விஷயத்தில் அவதாரங்களை (incarnation)ச் சொல்வது ஹிந்து மதம் ஒன்றுக்கே உரிய, இன்னொரு தனியம்சமாகும். ஸத்வஸ்து ஒன்றுதான்; அதுதான் இத்தனை ஜீவராசிகளாகவும் ஆகியிருக்கிறது என்பதே நம் மதத்தின் பரம தாத்பரியம். அப்படியானால் அந்த ஒரு பரம்பொருளே மாறி மாறி ஜனன மரணங்களுக்கு ஆளாகிற அத்தனை ஜீவராசிகளும் ஆகும். அது தவிர, இந்த ஜீவ – ஜட லோகத்தை எல்லாம் ரக்ஷிக்கிற ஈசுவரனாகவும் அது இருக்கிறது அல்லவா? இந்த ஈசுவரனுக்கு மநுஷ்யர்கள் போல் கர்ம பந்தம் இல்லை. மனிதன் கர்மத்தை அநுபவிக்கத்தான் பல ஜன்மா எடுக்கிறான். ஈசுவரன் இப்படி எடுக்க வேண்டியதில்லை. ஆனால், புதுப் பிறவிகளில் இந்த ஜீவன் பழைய கர்மத்தைக் கழுவிக் கொள்ளாமல் மேலே மேலே சேற்றை வாரிப் பூசிக் கொள்கிறானே என்பதைப் பார்த்து, அவனுக்கு வழிகாட்டி, கைதூக்கி விடுவதற்காகப் பரம கருணையுடன் ஈசுவரனும் பூலோகத்தில் பலமுறை அவதரிக்கிறான். அதர்மம் ஓங்கி, தர்மம் நலிகிற போக்கு உச்சமாகிற போது, அதர்மத்தை ஒட்டி, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், ஸாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களைச் சிக்ஷிப்பதற்காகவும் பகவான் பல அவதாரங்களைச் செய்கிறான் — கிருஷ்ண பரமாத்மா கீதையில் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
எல்லாமே ஸ்வாமி என்பது ஒரு நிலை; அது நம்மால் கிரகிக்க முடியாத நிலை. அப்புறம் உயர்வானதிலெல்லாம் ஸ்வாமி விசேஷமாகப் குடிகொண்டிருப்பதாகக் கீதையின் விபூதி யோகத்தில் சொன்ன நிலை. மனித வாழ்வில் இந்த உயர்வை ஏற்படுத்துவதற்காகத் தூதர்களாக அவன் ஆசாரிய புருஷர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகள், பக்திமான்களை அனுப்பி வைப்பது ஒரு நிலை. இதெல்லாமும் போதவில்லை என்று, தானே ஓர் அவதாரமாக இந்த லோகத்துக்கு இறங்கி வருகிறது ஒரு நிலை. ‘அவதரணம்’ என்றால் ‘இறங்கி வருவது’ என்றே அர்த்தம். பரத்துக்குப் பரமாக, பராத்பரமாக — ‘அப்பாலுக்கு அப்பால்’ என்பார்கள். அப்படி இருக்கப்பட்ட ஈசுவரன் இறங்கி வந்து, நமக்கு நடுவில் பிறந்து தர்ம ஸ்தாபனம் பண்ணுவது அவதாரம் எனப்படுகிறது.
சித்தாந்த சைவர்கள் சிவபெருமான் அவதரித்ததாக ஒப்புக் கொள்வதில்லை. ஆதி சங்கர பகவத்பாதாள் ஈசுவராவதாரம், ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்றெல்லாம் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கர்ப்பவாசம் செய்வது, மாம்ஸ மயமான நரதேகத்தில் இருப்பது எல்லாம் ஸ்வாமிக்கு இழுக்கு என்பது அவர்களுடைய அபிப்பிராயம். அத்வைதிகளுக்கோ கர்ப்பவாஸம் செய்த மாம்ஸ சரரீரத்தில் இருக்கிற இத்தனை பேருமே ஸாரத்தில் பிரம்மம்தான். ஆகையால், ஈசுவராவதாரத்தில் அவர்களுக்கு நிஷித்தமாக எதுவும் தெரியவில்லை. ஸித்தாந்த ரீதியில் வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் பல ஒற்றுமையிருந்த போதிலும், பிரம்மமேதான் ஜீவனாயிருக்கிறது என்ற அத்வைதத்தை வைஷ்ணவர்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாத போதிலும், வைஷ்ணவர்கள் யாவரும் அவதார கொள்கையை ஒப்புக் கொள்கிறார்கள். பொதுவாக லோக வழக்கிலும் அவதாரம் என்றாலே மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள்தான் நினைக்கப்படுகின்றன. வைஷ்ணவர்கள் அவதாரங்களை ஒப்புக் கொள்வதற்குக் காரணம், பகவான் பரம காருண்யன் ஆனபடியால் ஜனங்கள் உஜ்ஜீவிக்கச் செய்வதற்காகத் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் குறைவுபடுத்திக் கொள்வான் என்று அவர்கள் நம்புவதுதான்.
உள்ளுக்குள்ளே தான் ஸ்வாமியே என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, வெளியில் ஏதோ, மநுஷ்யன் போல் வேஷம் போடுவதால், அவருக்குக் கொஞ்சங்கூட தோஷமோ, குறைவோ வந்துவிடவில்லை.
மொத்தத்தில் ஹிந்து மதம் எனப்படும் வைதிக நெறி அவதாரக் கொள்கையை ஏற்கிறது என்றே சொல்லி விடலாம். ஏனென்றால், சைவர்களும் தங்களது முழுமுதற் கடவுளான சிவ பெருமான் அவதரிப்பதில்லை என்று சொன்ன போதிலும், மகாவிஷ்ணு தசாவதாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள்.
மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது. ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மகா மந்திரம் எனப்படுவது எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும். அதுதான் ஹரே கிருஷ்ண மகா மந்திரம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தினமும் உச்சரிக்க உறுதிமொழி எடுத்தோமேயானால், அதுவே பக்திப் பாதையின்முதல் அடி ஆகும். ஆகையால் எல்லோரும் உறுதிமொழி படிவத்தை உடனேயே பூர்த்தி செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
ஒரு முழு ஆனால் பெரிய சுற்று ..
அந்தம் என்பது அவனுக்கு இல்லை ..
மீண்டும் வேறு விதமாய் வர இங்கு அருள் புரிவான் 👍
கொடுத்தே தொடுத்த மாலை தடுக்காதோ தடை எதையும் ..
படுத்தும் துன்பங்கள் பஞ்சாய் பறக்க விடுவாள்.
பாசம் கொண்டவள் பாசம் அருப்பவள் ..
பாவம் கொல்பவள் பவனி வர பரணியும் பா தொடுக்குமே ..
பராசக்தி வந்திடுவாள் ... பாரெங்கும் அவள் சலங்கை ஒலி கேட்கும் ...
ஊரெங்கும் இதே பேச்சு ..
பாருங்கள் வந்து அவள் அழகை .
பாரில் உண்டோ இது போல் அன்னை ஒருத்தியை 🙏🙏🙏
*அலங்காரம்-07:*
பழனி பஞ்சாமிர்தம் அப்படியே நாக்குல கரையும்!
ஆனா பழனி முருகன்? அவன் தான் கோபம் கொண்ட பாலகனாச்சே!
அவன் கை விரலை உண்டால் காரமாக இருக்குமோ என்னவோ? என்ன சொல்றாரு அருணகிரி?
பார்க்கலாம் வாங்க!
சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை,
மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்!
தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!🙏🙏🙏
அவள் திருமார்பினை விரும்புகிறான் குமரன்!
மெய்யன்பு ஒன்றினால் மட்டும் அவனிடம் ஒன்றினால்...
ஆனந்தம் அரும்பும்!
அந்த ஆனந்தத்தை ஒரு முறை ருசித்து விட்டால், கரும்பு துவர்க்கும், தேன் புளிக்கும்!
இவையெல்லாம் கசந்து போய்,
கந்தன் களிப்பிலே, முருகன் முனைப்பிலே-ன்னு அந்த எண்ணம் ஒன்றே போதும்!
அதுவே தித்திக்கும்! என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!🙏🙏🙏
*பதிவு 304*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
சிவானந்தலஹரி 36
🪷🪷🪷
ஆனா, அம்மா வேணும்னு அழுதா, அம்மா வந்தாதான் அந்த சாந்தி ஏற்படும்.
அந்த மாதிரி நாமளும் அறியாமையில் குழந்தைகள்தான்.
நம்ம எல்லாருக்கும் ஒரே அம்மா காமாக்ஷிதான்.
அதனால, इत्यतः तादृश मातुः अनुग्रहेण परमशान्तिरूपामृतं नियतम् अस्माकं लप्स्यते |
‘இத்யத: தாத்ருஷ மாது: அநுகிரஹேண பராமசாந்திரூபாம்ருதம் நியதம் அஸ்மாகம் லப்ஸ்யதே’ –
அந்த காமாக்ஷியினுடைய அநுக்கிரத்தால அந்த பரமசாந்தி என்கிற அம்ருதம் யாருக்கும் கிடைக்கும்.
तादृश शान्तिरेव सर्व राग, रोग, जन्म सकलदुरितनिवृत्तिः तेनैव भवति |
‘தாத்ருஷ சாந்திரேவ சர்வ ராக, ரோக, ஜன்ம சகல துரித நிவ்ருத்தி: தேனைவ பவதி.’
அது கிடைச்சுடுத்துன்னா எல்லாவிதமான ஆசை, ரோகம், ஜன்மம், பாவம் எல்லா துன்பங்களும் போய்விடும்.
तदर्थं प्रतिदिनं देव्याः चरणद्वन्द्व-ध्यानतीर्थेन अस्माकम् आन्तरशुद्धिः सम्पादनीया |
‘ததர்த்தம் ப்ரதிதினம் தேவ்யா: சரணத்வந்த்வ த்யானதீர்தேன அஸ்மாகம் ஆந்தரஷுத்தி: ஸம்பாதனீயா ‘ –
நாம் ஒவ்வொரு நாளும் தேவியின் சரணாரவிந்தத்தை த்யானம் பண்ணி, உள்ளத்தூய்மையை அடையறதுக்கான கார்யத்தை தான் பண்ணணும்.
எதைப் பண்ணா இந்தமாதிரி அம்பாளிடத்துல மனசு போகுமோ, அதைத்தான் பண்ணணும்.
அதைப் பண்றதுக்கான புத்தியைக் காமாக்ஷி கொடுக்கணும்னு காமாக்ஷிகிட்டையே வேண்டிக்கணும் அப்படீன்னு சொல்லி முடிக்கறா.👍👍👍
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ
*பதிவு 301* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)
ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |
🪷🪷🪷
*பதிவு 301* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)
ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |
🪷🪷🪷
ராமனின் வில்லில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும். போரில் ஆயிரம் யானைகள், பத்தாயிரம் தேர்கள், ஒரு கோடி குதிரைகள்,
ஆயிரம் வீரர்கள் வீழ்த்தப்பட்டால், தலையில்லாத முண்டம் ஒன்று எழுந்து ஆடுமாம்.
அவ்வாறு கோடி முண்டங்கள் ஆடினால் ராமனின் வில்லில் உள்ள அந்த மணி ஒருமுறை ஒலிக்கும்!
மூலபல சேனையுடன் ராமன் போர் புரிந்தபோது தொடர்ந்து ஏழரை நாழிகைகளுக்கு (168 நிமிடங்கள்) அந்த மணி
ஒலித்துக் கொண்டே இருந்தது.
அப்படியானால் எவ்வளவு தலைகள் வெட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிடவே முடியாதே என்கிறார் கம்பர்:
“ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடர்பரி ஒரு கோடி
சேனை காவலர் ஆயிரம் பேர் படின்
செழுமணிக் கவந்தம் ஒன்று ஆடும்
கானம் ஆயிரம் ஆயிர கோடிக்குக் கவின்மணி கணீல் என்னும்
ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதன்றே.”
இப்படிப்பட்ட பராக்கிரமம் கொண்ட வில் ஏந்திய வீரனாகத் திகழ்வதால் திருமால் ‘ *தந்வீ* ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 77-வது திருநாமம்.
“ *தந்விநே நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் வரும் தடைகளை எல்லாம்
சார்ங்கபாணி தவிடுபொடியாக்கி அருளுவார்.🙏🙏🙏
பூஜா சங்கல்பம் மந்திரம் விளக்கமாக தெரிந்து கொள்வோம்
*மமோபாத்த ஸமஸ்த*
என்னால் அடையப்பெற்ற அனைத்து
*துரித க்ஷயத்வாரா*
பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும்
*ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்*
இறைவனின் ப்ரீதிக்காகவும்
*சுபே சோபனே முஹூர்த்தே*
சுபமான இந் நல்வேளையில்
*அத்ய ப்ரஹ்மண*
இன்றைய பிரம்மாவின்
*த்விதீய பரார்த்தே*
பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம்
*ஸ்வேத வராஹ கல்பே*
ஸ்வேத வராஹ கல்பத்தின்
*வைவஸ்வத மன்வந்தரே*
வைவஸ்வத மன்வந்தரத்தின்
*அஷ்டாவிம் சதிதமே*
இருபத்தெட்டாவது
*கலியுகே பிரதமே பாதே*
கலியுகத்தின் முதல் கால் பாகத்தில்
*ஜம்பூ த்வீபே*
ஜம்பூ த்வீபத்தில்
*பாரத வர்ஷே*
பாரத வர்ஷத்தில்
*பரத கண்டே*
பரத கண்டத்தில்
*மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே*
மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம்
*சகாப்தே*
சக என்னும் ஆண்டு கணக்கின்படி
*அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே*
நமது தற்கால வழக்கிலுள்ள
*ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே*
பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே
*அமுக ஸம்வத்ஸரே*
இன்ன பெயருள்ள ஆண்டின்
*அமுக அயனே*
இன்ன அயனத்தில்
*அமுக ருதௌ*
இன்ன ருதுவில்
*அமுக மாசே*
இன்ன மாதத்தில்
*அமுக பக்ஷே*
இன்ன பக்ஷத்தில் (பிறையில்),
*ஸுபதிதௌ*
சுபதிதி
*அமுக வாசர யுக்தாயாம்*
இன்ன கிழமையும்
*அமுக நக்ஷத்ர யுக்தாயாம்*
இன்ன நக்ஷத்திரமும்
*சுபயோக சுபகரன*
நல்யோகமும் கரணமும்
*விசேஷேன விசிஷ்டாயாம்*
மிக விசேஷமும்
*அஸ்யாம் ஸுபதிதௌ*
கூடிய நல்ல நாளில்
*ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம்*
நாராயண ப்ரீதிக்காகவும் (பரமேஸ்வரன் மற்றமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்)
*அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்*
நமது குடும்பத்தினரின்
*க்ஷேம ச்தைர்ய தைர்ய*
க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம்
*வீர்ய விஜய ஆயுளாரோக்ய*
வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும்,
*அஷ்ட ஐஸ்வர்ய*
எட்டு செல்வங்களும்
*அபிவ்ருத்யர்தம்*
பெருகும் பொருட்டும்
*ஸமஸ்த மங்களா வாப்யர்தம்*
அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு
*ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம்*
அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும்
*தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித*
அறம், பொருள், இன்பம், வீடு, நால்வகை,
*புருஷார்த்த சித்யர்த்தம்*
பேறுகள் கிட்டவும்
*யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி*
சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய
*பூஜாம் கரிஷ்யே*
பூஜையை செய்கிறேன்
*பூஜாம் கரிஷ்யாம்*
பூஜையை செய்கிறோம்.
Even if akka n athimber had been blessed with a son i doubt if he could have conducted sadhabishegam to this grand level .
You both stood like a rock beneath the layers of love and affection . Really proud of you both .
Both akka n athimber deserve much more than such celebrations .. Their hospitality draws no match .
This function is equivalent to building 1000 temples . You all earned enough punniyas
Hats off to yours and rama 's husband in extending their full support in making this function a grand success . I wish I and gopu were there . I'm not fortunate .
Wishing you and rama a blessed life and good health . 👍
Thanks for taking time in going through the pictures/ videos of this event🙏We are so blessed to have such parents with selfless attitude.This is the least we could do to show them as to how fortunate we are. The maapilais are equally blessed to have such a couple as their in laws🙏🙏You both were in our minds during this occasion as I knew how proud my mom feels about you.
கல்வியில் முதல் பிரயோஜனமாக விநயம் ஏற்பட வேண்டும். பழைய நாளில் மாணவனுக்கு ‘விநேயன்’ என்றே பெயர் இருந்தது. அடக்கம் இல்லாத படிப்பு படிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும்படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். ஆனால், நடைமுறையிலோ படிப்பு இல்லாத மலைச்சாதி மக்களிடையே, நாகரிகம் இல்லாத ஜனங்களிடத்திலேதான் கெட்ட குணங்கள் அதிகம் இருப்பதாகக் காணவில்லை. அங்கே மாஜிஸ்டிரேட் கோர்ட்டு, ஹை கோர்ட்டு முதலியவை இல்லை; குற்றங்கள் இல்லை. நிறைய ஹைஸ்கூல், காலேஜ், யூனிவர்ஸிட்டி முதலியன எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிற இடங்களில்தான் கோர்ட்டு வழக்குகள் கிரிமினல் குற்றங்கள் ஏமாற்றுவித்தை ஜேப்படித் திருட்டு முதலியன அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.
கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை.
இது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? படித்ததன் பிரயோஜனம் நல்ல குணம்; அடக்கம். இப்போது நாட்டில் முன்னைவிட நிறையப் படிப்பு இருக்கிறது; ஹைஸ்கூலில் இடமில்லாமல், ‘ஷிப்டு’ வைத்து வகுப்பு நடத்துகிறார்கள். இவ்வளவு இருந்தும் படிப்பின் பிரயோஜனமான விநயம் ஏற்படவில்லை. அதற்கு நேர் விரோதமான குணம் அல்லவா வளர்கிறது? படிக்கிற பையன்கள் இருக்கிற இடத்துக்குத்தான் போலீஸ், மிலிடெரி எல்லாம் அடிக்கடி வரவேண்டியிருக்கிறது.
நம் தேசப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். படிக்கிற பெண்களுக்கு ஸ்வபாவமான அடக்க குணத்தோடு, கல்வியின் பிரயோஜனமாகப் பின்னும் அதிக அடக்கம் வளரவேண்டும். ஆனால், ஸ்வபாவமாக அடங்கி நல்லவர்களாக உள்ள பெண்களின் குணத்தையுமல்லவா இந்தக் கல்வி போக்கிவிட்டது! குணத்தைக் கொடுக்கும்படியான படிப்பு, குணத்தைக் கெடுக்கும்படியாக இருக்கிறதே! ஏன்?
இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நாம் கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.
‘படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? சிஷ்யர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?’ என்பனவற்றை எல்லாம் விளக்கிச் சொல்கிற நீதி நூல்கள் இருக்கின்றன. அவற்றில் ‘இளமையிற் கல்!’ என்று சொல்லியிருக்கிறது. அதுவே பிரம்மச்சரிய ஆசிரமம். ஒருவனுக்கு விவாகம் ஆவதற்கு முந்தி, வினாத் தெரிந்த பிறகு இருக்கக்கூடிய காலம். அதற்குள் படிக்க வேண்டும். ஒரு குருவினிடத்தில் போய்ப்படிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். சிஷ்யன் பிச்சை எடுத்து வந்து குருவுக்கு தருவான். பிச்சை எடுப்பதால் அவனுக்கு அகங்காரம் கரைந்து விநயம் ஏற்பட்டது. ஆசிரியருடனேயே வசித்தால் அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் பிரியம் இருந்தது.
சிஷ்யர்களைக் கூடவே வைத்துக் கொண்டிருந்த குரு அவர்களுடைய மரியாதையைப் பெறுகிற விதத்தில், நல்ல ஒழுக்கங்களுடனேயே வாழ வேண்டியதாயிற்று. அவரிடம் இயல்பாகவே மாணவனுக்குப் பக்தி உண்டாயிற்று.
முன்பு நம் மாணவர்களுக்கு இருந்த குருபக்தி என்பதே இப்போது அடியோடு போய்விட்டது. பையன் வாத்தியாரைப் பார்த்து, ‘கேள்வித் தாளையே கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் அடிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது.
முன்பு இருந்த பாடங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் முறை மாறிவிட்டது. மருந்து ஒன்றாகவே இருந்தாலும், பத்தியம் மாறிவிட்டால் மருந்தே விஷமாகிவிடும் என்பது போல ஆகிவிட்டது இது. குருபக்தி போனதும் பத்தியம் போய்விட்டது.
‘
எடுத்தான் அரங்கன் மச்ச அவதாரம் ...
அலை பாயும் விழி தனில் ஆனந்தமாய் நீந்துகிறான் காஞ்சியிலே
*பெரியவா* 🪷
நீந்தும் கடல் தனில்
கருணை ஆறு *சங்கரா* என்றுரைத்தே சங்கமிக்கும் விந்தை காணீரோ...
*2* *கூர்ம அவதாரம்* 🐢🐢🐢
மேரு மலை தாங்கியே வேறு எண்ணம் இன்றியே
அமுதம் தனை படைத்தான்
விஷம் தன்னை விலக்கியே
*பெரியவா* 🪷
குருவாய் உருவாய் குகன் என்றே வந்தான் ..
தாங்கும் தரணி என்றும் அவன் பரணி பாடுமே 🎼🎼🎼
*3* *வராக அவதாரம்* 🐷🐷🐷
பூத்த புவனம் தனை மீட்டான் ... பூமா தேவி தனை தோளில் சுமர்த்தியே ...
*பெரியவா* 🪷
மீண்ட புவனம் தனை ஆண்டான் அருள் கடலாய்
காமாக்ஷி நாமம் நெஞ்சில் தினம் சுமந்தே
*4* *வாமன அவதாரம்* ☂️☂️☂️
குழந்தை ஒன்று மூன்றடி கேட்டே
உலகம் தனை அளந்தது அன்று ஒர் நாள் 🦅
*பெரியவா* 🪷
காலடியில் தோன்றியே
சீரடியில் இளைப்பாரியே
காஞ்சி தனை அளந்தது இன்று ..
வாஞ்சை தனை பெருக்கவே
*5* *நரசிம்ம அவதாரம்* 🦁🦁🦁
சிங்கம் என கர்ஜித்தே அங்கம் நடுங்க அண்டம் வியக்க
தூணில் தூக்கம் ஒழித்தே வந்தான் வெளியில் .
தாய்மை கண்ட தூண் மேன்மை பல கண்டதே 👍
*பெரியவா* 🪷
துரும்பாய் போனவர்க்கெல்லாம் தூணாய் இருப்பான்
துதி செய்வோர்க்கு கதி ஆவான் ..
அதி சுந்தரன் ...
ஆடி தனில் தேடி வருபவன்
*6* *பரசுராமர் அவதாரம்* ⛏️⛏️⛏️
துஷ்ட எண்ணம் கொண்ட அரசர் அஷ்ட திக்கும் ஆள்வதில்லையே..
கஷ்டம் என்று வந்த போது ராம நாமம் சொல்ல வில்லையே
*பெரியவா* 🪷
பரசு கொண்டு அரசு ஆள வில்லை பாசம் கொண்டு நேசம் வளர்த்தான்
தேசம் எங்கும் தன் கேசம் கொண்டான் ..
*7* *ராம அவதாரம்*🏹🏹🏹
ஏக பத்தினி விரதம் கொண்டான் ..
போரில் அநேகனாய் ஆட்சி செய்தான் .
கல்லுக்கும் பெண்மை தந்தான்
கடலிலும் பாதை அமைத்தான்
*பெரியவா* 🪷
ராம நாமம் நாவில் பாற்கடல் போல் பொங்கி வழிய
ஏக நாம விரதம் பூண்டான் ..
அநேகர் நெஞ்சில் ஆழ அமர்ந்தான்
*8. பலராமன் அவதாரம்*🐍🐍🐍
விஷம் கொண்ட நாகம்
பலம் கொண்டு வந்ததே
அமுதம் தனை கக்க ...
தம்பியாய் வாழ்ந்தவன் அண்ணன் ஆனான் .
கீதை ஒன்றும் சொல்லாமலே
தர்ம பாதை ஒன்றை வகுத்தான் ..
மாயனை வென்றான் தனக்கென்று வழி ஒன்றை வகுத்தே
*பெரியவா*🪷
ஞான பலம் கொண்டோன் ..
கலப்பை எனும் பக்தி கொண்டு
காமாக்ஷி தனை கண்டெடுத்தான்..
அவள் கருணை தனை கண்ணில் வைத்தான் .
வரதனாய் வாழ்கிறான் வரம் பல ஈன்றே
*9* *கண்ணன் அவதாரம்* 🦚🦚🦚
குழல் ஊதி தழல் தந்தான் பாரத போரிலே ...
சீதை தனை தேடியவன் இங்கே கீதை தனை தேட வைத்தான் ..
உடம்பே பாகவதம் சொல்வதோ கீதை நடத்தியதோ ராம ஆட்சி
நலிந்து போனதோ அதர்ம ஆட்சி
*பெரியவா*🪷
சூழ்ச்சி ஒன்றும் அறியாமல்
சூது ஒன்றும் புரியாமல்
வேதம் தனை வேலியாக்கியே
பக்தி வேள்வி தனை வளர்த்தான் ..
சிசுபாலன் பலர் இருந்தும் சிரம் கொய்யவில்லை..
தன் தாள் படியகண்டான்
கண்ணனுக்கும் சொன்னான் இந்த கீதை தனை
*10* *கல்கி அவதாரம்* 🦄🦄🦄
எடுப்பாய் இன்னொரு அவதாரம்
முடிப்பாய் தீயென எரியும் அதர்மம் தனை ..
நெய் ஊற்றி வளர்க்கின்றோம் .. நீர் ஊற்றி அணைக்க வாராயோ 🦄
*பெரியவா* 🪷
வருவாய் என்றும் எங்கள் குருவாய் ...
நீ நடமாடும் இடம் எல்லாம் கங்கை நீர் சுரக்கும் இடம் அன்றோ ...
கருணை கடலே மீண்டும் வருவாய் ..
மிச்சம் மிந்திய அதர்மம் தனை
உன் குரல் கொண்டு அழிப்பாய் எங்கள் சுவாமிநாதா🙏
“Concerning matter, we have been all wrong. What we have called matter is energy, whose vibration has been so lowered as to be perceptible to the senses. Matter is spirit reduced to point of visibility. There is no matter.”
"Time and space are not conditions in which we live, but modes by which we think. Physical concepts are free creations of the human mind, and are not, however it may seem, determined by the external world."
“Time does not exist – we invented it. Time is what the clock says. The distinction between the past, present and future is only a stubbornly persistent illusion.”
“I think 99 times and find nothing. I stop thinking, swim in silence, and the truth comes to me."
"The intellect has little to do on the road to discovery. There comes a leap in consciousness, call it intuition or what you will, the solution comes to you and you don’t know how or why.”
"A human being experiences himself, his thoughts and feelings as something separated from the rest, a kind of optical delusion of consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty."
"Our separation from each other is an optical illusion."
“When something vibrates, the electrons of the entire universe resonate with it. Everything is connected. The greatest tragedy of human existence is the illusion of separateness.”
“Reality is merely an illusion, albeit a very persistent one.”
“We are souls dressed up in sacred biochemical garments and our bodies are the instruments through which our souls play their music.”
“When you examine the lives of the most influential people who have ever walked among us, you discover one thread that winds through them all. They have been aligned first with their spiritual nature and only then with their physical selves.”
“The true value of a human being can be found in the degree to which he has attained liberation from the self.”
“The ancients knew something, which we seem to have forgotten.”
“The more I learn of physics, the more I am drawn to metaphysics.”
"I am happy because I want nothing from anyone. I do not care about money. Decorations, titles or distinctions mean nothing to me. I do not crave praise. I claim credit for nothing. A happy man is too satisfied with the present to dwell too much on the future."
Albert Einstein
Image preview
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரோ
விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. 30🪷🪷🪷
அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள்
அவனையே அறிவதற்காக பட்ட பாட்டினையும்,
இழந்த பொருளையும்,
அலைந்த அனுபவங்களையும்,
அலைந்து தேடியதையும் யாராவது அறிய முடியுமா?
வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப் பொருளை
ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனைக் கண்டு
கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள்
காணுகின்ற கோயில்களில் எல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.🪷🪷🪷
கல்வியில் முதல் பிரயோஜனமாக விநயம் ஏற்பட வேண்டும். பழைய நாளில் மாணவனுக்கு ‘விநேயன்’ என்றே பெயர் இருந்தது. அடக்கம் இல்லாத படிப்பு படிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும்படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். ஆனால், நடைமுறையிலோ படிப்பு இல்லாத மலைச்சாதி மக்களிடையே, நாகரிகம் இல்லாத ஜனங்களிடத்திலேதான் கெட்ட குணங்கள் அதிகம் இருப்பதாகக் காணவில்லை. அங்கே மாஜிஸ்டிரேட் கோர்ட்டு, ஹை கோர்ட்டு முதலியவை இல்லை; குற்றங்கள் இல்லை. நிறைய ஹைஸ்கூல், காலேஜ், யூனிவர்ஸிட்டி முதலியன எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிற இடங்களில்தான் கோர்ட்டு வழக்குகள் கிரிமினல் குற்றங்கள் ஏமாற்றுவித்தை ஜேப்படித் திருட்டு முதலியன அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.
கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை.
இது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? படித்ததன் பிரயோஜனம் நல்ல குணம்; அடக்கம். இப்போது நாட்டில் முன்னைவிட நிறையப் படிப்பு இருக்கிறது; ஹைஸ்கூலில் இடமில்லாமல், ‘ஷிப்டு’ வைத்து வகுப்பு நடத்துகிறார்கள். இவ்வளவு இருந்தும் படிப்பின் பிரயோஜனமான விநயம் ஏற்படவில்லை. அதற்கு நேர் விரோதமான குணம் அல்லவா வளர்கிறது? படிக்கிற பையன்கள் இருக்கிற இடத்துக்குத்தான் போலீஸ், மிலிடெரி எல்லாம் அடிக்கடி வரவேண்டியிருக்கிறது.
நம் தேசப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். படிக்கிற பெண்களுக்கு ஸ்வபாவமான அடக்க குணத்தோடு, கல்வியின் பிரயோஜனமாகப் பின்னும் அதிக அடக்கம் வளரவேண்டும். ஆனால், ஸ்வபாவமாக அடங்கி நல்லவர்களாக உள்ள பெண்களின் குணத்தையுமல்லவா இந்தக் கல்வி போக்கிவிட்டது! குணத்தைக் கொடுக்கும்படியான படிப்பு, குணத்தைக் கெடுக்கும்படியாக இருக்கிறதே! ஏன்?
இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நாம் கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.
‘படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? சிஷ்யர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?’ என்பனவற்றை எல்லாம் விளக்கிச் சொல்கிற நீதி நூல்கள் இருக்கின்றன. அவற்றில் ‘இளமையிற் கல்!’ என்று சொல்லியிருக்கிறது. அதுவே பிரம்மச்சரிய ஆசிரமம். ஒருவனுக்கு விவாகம் ஆவதற்கு முந்தி, வினாத் தெரிந்த பிறகு இருக்கக்கூடிய காலம். அதற்குள் படிக்க வேண்டும். ஒரு குருவினிடத்தில் போய்ப்படிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். சிஷ்யன் பிச்சை எடுத்து வந்து குருவுக்கு தருவான். பிச்சை எடுப்பதால் அவனுக்கு அகங்காரம் கரைந்து விநயம் ஏற்பட்டது. ஆசிரியருடனேயே வசித்தால் அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் பிரியம் இருந்தது.
சிஷ்யர்களைக் கூடவே வைத்துக் கொண்டிருந்த குரு அவர்களுடைய மரியாதையைப் பெறுகிற விதத்தில், நல்ல ஒழுக்கங்களுடனேயே வாழ வேண்டியதாயிற்று. அவரிடம் இயல்பாகவே மாணவனுக்குப் பக்தி உண்டாயிற்று.
முன்பு நம் மாணவர்களுக்கு இருந்த குருபக்தி என்பதே இப்போது அடியோடு போய்விட்டது. பையன் வாத்தியாரைப் பார்த்து, ‘கேள்வித் தாளையே கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் அடிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது.
முன்பு இருந்த பாடங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் முறை மாறிவிட்டது. மருந்து ஒன்றாகவே இருந்தாலும், பத்தியம் மாறிவிட்டால் மருந்தே விஷமாகிவிடும் என்பது போல ஆகிவிட்டது இது. குருபக்தி போனதும் பத்தியம் போய்விட்டது.
‘
*பதிவு 307* 🙏🙏🙏started on 7th Oct 2021
*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி
*பவா = செல்வம்*
*112 பவானீ* =
நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
பவன் பரமேசுவரன் என்பதால் பரமேசுவரியாக இருக்கக் கூடியவள் பவானீ.
பவன் என்றால் உற்பத்திக்குக் கர்த்தாவாக இருக்கக் கூடியவர்;
படைக்கக் கூடியவர் என்று பொருள்.
இந்த உலகத்தை யார் உண்மையில் சிருஷ்டிக்கக் கூடியவர் என்று பார்த்தால் அவர் சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மா கூட அல்ல;
எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கக் கூடியவர் பரமேசுவரர்தான்.
அந்த மூல காரணமான பரமேசுவரரைக் குறிப்பதே பவன் என்கிற திருநாமம்.🙏🙏🙏
*பதிவு 308* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*சதுரங்க சைனிய ஸ்தம்பனம்*
பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத
யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ
நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83
பஞ்சபாணனாகிய மன்மதன் ருத்திரனை ஜயிப்பதற்கு உன்னுடைய முழந்தாள்களை நிறைந்த அம்பறாத் தூணிகளாக செய்திருக்கிறான்.
ஆம், நிச்சயம், அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் இரண்டு
பாதங்களுடைய நகங்களின் நுனிகள் எனப் புனைப்பெயர் கொண்டவையும்
தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக் கற்களால் தீட்டப் பெற்றவையுமான
பத்துப் பாணங்களின் இரும்பு
முனைகள்தான் காணப்படுகின்றன.👍👍👍
படாமுகமும்
திங்களின் கோடும்
வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமு மாகிவந்(து)
என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கயமே!
கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 1.
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 83*
विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥
ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்
ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
அப்படீன்னு இந்த குடும்ப பாரத்தை நாமதான் சுமக்கறோம்னு நினைக்காம அதுக்காக தப்பு வழியில சம்பாதிக்காம
அதுக்கான நேரத்துல பகவானோட பஜனத்துல கழிச்சோமேயானால்,
முந்தின ஸ்லோகத்துல சொன்ன மாதிரி ‘ *நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ:’ –*
பாபிகளை எல்லாம் யமபடர்கள் வந்து கூட்டிண்டு போய் எம பட்டணத்துல தண்டனை கொடுக்கப் போறா.
‘ *ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர:’* –
நீ தான் பகவானோட பஜனத்தை பண்ணியே.
உனக்கு சுவாமி ஸ்ரீயஹ்பதியான ஸ்ரீமந்நாராயணன் சாக்ஷாத் விஷ்ணு பகவான், அதனால நீ கஷ்டப் படாம சுகமா அநாயாசமா இங்க மரணம்.
அதற்கப்பறம் வைகுண்டத்துக்கு போய்ச் சேருவே ன்னு இந்த பக்தியோட ப்ரயோஜனங்களா சில ஸ்லோகங்கள் சொல்றார்.
அதுல இந்த இரண்டைப் பார்த்தோம்.
பாக்கி நாளைக்குப் பார்ப்போம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.👍👍👍
--------------------------------------------------------
🌺🌹காந்திமதி தன் கணவனுக்குப்
பிடித்த குழம்பு சமைத்தாள்.
இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.
🌺தெரு முழுதும் குழம்பு வாசனை.
கணவன் ராஜாராம் வந்ததும் வேகமாக சாப்பிட
அமரச் சொன்னாள்,
மனைவி சாப்பாடு பரிமாறினாள்.
🌹🌺" மாம்ஸ்.... இன்னைக்கு நான் வைத்த குழம்பு எப்படி இருக்கு?
🌺" நல்லாதான் இருக்கு ஆனாலும் எங்கம்மா
கைப் பக்குவம் உனக்கு இல்ல.... ....
எங்கம்மா வைப்பாங்க பாரு குழம்பு
தெருவே மணக்கும்...
🌺அப்பப்பா.......ருசி
சூப்பரா இருக்கும்.
அம்மா குழம்பின் ருசியை பாராட்டி எழுந்தார் கணவன் ராஜாராம்.
🌺காந்திமதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது
தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து.
எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.
🌺அப்போது அவளுடைய மகன் சாய் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.
🌺அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது.
உங்க அளவுக்கு யாராலயும் குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான்.
🌺காந்திமதிக்கு அப்பொழுது தான் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று.
🌺நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே
உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான். என்று புரிந்து கொண்டாள்.
🌺எத்தனையோ வீடுகள் இரண்டாக பிரிய அம்மா மருமகள் புரிதல் இல்லாமையே முக்கிய காரணம்... கணவனை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு மனைவியும் மகாலட்சுமியின் அம்சமே.
🌺ஒவ்வொரு கணவனின் முதல் உலகமே தன் அம்மாதான்... இதை உணர்ந்தால்/உணரும் வருங்கால/எதிர்கால மகாலட்சுமிகளின் வாழ்வு என்றென்றும் வசந்தமே *🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
Even if akka n athimber had been blessed with a son i doubt if he could have conducted sadhabishegam to this grand level .
You both stood like a rock beneath the layers of love and affection . Really proud of you both .
Both akka n athimber deserve much more than such celebrations .. Their hospitality draws no match .
This function is equivalent to building 1000 temples . You all earned enough punniyas
Hats off to yours and rama 's husband in extending their full support in making this function a grand success . I wish I and gopu were there . I'm not fortunate .
Wishing you and rama a blessed life and good health . 👍
Thanks for taking time in going through the pictures/ videos of this event🙏We are so blessed to have such parents with selfless attitude.This is the least we could do to show them as to how fortunate we are. The maapilais are equally blessed to have such a couple as their in laws🙏🙏You both were in our minds during this occasion as I knew how proud my mom feels about you.
ஒவ்வொரு நாளும் பிரம்மசாரிகள் அக்னி காரியம், அதாவது ஸமிதாதனம் (சுள்ளிகளை மந்திரபூர்வமாக ஹோமம்) பண்ண வேண்டும். பிக்ஷாசர்யம் (பிக்ஷை எடுத்தல்) செய்ய வேண்டும். அலவணமாக (உப்பில்லாமல்) சாப்பிட வேண்டும். பிரம்மசாரிகளில் பிராம்மணன் பலாச (புரச) தண்டமும், க்ஷத்ரியன அச்வத்த (அரசு) தண்டமும், வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும். ‘ச்ருத தாரண’த்துக்காகத் தண்டம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதை அத்தியயனம் பண்ணுகிறானோ அதைக் கெட்டியாக இருத்திக் கொள்வதற்கு அப்படிச் செய்ய வேண்டும். இடிதாங்கி, ஏரியல் என்றெல்லாம் இல்லையா? அப்படி மநுஷ்யனுக்கானது இந்த தண்டம். இடிதாங்கி scientific [விஞ்ஞான பூர்வமானது] என்றால் தண்டமும் scientific தான். வேதத்திலுள்ள எல்லா மந்திரங்களும் மறவாமல் மனதில் இருக்கும்படி பாதுகாக்க தண்டம் வேண்டும். வேத மந்திர சக்தியை தாரணம் பண்ணுவதற்கு அந்த தண்டத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. வேதநிதி அகலாமல் இருக்க அதை வைத்துக் கொள்ள வேண்டும். பிரம்மசாரி மேலே கிருஷ்ணாஜினம் (மான்தோல்) போட்டுக் கொள்ள வேண்டும். மேல் வேஷ்டி போட்டுக்கொள்ளக் கூடாது. எலெக்ட்ரீஷியன் மரத்தின் மேல் நிற்கவேண்டும்; ரப்பர் gloves போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆத்மிக மின்ஸாரத்துக்கு பெரியவர்கள் இந்த விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் [ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது] பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக ‘காமோகார்ஷீத்’ ஜபம் பண்ணுகிறோம்; “நான் பாபம் பண்ணவில்லை; காமம் பண்ணியது, கோபம் பண்ணியது; என்னிடம் வராதே; நமஸ்காரம் பண்ணுகிறேன்!” என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை.
கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள். மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும்.
பிரம்மசாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். இவன் இஷ்டப்படியான சமையலாக இருக்கக்கூடாது, பிக்ஷையில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பிக்ஷை எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே. ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை. பிரம்மசாரி வயிறாரச் சாப்பிட வேண்டும். பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மசாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது.
தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில் மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேற வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அகத்துக்குத் திரும்பிப் போய் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர அஞ்சனம் என்பது இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் தங்கள் வீடு அல்லது தொழில் துறைகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வரவழைப்பதற்கும் அகத்திய முனிவரின் வாக்குப்படி தயாரிக்கப்பட்ட தெய்வீக பொருள் ஆகும்.
இதன் மூலம் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டவும், தங்கு தடையின்றி பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் மற்றும் மஹாலக்ஷ்மியின் அருள் கடாட்சத்தால் இருண்ட வீட்டிற்கு ஒளி ஏற்றவும் முடியும்.
இந்த அஞ்சனமானது அகத்திய முனிவரின் அஞ்சன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முற்றிலும் தாந்திரீக முறைப்படி முறையாக காப்பு கட்டி தகுந்த குருமார்களினால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட இந்த அஞ்சனமானது முறையாக ஒரு மண்டல காலம் பூஜிக்கப்பட்டு உருவேற்றப்படுகிறது.
முதலில் மஹா கணபதி பூஜையில் தொடங்கி மஹா சண்டிகா யாகம், சத்ரு சம்ஹார யாகம், குபேர லட்சுமி பூஜை, அஷ்ட லட்சுமி பூஜை, லட்சுமி நரசிம்ம பூஜை மற்றும் பௌர்ணமி பூஜை போன்ற பல முக்கிய பூஜைகளில் வைத்து அஞ்சன சங்கல்பம் பூஜை செய்யப்படுகிறது.
இந்த அஞ்சனத்தை பயன்படுத்துவதால் எப்போதும் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். இதனால் பல நாட்களாக தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் அரங்கேறும். திருமண வரன் கைகூடும்.
மேலும் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்து அதிக லாபத்தை ஈட்ட வழிவகுக்கும். இதனால் ஆளுமை திறன் அதிகப்படுத்துவதோடு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி தரும். பணிபுரியும் இடங்களில் உயர் பதவிகளுக்கு வழிவகுக்கும்.
ஒருவரின் வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்தாலே போதும், குடும்ப பிரச்சினைகள் அனைத்து விலகி மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.
_________________________
இந்த அஞ்சனமானது ஒரு பூஜையின் போது 108 அஞ்சனங்கள் மட்டுமே தயார் செய்யப்படும். தற்போது குறைந்த எண்ணிக்கையில் ( 63 ) மட்டுமே இருப்பதால் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
*இந்த அஞ்சனத்தை நீங்கள் பெற விரும்பினால் 6369199775 என்ற எண்ணிற்கு கால் மூலமாகவே அல்லது WhatsApp மூலமாகவே முன்பதிவு செய்யவும்.*
*இந்த அஞ்சனத்தின் விலை 5000 /- ரூபாய்.*
63
காதம்பினீ கிமயதே ந ஜலானுஷங்கம்
ப்ருங்காவலீ கிமுரரீ குருதே ந பத்மம் |
கிம் வா கலிந்ததனயா ஸஹதே ந பங்கம்
காமாக்ஷி நிஶ்சயபதம் ந தவாக்ஷிலக்ஷ்மீ: ||63||
காமாக்ஷீ! மேகங்களின் கூட்டமானது நீரோடு இணையவில்லையா? வண்டுகளின் கூட்டமானது தாமரையின் சேர்க்கையை அடையவில்லையா? யமுனையானது, கங்கையைப் பொறுத்துக்கொள்வதில்லையா? ஆயினும், உன் கடாக்ஷ லக்ஷ்மியானது ஏன் சஞ்சலமில்லாமல் ஸ்திரமாய் இருக்கும் தன்மையை பெறாமலிருக்கிறது? இந்த ஸ்லோகத்தில் சலனத்தையே இயல்பாய் கொண்டவையெல்லாம், நிலைத்தன்மையை விரும்புகையில், தாயின் கடாக்ஷ சோபை மட்டும் நிச்சயமற்ற நிலைமையிலிருப்பதேன் என்று கேட்கிறார் மூககவி.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர அஞ்சனம் என்பது இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் தங்கள் வீடு அல்லது தொழில் துறைகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வரவழைப்பதற்கும் அகத்திய முனிவரின் வாக்குப்படி தயாரிக்கப்பட்ட தெய்வீக பொருள் ஆகும்.
இதன் மூலம் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டவும், தங்கு தடையின்றி பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் மற்றும் மஹாலக்ஷ்மியின் அருள் கடாட்சத்தால் இருண்ட வீட்டிற்கு ஒளி ஏற்றவும் முடியும்.
இந்த அஞ்சனமானது அகத்திய முனிவரின் அஞ்சன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முற்றிலும் தாந்திரீக முறைப்படி முறையாக காப்பு கட்டி தகுந்த குருமார்களினால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட இந்த அஞ்சனமானது முறையாக ஒரு மண்டல காலம் பூஜிக்கப்பட்டு உருவேற்றப்படுகிறது.
முதலில் மஹா கணபதி பூஜையில் தொடங்கி மஹா சண்டிகா யாகம், சத்ரு சம்ஹார யாகம், குபேர லட்சுமி பூஜை, அஷ்ட லட்சுமி பூஜை, லட்சுமி நரசிம்ம பூஜை மற்றும் பௌர்ணமி பூஜை போன்ற பல முக்கிய பூஜைகளில் வைத்து அஞ்சன சங்கல்பம் பூஜை செய்யப்படுகிறது.
இந்த அஞ்சனத்தை பயன்படுத்துவதால் எப்போதும் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். இதனால் பல நாட்களாக தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் அரங்கேறும். திருமண வரன் கைகூடும்.
மேலும் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்து அதிக லாபத்தை ஈட்ட வழிவகுக்கும். இதனால் ஆளுமை திறன் அதிகப்படுத்துவதோடு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி தரும். பணிபுரியும் இடங்களில் உயர் பதவிகளுக்கு வழிவகுக்கும்.
ஒருவரின் வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்தாலே போதும், குடும்ப பிரச்சினைகள் அனைத்து விலகி மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.
_________________________
இந்த அஞ்சனமானது ஒரு பூஜையின் போது 108 அஞ்சனங்கள் மட்டுமே தயார் செய்யப்படும். தற்போது குறைந்த எண்ணிக்கையில் ( 63 ) மட்டுமே இருப்பதால் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
*இந்த அஞ்சனத்தை நீங்கள் பெற விரும்பினால் 6369199775 என்ற எண்ணிற்கு கால் மூலமாகவே அல்லது WhatsApp மூலமாகவே முன்பதிவு செய்யவும்.*
*இந்த அஞ்சனத்தின் விலை 5000 /- ரூபாய்.*
காகோல பாவக த்ருணீகரணேऽபி தக்ஷ:
காமாக்ஷி பாலக ஸுதாகர ஶேகரஸ்ய |
அத்யந்த ஶீதலதமோऽப்யனுபாரதம் தே
சித்தம் விமோஹயதி சித்ரமயம் கடாக்ஷ: ||64||
ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷமானது மிகுந்த குளிர்ச்சி உடையதாயிருந்த போதிலும், பாலசந்திரனை சிரோபூஷணமாகக் கொண்டவரும், காலகூட விஷஅக்னியைக்கூட அலக்ஷ்யம் செய்பவரான பரமசிவனுடைய மனதை இடைவிடாமல் மோஹமடையச் செய்கிறது ஆச்சர்யமே!!
🌺🌹One day Lord Shri Krishna was strolling through the city thinking that he would come to earth and see the people and leave.
🌺 A devotee who recognized Shri Krishna in the form of an ordinary man, Abba! "I am very happy to meet you in the world"! said .
🌺 It doesn't matter if it comes in normal human form, you see, well I have to meet some people in the world. He took me to come with me.
🌺Bakadharum Lord Shri Krishna accompanied for the invitation. After going a little distance, "Bhakta, I am thirsty for water. He ordered me to fetch water from this rich man's house. Without saying anything to the devotee, the rich man knocked on the door of the house."
🌺 The devotee said to the rich man who came out, "Lord Shri Krishna has come to your house and bought water in an anvil, that rich man." No matter who he is, he cannot give water.
🌺 If we give like that, wealth will not stay in our house. He sent back saying that there is no water.
🌺 The devotee came back disappointed and told Lord Sri Krishna indifferently that he could not give water.
🌺 Saying that more gold and wealth will come to this rich man, Shri Krishna started walking further. As the devotee was also confused, he started walking behind.
🌺Next they went to a detached house. There was poverty. There lived only one old woman who was an orphan without children, husband, mother and father. She was rearing a single old cow and selling milk and fulfilling her own needs with that money. But Srikrishna was extremely devoted.
🌺 Lord Shri Krishna stood in front of that lady's house and said, "Tell the devotee to buy water from this old lady's house." The devotee went to the old lady saying, "Okay, Lord Shri Krishna is standing in front of your house. Water is thirsty, give water.
🌺That old lady said, "Has Lord Krishna come to whom I pray every day?" She cleaned a vessel with clean water and gave it to Lord Krishna and stood there in obeisance.
🌺 As soon as he drank the water, standing in awe of seeing Sri Krishna, Bhagavan smiled and started walking away.
🌺 After walking a little distance, seeing the cow that the old woman was keeping, Shri Krishna said "let this cow die" and started walking.
🌺 The devotee who came with Sri Krishna was confused and asked a question to Krishna "Lord I am confused.
🌺 First we went to a rich man's house. He said no water. May more wealth accrue to him, secondly an old man
🌺The woman gave water and helped quench the thirst. You say let the cow die for him.
🌺 O Lord Krishna... have you given curse to those who suffer and boon to those who are rich? Is this your verdict? Lord Krishna asked
🌺 "Bhakta, I am telling you to understand. Listen, "Whoever wanders excessively in search of gold and material, he loses his peace. That's why I cursed him to get more gold and wealth. You thought it was coming!
🌺Secondly, an old lady who was an orphan was my ardent devotee. The only thing she has in this world is this old cow. She also died.
🌺This woman will also die. I have prepared heaven for her in heaven for worshiping Me daily and for her good heart. The time I came said that I will keep her happy in the world. Saying that he is coming, he blessed the devotee and disappeared magically.
🌺The devotee, knowing many life secrets, raised his hands and prayed towards the direction Lord Shri Krishna went🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்,
🌺சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் .
🌺அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
🌺பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
🌺அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .
🌺பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சிரித்தாவாறு "
🌺
🌺இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .
🌺அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் .
🌺தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .
🌺கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் .
🌺ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .
🌺பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் .
🌹🌺அய்யா கிருஷ்ணரே.... கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் உங்கள் தீர்ப்பா? என கேட்க பகவான் கிருஷ்ணர் சொன்னார்
🌺" பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !
🌺இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவள் மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .
🌺பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
4.111 “சரக்கறை”
திருவிருத்தம்
1039 விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
1032 உடம்பைத் தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்-இருள் ஓடச் செந்தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா! அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய்! எம்மை ஆளும் பசுபதியே!
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
2. பொ-ரை: இருள் ஓடுமாறு, அடுப்பம்பூவை ஒத்த நிறத்தினதாய்ச் செந்தீயை வெளிப்படுத்திக் கோபிக்கும் மழுப்படையை ஏந்தியவனே! நெருப்பைக் கக்கும் படமெடுத்தாடும் பாம்பை இடுப்பில் இறுகக் கட்டியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! பிறவிப் பிணியைப் போக்கி உன் திருவடிகளையே தம் தலைக்கண்வைத்த மேம்பட்டவர்களாகிய அடியவர்கள் துன்புறாத வகையில் அவர்களுக்கு இரங்கி அருளுவாயாக.
☘️
செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும் .
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது .பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு vசெய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
☘️
செவ்வாய் திசை நடப்பவர்கள்,செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ,விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் ,சித்திரை, அவிட்ட நட்சத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
☘️
செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.
☘️
இறைவன் sஎப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
☘️
இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், mபிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது
☘️
எந்த ராசி நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது எதார்தமான உண்மையாகும்.
நித்த நித்த நீரிலே
விருப்பமோடு
நீர் குளிக்கும் வேத
வாக்கியங் கேளுமின்
நெருப்பு
நீருமும்
முளே நினைந்து
கூர வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே. 🪷🪷🪷
அதில் நெய்யை வார்த்து வேதங்களை ஓதும் வேதியர்!
அந்த வேதங்கள் சொல்கின்ற மெய்பொருளை உணருங்கள்.
சிகரமாக அதை “ *சிவாயநம* ” என்ற பஞ்சாட்சரத்தால் நினைத்து கூறி வந்து தியானிப்பவர்களானால்
அம்மெய்ப் பொருள் சுருக்கமே அற்ற சக்தியாக இருப்பதை உணருங்கள்.
இதனை முறையாக தொடர்ந்து செய்து வந்தால்
ஜோதி நிலைத்து ஈசன் அருள் பெற்று அவனோடு சேர்ந்து வாழலாம்.🪷🪷🪷
*ஸ்ரீ லலிதா உபதேசித்தவரும்* 💐💐💐
அள்ளித் தரும் அழகான நாமங்கள் ஆயிரம் சொன்னேன் ..
இது போல் நிதி இல்லை
இதை அறியாதோர்க்கு மதி இல்லை ..
மிதிப்பட்டு வாழும் , கதி இன்றி சுழலும் உயிர்களுக்கு இதுவே
அதி சுந்தரம் ...
*ஐயனே* ... த்ருப்தி இல்லை ..
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்
அதில் சிதறி விழுந்த கற்கண்டுகள் ..
ஆறாய் ஓடும் நெய்யும் வெண்ணெயும்
அதிலே துள்ளி ஓடும் முந்திரி திராட்சை
நடுவில் தேன் குளம்
அதிலே திகட்டாத நாட்டு சர்க்கரை ஊரும் கரும்பு சாறு ...
மிதந்து ஓடும் பாலில் பாகை கலந்து தந்தீர்
சுவை வேண்டும் இன்னும் என் நாவிற்கு ...
என் செய்வேன் ...?
சாந்தி காண வில்லை இந்த பாவி மனம்
*அகஸ்தியரே* ..
இன்னும் சுவை உண்டோ
இதிலும் வகை ஏதும் உண்டோ ..
தேவி தன் திருநாமங்கள் இத்தனை என்றே சொல்லவும் முடியுமோ ...??
அத்தனையும் சொல்வதென்றால் யுகம் பல வேண்டாமோ ?
*ஐயனே* 🦄
சொல்லுங்கள் முடிந்ததை ..
மீதி இருக்கும் என்றால் மீண்டும் பிறவி கொண்டு வருகிறேன் 🙏
*ஹயக்ரீவர் சிரித்தார்*🦄
சரி இன்னும் *முன்னூறு* சொல்கிறேன்
மேலும் கேட்டால் நானும் அறியேன்
சொன்னார் இன்னும் முன்னூறு ...
சொன்னவர் இருவரும் த்ருப்தி கண்டிலர் ...
*ஹயக்ரீவர்*🦄 அழகாய் உரைத்தார் ..
*அகஸ்தியரே* !!
காஞ்சி மகானாய் பிறப்பீர் ..
மிச்சம் விட்டதை அச்சம் இன்றி சொல்வீர் தெய்வத்தின் குரலாய் ..
மச்சம் கொண்டு வருவேன்
உங்கள் கண்கள் எனும் தாடகம் அதில் மீனாய் அவள் நாமங்கள் உரைப்பேன்
அங்கே என்றும் நானே துள்ளிக் குதிப்பேன் மீனலோசனியின் எண்ணங்களில் ....🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐬
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 84*
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் அவன் அருளன்றி நடக்குமா ?
மார்க்கண்டேயன், பிரகலாதன் துருவன் போன்ற குழந்தை பக்தர்களின் சரித்திரம் போதுமே இதை நிரூபிக்க !
சதா அவன் தாள்கள் பற்றி விட்டால் இறப்பு பற்றி சிந்தனை ஏது ?
அவன் அருள் இருந்தால்தான் அவன் தாள்களைப் பற்றவும் இயலும் அல்லவா?
இங்கு மூக பஞ்ச சதி பாதாரவிந்த சதகம் மேற்கோள் காட்டியது சாலப்.பொருந்துமாறு அமைந்துள்ளது சிறப்பு !
அம்பாளின் பாத சலங்கை ஒலி மந்த்ரா ஜெபம் போல் இருப்பதாகவும், வெண்ணிற காந்தி விபூதி தூவி மந்திரம் ஜபிப்பதுபோலவும் சொன்ன உதாரணம் மிகச் சிறப்பு !
பாதம் பற்றினால் பாசம் விலகும் !
ஸதா நாமஸ்மரணையில் மனம் இருந்தால் தீவினை யாவும் பொசுங்கி விடும் என்பதனை தெற்றென விளக்கும் ஸ்தோத்திரங்கள் !
அருமையான விளக்கம் !
ஓம் நமோ நாராணாய நம:🙏🙏🙏
*பதிவு 308* 🙏🙏🙏started on 7th Oct 2021
*பவா = சிவன் -* சிவனின் வடிவம்
*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி
*பவா = செல்வம்*
*112 பவானீ* =
நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
இரண்டு பேருக்கு பவன் என்று பெயர் உண்டு -
ஒருவர் பரமேசுவரர்; இன்னொருத்தர் யார் என்றால், சாக்ஷாத் காமனாக இருக்கக்கூடிய மன்மதன்.
மன்மதனுக்கும் பவன் என்று ஒரு திருநாமம் உண்டு.
பவன் என்று சொல்கிறபோது அது ஒரு வடிவத்தைக் குறிக்கிறது.
அதையே பவம் என்று சொல்கிறபோது, அது சம்சார ஸாகரத்தைக் குறிக்கிறது.
அதனால்தான் பிறவிப் பெருங்கடலை *பவ* *ஸாகரம்* என்று குறிப்பிடுகிறோம்.
அம்பாளை, *பவரோக* *நிவாரிணி* என்று பிறவிப் பிணியைத் தீர்க்கக் கூடியவளாகக் குறிப்பிடுகிறோம்.
அப்படியானால் இந்த மூன்றுமே பவம் என்று சொன்னால், அம்பாளுக்கு *பவானீ* என்ற திருநாமம் ஏன் ஏற்பட்டது?
எப்படிப் பொருந்தும்? இதற்கு ஒரு வியாக்கியானம் உண்டு;
*ம்ருத்யோ பவோ* - என்கிற ஈசுவரனுக்கும் சரி *பவன்* - என்கிற காமனுக்கும் சரி
பவம் - என்கிற சம்சார ஸாகரத்துக்கும் சரி,
பிராணனாக இருக்கக் கூடியவள் தேவி - பவானீ🙏🙏🙏
*பதிவு 309* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*83 மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்*
*சதுரங்க சைனிய ஸ்தம்பனம்*
பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத
யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ
நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83
உன்னுடைய கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன.
அம்பறாத்
தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன் தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது,
அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.🙏🙏🙏
அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும்,
அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார்.
ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், " *இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா'* என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது.
இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.🪷🪷🪷
ஒரு தொழிலைப்
பண்ணும் பொழுதும்
பகரும் பொழுதும்
நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே! 2.🐘