ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 19. நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா பதிவு 26

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 26

 19.वचम्पकपुष्पाभनासादण्डविराजिता - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --


                                                   🙏🙏🙏🌸🌸🌸🌺🌺🌺

*நவ* = புதிய; 

*சம்பக புஷ்ப* = ஷெண்பக மலர் 

*ஆப* = ஒளிர்வு; 

*நாஸ* = நாசி / மூக்கு; 

*தண்ட* = தடம் 

*விராஜிதா* = அமைதிருக்கிறது  

*நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா* = 

புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள் அம்பாள் 🙏🙏🙏

அம்பாளின் நாசி அழகையும் அதில் அவள் அணிந்திருக்கும் மூக்குத்தியின் அழகையும் அடுத்த திருநாமங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா - புதிதாக மலர்ந்திருக்கிற செண்பக மலர்போன்ற நாசியைக் கொண்டவள்; அதனால் பிரகாசம் அடைபவள்.


(தெய்வத்தின் குரல்)

ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. 

மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. 

ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். 

இந்தச் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. 

ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.

அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.


ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. 

அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். 

இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து – ஜனன மரணச் சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். 

மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.

மாயா’ என்றால் ‘எது இல்லையோ அது’ என்று அர்த்தம். 

இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. 

அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. 

அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். 

அவற்றிடம் ஆசை – துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். 

இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். 



அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். 

நாமும் அப்படி ஒன்றே; தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; 

இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். 

அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது – அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.

மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். 

அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. 

மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். 

ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. 

அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.


காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. 

அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; 

இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. 

கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். 

அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். 

மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். 

அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. 

மனோ ரூபேக்ஷூ கோதண்டாபஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. 


நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.

மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள். 

பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. 

அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, 

ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. 

இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள்.

ராக ஸ்வரூப பாசாட்யா’,க்ரோதாகாராங்குசோஜ்வலா

 என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். 

இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.



                              💐💐💐💐💐💐💐💐💐

Comments

ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 347* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍
ravi said…
ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதி *ஆத்மவான்* ||9
ravi said…
*85-வது திருநாமம்.*👍👍👍
ravi said…
ராமன் கானகம் சென்றான். அந்தத் துக்கத்தால் தசரதன் வானகம் சென்றான்.

மன்னருக்குரிய ஈமச் சடங்குகளைச் செய்வதற்குக்
கேகய தேசம் சென்றிருக்கும் பரதனை அழைத்து வரும்படி வசிஷ்டர் தூதுவர்களை அனுப்பி வைத்தார்.

“வசிஷ்டர் உங்களை அழைக்கிறார்!லக்ஷ்மி உங்களுக்காகக் காத்திருக்கிறாள்!” என்று பரதனிடம் சொல்லி
அவனைத் தூதுவர்கள் அழைத்து வந்தார்கள்.

அயோத்தியினுள் நுழைந்த பரதன் சில துர்நிமித்தங்களைக் கண்டான்.

கோவிதானக் கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது.

மக்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள்.

தடாகங்கள் வறண்டு இருந்தன.

பூ பூக்கவில்லை, காய் காய்க்கவில்லை, பழம் பழுக்கவில்லை. மரங்களின் இலைகள் உதிர்ந்திருந்தன.

மிருகங்களும் பறவைகளும் கூட சோகமாக இருந்தன.

அயோத்தி நகரமே ராமனைப் பிரிந்த துயரத்தால் களை இழந்திருந்தது.
அதற்கான காரணத்தை அறிவதற்காகத் தன் தாய் கைகேயியிடம் சென்றான் பரதன்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 350*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
போன ஸ்லோகத்தில் ஆச்சார்யாள் பரமேச்வரனை சந்திரனாகவும், அம்ருத ஸ்வரூபமாகவும் கூறிப்பிடுகிறார்.

இந்த ஸ்லோகத்திலும் பரமேச்வரனை சந்திரனாக கூறுகிறார்.

பரமேஸ்வரனுக்கும் சந்திரனுக்கும் அழகான ச்லேஷாலங்காரமாக சொல்கிறார்.

ஆச்சார்யாள் மனமாகிய தாமரையில் அம்ருத வடிவமாக பரமேச்வரனை தர்சிக்கிறார்.

போன ஜென்மங்களில் பண்ணிய புண்ணிய வசத்தால் இப்படிப்பட்ட தரிசனத்தை காண்பதாக கூறுகிறார் ஆச்சாரியாள்.

பரம்பொருளின் எண்ணமாக, ஆற்றல் சக்தியாக, பிராண சக்தியாக இருப்பவள் அம்பாள்.

ஜீவனுக்குள் இருக்கும் ஆற்றல் சக்தியும் அவளே.

ஜீவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் சக்தியை எழுப்பி பரமேஸ்வரனிடம் சேர்ப்பிப்தற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவையை அருளியிருக்கிறார்.

அதை நாம் மார்கழி மாதத்தில் பாராயணம் செய்கிறோம்.

அம்பாளை யோக மார்க்கத்தில் உபாஸனை செய்யும்போது முடிவாக சிரஸ் உச்சியில் ப்ராணசக்தி பரமாத்ம சக்தியோடு இரண்டறக் கலந்து மோக்ஷம் சித்திக்கும். அந்த ஸமயத்தில் அங்கே அம்ருததாரை பெருக்கெடுக்கும்.

அப்படிப்பட்ட தரிசனத்தைத்தான் இங்கே ஆச்சாரியாளும் தர்ஷிக்கிறார்🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 66* 🐓🦚🙏

*அலங்காரம்-16*

💐💐💐💐
ravi said…
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ!

படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட

முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!
ravi said…
அது என்னாங்க தாவடி? தாவடி ஓட்டும் மயில்=முருகன் ஓட்டும் மயில்!

அப்போ தாவடி=முருகன்? முருகனுக்கு இன்னொரு பேரு தாவடியா? ஹா ஹா ஹா!

ஆனால் பெரியாழ்வாரும் தாவடி-ன்னு சொல்றாரே!

அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி! அப்படீன்னா ஆழ்வார் பாசுரம் அத்தனையும் அருணகிரிக்கு அத்துப்படி-ன்னு தானே அர்த்தம்?

ஆழ்வார் சொல்லும் தாவடியைப் பாருங்கள்:

மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று,
"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்
"தாவடி இட்டானால்" இன்று முற்றும்!

தரணி அளந்தானால் இன்று முற்றும்!

அருணகிரியாரின் நூல் வாசிப்பு எப்படிப் பரவிப் படர்ந்து இருக்கு-ன்னு பாருங்க!

ஆரம்ப கால வாழ்வில், சுகபோகத்தில் திளைத்தாலும், புத்தகம் படிக்கற நல்ல பழக்கத்தை மட்டும் அருணகிரி விடலை போலிருக்கு!

பின்னாளில் தொழுநோய் வந்த போதும் அது தான் கை கொடுத்தது!

தியானத்தில் அமர்ந்த பின்னும் அது தான் கை கொடுத்தது!

"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்" என்று அவரே சொல்கிறார்!

அந்தக் கல்வியின் பயனைத் "தாமே பெற வேலவர் தந்ததினால்"...திருப்புகழ் விளைந்தது!

நாமும் நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க பழகிப்போம்!
ravi said…
கண்ணா*

கற்பனைக்கும் எட்டாதவனோ நீ

கார்மேகம் தனிலும் கரியவனோ நீ

சூல் மேகம் பொழியும் வர்ணமோ நீ

விண்ணில் வில் பயிற்சி செய்யும் வானவில் கொண்டவனோ நீ

விந்தைகள் பல புரிந்தே தந்திரம்
பல செய்தே

அஸ்திரம் எதுவும் எய்தாமல்

வஸ்திரம் தந்தே பெண் பெருமை காத்தாய் ...

தருமம் காக்க சோம்பல் இன்றி வருகிறாய் ...

அவதாரம் பல எடுத்தே யுகம் யுகம் பேச வைக்கின்றாய்

கை மாறு என்ன செய்வோம் *கண்ணா* ...

மாறும் மாசு கொண்ட கரங்கள் கொண்டே மாதவா உன் தாள் பணிந்தோம் ...

தர ஒன்றுமில்லை எல்லாம் இங்கு உனதே என்றே அறிந்தும்

வெள்ளி தகட்டில் எங்கள் பெயர் பொறிக்கின்றோம் ...

வீணர்கள் தானவர்கள்
நாங்கள்

மன்னிப்பாயோ கண்ணா

உனை மறந்தே வாழும் நிலை வாராமல் நிலை தருவாயோ நிலையானவனே *கண்ணா*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிற்றுடன் தோற்றமளித்த பெண்மணிக்கு--திருமாங்கல்யம் கொடுத்த பெரியவா.

திருமாங்கல்யம்,சங்கிலிக் கொடி ஆகியவற்றை பிரார்த்தனை நிறைவேற்ற திருப்பதி பெருமாளிடம் சமர்ப்பித்த பெண்மணிக்கு.

"எனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் மட்டும் தானே தெரியும்? பெரியவாளுக்கு எப்படி தெரிஞ்சுது?--வியந்த பெண்மணி.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கணவனுக்குத் திடீரென்று மாரடைப்பு. திருமணமாகி இரண்டு வருஷங்கள் கூட ஆகவில்லை.

அதற்குள் இவ்வளவு பெரிய சோதனை.தவித்துப் போய் விட்டாள், இளம் மனைவி.

ஏழுமலையானுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டாள். கணவனுடைய நோயின் கடுமை குறைந்தது. 'இனிமே பயமில்லை' என்ற உத்தரவாதம் அளித்தார்கள், டாக்டர்கள்.

திருப்பதிக்குப் போய், பெருமாள் தரிசனம் செய்துவிட்டு, காஞ்சிபுரம் சங்கர தரிசனத்துக்கு வந்தாள், பெண்மணி.

"திருப்பதி உண்டியல்லே.....பிரார்த்தனையைச் செலுத்திட்டே?"----பெரியவா,பெண்மணியிடம்.

பெண்மணிக்கு மகா ஆச்சர்யம். தான், இன்னும் அது பற்றி யாரிடமும் பேசக்கூட இல்லையே!

அருகிலிருந்த தொண்டர்களிடம் பெண்மணி சொன்னாள்.

"பெரியவாளுக்கு எப்படி தெரிஞ்சுது?. எனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் மட்டும் தானே தெரியும்!!" என்று சொன்னாள்.

பெரியவாளிடம் பெண்மணி சொல்கிறாள்;

"ஆமாம் பெரியவா....அகத்துக்காரரைக் காப்பாற்றிக் கொடு, திருமாங்கல்யம், சங்கிலிக் கொடி எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிறேன்னு, ஸ்ரீநிவாஸனுக்குப் பிரார்த்தித்துக் கொண்டேன். அவர் கடைமையைச் செய்துட்டார். நான் என் பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டேன்."--பெண்மணி.

பெண்மணியின் கழுத்தில், மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிறு பளீரென்று தெரிந்தது.

ஸ்ரீ மடத்திலிருந்து, ஒரு திருமாங்கல்யம், இரண்டு குண்டு ஆகியவற்றைக் கொண்டு வரச்சொல்லி, அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

பெண், தனி இடம் சென்று, மஞ்சள் கயிற்றில் அவற்றைக் கோத்து அணிந்து கொண்டு வந்து பக்தியும் நன்றியும் பொங்கி வழிய நமஸ்காரம் செய்தாள் பெரியவாளுக்கு.. கூடியிருந்த பக்தர்கள், அந்தப் பெண்ணின் பாக்கியத்தை எண்ணி வியந்தார்கள்.

'நூறு வயசு' என்று வாழ்த்தினார் ஒரு முதியவர்.


ravi said…
​ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம்

1. நமஸ்தே லலிதே தேவி ஸ்ரீமத் ஸிம்ஹாச நேஸ்வரி

பக்தானாம் இஷ்ட தேஹி மாத: ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

2. சந்த்ரோதயம் கிருதவதி தாடங்கேன, மஹேஸ்வரி|

ஆயுர்தேஹி ஜகன்மாத ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே||

3. ஸுதா கடேச ஸ்ரீ காந்தே சரணாகத வத்ஸலே |

ஆரோக்யம் தேஹிமே நித்யம ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே||…

4. கல்யாணம் | மங்களம் தேஹி ஜகத் மங்கள காரிணி |

ஐஸ்வர்யம் தேஹிமே நித்யம் ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே||

5. சந்த்ர மண்டல மத்யஸ்த்தே மகாத்ரிபுர சுந்தரி |

ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே||

6. ராஜீவ லோசனே, பூர்ணே பூர்ண சந்ர விதாயினி |

சௌபாக்யம் தேஹி நித்யம் ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே ||

7. கணேச ச ஸ்கந்த ஜனனி வேதரூபே தனேஸ்வரி

வித்யாம் ச தேஹிமே நித்யம் ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||

8. ஸுவாஸிநிப்ரியே மாதா: ஸௌமாங்கல்ய விவர்த்தினி

மாங்கல்யம் தேஹிமே நித்யம் ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே ||

9. மார்க்கண்டயே மஹாபக்த ஸுப்ரமண்ய ஸுபூஜிதே |

ஸ்ரீராஜராஜேஸ்வரி த்வம் ஹி ஸ்ரீஅபிராமி நமோஸ்து தே ||

10.ஸாந்நித்யம் குரு கல்யாணி மம்பூஜா க்ருஹே சுபே |

பிம்பே தீபே ததா புஷ்பே ஹரித்ராகுங்குமே மம ||

11.ஸ்ரீஅபிராம்யா இதம் ஸ்தோத்ரம் ய: படேத் சக்தி சந்நிதௌ |

ஆயுர் பலம் யசோ வர்ச்சோ மங்களம் ச பவேத்ஸுகம் ||👍👍👍
ravi said…
🌹🌺"‘ *ஸ்ரீமந் நாராயணனின் கணக்கு எப்பொழுதுமே மிகவும் துல்லியமாக இருக்கும் என்பதை* ......... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் செல்வாவும் சிவாவும் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவர் ரமேஷ் என்பவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

🌺அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

🌺 இருவரில் ஒருவரான செல்வா சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் சிவாவோ என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

🌺மூன்றாம் நபர் ரமேஷ் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.
நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.

🌺இப்பொழுது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

🌺ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

🌺பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்த ரமேஷ் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

🌺மூன்று ரொட்டிகளை கொடுத்த சிவா அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். செல்வாவோ இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

🌺ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார் செல்வா.

🌺மூன்று ரொட்டிகள் கொடுத்த சிவா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

🌺நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

🌺சுமுகமான முடிவு எட்டாததால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை.

🌺நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் ஸ்ரீமந் நாராயணன் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

🌺அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.

🌺மூன்று ரொட்டிகளை கொடுத்த சிவாவுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்த செல்வாவுக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

🌺ஒரு காசு வழங்கப்பட்ட சிவா...மன்னா ... இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்.

🌺அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள்.

🌺அவனுக்கு எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.

🌺ஆம்.... ஸ்ரீமந் நாராயணனின் கணக்கு எப்பொழுதுமே மிகவும் துல்லியமாக இருக்கும்.

🌺இழந்ததை எல்லாம் தருவது அல்ல ஸ்ரீமந் நாராயணன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு.... என்பது அவன் கணக்கு! ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தர்ம கணக்கு!! நீதி கணக்கு🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
திருமூலர் செய்யாமல் விட்டதை மகாகவி பாரதி செய்துவிட்டார்.

" தீயினைக் கும்பிடும்
பார்ப்பார்.. நித்தம்
திக்கை வணக்கம்
துருக்கர்..
கோயிற் சிலுவையின்
முன்னே நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும்
தெய்வம்.. பொருள்
யாவினும் நின்றிடும்
தெய்வம்..
பாருக்குள்ளே தெய்வம்
ஒன்று... இதில்
பற்பல சண்டைகள்
வேண்டாம்.
ravi said…
‘நீ சிவ பக்தையா, விஷ்ணு பக்தையா?’ என்று கேட்டான் கணவன்.

மனைவி அவனையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாள், யோசித்தாள்.

‘என்ன யோசனை? ஏதாவது திட்டற ஐடியா இருந்தா சொல்லிடு, அப்படியே எஸ்கேப் ஆய்க்கறேன்’ என்றான் கணவன்.

‘காலையிலே ஷார்ட்ஸும், டீ-ஷர்ட்டும் போட்டுக்கிட்டு பவர் ஷூஸ் போட்டுக்கிட்டு மோட்டார் சைக்கிள்ல டென்னிஸ் விளையாடப் போறீங்க. ஒன்பதரை மணி ஆனதும் ஆஃபீஸ் யூனிஃபார்ம், லெதர் ஷூஸ் போட்டுக்கிட்டு ஐ. டி. கார்டை கழுத்தில் மாட்டி, கார்ல ஆஃபீஸ் போறீங்க, சாயந்திரம் வேஷ்டி அங்கவஸ்திரத்தோட பிராணாயாமம் பண்றீங்க .....’

‘ஹோல்ட் ஆன் ... அடுத்தது வேண்டாம்’

‘இதில ஒண்ணும் குறைச்சல் இல்லே. அந்த மூணு பேர்லே யாரை உனக்குப் பிடிச்சிருக்குன்னு கேப்பீங்களா?’

‘என்ன உளர்றே? டிரஸ் மாறினா வேற ஆளா? எல்லாமே நாந்தானே?’

‘படைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று தொழில்களைச் செய்கிற அதே பரம்பொருள் அந்தந்தத் தொழிலுக்கான கெட் அப்பில் இருக்கானே தவிர அவன் வெவ்வேறு ஆளா?’

‘ஆஹா.. பின்னாலே ஜோதி தெரியுது டார்லிங்! காலையிலேயே சித்தர்கள் உபயோகிக்கிற போதை வஸ்து எதையாவது சாப்டியா? செம்ம டயலாக்கா இருக்கே?’

‘இதை சொன்னது ஒரு சித்தாதி சித்தர்தான்; நானில்லை. திருமூலர் சொல்றார் பாருங்க,

ஆதிப் பிரானும்அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே’

’அப்படீன்னா?’

‘சிவனையும், திருமாலையும், பிரம்மனையும் கொஞ்சம் கூர்ந்து நோக்கிச் சோதித்தால் ஒரே ஆசாமிதான் சைக்ளிக்காக கெட் அப் மாத்திக்கிட்டே இருக்கான்னு தெரியும்; அது தெரியாதவங்க பேதப் படுத்தி உலகில் சண்டையை உண்டாக்குகிறார்கள்’

’சூப்பர், இதில் எல்லா மதத்துக் கடவுளையும் சேர்த்துக்கலாம்’

‘எழுதறப்போ வேறே மதங்கள் இருந்திருந்தா அவரே சேர்த்திருப்பாரே!’
ravi said…
*திருக்கடையூர் அபிராமி* 👍👍👍
ravi said…
ஸ்ரீ லலிதையே, உனை சரண் புகுந்தேன்

எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே!

அடியார்கள் கோருவதைத் தருபவளே!

ஸ்ரீ அபிராமியே உனை சரண் புகுந்தேன்

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழு நிலவை உண்டாக்கக் கூடியவள் நீயன்றோ

பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனை சரண் புகுந்தேன்

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே...

அம்மா, அபிராமியே உனை சரண் புகுந்தேன்

எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ
லோகங்களையும் மங்களகரமாக்கு
பவளே!

நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக.

அபிராமித்தாயே உனை சரண் புகுந்தேன்

தாமரை போன்ற கண்ணழகியே!

முழுமையானவளே, முதன்மையானவளே,

முழு நிலவைக் காட்டுபவளே,

எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக!

ஸ்ரீ அபிராமியே, உனை சரண் புகுந்தேன்

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே,

வேதசொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே...

எனக்கு வித்யையில் கீர்த்தியைத் தருபவளே!

ஸ்ரீ அபிராமியே! உனை சரண் புகுந்தேன்

சுவாசினிகளால் போற்றப்படுபவளே.

சௌமாங்கல்யப் பதவியை அதிகரிப்பவளே

எல்லா பெண்களுக்கும் நித்ய
சௌ மாங்கல்யத்தை அருள்வாய் தாயே...!

ஸ்ரீ அபிராமியே! உனை சரண் புகுந்தேன்

மார்க்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யராலும் (அபிராமி பட்டர்) நன்கு பூஜை செய்து வழிபடப்பட்டவளே!

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா...

ஸ்ரீ அபிராமியே உனை சரண் புகுந்தேன்

கல்யாணியே (மங்களம் அருள்பவளே)

என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக.

(உனதருள் நிறைந்ததாக ஆக்குவாயாக)

காஞ்சி மகானும் நீயன்றோ நடமாடும் குருவும் நீயன்றோ பேசும் தெய்வம் நீயன்றோ பேதமை காணா தாயும் நீ அன்றோ ..

ஸ்ரீ அபிராமியே உனை சரண் புகுந்தேன்
🙏🙏🙏👍👍👍
ravi said…
கண்ணா*

கற்பனைக்கும் எட்டாதவனோ நீ

கார்மேகம் தனிலும் கரியவனோ நீ

சூல் மேகம் பொழியும் வர்ணமோ நீ

விண்ணில் வில் பயிற்சி செய்யும் வானவில் கொண்டவனோ நீ

விந்தைகள் பல புரிந்தே தந்திரம்
பல செய்தே

அஸ்திரம் எதுவும் எய்தாமல்

வஸ்திரம் தந்தே பெண் பெருமை காத்தாய் ...

தருமம் காக்க சோம்பல் இன்றி வருகிறாய் ...

அவதாரம் பல எடுத்தே யுகம் யுகம் பேச வைக்கின்றாய்

கை மாறு என்ன செய்வோம் *கண்ணா* ...

மாறும் மாசு கொண்ட கரங்கள் கொண்டே மாதவா உன் தாள் பணிந்தோம் ...

தர ஒன்றுமில்லை எல்லாம் இங்கு உனதே என்றே அறிந்தும்

வெள்ளி தகட்டில் எங்கள் பெயர் பொறிக்கின்றோம் ...

வீணர்கள் தானவர்கள்
நாங்கள்

மன்னிப்பாயோ கண்ணா

உனை மறந்தே வாழும் நிலை வாராமல் நிலை தருவாயோ நிலையானவனே *கண்ணா*
ravi said…
🚝 *இன்றைய சிந்தனை*🚝
🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗

எல்லாம் விட்டுப் போன பின்பு தான்....
அன்று கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்று தோன்றும்....!!!!

அற்பத்தனமாக நடந்து அன்பாவர்களை இழந்து விடாதீர்கள்....!!!!

எப்படியும் வாழ்ந்தே ஆக வேண்டிய வாழ்க்கை....
அதை ஏன் புலம்பிக் கொண்டு வாழ்கிறோம்....
அதை ஏன் நொந்து போய் வாழ்கின்றோம்....!!!!!

அதை ஏன் வெறுத்துக் கொண்டு வாழ்கின்றோம்....
அதில் இருந்து ஏன் தப்பிக்கப் பார்க்கறோம்....
அதை ஏன் அழுது கொண்டு வாழ்கின்றோம்....!!!!

ஆனந்தமாகத் தான் வாழ்ந்து பார்ப்போமே....!!!

உனக்கு மட்டுமே துன்பங்கள் வருவதாக நீ நினைத்துக் கொண்டிருந்தால்.....
கவலைகள் உன்னை விட்டு நீங்காது.....!!!!

இங்கு பல பேரில் நீயும் ஒருவர் என்று நினைத்துக் கொள்....
விரைவில் நீங்கும்.....!!!!

நமக்கு நாம் மட்டுமே இருக்கிறோம் என்ற நம்பிக்கை மட்டும் நிரந்தரமாய் இருந்தால் போதும்.....

இந்த வாழ்க்கை பாதி சுலபமாகி விடும்....!!!!!

*வாழ்க்கை என்றாலே விளையாட்டு தான்*...

அடித்தலும், துரத்தலும்
விழுவதும், எழுவதும்
மோதுவதும், ஓடுவதும்.....

சீண்டுவதும், சமாதானமும்
மூக்குடைப்பதும், மன்னிப்பும்....

வாய்ச் சண்டையும், ஜகாவும்
வீர வசனமும், புறமுதுகும்
போரும், வெள்ளைக் கொடியும்....

உண்மையும், பொய்யும்
காதலும், பிரிவும்
பாசமும், எதிர்ப்பும்....

நம்பிக்கையும் அவநம்பிக்கையும்,
சிரிப்பும், கலாட்டவும்

நட்பும், பிரிவும்
காலைவாருவதும் ஒத்தடமும்.....

எல்லாச் சுவையும் வேண்டும் .....
அதுதான் வாழ்க்கை.....!!!!

பிடிக்காததைக் கொடுத்து.....
சிரிக்கச் சொல்கிறது உறவுகள்....!!!!!

பிடித்ததை பறித்துக் கொண்டு
அழவைக்கிறான் கடவுள்......!!!!

எவ்வளவு போராடினாலும் ....
வலியையும், அவமானத்தையும் மட்டுமே தருகிறது வாழ்க்கை.....!!!!

அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்....
நீண்ட நேரம் இருக்காது சிபாரிசு.....!!!!

எல்லாப் பொழுதும் கிடைக்காது உதவி....
எப்போதும் வெற்றி பெறும் தன்னம்பிக்கை....!!!!!

பல பேருக்கு எதிரி
வேறயாருமில்லை.....
அவங்க வாய் தான்....!!!!

நேற்றைப் பற்றியே
சிந்திப்பீர்களானால்....
நாளை உங்களுக்கு சிறப்பாக இருக்காது....!!!!!

காரணத்தை மீண்டும் மீண்டும் கேட்காதீர்கள்.....
மரியாதை நிமித்தமாக பொய் சொல்லப்படலாம்...!!!!

எதை....
உங்களால் முடியவே முடியாது என்று.....
கேலி செய்யப்பட்டீர்களோ....

அதையே.....
உங்களது அடையாளமாக மாற்றிக் காட்டுங்கள்....!!!!!

இனிய நற்காலை வணக்கம் 🙏.
வாழ்க வளமுடன்
எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
முகக்கவசம் உயிர்க்கவசம்.
🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗
ravi said…
Nine nights to transcend the interplay of gunas
ravi said…
Our body is a miniature universe. As Nature functions through an important dyad of hot and cold, followed by a transition period, our body too has this biorhythm in place called the nasal cycle. We breathe through one nostril, either left or right, at a time, and nostril dominance shifts periodically throughout the day.

When the left nostril dominates, there is intake of the cooling ‘moon’ energy via Ida nadi, one of the major energy channels in the subtle body. Recent scientific research suggests that left nostril breathing activates parasympathetic ‘rest and digest’ response. When the right nostril dominates, there is intake of the heating ‘sun’ energy via Pingla nadi, the second main channel in the subtle body. This, says research, activates sympathetic ‘fight and flight’ response.

During the changeover, no activity dominates. But balancing the nostrils happens to be the goal of all yogic practices. It is said to awaken the Sushumna, central nadi and is the gateway to self-realisation.
ravi said…
Navratri is one such cycle of transition between dyad of hot and cold, of hot weather to cold weather – during Shardiya, and vice versa, during Chaitra. It is a biannual celebration spanning nine nights, a revered time for physical, mental and spiritual upliftment.

On the physical health front, fasting reduces the amount of food intake, thereby inducing autophagy, a way of body cleansing that removes damaged cells, degraded proteins, and pathogens. This supports our immunity and helps the body to heal.

As for mental health, devoting more time to prayers takes care of stress. It gives a sense of hope and gratitude, lowers the heart rate. Andrew Newberg of Thomas Jefferson Hospital, Philadelphia, who has studied the effect of prayer on the human brain for more than 20 years, says that prayers can sometimes be as important as science in helping patients heal.

On the spiritual front, transition time like Navratri is a kind of window period when Nature’s important dyad is in balance. It is the time to worship Shakti in various forms so as to transcend Tam, Raj and even Sat gunas.

Though these three gunas, attributes, are vital for physical existence, but in order to attain the highest goal of moksha, all of them have to be transcended.

On the first three days of the festival, Goddess Durga is worshipped in three forms, representing the power that removes all tendencies of Tam guna – laziness, ignorance and procrastination.

ravi said…
From day four to day six of the Navratri, the forms of Durga that are worshipped are understood to help banish Rajasic tendencies that pull you down into the samsara. Raj guna is the mode of passion, aggression and seeking sensory pleasures and variety.

From day seven to day nine, the forms of Shakti that are worshipped are believed to increase Sat guna which is all about purity and light. The prime effect of Sat guna is seeking truth, differentiating between Sat and Asat – real and illusion.

God realisation comes through transcending all gunas. And what remains sans gunas is God. Sadhanas are aimed at getting pure and pave the way to achieve God-realisation.

Navratri festival concludes on Vijay Dashmi, Dussehra, victory on the tenth day. It marks the victory of Goddess Shakti over the demons, an interplay of gunas.
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

அம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன். இப்போது உங்களுக்குத் தெரியாத ஒரு கதை சொல்கிறேன். ராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்தத் தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசீதாஸர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாஸ ராமாயணம் என்றெல்லாம் பல இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த விஷயம் இருக்கிறது.

ravi said…
அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈசுவரனே ஸீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம். ‘மரகதமணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை ‘மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாஸர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் ‘மரகதச்சாயே’ என்று மீனாக்ஷியைப் பற்றிப் பாடுகிறார்.

ravi said…
சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரத்தைத் தாண்டி மூல காரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருத்தருக்குப் பத்தினியாகிப் பார்வதியாக இருக்கிறபோது பச்சையாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள். பரமேசுவரன் ஸீதா தேவியானார்.

ravi said…
பழைய காலத்தில் சின்ன வயசிலேயே குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்வார்கள். அப்போது ஹோமம் முதலிய கர்மங்களால் குழந்தைகளுக்கு அலுப்புத் தட்டிவிடப் போகிறதே என்று குஷிப்படுத்துவதற்காக விளையாடல், ஊஞ்சல், நலங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள்.
ravi said…
ஊர்வலத்தின் போது கல்யாணப் பெண்ணுக்கு ஆண் வேஷமும், மாப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். இந்த மாதிரி, லோகத்தில் ராக்ஷஸ பயத்தைப் போக்கி விளையாட்டாக ஊர்வலம் வருவதற்கு அம்பாள் ராமனாகவும், ஈசுவரன் ஸீதையாகவும் வேஷம் போட்டுக் கொண்டார்கள். இது ஒருத்தருக்கும் தெரியாது. ஸ்ரீராமனும் ஸீதையும்கூட இதை மறந்தே போனதுபோல் இருந்தார்கள். ஆனால் ரொம்பவும் உணர்ச்சி வேகம் ஏற்பட்டால் மனஸின் அடியிலே எங்கோ மறைந்திருப்பதுகூட வெளியிலே வெடித்துவிடுகிறது அல்லவா? இப்படி ஒரு கட்டம் ராமாயணத்தில் வருகிறது.

ravi said…
ஸ்ரீராமன் ஸீதையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிக்கொண்டு வந்துவிடுகிறது. “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதால் பெண்டாட்டியை அழைத்துப் போக மறுக்கிறாரே, இவரும் ஒர் ஆண் பிள்ளையா” என்று ஸ்வாதினத்தில் அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள்.

ravi said…
உம்மை மாப்பிளையாக வரித்த என் பிதா ஜனகர் நீர் புருஷ வேஷத்தில் வந்திருக்கிற ஒரு ஸ்திரீ (ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே!” என்று ராமனைப் பார்த்து சண்டை போடுகிறாள் ஸீதா தேவி. இது சாக்ஷாத் வால்மிகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூக்ஷ்மமாக ஞாபகப்படுத்திவிட்டாள் ஸீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவிற்கு வந்தது. ராக்ஷஸ சம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்ததும், அதற்கு அநுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக ஸீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.

ravi said…
இவரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய ராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாஸத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாஸத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈஸ்வரனைக் கட்டிக் கொள்ள அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஒடி வந்தான். மகா சிவ பக்தனாதலால் அவனுக்குக்
ravi said…
தன்னுடைய ஈசுவரன்தான் ஸீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப்போச்சு என்கிற கோபத்தில், இப்போது அவள் தலையீடு இருக்கக்கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு ஸீதையை தூக்கி வந்து அசோக வனத்தில் வைத்தானாம்.
ravi said…
ஆனாலும் ராக்ஷஸ அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் ராவணனுடைய அன்பு விகாரப்பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது துளி தெரிந்தது.
ravi said…
ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனே ராவணன், ‘இவன் யார்? நந்தியம் பெருமானா?’ என்று நினைக்கிறான். ‘கிமேஷ பகவான் நந்தீ?’ என்பது வால்மீகி ராமாயண வசனம். ஸீதா ராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட ஹநுமாரைப் பார்த்ததும் கைலாஸத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல ராவணன் பேசுகிறான்.

அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும்!
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 79*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது ரைக்கவும்

எண்ணிலாத கோடிதேவ ரென்னதுன்ன தென்னவும்

கண்ணிலே மணியிருக்க கண்மறைத்த வாறுபோல்

எண்ணில்கோடி தேவரு மிதன்கணால் விழிப்பதே. 79👏👏👏
ravi said…
இருவினை பாவ புண்ணியத்தால்தான் மண்ணில் பிறக்கின்றோம்.

கடவுள் உண்டென்றும் இல்லையென்றும் வழக்குகள் பேசுகின்றோம்.

எண்ணில்லாத கோடி தேவர்களையும் என்னுடையது, உன்னுடையது என்றும் உரிமை கொண்டாடுகின்றோம்.

அதனால் இறைவனை அறிந்து கொண்டீர்களா?

அவ்வண் உனக்குள்ளேயே அதுவாக இருப்பதை உணருங்கள்.

கண்களில் இருக்கும் கண்மணியால் எல்லாம் காணப்பட்டாலும் அதனை அக்கண்ணே மறைப்பதுபோல் தனக்குள் இருக்கும் ஆன்மாவை காணமுடியாது மையை மறைக்கின்றது.

இதனை தியானத்தால் அகக்கண் திறந்து பார்த்தால் எல்லா தெய்வங்களும் இதன் கண் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.👍👍👍
கௌசல்யா said…
கடைசி வரிகள் அதி அற்புதம்...இந்த சித்த சோரனின் வெண்ணெய் திருடிய விந்தையை கேட்டால் நம் பாபங்கள் அனைத்தும் திருடபட்டுவிடுமாம்...நாம் அறியாமலேயே...அதனால் இந்த வித்தை காரனை என்றும் மறவாமல் நினைக்கும் மனம் மட்டுமே போதும்....அவனை அடைய.....கருணா சாகரனே..... சரணம் சரணம் சரணம் 🪷🪷🪷🙏🙏🙇‍♀️🙇‍♀️
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 354* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*94 தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம்* *போன்றது சந்திரபிம்பம்*

இஷ்டப் பிராப்தி

கலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்

அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்

விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94
ravi said…
கஸ்தூரி, பன்னீர், பச்சைக்கர்ப்பூரப்
பொடி போன்றவை அம்பிகையின் ஸ்நான திரவியங்கள்.

இவைகளுடைய பெட்டியானது சந்திர மண்டலமாகவும், கஸ்தூரி கருப்பாகவும், பன்னீர் தளதளவென்றும், சந்திர கிரணங்கள் கர்பூரப்
பொடிகளாகவும் வர்ணிக்கப்
பட்டுள்ளன.

சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும், மற்றொரு பக்ஷத்தில் வளர்ந்தும் வருவது அன்னையின் ஸ்நானத்திற்கான திரவியங்கள் குறைவதற்கும்,

பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறப்புவதற்கும் உவமையாகச் சொல்லப்
பட்டிருக்கிறது👍👍👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 357* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*133* *நிரஞ்ஜனா*

சந்தோஷத்தை அள்ளித்தருபவள் என்று பார்த்தோம் .

ஒரு கேள்வி இங்கு எழலாம் ..

கர்ம வினைகளின் படி தானே நமக்கு பலன்கள் கிடைக்கும் .??

அம்பாளை வணங்குவதால் அவள் கொடுப்பதால் வேலியே பயிரை மேய் வதை போல் ஆகாதா ?

உண்மை .

கர்ம வினைப்படித்தான் பலன் கிடைக்கும்

ஆனால் இதில் பல quotas இருக்கு ...

Army people , sr citizen , children , physically handicapped , politicians , temple owners

இப்படி இருக்கும் பிரிவினருக்கு சலுகை கிடைப்பதில்லையா ..

அதே மாதிரி

அம்பாளிடம் அம்மா என் மனம் ஊனம் ,

என் நா உன்னைத்ததவிர எல்லோர் பற்றியும் பேசும் ..

என் கண்கள் இருந்தும் பயனில்லை .. உன்னை பார்ப்பதே இல்லை ..

செவிகள் வரைந்து வைத்தவை

உன் நாமம் கேட்காது ..

கரங்கள் கால்கள் உனக்கு சேவை செய்யாது ..

தலையில் அழுத்தமான குழி

தினம் அதிக வலியை தருகிறது

பிரம்மன் அங்கே தான் என் தலைவிதியை எழுதி உள்ளான் ..

நெஞ்சம் குப்பகைகள் நிறைந்த காடு .

யாரையும் பாராட்ட நினையேன் ..

மொத்தத்தில் நானும் ஒரு பெரிய handicap .

எனக்கு உன் special சலுகை தாம்மா என்றால்

கர்ம வினைகளை அழித்து விட்டு

*VIP* தரிசனம் தருவாள் ஸ்ரீ மாதா 🙏🙏🙏💐💐💐
கௌசல்யா said…
ஆம்... நான் ஒரு handicap. அப்டின்னு நம் அகங்காரத்தை விட்டு அவளை சரண் அடைந்தால். ...அவள் அனைத்தும் அளிப்பாள்... உண்மையே...🙏🙏🪷🪷🌹🌹🌼🌼
ravi said…
நாம் handicap என்று ஒப்புக்கொள்ள எவ்வளவு பேர்களுக்கு மனம் வருகிறது ??😢
லட்சுமி பலராமன் said…
நிச்சயமாக.
நாமும் ஒரு விதத்தில்
handicap தான்.
பூரண மனிதன் கிடையாது.
காமம்
மோகம்
கோபம்
லோபம்
தாபம்
ravi said…
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.

இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,

வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.

சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு?

எவ்வளவு போராட்டம்?

எவ்வளவு இழிசொல்?

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே?

என்று தன் விதியை நொந்துகொண்டான்.

மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல

'அப்பனே ஆண்டவா...

என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி,

கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.

குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார்.

"என்னப்பா...சாப்பிட்டாயா?"

என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.

கேட்பது ராஜா என்று தெரியாமல்

"ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக,

முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது.

என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான்.

'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...

மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான்.

இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார்.

'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார்.

'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார்.

சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார்.

'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

'ஏனப்பா அழுகிறாய்?'

என்று ராஜா கேட்க.

"நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...

இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான்.

ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க

"வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...

கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...

கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்.

நல்லதே நடக்கும் சும்மாவா
சொன்னார்கள்.

கோபுர தரிசனம் கோடி புண்னியம்
=============================
என்று.
======
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 355* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*94 தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம்* *போன்றது சந்திரபிம்பம்*

இஷ்டப் பிராப்தி

கலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்

அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்

விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94
ravi said…
கஸ்தூரி, பன்னீர், பச்சைக்
கர்ப்பூரப்பொடி போன்றவை அம்பிகையின் ஸ்நான திரவியங்கள்.

இவைகளுடைய பெட்டியானது சந்திர மண்டலமாகவும்,

கஸ்தூரி கருப்பாகவும்,

பன்னீர் தளதளவென்றும்,

சந்திர கிரணங்கள் கர்பூரப்
பொடிகளாகவும் வர்ணிக்கப்
பட்டுள்ளன.

சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும், மற்றொரு பக்ஷத்தில் வளர்ந்தும் வருவது அன்னையின் ஸ்நானத்திற்கான திரவியங்கள் குறைவதற்கும், பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறப்புவதற்கும் உவமையாகச் சொல்லப்
பட்டிருக்கிறது.👏👏👏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 358* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*ரஞ்சனா* = வண்ணங்கள் - நிறங்களால் சாயம் பூசப்பட்டவை

(புலன்களை ரஞ்சிக்க செய்பவை)

*❖ 133 நிரஞ்சனா* = புலன்களின் பேதங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் -

வர்ண / உருவ / மனோ பேதங்களுக்கு புலப்படாதவள்
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 130* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
*ஆர்த்தார்த்தி நிர்வாபணாத்* –

கஷ்டப் படரவாளோட துக்கத்தை பெரியவா துடைச்சது,
நிறைய நாம கேட்கறோம்.

முக்கால்வாசி பெரியவா அனுபவங்கள் சொல்றவாள் எல்லாமே, இந்த மாதிரி பெரியவாட்ட போய் ஏதோ X-RAY எடுத்தா கருப்பா நிழல் தெரியரதுங்கறான் பெரியவா, பயமா இருக்கு பெரியவா, அப்படீன்ன போது,

“நீ பயப்படாதே, இந்தா” அப்படீன்னு ப்ரசாதம் கொடுத்தா, “இந்த எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு சாப்பிடு” அப்படீன்னு சொன்னா, ஆத்துக்கு வந்து பார்த்தா, அந்த கருப்பு நிழல்எல்லாம் இருக்காது.

நேத்தி ‘operation’னு சொன்ன டாக்டர், இன்னிக்கி ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஏதோ மாத்திரை சாப்பிடுங்கோ’ அப்படீன்னு சொல்லுவா,

அந்த மாதிரி பெரியவா வந்து, கஷ்டத்தை துயர் துடைக்கறதுங்கறது பெரியவாதான்.🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 80*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்

வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்

நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்

நின்றமாய மென்னமாய மீசனே. 80 👏👏👏
ravi said…
மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.

ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்.

இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!🙏🙏🙏
ravi said…
கண்ணா*

எல்லாம் கொடுத்தாய்

இன்னும் வேண்டும் என்ற மனம் ஏன் தந்தாய் *கண்ணா*

எல்லாம் மாயை என்றே உணர வைத்தாய் .

மீளும் சக்தி ஏன் மறைத்தாய்
*கண்ணா*

உனை பார்த்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக வைத்தாய்

உப்பை அதில் ஏன் சேர்த்தாய் *கண்ணா*

போதும் போதும் எனும் அளவிற்கு வரம் தந்தாய் ..

போதும் எனும் மனம் ஏன் ஒளித்தாய் *கண்ணா* .

என் சொல்லும் பொருளும் நீயே ஆனாய் ...

எண்ணும் எழுத்தும் நீ யே ஆனாய்

கண்ணும் பாவையும் நீ என்றால்

என் நெஞ்சம் தினம் தினம் அமைதி தேடுவது ஏன் *கண்ணா*

குறையொன்றும் இல்லை உனக்கே என்றே ஆனபின்

என்னிடம் மட்டும் மலை அளவு ஏன் தந்தாய் *கண்ணா* ?

கூர்ம அவதாரம் எடுத்தாய் நீயே *கண்ணா*

உன் கூட்டம் அதை என்னிடம் வசிக்க ஏன் வரம் தந்தாய் *கண்ணா* ...

அறியாமை பொறாமை கல்லாமை இயலாமை

என கூர்மங்கள் பல எனை தினம் தினம் குத்துவது ஏன் *கண்ணா* ...

பாரபட்சம் பார்க்காதவன் நீ என்றால்

பாவிகள் கூட்டத்தில் முதல்வனாய் எனை ஏன் செய்தாய் *கண்ணா* ...

விடை ஏதும் உண்டோ உன்னிடம் ..

விடை காப்பவனே விடை ஏறுபவனே

நான் கடை சேரும் நாள் அதை

தடை இன்றி சொல்வாயோ ?
ravi said…
மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.

ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்.

இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!🙏🙏🙏
ravi said…
ஆதியும் அந்தமும் இல்லா உனையே ஆதி பராசக்தி என்றே அழைப்பது முறையோ அம்மா

வேதமும் உபநிஷத்தும் அறியா உனை நான் அறிய இயலுமோ அம்மா

தேவரும் மூவரும் காணா உனை நான் காணுதல் சுலபமோ அம்மா

தேடி தேடி ஓடி ஓடி நாடி நாடி வேண்டி வேண்டி பாடும் உன் பாதங்கள்

தானாய் வந்தே என் சென்னியில் அமரும் அதிசயம் அறியேன் அம்மா

காஞ்சி வாழும் மகான் அருளோ காமாக்ஷி உன் கடைக் கண்ணோ காமேஸ்வரன் கருணையோ தெரியேன் அம்மா ..

வைத்த பாதங்கள் என்றும் அங்கேயே இருக்க வேத நாயகியே வரம் ஒன்று தருவாயோ

வேண்டிலினேன் வேறு எதுவும் உனையே 👣👣👣
ravi said…
#பெரிய்ய்ய்ய_கதை
***********************

**நடப்பது நடந்தே தீரும்**

நமது ஒவ்வொரு செயலும் கணக்கொன்றை உருவாக்கும் அல்லது பழைய கணக்கொன்றை தீர்க்கும்...
வாரியார் அவர்களின் கதை தொகுப்பில் இருந்து.....

#பிறவிகளின்_வழியே_விதி

ravi said…
ஒரு குளக்கரையில் ஓரு அந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார்....ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்...
அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும் பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது....

ravi said…
அந்தப் புலையன் பசுவைத் தேடிக் கொண்டு வந்தான்....அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான்....ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார்....அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்....

#
ravi said…
அடுத்த_பிறவி

வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் சாருகர் என்பவர் பிறந்தார்....சாருகர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார்.... அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார்....அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார்...அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார்....அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்து வந்தார்.... பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார்....”விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார்....இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார்.,... கண்ணீர் பெருகுவார்....

ravi said…
பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது.... அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா.... சாருகர் பஜனை செய்து கொண்டு நடந்து போகிறார்.... பகல் முழுதும் நடப்பார்.... பொழுதுப் போன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்....ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்....இரவில் வேறு இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார்....

ravi said…
இரவு ஒரு மணி.... நகரம் இருள் சூழ்ந்திருந்தது.... ஒலியடங்கி இருந்தது.... அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன....அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.... சாருகரைக் கண்டாள்.... அவர் மீது மையல் கொண்டாள்.... அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்....அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன்....என் பேர் சாருகன்... நான் பண்டரிபுரம் போகின்றேன்....

ravi said…
அந்த பெண்மணி இவரிடம் "என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா, நான் உங்கள் இதய ராணி இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்”என அவரை ஆசையுடன் நெருங்குகிறாள்...."அம்மா! இந்த உலகம் கடுகளவு...பாவத்தால் வரும் துன்பம் மலையளவு...நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன்....பிரம்மச்சாரி...
தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வது தான் கண்ணியம்...கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம்"என கூறுகிறார்...அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள்....

ravi said…
என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன்...இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்....இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார்....ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா?பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார்....அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்....சாருகரைப் பற்ற முடியவில்லை.... நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள்....அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.... "பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான்... நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன்.... என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான்" என்று கூறி கதறியழுதாள்...

ravi said…
ஊர்க்காரங்க சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர்.... காவலர்கள் அவரைச் சிறையில் அடைத்தார்கள்.... பொழுது விடிந்தபின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான்.... “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான்.... நான் ஒரு குற்றமும் செய்யவில்லை"என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர்...

குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள்...
சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான்... சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன.... குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்...பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார்....
அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி,“நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்....

ravi said…
எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர்...
சாருகர் இதனைக் கேட்டு அழுதார்.... பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார்....கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்....”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே... அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே..அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே....அன்று என்னைக் கை நழுவவிட்டீரே....இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே.... உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே" என்று சொல்லி அழுதார்....பாண்டுரங்கண் கூறினார் “அன்பனே அழாதே...அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்.... அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான்...
ravi said…
பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினாய்,புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான்.....நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன்... பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன....
கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி)...பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன்... ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை "என்று கூறினார்...

வாழ்கை எனும் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..அவன் எப்போதும் எதிலும் நமக்கு தீங்கு செய்ய மாட்டான்....
விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் மனிதன் வாழ வேண்டும்....

உங்கள் செயலில் கவனமாக இருக்கவும்..
மற்றவை நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.
ravi said…
மகாபெரியவர் ஒரு முறை ராமாயணம் பற்றி பேச, பக்தர்கள் ஆர்வமாக கேட்டனர்.

குழந்தைகள் வெளியூர் சென்றால் சாப்பிடுவதற்கு அம்மா, பட்சணம் கட்டிக்கொடுப்பாளே? அதுபோல, ராமன் காட்டிற்கு போன போது, அம்மா கவுசல்யாவும் பட்சணம் கொடுத்து அனுப்பினாள். ராமன் திரும்பும் வரை, அதாவது பதினான்கு ஆண்டுகளும் கெட்டுப்போகாத பட்சணம் அது!
கேள்விப்படாத செய்தியாக இருக்கிறதே என பக்தர்கள் வியந்தனர்.

பெரியவர் தொடர்ந்தார்.
''திரேதா யுகத்தில் வேதப் பொருளான பரமாத்மா, பூமியில் தசரதரின் குழந்தை ராமனாக வேடமிட்டு கொண்டது. இதன் பயனாக வால்மீகியின் சொல்லோவியமாக ராமாயணம் நமக்கு கிடைத்தது. வேத சாரம் தானே ராமாயணம்? அதில் எங்கு பார்த்தாலும் தர்மம் தான் கூறப்படுகிறது. கணவன் மனைவி, தந்தை பிள்ளை, தாய் மகன், அண்ணன் தம்பி என இப்படி எந்த உறவாக இருந்தாலும், அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற தர்மத்தை ராமாயணம் நமக்கு போதிக்கிறது. வேதம் கதையல்ல; ஆனால் ராமாயணம் கதை. அது தான் வித்தியாசம். மற்றபடி இரண்டும் ஒன்றே.

கவுசல்யா காட்டுக்கு போகிற ராமனுக்கு கெட்டுப்போகாத பட்சணமாக, தர்மத்தை கொடுத்தாள். 'ராகவா... வாழ்வில் நீ தர்மத்தைமறக்காமல் கடைபிடித்தால் அது உன்னை காக்கும்' என்று சொல்லி ஆசீர்வதித்தாள்.
மற்றவர் கேலி செய்வர் என்பதற்காக தர்மத்தை ஒருபோதும் கைவிடகூடாது.

காட்டிற்கு புறப்படும் முன் லட்சுமணன், ''அண்ணா, நீ தர்மத்தை கட்டிக்கொண்டு அழுவதால் தான் வாழ்வில் இத்தனை கஷ்டங்கள். இப்போது உத்தரவிட்டாலும், தந்தையிடம் போரிட்டாவது அயோத்தியை பெற்று தருகிறேன்'' என்று காட்டுக்கு புறப்படும் முன் கேட்டான். அதற்கு ராமன், ''நான் காட்டிற்கு செல்வதற்கு காரணம் விதியே தவிர, வேறு யாருமல்ல'' என பதிலளித்தான். வாழ்வின் இறுதி வரை தர்மத்தை உயிராக மதித்தான்.

தர்மம் தலை காக்கும் என்பார்களே? ராவணனின் பத்து தலைகளும், அவன் தர்மம் தவறியதால் போரில் உருண்டன. ராமன் அனுசரித்த தர்மம் அவன் தலையை காத்தது. அந்த தர்மம் என்னும், கெடாத பட்சணத்தை நாமும் வாழ்வில் பாதுகாக்க உறுதி கொள்வோம்'' என்றார்
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

"நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா"

(பெண் குழந்தை இல்லாத நாராயண சாஸ்திரிகளைப் பார்த்து)

( ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா-பாட்டி)

சொன்னவர் (மணக்கால்) பாலசுப்ரமணியம் --- மஸ்கட்

எங்கள் தகப்பனார் ஸ்ரீ மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி யாக ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யம் செய்து கொண்டு தன்னை விஜய தசமி அன்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீ சரணம் அடைந்து கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். ்
.
ஒரு சமயம் சுமார் 48 வருஷம் முன்பு வியாச பூஜா முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம் ஸ்ரீ பெரியவா இந்த முறை நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார். எங்கள் தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் ஸ்ரீ பெரியவா நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார். இதே போல மூன்று முறை சொல்லிவிட்டு ஸ்ரீ பெரியவா உள்ளே சென்று விட்டார்.

அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி) இடம் ஸ்ரீ பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார். எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா நீ ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.

அப்பா ஸ்ரீ பெரியவாளிடம் ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி 'அப்படியா' என்று கேட்டாராம். ஸ்ரீ பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீ பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.

ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்துகொள்ளும் பாக்கியம் ஸ்ரீ பெரியவா கொடுத்தார்.

இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா

இது போல அந்த மகான் நடத்திகொண்டிருக்கும் அற்புத லீலைகள் பல,

இப்போது நினைத்தா லும் மெய் சிலிர்கிறது


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪷🌼
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🛕🔔🙏
ravi said…
🌹🌺 ' *பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், அனைத்து கடமைகளும் தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன.- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆறு விதத்தில் கடன்பட்டுள்ளனர்.

🌺முதலாவதாக,
தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர்.

🌺இரண்டாவதாக,
நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.

🌺#மூன்றாவதாக,
இதர உயிர்வாழிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். உதாரணமாக, பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம்.

🌺#நான்காவதாக
பித்ருக்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்.
,
🌺ஐந்தாவதாக
குடும்ப அங்கத்தினருக்கு. தாய், தந்தை, சகோதரர், சகோதரி, சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் எனப் பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம்.
,
🌺ஆறாவதாக
மனிதகுலத்திற்குக் கடன்பட்டுள்ளோம் விவசாயிகள், பால் கொண்டு வருபவர், காய்கறிகள் விற்பவர்கள் மற்றும் பலர் இவர்களுக்கு எந்த விதத்திலும் அடைக்க முடியாது

🌺#கடனிலிருந்து
#விடுபடுவது_எப்படி?
இந்த ஆறுவித கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது. அப்படியெனில், இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன?

🌺தேவர்ஷி-பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்🌹🌺

🌺"எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாதகமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன்படுவதில்லை."

🌺புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், அனைத்து கடமைகளும் தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. 🌹🌺
---------------------------------------------------------- 🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 'By doing devotional service to Lord Srikrishna, all duties are automatically fulfilled.- A simple story to illustrate 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Everyone born in this world is indebted in six ways.

🌺 Firstly,
We owe it to the gods. Gods provide us with all our needs like air to breathe, light to see, water to drink.

🌺Secondly,
We are indebted to the Rishis. Maharishis like Vyasadevar, Parasara, Narada have given us Vedic scriptures like Dharma Shastra, Manu Samhita, Bhagavad Gita and Srimad Bhagavatam.

🌺#Thirdly,
We owe it to other livelihoods. For example, by drinking milk from a cow, we are indebted to the cow. We accept the service of oxen for agriculture. Similarly we accept many services from other animals.

🌺 #Fourth
We owe it to the Pithras. We owe it to our ancestors because we are born in a particular family.
,
🌺 Fifthly
For family members. Mother, father, brother, sister, servant, husband, wife, children, we are indebted to all of them as we accept service from them.
,
🌺 Sixth
Farmers, milkmen, vegetable sellers and many others owe it to humanity that they cannot afford it in any way.

🌺#from debt
#How_to_get_free?
No one can pay off these six kinds of debts completely in any life. If so, what is the way to repay these loans?

🌺Devarshi-Bhootapta-Nrunam Birunam
Na Kingaro Nayam Runee Sa Rajan
Sarvatmana ya: sharanam sharanyam
Katho Mukundam Parihrutya Kardam 🌹🌺

🌺 "Abandoning all duties, surrendering at the lotus feet of Mukunda, the Giver of Salvation, and an ardent devotee, one owes nothing to gods, sages, other living beings, family members, mankind, or ancestors."

🌺By devotional service to Lord Srikrishna, Purushottama, all duties are automatically fulfilled. 🌹🌺
-------------------------------------------------- --------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*இனியவை நாற்பது*

*பாடல் - 02*

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு. . . . .[02]

*விளக்கம்:*

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
கௌசல்யா said…
அருமை அருமை....நம்மிடம் எத்தனை ஆமைகள் கூட்டமாக இருந்தாலும், கண்ணா நீயே சரண் என்று எண்ணும் தன்மை இருந்தால் நாம் அவன் கழல் அடைவது உண்மை....🙏🙏🙇‍♀️🙇‍♀️சரணம் கண்ணா...🌹🌷🪷❣️
ravi said…
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘️ ☘️ ☘️ ☘️ ☘️ ☘️ ☘️ ☘️

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.
- *வள்ளலார்*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றார் திருவள்ளுவர். எல்லோரும் வீடு வாசலை விட்டுவிட்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபட முடியாது. உலக வாழ்க்கையை நடத்துவதானால் பணம் வேண்டித்தான் இருக்கிறது. இப்படிச் சம்பாதித்து குடும்பம் நடத்துபவர்கள் இருப்பதனால்தான் வேறு சிலர் ஆத்ம விசாரம் செய்ய முடிகிறது. பொருள் தேடி வாழ்க்கை நடத்தும் கிருஹஸ்தர்கள்தான் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்ட சந்நியாசிகளுக்கு பிக்ஷை அளித்து அவர்களை ரக்ஷிக்கிறார்கள். கிருஹஸ்தர்கள் இல்லாவிட்டால், பொருளைப் பற்றி நிர்விசாரமாக சந்நியாசிகள் என்று சிலர் ஞானம், பக்தி இவற்றிலேயே ஈடுபட்டிருக்க முடியாது. “பொருள் (பணம்) என்பது பொருள் இல்லாதது”. ‘அர்த்தம் அனர்த்தம்’ என்று சொன்ன அதே ஆதி சங்கராசாரியாள், அதே ‘பஜகோவிந்த’த்தில் பணப் பேராசை பிடித்து அலையாதே! ஆனால் உனக்கு உரிய கர்மத்தினால் நீ சம்பாதிக்கிற பொருளைக் கொண்டு நியாயமாக வாழ்ந்து உன்னையே உயர்த்துக் கொள் என்றார்.

ravi said…
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்

வித்தம் தேன விநோதய சித்தம்.

செல்வத்துக்கு அதி தேவதையாக இருக்கப்பட்டவள் மஹாலக்ஷ்மி. அவளைப் பிரார்த்தித்தால் நமக்கு தர்ம நியாயமாக வேண்டிய சம்பத்தைத் தந்து அநுக்கிரகம் செய்வாள். ஞான, வைராக்கியக் கிரந்தங்களை நிறையச் செய்த ஸ்ரீ ஆசாரியாள் தம்முடைய பரம காருண்யத்தால் விவகார தசையிலுள்ள லோக ஜனங்களை உத்தேசித்து அவர்கள் மஹாலக்ஷ்மியை எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிற மாதிரி, ‘கனகதாரா ஸ்தவம’என்ற லக்ஷ்மீ பரமான ஸ்தோத்திரத்தை, நமக்கு அநுக்கிரகித்திருக்கிறார்.

ravi said…
இந்தக் ‘கனகதாரா ஸ்தவம்’ உண்டானதற்கு ஒரு கதை உண்டு. ஆசாரியார் சன்னியாசம் வாங்கிக் கொள்வதற்கு முற்பட்ட கதை அது. அவர் பால தசையில் காலடியில் பிரம்மச்சாரியாக குருகுலவாசம் செய்து வீடு வீடாகப் போய் பிக்ஷை வாங்கி வந்த சமயம், ஒரு துவாதசியன்று பரம தரித்திரன் ஒருவன் வீட்டுக்கு பிக்ஷைக்காகப் போனார். அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவே போனார் போலிருக்கிறது! இவர் போன போது உஞ்சவிருத்திப் பிராமணனாகிய வீட்டுக்காரன் வீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா! எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி! இவருக்குப் பிக்ஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்” என்று நினைத்தாள். ஆனால், பிக்ஷை போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடித்தேடி பார்த்ததில் ஒரு புரையில் அழுகல் நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப்பாரணைக்காக அவள் புருஷன் ‘சேமித்து’ வைத்திருந்த நெல்லி! ‘போயும் போயும் இதையா அந்தத் தெய்வக் குழந்தைக்குப் போடுவது!’ என்று ரொம்பவும் மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால் “பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்டுவிட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அனுப்பக்கூடாது என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மகா தேஜஸ்வியாக நிற்கிற பாலசங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ‘ஐயோ இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?’ என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்து தவித்து நடமாடிவிட்டு கடைசியில் ‘அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்!’ என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அழுகல் நெல்லிக்கனியை ஆசாரியாளுக்குப் போட்டாள்.

ravi said…
பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனசு எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் ஆசாரியாள் கண்டுகொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று. உடனேதான் அவளுக்காக மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்து, ‘கனகதாரா ஸ்தவம்’ பாடினார்.
ravi said…
🌹🌺 *பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது,

🌺ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை,
தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

🌺நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்,

🌺பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்
ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல

🌺பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.

🌺இந்த நடராஜர் சிலை ஆசிய கண்டத்திலேயே இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் உள்ளது.

🌺 இந்த சிலை உளி கொண்டு செதுக்கப்பட்டதல்ல சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும்.

🌺இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள்.

🌺இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும்.

🌺இந்த கோவிலில் ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார்.

🌺 வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜபம் செய்யும்போது பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.

🌺இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.

🌺இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது.

🌺இங்குள்ள கொடி மரம் அருகில்
மேல் விதானத்தில் 27 நட்சத்திரம் 15 திதிகள் 12 ராசிகள் 9 கிரஹங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌺இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக ஸ்ரிஸ் ஷ்டிக்கப்படுகிறது என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை. 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹 🌺 A temple with a rare idol of Nataraja with crores of solar energy - A simple story to explain 🌹🌺

-------------------------------------------------- ------

🌺🌹" The Nataraja Temple at Chidambaram is world famous for its creation,


🌺 But another Nataraja temple in Tamil Nadu is an unbelievable miracle,

It is something that many people do not know.


🌺The image of Nataraja is to explain the cosmic philosophy,


🌺 In many places this idol of Nataraja is also made of Aimponnal stone

🌺But the idol of Nataraja here is not artificial


🌺The temple in Trichy district has a rare statue of Nataraja with millions of solar energy.


🌺This statue of Nataraja is located in Tamil Nadu, India in the Asian continent.


🌺 This statue is not carved with a chisel but is a wonderful statue created automatically after the worship of the Siddhas by the Navalinga Pooja of the Siddhas.


🌺 The rock from which this idol was formed is said to be Panchanatha rock.


🌺 This is a very rare rock, if 10 lakh rocks are formed on earth, only one of them will be Panchanath rock.


🌺 Agathiyar Perumanar says that if you perform Pradosha worship once in this temple, you will get one crore blessings.


🌺 By chanting the Panchachara Mantra to the Dakshinamurthy here in Varakirai, many types of doshas are cured.


🌺 This temple has Brahma Theertha which can cure many diseases.


🌺 Soaking the cut root of this rare Nataraja in water cures kidney disorders completely.


🌺 Near the flag tree here

🌺 27 Nakshatra 15 Tithis 12 Rasis 9 Grahas are designed on the upper canopy.


🌺 It is a time-honored belief that when we worship under it, the horoscope is once again created as a new horoscope. 🌹🌺 -------------------------------------------------- --------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 359* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*134 * निर्लेपा நிர்லேபா -*

பற்றுதல் ஏதும் இல்லாதவள்.

ஒட்டு உறவு மூலம் தான் பற்றுதல் வருவது.

கர்மம், பந்தம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள் அம்பாள்.

அவள் பந்தமும் பாசமும் பக்தர்களிடம் மட்டுமே.🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 356* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*94 தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம்* *போன்றது சந்திரபிம்பம்*

இஷ்டப் பிராப்தி

கலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்

அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்

விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94
ravi said…
ஓதி இருள் மூரல் ஒளி உற்ற குழைவாக
மோது முலை அற்ப இடை முற்றும் முனி தம்பம்

ஆதி பரன் இன்னருள் திரண்டு அருணம் ஆகும்

மாது நின் மலர்ப்பதம் மனத்து எழுதி வைத்தேன்🦚🦚🦚
ravi said…
உன் கூந்தலின் இருளாகவும் (அடர்த்தியாக இருப்பதால் இருண்டு கருத்து இருக்கின்றது)

புன்னகையின் ஒளியாகவும் குழைந்த திருமேனியாகவும் திரண்டு ஒன்றையொன்று மோதும்
திருமுலைகளாகவும் இல்லையெனும் படியான இடையாகவும் ஆதிபரனின் இன்னருளே திரண்டு அருணம் என்னும் உருவாக இருக்கின்றது.

அன்னையே உன் மலர்ப்பதம் என் மனத்தே அழியாமல் எழுதி வைத்தேன்🍇🍇🍇
ravi said…
"கால் தூசி பெறுவேனா” அப்படின்னு சொன்னா பாவம்ன்னு தோன்றது. “கால் தூசி பேறு வேணும்” னு ப்ரார்த்தனை பண்ண தோன்றது* - பெரியவா

உன்னோட கால் தூசி பெறுவேனா?
எல்லாரும் இப்படி சாதாரணமா சொல்லி கேட்டதுண்டு.

இத பத்தி பெருசா இப்ப வரைக்கும் யோசிச்சதில்ல. அதென்ன கால் தூசி..
ஆனா, பெரியவா உபன்யாசத்துல ஒன்னு, அத கேட்டு புரிஞ்சப்புறம் “கால் தூசி” மகத்துவம் நன்னா புரிஞ்சுது.

அதுக்காக சொல்ல வந்த விஷயத்துலேர்ந்து கொஞ்சம் digress ஆறேன். don’t mind.

ஸ்ரீ பெரியவா, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்துல இருப்பத சொன்னார்.. “ஸ்ருதி சீமந்த ஸிந்தூரி க்ருத பாதாப்ஜ தூளிகா”.

“ஸ்ருதி / எழுதாக்கிளவி / மறை “- எல்லாம் வேதத்தையே குறிக்கின்ற சொற்கள். அப்பேற்பட்ட வேதம் யாருடான்னா, ஸ்ரீ பரமேஸ்வரனோட மூச்சுக்காத்தாம். அதாவது அந்த நிர்குணபரப்ரஹ்மம் மனுஷ்ய ஸ்வரூபத்துல நம்ம நினச்சோம்னா, அந்த ஸ்வ்ரூபத்துக்கு உயிரா இருக்கிற மூச்சுக்காத்து வேதம். வேத மாதான்னு தான் சொல்ற வழக்கம். வேத பிதான்னு சொல்ற வழக்கம் இல்ல. அந்த வேத மாதா இல்லன்னா சிவன் இல்ல.

சிவன்ல இருக்கிற “இ” தான் அம்பாளாம். சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல் சிவமில்லை…இது நம்ம கேட்டது. சக்தியில்லயேல் சிவம் வெரும் சவம்.. இது கேட்டதுண்டா.. சிவத்துல இ எடுத்துட்டா சவம்னுன்னா ஆர்றது!.. இது எத உணர்த்தற்துன்னா, அம்பாள் இல்லாம எதுவுமில்லை! சரி நான் நினச்சு சொல்ல வேண்டியதுக்கு வரேன்.

அப்பேற்பட்ட வேதம் எங்கேர்ந்து வந்ததுன்னு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்றது.. அம்பாளோட கால் தூசி லேர்ந்து உருவானது!

இது தவிர ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் கொடுத்த ஸ்ரீ செளந்தர்ய லஹரியில் எடுத்தவுடனே வர்றது". தநீீயாம்சம் பாம்சும் தவ சரண பங்கேருஹபவம்”- பிரம்மன் அம்பாளோட கால் தூசி எடுத்து ஈரேழு உலகங்கள், அதில் உறைய உயிரினங்கள் படைக்கிறாராம்.

33 கோடி தெய்வமும் குடி கொள்ளும் பசு செல்லும் பாதையில் கிளம்பும் தூசி மஹோன்னதமான பவித்திரம்ன்னு ஸாஸ்திரம் சொல்றது.

ராம நாமத்துக்கு இணையா ராமர் பாதுகை பரதன் நடத்திய ஸ்ரீராம பாதுகா பட்டாபிஷேகம், ஆசார்யாளோட ஸ்ரீ குரு பாதுகா ஸ்தோத்திரம். இப்படி பாதுகைக்கு உசத்தியான ஸ்தானம் இருக்கறது ஸ்ரீ பாதுகையில் படிஞ்ச தூளிகையால் தானோ?
இனிமேல் “இது எனக்கு கால் தூசுடா” அப்படின்னு சொல்லறதுக்கு முன்னாடி அது சரியா தவறான்னு நம்ம யோசிச்சு பார்த்துக்கலாம்.
எனக்கு என்ன தோன்றதுன்னா “கால் தூசி பெறுவேனா” அப்படின்னு சொன்னா பாவம்ன்னு தோன்றது. “கால் தூசி பேறு வேணும்” னு ப்ரார்த்தனை பண்ண தோன்றது.

🪷🌷🌼🥀🌹💐🏵️
ravi said…
இச்சைத்தனை தீர்ப்பவளே ... இணையில்லா கருணை கொண்டவளே

கிரியா சக்தியாய் கீர்த்தி தருபவளே ஞான சக்தியாய் நல்லொழுக்கம் தருபவளே ...

நாவில் வந்து அமர மாதவம் செய்கின்றேன்

தவளே அங்கே தனி ஓர் இடம் தருகின்றேன் ...

இமயம் வேண்டாம் கைலம் வேண்டாம்

என் நாவில் கமலம் உண்டு உன் கருணை உண்டு ..

அங்கே என்றும் ஊரும் மதுரம் உண்டு ...

மரகதமே என் நா வெனும் இல்லத்தில் இனிதே வந்து வாழ அருள் தாராயோ 🍇🍇🍇
ravi said…
*கண்ணா* ...

கண்ணாடியில் முகம் தெரியும்

என் கண்களில் குளம் தெரியும் ...

குளம் அதில் வான் மதி தெரியும்

மதி தனில் நீ போடும் சதி தெரியும் ..

சதிதனில் உன் கொலுசுவின் மணி தெரியும் ..

மணி தனில் கனி போல் சுவைக்கும் உன் நாமம் தெரியும்

நாமம் தனில் ஆடும் என் உயிர் தெரியும் ...

உயிர் தனில் உன் உருவம் தெரியும்

தெரியும் உன் உருவம் தேரில் பவணி வரத்

தெரிந்து கொண்டேன் சர்வமும் நீயே என்றே *கண்ணா*🎼🎼🦚🦚
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல

(நேற்றைய தொடர்ச்சி)
ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்றது அசரீரி.

ravi said…
உடனே ஆசாரியாள், “இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!” என்றார். “அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணம்மா” என்று லக்ஷ்மியைப் பிரார்த்தித்தார்.

ravi said…
லக்ஷ்மியிடம் அவர் ஏழைப் பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே உட்சான்று (Internal evidence) இருக்கிறது. “தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில் இது வெளியாகிறது. “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!” என்கிறார், இந்தச் சுலோகத்தில்.

ravi said…
இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள்.

இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்துக்கு “கனகதாரா ஸ்தவம்” என்கிற பேரே உண்டாயிற்று. ‘கனகதாரா’ என்றால் ‘பொன்மழை’ என்று அர்த்தம். ‘ஸ்தவம்’ என்றாலும் ‘ஸ்துதி’ என்றாலும் ஒன்றேதான்.

ravi said…
ஆசாரியாள் முதல் முதலாகச் செய்த ஸ்துதி இதுதான் என்பது இதற்கு ஒரு விசேஷமான பெருமை. ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்.

ravi said…
ஆசாரியாள் “எல்லாம் ஒன்றே” என்று சொன்னவர் முடிவில் ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை என்றவர். அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் என்று அவர் எப்போதும் வலியுறுத்துவார். அம்மாதிரி ஒரு சுலோகம் இந்த ஸ்தோத்திரத்திலும் இருக்கிறது. ‘கீர்தேவதேதி’ என்று ஆரம்பிக்கும். “கருடக் கொடியோனான மஹா விஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.

ravi said…
பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள்.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 81*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்

மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ. 81
ravi said…
பாவச் செயல்கள் செய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இன்றி வாழும் பாவிகளே!

நீர் இறந்து போனால் சுடுகாட்டிற்கு கொண்டு போய் விறகு, விராடியினால் அடுக்கி தீ வைத்து எரித்து இவ்வுடம்பு ஒருபிடி நீரும் இல்லாது சாம்பலாவதை அறிய மறந்தீர்களே!

மக்கள், மனைவி, உறவு என்பவர்கள் யாவும் வெறும் மாயை என்பதை உணருங்கள்.

எமன் வந்து இவ்வுயிரை எடுத்து போகும் பொது நீ செய்த புண்ணிய பாவமின்றி வேறு யாரும் கூட வரமாட்டார்கள்.🪷🪷🪷
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்களகரமான நவராத்திரி நாள் 5, பூஜை முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :*

நவராத்திரி புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நீடிக்கும். ஒன்பது நாட்களுக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் மற்றும் பூஜைகளுடன் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வழிபட வேண்டிய சக்தி தேவி: வைஷ்ணவி தேவி (மோகினி), மகேஸ்வரி, ஸ்கந்த மாதா

திதி: பஞ்சமி

நிறம்: பச்சை

மலர்: மனோ ரஞ்சிதம், பாரிஜாதம், திருநீற்றுப் பச்சிலை

கோலம்: கடலை மாவினால் பறவை கோலம் போடா வேண்டும்

ராகம்: பந்துவராளி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் தயிர் சாதம் மற்றும் மாலை நேரத்தில் கடலை பருப்பு சுண்டல்

மந்திரம்: கனக தாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம்

பலன்கள்: புத்திர பாக்கியம், வீட்டில் சுபிட்சம், வீண் விரயங்கள் குறைதல், பெண் தெய்வ பாக்கியம், சாபங்கள் நீங்கும்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் வைஷ்ணவி தேவி மற்றும் மகேஸ்வரியை வழிபடலாம். மோகினி தேவியை வழிபட்டால் உலக மாயைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

வைஷ்ணவி தேவி தேவையற்ற கவலைகள், வீண் விரயங்கள், பணம், பொருள் செலவு, உடல் உழைப்பு மற்றும் அமைதியின்மை ஆகியவற்றிலிருந்து காத்திருக்கிறார்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில், நவ துர்க்கைகளில் ஒருவரான ஸ்கந்த மாதா தேவி வடிவில் வழிபடப்படுகிறார். ஸ்கந்தன் என்ற ஆறுமுகனை மடியில் வைத்துக்கொண்டு நான்கு கரங்களுடன் ஸ்கந்தா தேவியை வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் குறைவதோடு, அச்சமின்றி தைரியமாக செயல்பட முடியும் என்பது ஐதீகம்.

பெண் சாபம் நீங்கவும், குலதெய்வங்களின் அனுகிரகத்தை பெறவும் நவராத்திரி ஐந்தாம் நாளில் பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து விருந்து சமைத்து தாம்பூலம் படைக்கலாம்.

இந்த நவராத்திரியில், வெள்ளிக்கிழமை வரும் ஐந்தாம் நாள் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.

ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண் குழந்தைகளை அழைத்து, தேங்காய் வெற்றிலையுடன் ஆடைகள், வளையல்கள், கண்ணாடிகள், மருதாணி ஆகியவற்றை கொடுத்து ஆசிர்வதிக்கலாம்.

முதலில் அம்பாளுக்கு நைவேத்தியம் சமைத்த உணவை உண்ணலாம். அதேபோல் சுமங்கலி பெண்களை தங்கள் இல்லங்களுக்கு வந்து தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கும் மங்களகரமான நாள் இன்று.

*வழிபாட்டு முறை :*

பூஜை அறையில் கொலு வைத்தால் கொலுவின் முன் அமர்ந்த அந்தந்த அம்மனுக்கு தினமும் மந்திரம் சொல்லலாம். இன்று மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து அஷ்டலட்சுமி நாமாவளி, அபிராமி அந்தாதி, கனக தாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை ஜெபிக்கலாம். அம்பாளின் திருவுருவத்திற்கு மலர் மாலை அணிவிக்கலாம்.

கொலு நடக்கும் இடத்தில் தேங்காய் மாவில் பறவை வடிவில் கோலம் போட்டு விளக்கு ஏற்றி தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் போட்டு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

கொலு இடம் மற்றும் பூஜை அறை தனித்தனியாக இருந்தால் இரண்டு இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் செல்வம் பெருகவும், வளம் பெருகவும், செல்வம் கையில் இருக்கவும், விரயம் குறையவும், வீட்டில் உள்ள பெண்களுக்கும் பெண்களுக்கும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறவும்.

*பூஜை நேரங்கள் :*

காலை 10:30 மணிக்குள்

மாலை 6:00 மணிக்கு பிறகு

*நவராத்திரிக்கு கொலு வைத்தவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம் :*

கொலு வைத்தவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன் வைக்கலாம். அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் தீபத்தை தான் குறிக்கிறது. இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குலதெய்வத்தையும் பிரார்த்தித்து கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம்.

நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திரிக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தூண் பிளந்ததும், வந்த சிங்க உரு!
உடனே எடுத்த விசுவ ரூபம்!
அளந்து + இட்ட + தூண்!

என்னடா ஓவரா "அளக்கற" என்று சொல்கிறோம் அல்லவா?
தற்பெருமை! தான் தான் என்ற தன்+மை, ஸ்வயம் = அதுவே அளத்தலுக்கு அடிப்படை!

இப்படி இரணியனின் தற்பெருமைக்குச் சாட்சியாய் நின்றது அந்தத் தூண்!

முன்பு இழந்த காலமெல்லாம் மாறி, முதலில் அவனுக்கென்று வந்த செல்வம், அவன் கோலோச்சிய அந்த அரண்மனை!

அந்த அரண்மனையில் அவன் அரியாசனத்துக்கு மிக அருகில் உள்ளது அந்தத் தூண்! அவனே அதைக் கையில் எடுத்துக் கொடுக்க, கட்டிய அரண்மனை!

நமக்குன்னு முதல் முதல் சொந்த வீடு வாங்கும் போது ஒரு சின்ன பெருமை இருக்கும்-ல்ல? அப்போது நாமே கடைக்கால்/வாசக்கால் எடுத்துக் கொடுப்போம்-ல்ல? அது போல் இரணியன் தூணை எடுத்துக் கொடுத்தான்! ஓங்கி உயர்ந்து கம்பீரமாய் அவனைப் போலவே மமதையுடன் நிற்கும் தூண்!

சின்னப் பெருமைகள், பெரிய பெருமைகள் ஆகி, பெருமைகள் மமதைகள் ஆகி, மொத்த ஊரே அடி பணிந்த இடம் அந்தத் தூண்!

கர்ம-ஞான யோக முனி சிரேஷ்டர்களே, கொள்கையை விடுத்து, "ஓம் இரண்யகசிபுவே நம" என்று சொல்லிய வெற்றிப் பெருமிதமான இடம் அந்தத் தூண்!

அந்த அரண்மனையில் மொத்தத்துக்கும் ஆதார பீடம் அந்தத் தூண்! தானே தன் கைகளால் அவன் "அளந்து இட்ட தூண்", அவனின் ஒவ்வொரு வெற்றியும் பார்த்து நின்ற தூண்...

அந்தப் பெருமையில் தான் தூணைக் காட்டினான் இரணியன்!
தன் வெற்றிக்கு வித்தான ஆரம்ப கால அடிப்படையை அசைக்க முடியாது என்று அவனுக்கு ஒரு கணக்கு! தானே அளந்து+இட்ட+ தூணில் வேறு யாரும் எதுவும் "புகுத்தி" இருக்க முடியாது என்ற கணக்கு!

ஆனால் கணக்குக்கே கணக்கு போடவல்ல இறைவன்...
அவன் எங்கும் உளன் தான்! ஆனால் எங்கே தோன்றுவான்?

இறைவன் எங்கே தோன்றுவான்? = மமதையில் தோன்றுவான்!

ஆம்!
* வெறுப்பாளனுக்கு அவன் மமதையில் வந்து உட்கார்ந்து கொள்வான்!
* அருளாளனுக்கு அவன் அன்பில் வந்து உட்கார்ந்து கொள்வான்!

உச்சம் அடையும் போது, அன்பிலும், மமதையிலும் அவரவருக்கு ஏற்றாற் போல் வெளிப்படுகின்றான்!
அவ்வண்ணமே, இரணியனின் மமதைக்கு ஆதார பீடமான தானே "அளந்து+இட்ட+தூணில்" வெளிப்பட்டான்!

இரணியன் காட்டிய மமதைத் தூணில், அவன் மமதையா இருந்தது? அவன் தேற்றிய செல்வமா இருந்தது? அவன் ஆதி கால கம்பீரமா இருந்தது? இல்லை! இறைவனே இருந்தான்!

எதைத் தன் ஆதாரம் என்று நினைத்து மனிதன் காட்டுகிறானோ...
அந்த ஆதாரத்திலேயே, மூலாதாரம் வெளிப்படுகின்றது!

* எம்பெருமானைக் காட்டி அருளிய அந்த கம்பம்/தூண்!
* அந்தக் கம்பத்து ஆழ்வார் தான் கோயிலாழ்வார்!
* அந்தக் கம்பத்து இளையன் பிரகலாதன் தான் கம்பத்து இளையனார்!

கம்பத்து ஆழ்வார் திருவடிகளே சரணம்!

மேலும் இது போன்ற ஆன்மீக பதிவுகள் தொடந்து படிக்க 👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*கந்தர் அலங்காரம் 69* 🐓🦚🙏

*அலங்காரம்-16*

💐💐💐💐
ravi said…
அப்படியிருக்க, மாபலிக்கு உரிமை இல்லாத ஒன்றில் எப்படி அவனை ஏமாற்ற முடியும்?
மாவலிக்கு உரிமை இல்லாத நிலங்களையும் பெருமாள் சேர்த்தே தான் அளந்தார்! ஏன்?

நிலத்துக்கு உரிமையாளர், தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டாலும், அப்பப்போ சென்று, அளந்து, வேலி காத்து வருவார்! அதே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான்! தன் திருவடி சம்பந்தம் நமக்குச் செய்வித்து, நம்மை உரிமை கொண்டாட வந்தான்!
ravi said…
**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 350* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍
ravi said…
எண்ணெய்க் கொப்பறைக்குள்ளே வைக்கப்பட்டிருந்த தசரதனின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.

பரதன் அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக் கிரியைகள் அனைத்தையும் செய்து முடித்தான்.
பன்னிரண்டு நாள் சடங்குகள் நிறைவடைந்து பதின்மூன்றாம் நாள் அரசவை கூடியது.

அப்போது வசிஷ்டர் எழுந்து,
“ஒரு நாடு மன்னர் இல்லாமல் இத்தனை நாட்கள் இருப்பது அழகல்ல. தசரத சக்கரவர்த்தி காலமாகி விட்டார்.

மூத்த மகன் ராமன் வனம் சென்று விட்டான்.

எனவே அடுத்த இளைய மகனான பரதன் முடி சூடிக் கொள்வதே முறை.
அதனால் பரதா நீ பட்டாபிஷேகம் செய்து கொள்!” என்றார் வசிஷ்டர்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 353*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” னு சொன்ன மாதிரி .. எனக்கு தலைவன் பரமேஸ்வரன் அப்டின்னு அப்பர் பெருமான் சொல்றார்.

அந்த மாதிரி சங்கரர் சொல்றார். என் மனத்தாமரையில் நான் எல்லாருக்கும் மேலான ஏக சக்ரவர்த்தியாக கைவல்ய நாதனான பரமேஸ்வரனை ராஜாவாக நினைக்கிறேன்.

அப்படி இருக்கறதால, கைவல்ய நாதே ஸ்திதே… பரமேஸ்வரன் எனக்கு தலைவனாக நாதனாக இருப்பதால்
*தர்மோ மே சதுரங்கசுரஸ்து சரித:* –

நாலு பாதங்களுடன் கூடிய தர்மம் நன்றாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒரு நல்ல ராஜா இருந்தான்னா அந்த தேசத்தில தர்மம் நன்னா அனுஷ்டிக்கப்படும்….காலா காலத்துல மழை பெய்யும். நல்லா பயிரெல்லாம் விளையும்.

பகைவர்களெல்லாம் தோற்கடிக்கப்படுவார்கள்.

துஷ்டர்கள் எல்லாம் அங்கேர்ந்து ஓடிப்போய்டுவார்கள்
ravi said…
https://chat.whatsapp.com/FRi3ygWIpMaCCiEHYkdnxH

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்களகரமான நவராத்திரி நாள் 5, பூஜை முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :*

நவராத்திரி புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நீடிக்கும். ஒன்பது நாட்களுக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் மற்றும் பூஜைகளுடன் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வழிபட வேண்டிய சக்தி தேவி: வைஷ்ணவி தேவி (மோகினி), மகேஸ்வரி, ஸ்கந்த மாதா

திதி: பஞ்சமி

நிறம்: பச்சை

மலர்: மனோ ரஞ்சிதம், பாரிஜாதம், திருநீற்றுப் பச்சிலை

கோலம்: கடலை மாவினால் பறவை கோலம் போடா வேண்டும்

ராகம்: பந்துவராளி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் தயிர் சாதம் மற்றும் மாலை நேரத்தில் கடலை பருப்பு சுண்டல்

மந்திரம்: கனக தாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம்

பலன்கள்: புத்திர பாக்கியம், வீட்டில் சுபிட்சம், வீண் விரயங்கள் குறைதல், பெண் தெய்வ பாக்கியம், சாபங்கள் நீங்கும்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் வைஷ்ணவி தேவி மற்றும் மகேஸ்வரியை வழிபடலாம். மோகினி தேவியை வழிபட்டால் உலக மாயைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

வைஷ்ணவி தேவி தேவையற்ற கவலைகள், வீண் விரயங்கள், பணம், பொருள் செலவு, உடல் உழைப்பு மற்றும் அமைதியின்மை ஆகியவற்றிலிருந்து காத்திருக்கிறார்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில், நவ துர்க்கைகளில் ஒருவரான ஸ்கந்த மாதா தேவி வடிவில் வழிபடப்படுகிறார். ஸ்கந்தன் என்ற ஆறுமுகனை மடியில் வைத்துக்கொண்டு நான்கு கரங்களுடன் ஸ்கந்தா தேவியை வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் குறைவதோடு, அச்சமின்றி தைரியமாக செயல்பட முடியும் என்பது ஐதீகம்.

பெண் சாபம் நீங்கவும், குலதெய்வங்களின் அனுகிரகத்தை பெறவும் நவராத்திரி ஐந்தாம் நாளில் பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து விருந்து சமைத்து தாம்பூலம் படைக்கலாம்.

இந்த நவராத்திரியில், வெள்ளிக்கிழமை வரும் ஐந்தாம் நாள் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.

ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண் குழந்தைகளை அழைத்து, தேங்காய் வெற்றிலையுடன் ஆடைகள், வளையல்கள், கண்ணாடிகள், மருதாணி ஆகியவற்றை கொடுத்து ஆசிர்வதிக்கலாம்.

முதலில் அம்பாளுக்கு நைவேத்தியம் சமைத்த உணவை உண்ணலாம். அதேபோல் சுமங்கலி பெண்களை தங்கள் இல்லங்களுக்கு வந்து தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கும் மங்களகரமான நாள் இன்று.

*வழிபாட்டு முறை :*

பூஜை அறையில் கொலு வைத்தால் கொலுவின் முன் அமர்ந்த அந்தந்த அம்மனுக்கு தினமும் மந்திரம் சொல்லலாம். இன்று மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து அஷ்டலட்சுமி நாமாவளி, அபிராமி அந்தாதி, கனக தாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை ஜெபிக்கலாம். அம்பாளின் திருவுருவத்திற்கு மலர் மாலை அணிவிக்கலாம்.

கொலு நடக்கும் இடத்தில் தேங்காய் மாவில் பறவை வடிவில் கோலம் போட்டு விளக்கு ஏற்றி தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் போட்டு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

கொலு இடம் மற்றும் பூஜை அறை தனித்தனியாக இருந்தால் இரண்டு இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் செல்வம் பெருகவும், வளம் பெருகவும், செல்வம் கையில் இருக்கவும், விரயம் குறையவும், வீட்டில் உள்ள பெண்களுக்கும் பெண்களுக்கும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறவும்.

*பூஜை நேரங்கள் :*

காலை 10:30 மணிக்குள்

மாலை 6:00 மணிக்கு பிறகு

*நவராத்திரிக்கு கொலு வைத்தவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம் :*

கொலு வைத்தவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன் வைக்கலாம். அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் தீபத்தை தான் குறிக்கிறது. இது மிகவும் அகலமாக, பெரிய அளவில் இருக்கும் மண் விளக்கு ஆகும். நவராத்திரி தொடக்க நாள் அன்று, அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி, அம்பாளையும், உங்கள் குலதெய்வத்தையும் பிரார்த்தித்து கொண்டு, விளக்கேற்றி, நவராத்திரி முடியும் வரை தொடரலாம்.

நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திரிக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தித்து அகண்ட தீபம் ஏற்றலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*இனியவை நாற்பது*

*பாடல் - 04*

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. . . . [04]

*விளக்கம்*:

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
ஜய ஜய சங்கர 🙏
ஹர ஹர சங்கர 🙏
*"மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம்"*

(அணுக்கத் தொண்டர் ஒரு பெண்மணியிடம்)

(தீர்க்க தரிசனத்தால் அறிந்த பெரியவா)

மகாபெரியவா கும்பகோணத்தில் மடாதிபதியாக கொலுவீற்று அருளிய காலகட்டம் அது.

சூரியன், பாலசூரியனாகத் தோன்றும்போதே அதனுடைய பிரகாசம் ஜொலிஜொலிக்கும். அதே மாதிரி மகாபெரியவா, பால வயதினரா இருந்தபோதே அவரோட திவ்ய திருஷ்டி பிரமாதமா இருந்தது.

தனக்குத்தானே சுயம் ஆசார்யனா இருந்து அவராகவே எல்லா சாஸ்திர தர்மங்களையும் கத்துக் கொண்டார்.

ravi said…
பாலவயதினரா இருந்த மகாபெரியவா, மடத்து நியதிப்படி சந்திரமௌலீஸ்வர பூஜையை எல்லாம் பண்ணி முடிச்சதும், தீர்த்தம் தர அமர்வார்.

அந்த சமயத்துல ஆசார்யாளுக்கு முன்னால, இரண்டு பெரிய திரைகள் போடப்பட்டிருக்கும். திரைக்கு உள்ளே மறைவிலேதான் மகா பெரியவா உட்கார்ந்திருப்பார். அவர் தீர்த்தம் வழங்கற உத்தரணி, பெரிய கரண்டி மாதிரி இருக்கும். அதுல ஒரு முறை தீர்த்தம் எடுத்தா, மூன்று நான்கு பக்தர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

ravi said…
திரையை நகர்த்தினாலே தவிர, உள்ளே அமர்ந்துள்ள மகானை பக்தர்கள் பார்ப்பது சாத்தியமில்லை. அது மட்டுமல்ல, தீர்த்தம் வாங்கிக்கொள்ள வரும் பக்தர்கள் யாரையும் மகாபெரியவா பார்க்கறதுக்கான வாய்ப்பே இல்லை.

இப்படி ஒரு சூழல்ல, பால வயதினரா இருந்த மகாபெரியவா தன்னோட ஞானதிருஷ்டியை பலமுறை உணரச் செய்திருக்கார். திரைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவாளை, மகான் எப்படிப் பார்த்திருக்கக் கூடும்னு ஆச்சர்யப்படற மாதிரி, மறுபுறம் இருக்கறவரைப் பத்தின முக்கியமான விஷயம், அவர் வந்திருக்கறதுக்கான காரணம் போன்றவற்றையெல்லாம் சொல்லி, திகைக்க வைப்பாராம் மகாபெரியவா.

ravi said…
வரிசையாக வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருத்தரும் அவரவர் முறை வந்ததும், தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை நீட்டும் சமயத்தில் அவரைப் பற்றின விஷயங்கள் எல்லாமும் மகானுக்கு நன்றாகத் தெரிந்துவிடுமாம்.

சில சமயம் அப்படி வரும் பக்தர் அல்லது பக்தையைப் பற்றிய சில குறிப்பான வார்த்தைகளை, தன் பக்கத்தில் நிற்கும் அணுக்கத் தொண்டரிடம் கூறி தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்திருக்கும் பக்தரை விலகிப் போகுமாறு சொல்வது உண்டாம்.

ravi said…
மகாபெரியவாளிடம் தீர்த்தம் வாங்க முடியவில்லையே என்று அப்போது வருத்தப்படும் பக்தருக்கு பின்னர் தெரியவரும் ஏதோ ஒரு விஷயம் தான் அப்போது தீர்த்தம் பெறத் தகுதியற்றுப் போனதிற்குக் காரணம் என்ன என்பதை அந்த பக்தருக்கு புரியவைக்குமாம்.

அந்த மாதிரி ஒரு சமயம் மகாபெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்குவதற்கான வரிசையில் பிரபலமான செல்வந்தர் ஒருவரது மனைவி நின்றிருந்தார். மகாபெரியவா மீதான பக்தி அதிகம் உள்ள அந்தப் பெண்மணி, பிறருக்குக் கொடுப்பதிலும் தாராள குணம் உள்ளவர். அதனால், வழக்கமாக அவர் மகாபெரியவாளை தரிசிக்க வந்தால், அவரது குடும்பத்தில் எல்லோரைப் பற்றியும் இரண்டொரு வார்த்தையாவது விசாரித்துவிட்டு ஆசிர்வாதம் செய்வார், ஆசார்யா.

ravi said…
அன்றைய தினம், வழக்கம்போல தீர்த்தம் பெறும் பக்தர்கள் வரிசை மெதுவாக நகர்ந்து, அந்தப் பெண்மணி தீர்த்தம் பெற வேண்டிய முறை வந்தது. எப்போதும் எதுவும் சொல்லாமல் அவருக்கு தீர்த்தம் தரும் மகாபெரியவா, அன்றைய தினம் தீர்த்தம் பெறும் ஆவலோடு கைநீட்டிய அவர் கையில் தீர்த்தத்தை விடாமல், அப்பெண்மணியை வரிசையில் இருந்து விலகிப்போய்விடச் சொல்லும்படி, பக்கத்திலிருந்த அணுக்கத் தொண்டருக்கு சமிக்ஞை செய்ய, அவரும் அந்தப் பெண்மணியை நகர்ந்து போங்கள் என்று சொல்லிவிட்டார்.

ravi said…
வழக்கமாகத் தனக்கு தீர்த்தப் பிரசாதம் தரும் மகான் இன்றைக்கு ஏன் இப்படிச் சொன்னார்? ஒருவேளை ஏதாவது ஏடாகூடமான விஷயம் நடந்திருக்குமோ ..வருத்தம் தரும் விஷயமாக இருக்குமோ..! அல்லது தான் ஏதாவது தவறு செய்திருப்போமோ.. என்றெல்லாம் மனதுக்குள் மருகி, வருத்தப்பட்டு கண்கலங்கியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

திரைக்குப் பின்னால் இருந்த மகானுக்கு, தன் பக்தை படும் மனத்துயர் தெரியாதா? உடனே ஒரு அணுக்கத் தொண்டரை அழைத்து, " நீ வேகமாகப் போய் அந்த மாமியிடம் அவ பாட்டி ஆயிட்டாள்னு சொல்லிட்டு வா!" என்றார்.

அந்தத் தொண்டரும் உடனே ஓடிச் சென்று அந்த மாமியிடம், "மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம், இதை பெரியவா உங்ககிட்டே சொல்லச் சொன்னார்!" என்று சொல்லிவிட்டு திரும்பச் சென்றுவிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்ற பக்தர்கள், மடத்துத் தொண்டர், அந்தப் பெண்மணியை கேலி செய்துவிட்டுப் போவதாக நினைத்துச் சிரித்தார்கள்.

வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெண்மணிக்குத் தெரிய வந்த விஷயம், கொல்கத்தாவில் இருந்த அந்தப் பெண்மணியின் மகனுக்கு, அன்று மதியம் சுமார் ஒரு மணிக்கு குழந்தை பிறந்திருந்தது. அதாவது அந்தப் பெண்மணிக்கு பேரன் பிறந்து இருந்தான்.

அதை தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்த காருண்ய தெய்வம், தமது தீர்க்க தரிசனத்தால் அறிந்துவிட்டிருந்ததால், அந்தப் பெண்மணிக்கு 'விருத்தி' என்னும் ஆசாரக் குறைவு, அதாவது குழந்தை பிறந்ததால் ஏற்படும் தீட்டு ஏற்பட்டு இருந்ததை அறிந்து தீர்த்தம் தராமல் தவிர்த்திருக்கிறார். அதைத்தான் அவர் பாட்டி ஆகிவிட்டதாகச் சொல்லுமாறும் கூறியிருக்கிறார்.

மகனுக்குக் குழந்தை பிறந்த விஷயம், அந்தப் பெண்மணிக்கு அன்று இரவுதான் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதன் பிறகு இன்னொரு சமயம் அவர் மகாபெரியவாளை தரிசிக்க வந்தபோது இந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு, சர்வவியாபியாக எல்லாம் அறிந்தவராகத் திகழ்ந்த மகாபெரியவாளை மனப்பூர்வமாக நமஸ்காரம் செய்து ஆசிபெற்றுச் சென்றார்.

ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர!

காஞ்சி சங்கர!
காமகோடி சங்கர!

இன்றைய நாள் எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால் இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்!

ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்!
🙏🙏🙏
ravi said…
கண்ணா* ...

கருணைக்கு மறு பெயர் கண்ணனோ

காரூண்யம் மறு பெயர் கரியனோ

வேதங்கள் வேறு பெயர் இடையனோ

உபநிஷதங்கள் மாறு பெயர் கோவர்தனோ

மனம் திருடும் கள்வனின் இன்னொரு பெயர் தாமோதரனோ

கீதை தந்தே குருவானவன் பெயர் விஷ்வமோ ..

எங்கும் நிறைந்தவன் பெயர் மாதவனோ

மனதில் இடம் பிடித்தே வாடகை ஒன்றும் தராமல் விளையாடுபவன் என் கிருஷ்ணனோ
ravi said…
நாராயணனின் 12 பெயர்கள்!
== ===========================
சகல சம்பத்துடன் நீடுழி வாழ்க! என்று பெரியவர்கள் மணமக்களை வாழ்த்துவார்கள். இதில் வரும் சம்பத் என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். செல்வம் என்றால் பணம், குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் என்பது மட்டுமல்ல! இதையெல்லாம் தாண்டி, அவ்வுலகத்திற்கு நாம் செல்லும் போது, ஒரு செல்வம் வேண்டும். அதுதான் மோட்சம் என்னும் நிரந்தர செல்வம். ஆக, இவ்வுலக செல்வத்தையும், அவ்வுலக செல்வத்தையும் அடைய ஒரே வழி ஏகாதசி விரதம் இருந்து, நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பது தான். இதை தனியாக அமர்ந்து சொல்வதை விட, பலரும் கூட்டமாக அமர்ந்து சொன்னால், அந்த இடமே சுத்தமாகும். மனம் சுத்தமாகும். இன்னும் நினைத்துப் பார்க்காத ஆச்சரியங்களெல்லாம் நடக்கும். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷிகேஷா, பத்மநாபா, தாமோதரா என்ற 12 நாமங்களைத் தினமும் சொல்லி, உடலில் 12 இடங்களில் நாமம் (திருமண்) இட்டால் சகல சம்பத்தும் நம்மைத் தேடி வரும்.ஓம் நமோ நாராயணாய.ஓம் நமோ நாராயணாய.

விஷ்ணுவின் அனைத்து தகவல்களும் அறிய @mahavishnuinfo
ravi said…
கடவுள் : பகுத்தறிவு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டும் கூட, அனுதினமும் என்னை கும்பிடும் உன்னுடைய பரிபூரண பக்தியை மெச்சினேன் துர்கா. என்ன வரம் வேண்டுமோ கேள்...

துர்காம்மா : என் ஐம்பதாண்டு கால தவத்திற்கு பலன் கிடைத்தது பகவானே. நா வேறென்ன பெருசா கேட்டுடப் போறேன் ! என் வூட்டுக்காரர் தமிழக முதலமைச்சர் ஆகணும்...

கடவுள் : ம்ம்ம்... அடுத்து ?

துர்காம்மா : அதுக்கு என் மச்சாண்டார் அழகிரி எந்த இடைஞ்சலும் பண்ணாம பாத்துக்கணும்...

கடவுள் : ம்ம்ம்... வேற ?

துர்காம்மா : என் வூட்டுக்கார்ருக்கு அடுத்து, என் பையன் முதலமைச்சர் ஆகணும்...

கடவுள் : ம்ம்ம்... மேல ?

துர்காம்மா : அவனுக்கு அடுத்து, என் பேரன் முதலமைச்சர் ஆகணும்...

கடவுள் : வேற எதுவும் இருக்கா ?

துர்காம்மா : என் வூட்டுக்கார்ருக்கு எதிரியே இருக்கக் கூடாது பகவானே...

கடவுள் : எதிரியில்லாத வாழ்க்கை சுவாரஸியம் இருக்காது துர்கா. கொஞ்ச நாட்களில் போரடிக்க ஆரம்பித்துவிடும்...

துர்காம்மா : அப்படின்றீங்களா ?... உண்மைதான் !. எதிரி இருந்தாதான என்புருசனோட வீரதீர பிரதாபங்கள் வெளிப்படும் !. போனாப்போவுது பகவானே... உங்க ஆசைப்படி, ஒரே ஒரு எதிரி மட்டும் இருந்துட்டு போட்டும். ஆனா ஒரு கண்டிசன்...

கடவுள் : என்ன கண்டிசன் ?

துர்காம்மா : ஜெயலலிதாம்மா அளவுக்கு ஆக்ரோஷமா இருக்கக்கூடாது...

கடவுள் : ம்ம்ம்...

துர்காம்மா : படிச்ச, நாகரீகமா பேசுற நபரா இருக்கணும்...

கடவுள் : சரி...

துர்காம்மா : ரொம்ப பணிவான நபரா இருக்கணும்...

கடவுள் : நீ கேக்குற ஒவ்வொரு குணமும் ஒவ்வொரு பேக்கேஜ். ஒரு கண்டிசன்னு சொல்லிட்டு, நாலஞ்சு பேக்கேஜோட இவ்ளோ வெரைட்டியான எதிரியக் கேட்டா எப்படி துர்கா ?.

துர்காம்மா : குவாலிபிகேசன்றது ஒரு கண்டிசனுக்குள்ள அடங்கிடும் பகவானே ! அதுவுமில்லாம, என் வூட்டுக்கார்ரோட சேஃட்டி முக்கியம் !...

கடவுள் : ஓகே... என்னோட பக்தை நீ. ஆசைப்பட்டு கேட்டுட்ட... டேக் இட். நா கிளம்பவா துர்கா ?

துர்காம்மா : பகவானே... கேட்ட எல்லா வரத்தையும் குடுத்தீங்க. என்புருசனுக்கு எதிரா, நீங்க படைச்ச அந்த எதிரி யாருன்னு என்கிட்ட சொல்லிட்டு போகக் கூடாதா ?

கடவுள் : அவசரமென்ன துர்கா ?. காலம் வரும்போது தெரிஞ்சுக்குவ. பொறுமையா இரு...

துர்காம்மா : என்புருசன் கைல சிக்கி சீரழியப்போற பாவப்பட்ட அந்த ஜீவன் யாருன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு பகவானே !. ப்ளீஸ் சொல்லிட்டு போங்களேன் !...

கடவுள் : ஹஹஹஹஹஹஹ... அப்படியா ?

துர்காம்மா : ஏ... ஏன் ஒரு மாதிரி P.S.வீரப்பா டைப்ல சிரிக்கறீங்க ?...

கடவுள் : இல்ல... 'உன்புருசன் கைல சிக்கி சீரழியப்போற' ன்னு கேட்டதும்... உனக்கு ரிவர்ஸ் எஞ்சினியரிங் தெரியுமா துர்கா ?...

துர்காம்மா : அதென்ன சாமி ?

கடவுள் : சொன்னா புரியாது. நான் குடுக்குற வரத்துலகூட சிலநேரம் ரிவர்ஸ் எஞ்சினியரிங் வேலை நடக்கும். சரி... நேரமாச்சு நா கிளம்பறேன் துர்கா. தெலுங்கானா KCR-ரோட வீட்டம்மா கூப்ட்டாங்க. ஹைதராபாத் வரைக்கும் போகணும்...

துர்காம்மா : பகவானே... அந்த எதிரியோட பேரு...

கடவுள் : விடமாட்டியே !. சரி சரி... ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுதி வெச்சுக்கோ...

துர்காம்மா : ம்ம்ம்... சொல்லுங்க பகவானே...

கடவுள் : எழுதிக்கோ துர்கா...

அ... ண்... ணா.. ம.. லை..
ravi said…
THIS IS EYE OPENING!!!

Steve Jobs dies a billionaire, with a fortune of $7 billion, at the age of 56 from pancreatic cancer, and here are some of his last words... 👇👇👇

“In other eyes, my life is the essence of success, but aside from work, I have a little joy. And in the end, wealth is just a fact of life to which I am accustomed.”

“At this moment, lying on the bed, sick and remembering all my life, I realize that all my recognition and wealth that I have is meaningless in the face of imminent death. You can hire someone to drive a car for you, make money for you – but you can not rent someone to carry the disease for you. One can find material things, but there is one thing that can not be found when it is lost – “LIFE”. ❤

Treat yourself well, and cherish others. As we get older we are smarter, and we slowly realize that the watch is worth $30 or $300 – both of which show the same time. Whether we carry a purse worth $30 or $300 – the amount of money in the wallets are the same. Whether we drive a car worth $150,000, or a car worth $30,000 – the road and distance are the same, we reach the same destination. If we drink a bottle worth $300 or wine worth $10 – the “stroller” will be the same. If the house we live in is 300 square feet, or 30000 square feet – the loneliness is the same.”

“Your true inner happiness does not come from the material things of this world. 🌍 Whether you’re flying first class, or economy class – if the plane crashes, you crash with it.”

So, I hope you understand that when you have friends or someone to talk to – this is true happiness! ✅

💥 Five Undeniable Facts 💥

1⃣ Do not educate your children to be rich. Educate them to be happy. – So when they grow up they will know the
value of things, not the price.

2⃣ Eat your food as medicine, otherwise you will need to eat your medicine as food.

3⃣ Whoever loves you will never leave you, even if he has 100 reasons to give up. He will always find one reason to hold on.

4⃣ There is a big difference between being human and human being.

5⃣ If you want to go fast – go alone! But if you want to go far – go together.

And in conclusion... 👇

👨‍⚕ The six best doctors in the world 👩‍⚕

1⃣ Sunlight
2⃣ Rest
3⃣ Exercise
4⃣ Diet
5⃣ Self-confidence
6⃣ Friends

Keep them in all stages of life and enjoy a healthy life. 😊

Whichever stage in life we are at right now, with time, we will face the day when the curtain comes down.

Treasure Love for your family, love for your spouse, love for your friends...

Treat yourself well. Cherish others. 🎉

“Love the people God sent you, one day He’ll need them back.”

🙏🙏 🙏 Something worth sharing!!! 💯‼️
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதைத்தா, அதைத்தா,” என்று நாம் பிரார்த்திக்க வேண்டியதே இல்லைதான். நம் யோக்கியதைக்கு என்ன தரவேண்டும் என்று அம்பாளுக்கே தெரியும். இருந்தாலும் நடைமுறையில் இப்படி விவேகத்தோடு இருக்க முடிய மாட்டேன் என்கிறது. “இது வேண்டும். அதுவேண்டும்” என்பதற்காகத்தான் பிரார்த்தனை செய்கிறோம்.

ravi said…
யோசித்துப் பார்த்தால் இதை அடியோடு தப்பு என்று சொல்ல முடியவில்லை. கீதையில் பகவான் பக்தர்களை நாலு தினுசாகப் பிரித்துச் சொல்கிறார். அதிலே மோக்ஷத்தை விரும்பி உபாஸிக்கிற சாதகன், அந்த மோக்ஷ லட்சியத்தையே பிடித்துவிட்ட ஞானி ஆகிய இரு சாராரைச் சொன்னதோடு பகவான் நின்றுவிடவில்லை. நோய் நொடி முதலான துன்பங்கள் நீங்குவதற்காகப் பிரார்த்திக்கிறவன், பொருளை வேண்டிப் பிரார்த்தனை பண்ணுகிறவன் ஆகிய இரு சாராரைக்கூடச் சேர்த்துக் கொள்கிறார். இம்மாதிரி லௌகிக சௌக்கியத்துக்காக வழிபடுகிறவர்கூடத் தன்னை பூஜிப்பதாக பகவான் ஒப்புக் கொள்கிறார். பகவானே ஒப்புக்கொண்ட விஷயத்தை நாம் ஆட்சேபிப்பதற்கில்லை.

ravi said…
ஆனால், கீதா சாஸ்திரம் முதலிய எந்த ஞான நூலாகட்டும், சமய கிரந்தமாகட்டும், இகலோக சௌக்கியங்களைத் தள்ளிவிட்டு, சாசுவதமான பேரின்பத்தைத்தான் நாடவேண்டும் என்பதை லட்சியமாக வலியுறுத்துகின்றன. அப்படியானால் பகவானே முரண்படப் பேசுகிறாரா? அப்படி அர்த்தமில்லை. லௌகிக காரியங்களை எடுத்த எடுப்பில் யாராலும் விட்டுவிட முடிகிறதில்லை. ஆனாலும் இந்த நிலையில் இருக்கிற போதுகூட, “எல்லாம் நம்மாலேயே முடியும், நாம் நினைத்ததை எல்லாம் நாமே ராஜாவாக நடத்திக் கொள்ள முடியும்’ என்று நினைத்துவிடாமல், ‘நமக்கு மேலே ஒரு மகா சக்தி இருக்கிறது. அதற்குச் சக்தி இருப்பதோடு கருணையும் இருக்கிறது. நாம் தழைத்து வேண்டினால் அது அநுக்கிரகம் பண்ணும்’ என்கிற நம்பிக்கை இருந்தால், அது விசேஷம்தானே? பணம் வேண்டும், வீடு வேண்டும், பதவி வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறபோதுகூட, இப்படி ஒரு மகா சக்தியிடம் நம்பிக்கை வைத்து, அதனிடம் நம் அகங்காரத்தையெல்லாம் தாழ்த்திக் கொண்டு நிற்கிறோம் அல்லவா? அந்த மட்டில் இது நாஸ்திகத்தைவிட எத்தனையோ சிலாக்கியம்தானே? முதலில் ஏதேதோ வஸ்துக்களுக்காகப் பகவானிடம் போகிறோம். பூஜை, ஆலய தரிசனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இதுகளில் பிடிப்பு உண்டாக உண்டாக, மற்ற வஸ்துக்களில் பிடிப்புக் குறைகிறது. கடைசியில் பகவானுக்காகவே பகவானைப் பக்தி பண்ண வேண்டும் என்கிற ருசி பிறக்கிறது.

ravi said…
அதனால்தான் லக்ஷ்மீ கடாக்ஷத்தை விரும்பியே பக்தி செலுத்துகிறவர்களைக்கூட, ‘அர்த்தார்த்தி’ என்று தனியாகச் சொல்லி, தன்னை பூஜிப்பவனாக பகவான் ஒப்புக் கொள்கிறார்.

“ஆசைக்கோர் அளவில்லை” என்றார்கள். முக்கியமாக செல்வம் வேண்டும் என்கிற ஆசைக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகிறது. இதனால்தான் அனர்த்தம் எல்லாம் வந்து விடுகிறது. ஞானம் வேண்டும், குணம் வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திக்கிறவர்கள் எங்கேயாவது துர்லபமாக இருப்பார்களோ என்னவோ? லக்ஷ்மீகடாக்ஷத்திற்கு மட்டும் பிரார்த்திக்காதவர் இல்லை. இதிலே எந்தக் கோடீஸ்வரனுக்காகவது திருப்தி வந்திருக்குமா என்றால் அதையும் காணோம்.

ravi said…
சௌக்கிய அநுபோகம் அதிகமாக ஆக, ஞானம் வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகிறது. இதனால்தான் லக்ஷ்மி இருக்கிற இடத்தில் ஸரஸ்வதி இருப்பதில்லை என்று பொதுவில் வசனம் வந்துவிட்டது. இதற்கு வேடிக்கையாக ஒரு காரணம் தோன்றுகிறது. சாதாரணமாக மாமியாரும் மாட்டுப் பொண்ணும் ஒரே இடத்தில் ஒத்து இருக்க மாட்டார்கள். மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் தகப்பனாரும் பிள்ளையும் ஆகிறார்கள் என்றால், அப்போது மஹா லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் மாமியார் – மாட்டுப் பெண் ஆகிறார்கள்.
ravi said…
இவர்கள் சேர்ந்து சௌஜன்யமாக இருக்க மாட்டார்களே! அதனால்தான் பொதுவில் லக்ஷ்மீ கடாக்ஷம் இருக்கிற இடத்தில், ஸரஸ்வதீ கடாக்ஷம் இருப்பதில்லை. அல்லது இதையே நல்லபடியாகச் சொல்லலாம். மாமியாரிடம் உள்ள மகா மரியாதை காரணமாகவே அவள் இருக்கிற இடத்தில் தான் முந்திரிக்கொட்டை மாதிரி தெரியக்கூடாது என்று ஸரஸ்வதி ஒதுங்கிப் போவதாகவும் சொல்லலாம்.

இதெல்லாம் வேடிக்கையாகச் சொல்கிற பேச்சு. வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான். அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்கிரகம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ அப்படிச் செய்வதற்காக மகாலக்ஷ்மியாக, ஸரஸ்வதியாக, ஞானாம்பிகையாக வருகிறாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வைத்துவிட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். அதுவே பெரிய லக்ஷ்மி.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல

(நேற்றைய தொடர்ச்சி)
ஆசாரியாள் மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்றது அசரீரி.

ravi said…
உடனே ஆசாரியாள், “இவர்கள் ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!” என்றார். “அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்கிரகம் பண்ணம்மா” என்று லக்ஷ்மியைப் பிரார்த்தித்தார்.

ravi said…
லக்ஷ்மியிடம் அவர் ஏழைப் பிராமண ஸ்திரீக்காக முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே உட்சான்று (Internal evidence) இருக்கிறது. “தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில் இது வெளியாகிறது. “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!” என்கிறார், இந்தச் சுலோகத்தில்.

ravi said…
இப்படி அவர் ஸ்தோத்திரத்தைப் பாடி முடித்ததும், மஹாலக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து விட்டாள்.

இதனால்தான் அந்த ஸ்தோத்திரத்துக்கு “கனகதாரா ஸ்தவம்” என்கிற பேரே உண்டாயிற்று. ‘கனகதாரா’ என்றால் ‘பொன்மழை’ என்று அர்த்தம். ‘ஸ்தவம்’ என்றாலும் ‘ஸ்துதி’ என்றாலும் ஒன்றேதான்.

ravi said…
ஆசாரியாள் முதல் முதலாகச் செய்த ஸ்துதி இதுதான் என்பது இதற்கு ஒரு விசேஷமான பெருமை. ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்ந்திருக்கின்றன. அதனால் இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்.

ravi said…
ஆசாரியாள் “எல்லாம் ஒன்றே” என்று சொன்னவர் முடிவில் ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை என்றவர். அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் என்று அவர் எப்போதும் வலியுறுத்துவார். அம்மாதிரி ஒரு சுலோகம் இந்த ஸ்தோத்திரத்திலும் இருக்கிறது. ‘கீர்தேவதேதி’ என்று ஆரம்பிக்கும். “கருடக் கொடியோனான மஹா விஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.

பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள்.
ravi said…
🌹🌺 '“ *பக்தியில் எனக்கு யார் தொண்டு செய்தாலும் அவர் என் நண்பனே - என கூறும் ஸ்ரீ கிருஷ்ணன் -- விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------
🌺🌹யாராலும் தன்னுடைய பக்தனை எந்தச் சூழ்நிலையிலும் வீழ்த்த முடியாது என்று பகவான் திட்டவட்டமாக பிரகடனப் படுத்தியிருக்கிறார். இதற்கு ஒரு நல்ல உதாரணம்

🌺ஒரு முறை மாமுனிவர் துர்வாஸர் அம்பரீஷரின் உயிரை எடுக்கத் துணிந்தபொழுது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தக்கவிதத்தில் துர்வாஸரை தண்டித்தார்.

🌺இத்தனைக்கும் துர்வாஸர் யோகிதான்; எல்லா தேவர்களையும் அணுகக்கூடியவர்தான். ஏன் பரமனையேயும் அணுகக் கூடியவர்.

🌺சில சமயம் பல தடைகளையும் துணிந்து கடந்து ஒரு பக்தன் எல்லா குடும்ப பந்தங்களையும், குடும்ப சுகங்களையும் பகவானுக்கு சேவை செய்யும் பொருட்டு துறக்கிறார்.

🌺பகவான் தன்னுடைய உண்மையான பக்தனுடைய இந்த தியாகங்களையெல்லாம் மறப்பவரா? இல்லை,

🌺ஒரு நொடி கூட இல்லை. ஏனென்றால், கடவுளுக்கும் அவருடைய பக்தனுக்கும் இடையிலான உறவு பரஸ்பரமானது.

🌺இதையே அவர் பகவத் கீதையில் (9.29) கூறுகிறார்: “பக்தியில் எனக்கு யார் தொண்டு செய்தாலும் அவர் என் நண்பனே, அதாவது அவர் என்னிடத்தில் இருக்கிறார். நானும் அவருக்கு நண்பனே.”
(முகுந்த மாலை ஸ்தோத்திரம் முதல் ஸ்லோகம் பொருளுரை)🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 '“Whoever does charity to me in devotion is my friend - Sri Krishna says - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 Bhagavan has categorically declared that no one can fail his devotee under any circumstances. A good example of this

🌺Once when Mamunivar Durvasar dared to take the life of Ambareesh, Lord Sri Krishna punished Durvasar accordingly.

🌺 For all this, Durvasar is a Yogi; He is accessible to all Gods. Why is Paraman himself approachable?

🌺Sometimes a devotee braves many obstacles and renounces all family ties and family comforts to serve Bhagavan.

🌺 Will God forget all these sacrifices of His true devotee? no,

🌺 Not even for a second. Because the relationship between God and His devotee is mutual.

🌺This is what He says in Bhagavad Gita (9.29): “Whoever does me good in devotion is my friend, that is, he is with me. I am also his friend.”
(Mukunda Malli Stotra first slokam text)🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
8பெருமாள் மகிமை
================

ஒரு கிராமத்தில்,

ஒரு பெருமாள் கோவில் இருந்தது.

அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம்.

தினமும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர்.

அந்த பிரசாதத்தை சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள்.

அப்படி வரும்போது,

அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி விடும்.

பிரசாதத்தை பொறுக்கி சாப்பிட்டபடி,

பிரகாரத்தை சுற்றி வரும் அந்த நாய்.

இப்படியே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு,

பெருமாளையும் சுற்றி வந்தது.

ஒரு நாள்,

அது மரணமடைந்தது.

அந்த ஜீவனை, தர்மராஜன் முன் நிறுத்தினர் எமதூதர்கள்.

கணக்கை பார்த்துவிட்டு,

"இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பெருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வைகுந்தம் போக வேண்டும்...' என்றான் சித்ரகுப்தன்.

பூலோகத்தில், சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி வருவதுண்டு.

யார், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் என்று தெரிந்து, தர்மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன் ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் தெரிவிப்பான்.

சாட்சி தேவதைகளைப் பார்த்து,

"இது நிஜமா!' என்று கேட்டான் தர்மராஜன்.

சாட்சி தேவதைகளும், "ஆமாம்!' என்றனர்.

அதன்பின் அந்த நாயின் ஆத்மா, வைகுந்தம் போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான் தர்மராஜன்.

உடன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை வைகுந்தம் அழைத்துப் போயினர்.

எந்த ஜீவனாக இருந்தாலும், பெருமாள் பிரசாதத்தை உண்டு,
பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும்

எப்போதும் ஆன்மிக தகவல் படிக்க இந்த லிங்கை அழுத்தி நமது பிளாக் சென்று படிக்கலாம்
👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
பரிபூரண சரணாகதி
ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் ‘கிருஷ்ணாவதாரம்’ பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார்!
அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன்” எனக் கூறினான்.
அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர்!
அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார்.
ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க… ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே” என்றான்.
அது கேட்டு ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்! ஒருநாள் அவனிடம் பேசினால்தான் என்ன?” எனக் கேட்டார்.
உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள்?” என்றார்.
சாமி, கிருஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே… அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும்!” என்றான்.
அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன்” என்றார் ரங்கநாதர்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்கலே” எனக் கேட்டார்.
அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்க பார்த்துக்குவீங்க சாமி” என்றான். இதனைக் கேட்ட ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.
உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள்

@mahavishnuinfo
ravi said…
*கண்ணா*

அஞ்சனம் தீட்டினேன் கண்களில்

உன் பஞ்சவர்ணம் அதில் பரவி இருக்கக் கண்டேன்

மஞ்சனம் விரித்தேன் சற்றே கண் அயர ..

வஞ்சனம் இன்றி ஓடி வந்தாய் என்னுடன் சேர்ந்து உறங்க

தஞ்சகம் என்றே தாள் பணிந்தேன் ...

தரணி எங்கும் உன் நாமம் ஒலிக்கக் கண்டேன்

கற்பூரம் காட்டினேன் உதிக்கும் கோடி சூரியர்க்கே ...

நீர்ரெடுத்து குளிப்பாட்டினேன் சமுத்திர ராஜனை

என் சொற்கள் என்னிடம் உதித்தவை என்றே கனா கண்டேன்

எல்லாம் நீ தந்தது என்றே உணரக்கண்டேன்..

சர்வம் கிருஷ்ணார்ப்பன
மஸ்த்து என்றே என் உள்ளம் உரக்க சொல்லக்கேட்டேன் ...

ஓடி ஒளிந்த அமைதி எனை தேடிவந்தே இதழ்களில் மதுரம் சிந்தக்கண்டேன் ...
ravi said…
அதி அற்புதம்....கிருஷ்ணா கண்ணா... கேசவா....மாதவா என்று எந்த பெயரை சொல்லி உனை அழைத்தாலும் கற்கண்டு கட்டியின் எப்பகுதி தான் இனிக்காது....உனை பணிந்து சரண் அடைந்த பின் உனை நினைத்தாலே பாவ விமோசனம் என்று அந்த சங்கரரே உறுதி அளிக்கும் போது....நான் உனை மறக்கலாகுமா.....🪷🪷🙇‍♀️🙇‍♀️🪷🪷💖🪔🪔
ravi said…
**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 351* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍
ravi said…
கொதித்துப் போன பரதன், “நீர் ஒரு மகரிஷியா?ராமன் அமர வேண்டிய ஆசனத்தில் நான் அமருவதா?
இதைக் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லையே. இந்த ராஜ்ஜியமும் சரி, நானும் சரி, இருவருமே ராமனின் சொத்துக்கள்.
அவன் தான் எஜமானன். ஒரு சொத்தால் இன்னொரு சொத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்?
நாற்காலியும் மேசையும் ஒரு எஜமானனின் சொத்து என்றால், இரண்டையும் எஜமானன் தானே பராமரிக்க வேண்டும்!
நாற்காலி மேஜையைப் பராமரிக்குமா?அல்லது மேஜை நாற்காலியைப் பராமரிக்குமா?” என்று கேட்ட பரதன்,
ravi said…
*கந்தர் அலங்காரம் 70* 🐓🦚🙏

*அலங்காரம்-16*

💐💐💐💐
ravi said…
1. மொத்த உலகங்களுக்கும் தன் திருவடி சம்பந்தம் செய்து வைக்கணும்!

2. மக்கள் பாவம் தீர்க்கும் கங்கை என்னும் ஆற்றை, உலகுக்குத் தரணும்!

3. பிரகாலாதனின் பேரனான மாவலியைக் கொல்லாது, அவன் ஆணவத்தை அடக்கி, அவன் பிள்ளை நமுசி பெண்களுக்குச் செய்த அட்டகாசங்களையும் அடக்கணும்!

ஒரே கல்லில் மூனு மாங்கா அடிப்பது எப்படி? :)

இறைவனே குழம்பி நிற்கும் போது, அவன் உதவிக்கு வந்தன அவன் திருவடிகள்!👣👣
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 354*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
தர்மத்துக்கு நாலு பாதங்கள் என்னன்னா “ தபஸ், சௌசம் , தயா, சத்யம் “, அதாவது தவம், சுத்தம்ங்ர சௌச்சம், தயை,சத்யம் ஆகிய நாலு பாதங்களில் நிற்கும் தர்ம தேவதை ஸுசரித்தஹ: .. நன்றாக அனுஷ்டிக்க முடிகிறது.

பாபம் விநாஶம் க³தம் – பாபம் என்ற எதிரி கொல்லப்பட்டுவிட்டான். காமக்ரோத⁴ மதாதை³ய: விக³லித:- காமக்ரோத மதம் போன்ற ரஜோ குணத்திலிருந்து ஏற்படக்கூடிய துஷ்டர்கள் எல்லாம் என்னுடைய மதத்திலிருந்து ஓடிப்போய்
விட்டார்கள்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 361* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*லேபா = களங்கம்* ❖ *134 நிர்லேபா* = களங்கமற்றவள்
ravi said…
அன்னையின் சந்திர வதனத்தில் நெற்றியில் அணிந்துள்ள கஸ்தூரி திலகம் ஒரு களங்கம் என்பதுபோல் தெரிகிறதே என்று சொல்கிறார் ஆதி சங்கரர்

ஆனாலும் அது அம்பாளின் நெற்றியில் இருப்பதால் எப்படி சந்திரன் என்றும் மூன்றாம் பிறையாய் களங்கம் நீங்கி அவள் சடையில் அமர்ந்துள்ளானோ

அது போல் இந்த கஸ்தூரி திலகம் களங்கம் நீங்கி பொலிவு பெறுகிறது ...

கண்களில் மிரளும் கஸ்தூரி மான்கள் தன் கஸ்தூரியை அம்மன் நெற்றியில் இட்டே தஞ்சம் வேண்டுகின்றன ...

அம்பாளிடம் உள்ள சிம்மம் எங்கே தங்களை வேட்டையாடுமோ என்றே பயந்து அளவில்லாமல் கஸ்தூரியை அம்பாளின் நெற்றியில் இட்டு தங்களையும் காப்பாற்ற வேண்டிக்கொள்கின்றன ...

அம்பாள் அவைகளை தன் கண்களுக்குள் வைத்து அங்கே துள்ளி விளையாடும் மீன்களுடன் கஸ்தூரி மான்களை விளையாட வைத்து அவைகளின் பயத்தை நீக்குகிறாள் 🦌🦌🦌🐠🐠🐠🐠🐟
ravi said…
கண்ணா*

அஞ்சனம் தீட்டினேன் கண்களில்

உன் பஞ்சவர்ணம் அதில் பரவி இருக்கக் கண்டேன்

மஞ்சனம் விரித்தேன் சற்றே கண் அயர ..

வஞ்சனம் இன்றி ஓடி வந்தாய் என்னுடன் சேர்ந்து உறங்க

தஞ்சகம் என்றே தாள் பணிந்தேன் ...

தரணி எங்கும் உன் நாமம் ஒலிக்கக் கண்டேன்

கற்பூரம் காட்டினேன் உதிக்கும் கோடி சூரியர்க்கே ...

நீர்ரெடுத்து குளிப்பாட்டினேன் சமுத்திர ராஜனை

என் சொற்கள் என்னிடம் உதித்தவை என்றே கனா கண்டேன்

எல்லாம் நீ தந்தது என்றே உணரக்கண்டேன்..

சர்வம் கிருஷ்ணார்ப்பன
மஸ்த்து என்றே என் உள்ளம் உரக்க சொல்லக்கேட்டேன் ...

ஓடி ஒளிந்த அமைதி எனை தேடிவந்தே இதழ்களில் மதுரம் சிந்தக்கண்டேன் ...
ravi said…
கரியவளே .. என்னுள் கணிந்தவளே கணியிலும் அதி சுவை கொண்டவளே ஆனந்தம் எனும் ஆடை அணிபவளே ஆடம்பரம் வெறுப்பவளே .. இன்றும் என்றும் உன் அருள் வேண்டும் ... எங்கள் மனம் கவர் அவ்யாஜ மூர்த்தியே 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*95 இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபடமுடியாது*

இஷ்டப் பிராப்தி

புராராதே ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ:

ஸபர்யா மர்யாதா தரலகரணானா மஸுலபா

ததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்

தவ த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா: 95
ravi said…
அம்மா!,

நீ த்ரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால்

உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்ககூடியதில்லை.

இதனால்தான் இந்திராதி தேவர்கள்கூட உன்னுடைய க்ருஹத்தின் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு அவர்களிருக்கும் வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத மனோரத சித்தியை பெறுகிறார்கள்.🙏🙏🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டின ராஜாஜியும்,

‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்த மகாத்மா காந்தியும்

.(இன்று காந்திஜி பிறந்த நாள்) மகா பெரியவரும் மகாத்மாவும்!-நன்றி சக்தி விகடன்

பாலக்காட்டில் நெல்லிச்சேரி என்ற இடம். இங்கேதான் ஒரு வீட்டில் காஞ்சி முனிவரை தரிசனம் செய்தார் மகாத்மா காந்தி. இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்திருக்கிறார்கள். உடன் யாருமில்லை. ராஜாஜிகூட வீட்டுக்கு வெளியேதான் காத்திருந்தார்.

நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.

‘`சுவாமி! ஸ்ரத்தானந்தா என்ற சாதுவை இஸ்லாமியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்து விட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. என் கண் முன்னாலேயே இப்படியான கொடூரங்கள் நடக்கின்றன. பிற்காலத் தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ” என்று பெரியவாளிடம் முறையிட்ட காந்தியின் முகத்தில் கவலை ரேகைகள்.

சற்று நேரம் அமைதி காத்தார் பெரியவா. பிறகு சொன்னார்:

“யாரோ ஒருவன் துஷ்டனாக இருந்தால், எல்லோரும் அப்படித்தான் இருப்பா என்று ஏன் நினைக்கணும்? நல்லவாளும் அல்லாதவாளும் எல்லா இடங்களிலும் உண்டு”

பெரியவா சொன்னதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் காந்தி. மகா பெரியவா தொடர்ந்தார்.

“ஒரு பேச்சுக்கு சொல்றேன்... என்னையோ, உங்களையோ ஓர் இந்துவே சுட்டு விட்டானென்றால், எல்லா இந்துக்களும் கொடியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாதே...”

இந்தச் சம்பவத்தை நினைத்துப்பார்த்தால் பகீரென்கிறது. எப்போதோ இருபது வருடங் களுக்குப் பின் நடக்கப்போவதை ஞான திருஷ்டி யின் மூலம் கணித்து, சம்பந்தப்பட்டவரிடமே அதை மகா பெரியவா சூசகமாகத் தெரிவித்திருக்கிறாரே!


ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)

ravi said…
காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். ‘பண்டிட்’ என்றே ஒரு ஜாதியாகச் சொல்வார்கள். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு எல்லாம்கூட இப்படிப்பட்ட பண்டிட்கள்தாம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத்தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காஸ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான். அங்கே ‘சாரதா பீடம்’ என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் என்று கருதினார்கள்.

ravi said…
நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது. அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்திரம் உண்டு; அதுதான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரம். இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் ‘ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே’ என்கிறார். ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்துக்கு சந்நிதி இருக்கிறது. ஆதி ஆசார்யாள் காஞ்சீபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்துக்கு ‘சாரதா மடம்’ என்ற பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.

ravi said…
ஆதியிலிருந்தே காஞ்சியில் ‘கடிகாஸ்தானம்’ என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிடி போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்’ என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், ஷிமோகா ஜில்லாவில், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது. அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் ‘பல்லவேந்திரபுரி’யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
ravi said…
அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜசிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷயமாகச் சொல்கிறது. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்கிறார்.

‘மூக பஞ்சதீ’யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளைக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது. சரத் காலத்தின் விசேஷமும் இது தான். ‘சரத் சந்திரன்’ என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன. ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான ‘வித்யை’ சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.

ஸரஸ்வதி பூஜா காலத்தை நினைக்கிறபோது, இந்த தாப சாந்தியைச் சொல்லும்போது, இதற்கு அநுகூலமாக இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. வெளி உலகம் எப்படியிருக்கிறதோ அது நம் மனஸையும் அப்படி ஆக்குகிறது. பல பலவென்று விடிவதைப் பார்த்தால் நமக்கும் ஒரு உற்சாகம் உண்டாகிறது. மப்பும், மந்தாரமும், அழுகைத் தூற்றலாகவும் இருந்தால், நமக்கும் களையே இல்லாமல் என்னவோபோல் துக்கமாயிருக்கிறது. விடிவதற்கு முந்தின ப்ராம்ம முகூர்த்தத்திலும், ஸாயங்கால ஸந்தியிலும் வெளி உலகில் ஒரு சாந்தி பரவியிருப்பதால் அப்போது நமக்கும் மனசு அடங்கி தியானத்தில் உட்காரத் தோன்றுகிறது. வெளியுலகம் இப்படித் தன்மயமாகும்போது, உள்ளத்தையும் தன் மயமாக்கப் பிரயாசை செய்தால், சாதாரணமாக மற்ற சமயங்களில் இருப்பதைவிட சுலபமாக மனசை நிறுத்தி, உள்ளும் புறமும் ஒன்றாகி, சாந்தத்தில் தோய்ந்திருக்க அநுகூலமாயிருக்கிறது. தினந்தோறும் வைகறை சந்தியையில் இப்படி இருப்பதைப் போல், ஒரு வருஷம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட பக்ஷம் முழுவதுமே இப்படி மனோலயத்திற்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது ஸரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம்தான். சீதோஷ்ணம் பரம சுகமாக, ஹிதமாக, வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இருக்கிற காலம் இது. சாந்தமான சூரியன், தாவள்யமான சந்திரிகை, வெள்ளை வெளேர் என்ற மேகக் கூட்டங்கள் எல்லாம் இருக்கிற காலம்.
(தொடர்ச்சி நாளை)
ravi said…
ஈசானேஸ்வரியே ... ஈரம் நிறைந்தவளே ... பொற் தாமரையே வண்டுகள் வட்டமிடும் மதுர சுரபியே ...

மாங்காட்டில் மா தவம் புரிந்தாய் திருவேற்காட்டில் திருநடம் புரிந்தாய் பவழதாங்களில் பவள வாய் திறந்தாய்

பார்க்கடல் என கருணை வெள்ளம் பவனி வரச் செய்தாய் ...

பவானியே உன்னிலும் உண்டோ உருகும் தாய் ?

காஞ்சி மகான் என வந்தே கருணை மழை பொழிந்தே தடாகம் தனில் எங்களை நீந்த விடும் உன்னை விடுவோமோ இனியும் பிரிவதற்க்கே 🦚🦚🦚
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 82*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தி லழகிய

ஒருவராகி யிருவராகி யிளமைபெற்ற வூரிலே

அக்கணிந்து கொன்றைசூடு மம்பலத்தி லாடுவார்

அஞ்செழுத்தை யோதிடி னனேகபாவ மகலுமே. 82
ravi said…
ஒத்து வாழும் பெண்ணுடன் சிற்றின்பத்தில் ஈடுபடும்போது அதையே யோகமாக்கி பேரின்பம் அடையும் பட்டணம் ஒன்று என்றும் இளமையோடு இருக்கின்றது.

அந்த இடத்தில் ருத்திராட்ச மாலையும் கொன்றை மலரையும் சூடி ஈசன் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார்

அவனை அறிந்து அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானம் செய்தால் செய்த அநேக பாவங்கள் யாவும் அகன்று விடும்.👏👏👏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 132* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
*ஓளதார்யம்* – அப்படிங்கறது, தாராள குணம்.

பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, நல்ல நிலைமைக்கு வந்தவா எத்தனையோ பேர். நெறய பேர் சொல்லலாம்.

லக்ஷ்மி நாராயணன்ங்கற மாமா, ரொம்ப சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுண்டு இருக்கார்,

அப்போ பெரியவா கனகதாரா ஸ்தோத்ரம் படின்னு சொல்லி, அதை படிச்ச பின்ன நல்ல சௌக்யமா, நெறய பணம் வந்து, மாம்பலத்துல ஒரு தெருவுல இருக்கற எல்லா வீட்டையும் நான் வாங்கிட்டேங்கறார் , அவ்வளவு செல்வம் வந்தது.

அப்படி பெரியவாளை நமஸ்காரம் பண்ணவாளுக்கு, காமாக்ஷியைப் போல படிப்பையும், பணத்தையும் வாரி வாரி கொடுத்து இருந்தா👏👏👏
ravi said…
அழகே ஓர் இடம் சேர்ந்ததோ கருணை அங்கே சகோதரத்துவம் கண்டதோ

தாய்மை அங்கே பெருமை தனை ஈன்றதோ பத்து திங்கள் அமுத மழை பொழிந்ததோ ...

ஆரம்பமும் முடிவும் அங்கே ஒன்றாய் சேர்ந்து நின்றதோ ...

அனைத்து துன்பமும் அனாதையாய் அவள் அடி பணிந்ததே என் தலை எழுத்தை மாற்றியதோ 👣👣👣
ravi said…
🌺🌹“ *எவனொருவன் தான் காணும் அனைத்தையும் ஸ்ரீ கிருஷ்ணனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறானோ* , *அவன் எந்தப் பொருளையும் எந்த உயிர்வாழியையும் வெறுப்பதில்லை* .”
- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹பகவான் சைதன்யரின் முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார்.

🌺ஹரிதாஸ தாகூர் தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும் கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார்.

🌺சைதன்ய மஹாபிரபுவைவிட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அருகிலுள்ள புலியா என்னும் குக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்.

🌺அங்கு சிறு வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சங்கம் கிடைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தார், அவரது கருணையால் இஸ்லாமிய மதத்தையும் சமூகத்தையும் பெற்றோரையும் துறந்தார்.

🌺தலையை மொட்டையடித்து எளிமையான உடையுடுத்தி முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடனான தனது நித்திய உறவைப் புதுப்பிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

🌺அவரது புனிதமான பக்தித் தொண்டினை சாதாரண மக்கள் மதமாற்றம் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தனர்.

🌺பௌதிகமான மதச் செயல்களுக்கும், பகவானுக்குச் செய்யும் ஆன்மீகமான பக்தித் தொண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

🌺ஹரிதாஸ தாகூர் இஸ்லாமியர்களின் சங்கத்தை விடுத்து பிராமண வாழ்க்கை முறையை மேற்கொண்டபோதிலும், பிராமணக் கொள்கைகளின் மீது அவர் அதிகமாகப் பற்று வைக்கவில்லை.

🌺உண்மையில், பல பிராமணர்கள் அவரை வெறுத்தனர். ஹரிதாஸர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தத்துவங்களின் வாத விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்றும், வெறுமனே குகைகளில் தனியே அமர்ந்து சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும், தீண்டத்தகாதவரின் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், ஜாதியின் அடிப்படையில் தங்களை பிராமணர்களாகக் கூறிக்கொள்பவர்கள் குற்றம் சாட்டினர்.

🌺ஆனால் ஹரிதாஸரோ எந்தவொரு வேற்றுமையும் பார்க்காமல், வழியில் காணும் அனைவருடனும் பழகுவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோர் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பதை உணர்ந்து, பகவத் கீதையில் (5.18) கூறப்பட்டிருப்பதுபோல, ஒரு பிராமணரையும் நாயையும் சமமாகப் பார்க்கும் உயர்ந்த நிலையில் அவர் இருந்தார்.

🌺யஸ் து ஸர்வாணி பூதானி ஆத்மன்யேவானுபஷ்யதி
ஸர்வ-பூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஷதே

🌺“எவனொருவன் தான் காணும் அனைத்தையும் ஸ்ரீ கிருஷ்ணனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறானோ, எல்லா உயிர்வாழிகளையும் அவருடைய அம்சமாகப் பார்க்கிறானோ, பகவானை எல்லாவற்றினுள்ளும் பார்க்கிறானோ, அவன் எந்தப் பொருளையும் எந்த உயிர்வாழியையும் வெறுப்பதில்லை.” (ஸ்ரீ ஈஷோபநிஷத், மந்திரம் 6)

🌺 *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 '“Whoever does charity to me in devotion is my friend - Sri Krishna says - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 Bhagavan has categorically declared that no one can fail his devotee under any circumstances. A good example of this

🌺Once when Mamunivar Durvasar dared to take the life of Ambareesh, Lord Sri Krishna punished Durvasar accordingly.

🌺 For all this, Durvasar is a Yogi; He is accessible to all Gods. Why is Paraman himself approachable?

🌺Sometimes a devotee braves many obstacles and renounces all family ties and family comforts to serve Bhagavan.

🌺 Will God forget all these sacrifices of His true devotee? no,

🌺 Not even for a second. Because the relationship between God and His devotee is mutual.

🌺This is what He says in Bhagavad Gita (9.29): “Whoever does me good in devotion is my friend, that is, he is with me. I am also his friend.”
(Mukunda Malli Stotra first slokam text)🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*உண்ணாமுலை ... திருவண்ணாமலை*🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
🐟 உலகம் யாவும் சக்தி மயம் ..

உன்னத அன்னையின் ஓம்கார நாதம்

உத்தமியின் புன்னகை நடனம் ... உயர்வதெல்லாம் அவள் தரும் அருளின் அமுதம் ...

சக்தி இன்றி சாதித்தல் இயலுமோ ?

உயிர் இன்றி உடல் வாழ்தல் முடியுமோ ?

சுவாசம் இன்றி சுகந்தம் மணம் புரியுமோ ... ?

அவள் சுப்ரபாதம் இன்றி பொழுது தான் புலருமோ .. ?

ஒன்பது உடை கொள்வாள் ஒன்பது நடை பயில்வாள்

ஒன்பது இரவும் உயர்வடைய செய்வாள் ..

ஒன்பது என்பதே உத்தமம் ..

அந்த உத்தமி நினைவே சாத்வதம்🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 359* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*95 இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபடமுடியாது*

இஷ்டப் பிராப்தி

புராராதே ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ:

ஸபர்யா மர்யாதா தரலகரணானா மஸுலபா

ததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்

தவ த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா: 95
ravi said…
அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம்.

அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது.

இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம்

அணிமாசித்திகள். இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும், அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசிக்கக் கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியிருக்கிறார் ஆசார்யார்.😊😊😊
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 362* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*135 * निर्मला - நிர்மலா -*
அசுத்தம் நெருங்காதவள்.

பரிசுத்தமானவள்.

மலம் இங்கு ஆணவமலம், கன்மமலம், மாயாமலம்.

இதனால் தான் நாம் சம்சார பந்தத்தில் சிக்கி சுழன்று, வாடி வதங்குகிறோம்.🙏🙏🙏
ravi said…
*இனியவை நாற்பது*

*பாடல் - 06*

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது. . . . .[06]

*விளக்கம்:*

கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
கண்ணா* ...

வான் அதை தொட்டு விட ஆசைப்பட்டேன் ...

விண் நிறைந்த தாரகைகள் அள்ளி கொள்ள ஆசைப்பட்டேன் ..

மண் நிறைந்த கற்களை எண்ணி முடிக்க ஆசைப்பட்டேன்

கடல் நீரை உத்தரிணிக்
கொண்டு வாரி இறைக்க ஆசைப்பட்டேன்

ஐம் பூதம் செய்த உடம்பு இதை விண்ணுலுகம் கொண்டு செல்ல ஆசைப்பட்டேன்

சொல் நிறைந்த உன் பாசுரங்களை பொருள் புரிந்து சொல்ல ஆசைப்பட்டேன் ...

கண்ணா ஒன்றும் முடியவில்லை ..

ஓரிடத்தில் அமர்ந்தே உன் நாமம் அதை சொன்னேன் ...

தாரகைகள் கோபியர் போல் எனை சூழக்கண்டேன் ...

வானம் என் காலடியில் மிதக்க கண்டேன் ...

மண் நிறைந்த கற்கள் தாங்கள் மொத்தம் எவ்வளவு என்றே தானே சொல்லக் கண்டேன்

உத்திரிணி கடலை வற்றக் கண்டேன்

சொல் நிறைந்த பாசுரங்கள் பொருள் புரிந்து என் நாவில் தங்கக் கண்டேன்

என்னால் முடியாதது என்றே ஒன்றும் இல்லை என்றே புரிந்து கொண்டேன் .

உன் நாமம் ஒன்று போதும் உலகம் அதை வென்றிட

பிறர் உள்ளம் தனை கொள்ளை கொள்ள ... 🦚🦚🦚
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 132* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
*ஆகஷோஷனாத்* – பாபத்தை பெரியவா துடைச்சா அப்படீங்கறத்துக்கு, மஹா பெரியவா இருந்த காலத்துல தான் ரொம்ப நம்ம மதத்துக்கு ஹானி பண்ண கூடிய பலவிதமான கார்யங்கள் எல்லாம் பண்ணிண்டு இருந்தா.

அரசியல்வாதிகளும் சரி, இந்த பத்திரிக்கைக்காராளும் சரி, சினிமாகாராளும் சரி ஆனா, பெரியவா கோச்சுண்டு இருந்தா என்ன ஆகியிருக்கும், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாதுங்கற மாதிரி – பெரியவா கோச்சுக்காம பொறுமையா இருந்து, அவாளே திருந்தி வந்து நமஸ்காரம் பண்ணின போது, அந்த பாபத்தை போக்கி, தன்னுடைய தபஸ்னால அவாளை நல்வழி படுத்திண்டே இருந்தார்.
ravi said…
Significance of nine nights of Navratri*


We have 3 fires in us, one is of our physical body, second is our subtle body, third is our causal body. Navratri is to make all these fires at peace .


We have three botheration or taap aadhyaatmik (related to our own body & mind) , aadidaivik (related to nature's fury like flood, droughts, storms), aadibhautik (related to different creatures like flies, animals)


All these three botheration or taap are released in navratri.


All nine days are comprised of three tamasic days, next three Rajasic days, next three sattvic days.


Eat less in tamasic days like fruits & water, Rajasic days may add little usage of rice & potato, Sattvic days we can have Roti of fasting flour.

Then last day we have feast on Vijay Dashmi.


Don't fast nirjal, have fruits & light things.


In Navratri days don't indulge in five sense give rest to eyes, nose, tongue, ears & skin. Give total rest to sensory pleasures.


No overeating, listening to music, touching , watching movies, speaking more!


Do meditation , yoga , kriya & Listen to mantra chanting & have mantra snan(bath).


Then, three kind of upliftment happens:-

Emotional upliftment

Spiritual upliftment

Intellectual upliftment


*_Real Fasting for Navratri_*


Real fasting for purification of soul is:


1st Day - I will leave all my *Anger*

2nd Day - I will stop *Judging* People.

3rd Day - I will leave all my *Grudges*.

4th Day - I will *forgive myself & everyone*

5th Day - I will *Accept myself & every one AS they are*

6th Day - I will *love myself & everyone unconditionally*

7th Day - I will *leave* all my feelings of *Jealousy & Guilt*

8th Day - I will *leave* all my *Fears*

9th Day - I will *offer* *Gratitude* for all the things I have and all which I will get.

10 - There is *abundance* in the universe for all and I will always tap the same and create what I want through unconditional love, sadhna, nishkam seva, faith, swamaans
===
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும். பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஒரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கே நம் ஊரைவிட பத்து, பன்னிரண்டு டிகிரிக்குமேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமில்லை என்கிற மாதிரி, வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. நம் சீமையில் ஓயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை. பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்தியப்பிரதேசத்திலும் மான்ஸுன் மழை கொட்டுகிறது.
ravi said…
இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுஸாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய்க் குளிரில் நடுங்க வைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது. இந்த சமயத்தில் காச்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமாரி என்று எல்லா ஊர் Weather report -ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிகள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்தது போல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில் இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், அதாவது துவந்தம் போய் எல்லோரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம். ஞானத்தினால் எல்லாம் ஒன்று என்று துவந்தத்தைப் போக்கி வைக்கிற வித்யா அதிதேவதையின் தெளிவான ஸ்வரூபம் போலவே இந்த சீதோஷ்ணம் இருக்கிறது.
ravi said…
நம் தேசம் முழுவதும் இப்படி சமசீதோஷ்ண நிலையும், வெண்ணிறமும் சாந்தமும் அமையும்போது, வெளியுலகின் ஹிதத்தால் உள்ளுக்கும் சுலபத்தில் அந்த சமநிலையை உண்டாக்கிக்கொள்ள வசதியாக இருக்கிறது. இக்காலத்தில் இப்படிப்பட்ட குண விசேஷமே உருவெடுத்து வந்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆராதனமும் வருவதால். சகல ஜனங்களும் இதை எல்லாம் உணர்ந்து பூஜித்தால் ஞானமும் தெளிவும் பெற முடியும்.

ஜபமாலையும் ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரம ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம்.

ravi said…
ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. ‘வித்யை’ என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன. திருவள்ளுவரும், பரமேசுவரனைப் பாத பூஜை பண்ண வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்.

ravi said…
கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்?

அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, ‘நாம் வித்வான்’ என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும். இதனால்தான், நம் பூர்விகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னார்கள்: வித்யா விநய ஸம்பன்னே!

ravi said…
இப்போது படிப்பு எல்லாம் லௌகிகத்துக்காகத்தான் என்று ஆகிவிட்டது. பலவிதமான வித்யைகள், ஸயன்ஸுகளைத் தெரிந்து கொண்டு வெகுசாமர்த்தியமாக பாபங்களைப் பண்ணிப் பிறரிடமிருந்து தப்பித்துக்கொண்டு பெருமைப்படுகிறோம். இப்போதைய படிப்பினால் வருகிற விஷய அறிவை ஞானம் என்று சொல்வதானால், அஞ்ஞானம்தான் மோக்ஷ சாதனம் என்று கூடச் சொல்லி விடுவேன். ஞானம் ஒன்றே மோக்ஷ உபாயம் என்று சொல்ல வந்த அத்வைதத்துக்கு நான் பிரதிநிதி என்று பேர். ஆனால், இப்போது படித்தவர்களின் ‘நாகரிக’ தேசங்களில் நடக்கிற அகாரியங்களைப் பார்க்கிறபோது, எதுவுமே தெரியாமல், எழுத்தறிவே இல்லாமல், பரம அஞ்ஞானிகளாக இருந்துகொண்டு, பகவான் என்கிற ஒருத்தனை நம்பிப் பாவத்துக்குப் பயந்து, கள்ளங் கபடமில்லாமல் இருக்கிற ஆதிவாசிகளும் காட்டுக் குடிகளும்தான் ஈஸ்வரப் பிரசாதம் பெறுபவர்கள் என்றே தோன்றுகிறது. நாம்கூட அப்படி ஆகிவிட்டால் தேவலை போலிருக்கிறது.

ravi said…
ஆனால், இப்போதுள்ள வித்யைகளும் போதனை முறைகளும் வெற்று லௌகிகத்துக்கும் அகங்காரத்துக்குமே ஆஸ்பதமாக இருக்கின்றன என்பதால், ஆத்மார்த்தமான சாஸ்திரங்களை, கலைகளை, வித்யைகளைக் குறைவாகப் பேசக் கூடாதுதான். இவை எல்லாம் அகங்காரத்தைக் கரைத்து, லோக க்ஷேமத்தையும் ஆத்ம க்ஷேமத்தையும் தரவே நம் தேசத்தில் ஏற்பட்டிருந்தன. இப்போதும்கூடப் புதிது புதிதாக விருத்தியாகியிருக்கிற வித்யைகள், டெக்னாலஜி ஆகியவற்றால் எத்தனையோ லோக க்ஷேமத்தை உண்டாக்கலாம். நல்லறிவை வளர்த்துக் கொள்ளலாம். எல்லா ‘எலிமென்டு’களுக்கும் மூலமான ‘எனர்ஜி’ ஒன்றேதான் என்று கண்டுபிடித்து விட்ட அடாமிக் (அணு) ஸயன்ஸிலேயே நன்றாக ஊறினால், அதுவேகூட ஆத்மிக அத்வைதத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். ஓயாமல் ஆசை வாய்ப்பட்டுப் பறப்பாகப் பறந்து கொண்டிராமல் ஆன்றோர்கள் போட்டுத் தந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொண்டு, வித்யைகளை அப்பியசித்து வந்தால், இன்றும் அவை புறத்துக்கு நல்லது செய்யும்; உள்ளுக்கு ஞானமும் தரும்.

ravi said…
மருந்தோடு பத்தியமும் முக்கியம். வித்யை என்கிற மருந்துக்கு அடக்கம், விநயம் என்கிற பத்தியம் அவசியம். இப்போது அது இல்லாததால் மருந்தே விஷமாகியிருக்கிறது. ஆனால், அடக்கத்தோடு பயின்றால் வித்யையே உண்மையில் ஞானம் தரும் அமிருதமாகும். அதனால்தான் ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி இரண்டு பேரையுமே வித்யா தேவதைகளாகவும் வைத்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, சகல கலாவாணி, வித்யா ஸ்வரூபிணி என்று எல்லோருமே அறிவீர்கள். ‘சர்வ வித்யைகளுக்கும் பிரபு (ஈசானன்)’ என்றே வேதம் ஸதாசிவனான தக்ஷிணாமூர்த்தியைச் சொல்லுகிறது. பேச்சு, காரியம் அறிவது எல்லாம் அடங்கிப் போன நிலையிலிருக்கிற தக்ஷிணாமூர்த்தியே ‘மேதா தக்ஷிணாமூர்த்தி’யாகிப் பெரிய புத்திப் பிரகாசம், வாக்குவன்மை, வித்வ சக்தி எல்லாம் தருகிறார். ஸரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி இருவரும் அக்ஷமாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்திருக்கிறார்கள். அதற்குப் பேரே ‘கலை’. ‘கலை’ என்றால் எது வளருகிறதோ அது. வித்யைக்கு முடிவே இல்லை. ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு’ என்று ஸரஸ்வதியே விநயத்தோடு நினைக்கிறாளாம். இவள் தலையில் வைத்திருப்பது மூன்றாம் பிறை. அது பூரண சந்திரனாக வளர வேண்டும்.

ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.

இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு, (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது. தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன.
ravi said…
யாராவது உங்களிடம் அம்பாளை பார்த்ததுண்டா என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்.
நிச்சயமாக, இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும். ஆனால் பக்தர் "தியாகராஜ சுந்தரம்" என்பவரிடம் உங்கள் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் தெரியுமா.?
பார்த்திருக்கிறேன் என்பது தான் அந்த பதில்.

மஹாபெரியவா காஞ்சி மடத்தைத்தவிர வெளியூர்களுக்கு பக்தர்களை சந்திக்கும் நிமித்தம் செல்லும் பொழுது அம்பாள் பூஜை நடக்கும் பொழுது தற்காலிகமா ஒருவர் திரையை அம்பாளையும் பெரியவாளையும் மறைக்கும் வண்ணம் இடக்கையையும் வலக்கையையும் நீட்டி திரையைப் பிடித்திருப்பார்..
அந்த பக்தர் தியகராஜ சுந்தரம் ஆஜானு பாகுவான தேகம் கொண்டவர். ஆறடி உயரம், பரந்த தோள்கள், நேர்த்தியான இரு நீண்ட கைகள். இவர் தன் இருகைகளையும் இருபுறமும் நீட்டி திரையை பெரியவாளையும் அம்பாள் விக்கிரஹத்தையும் மறைத்து சுமார் பத்து நிமிட நேரம் அசராமல் பிடித்திருப்பார்.

இவரது பக்திக்கு இணை ஈடு அந்தக்காலத்தில் யாரும்மில்லை.
இவரது ஆழமான அசைக்கமுடியாத பக்தியைக்கண்டு மஹாபெரியவாளே தன் நம்பிக்கைக்கு பாத்திரமான பக்தர்களுள் ஒருவராக ஸ்ரீ தியாகராஜ சுந்தரத்தை வைத்திருந்தார்.
பூஜை நேரத்தில் திரை பிடித்திருக்கும் பொழுது தன்னை மறந்தும் கூட பெரியவளையோ அம்பாளையோ பார்த்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அவ்வளவு ஒரு பக்தி மஹாபெரியவாளிடம்.

ஒரு நாள் திரையை பிடித்திருக்கும்பொழுது முதல் இரண்டு நிமிடங்களில் கைகள் வலிக்க ஆரம்பித்தன.இருந்தாலும் வலியை பொறுத்துக்கொண்டு பத்து நிமிடம் வரை பிடித்திருந்தார்,
அதற்கு மேல் அவரால் திரையை பிடித்துக்கொள்ளமுடியவில்லை.. மஹாபெரியவாளிடம் தன் இயலாமையை சொல்லி விடலாம் என்று திரைக்கு உள்புறம் தன் பார்வையை திருப்பினார்.

தியராஜ சுந்தரத்தால் தன் பார்வையை தன்னாலேயே நம்ப முடியவில்லை
சத்ய ஸ்வரூபியாக சாட்ஷாத் அம்பாள் உயிருடன் உட்காரர்ந்திருக்க மஹாபெரியவா பூஜை புஷ்பங்களை அம்பாள் காலில் சமர்பிக்கின்றார்.
தியாகராஜ சுந்தரத்தால் தன் கண்களை அம்பாள் மேலிருந்து எடுக்கமுடியவில்லை மஹாபெரியவா தியாகராஜ சுந்தரத்தை பார்த்து கேட்டார்.
அம்பாள் தரிசனம் ஆச்சா? உன்னுடைய பக்திக்கும்,நேர்மைக்கும், தூய உள்ளத்திற்கும் தான் இந்த அம்பாள் தரிசனம். சந்தோஷமா. க்ஷேமமா இரு.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
நம்முடைய ஆழமான பக்தி,அசைக்கமுடியாத இறை நம்பிக்கை, நேர்மையான எண்ணங்கள் தூய சிந்தனை இத்தனையும் கொண்ட ஒரு சிறந்த மனிதனாய் நாம் மாறுவோமேயானால் அந்த இறைவனும் நமக்காக ப்ரத்யக்ஷமாக காட்சி தருவான் என்பதில் இன்னும் என்ன ஐயம்.
மாறித்தான் பார்ப்போமே
ravi said…
🌹🌺"Shrimad Bhagavatam says that even fear is fearing the holy name of Sri Krishna......... A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹The name of Lord Krishna has power equal to Him. Lord
There is no difference between Krishna's name and Him.

🌺Thus in the midst of great perils,
Call for help by chanting the name of Lord Sri Krishna.

🌺 When Tiralapati was in great danger,
With the help of Bhagavan's name, she was freed from suffering.

🌺This is what Srimad Bhagavatam says, even fear fears the holy name of Sri Krishna.

🌺 Even by uttering such holy name without knowing, birth is like death
The souls trapped in the ocean are freed.
indicates that

Even if you leave both hands
The Lord's name will help

🌺 O Govinda O Dwarka resident!
Krishna!
O Gopi Janap Briya! Do you not know that I am insulted by the nobles, O Kesaha?
Hey Nata! Helashminatha Ovirajanatha Laughter of sufferings! In the sea of ​​dignitaries
Save me from drowning.

🌺Oh Janardhana! Oh Krishna!
Oh Krishna! O great Yogi!
O Universal Soul!
O source of the universe!

🌺Save this surrendered soul...
O Govinda! I am drowning in the midst of the Gurus,” said Bhagavan
She completely surrendered to Krishna.

🌺 Hearing Draupadi's cry of distress, Shri Krishna, who was in Dwarka, ordered Duchadhana to keep pulling countless clothes without delay. Duchadhana failed.
Thus Trilapati's honor was preserved

🌺Every day we all say,

🌺🌹 Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare🌹🌺

We are all born saying that
Surely we will reach ....!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"‘ *பயம் என்பது கூட ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது ......... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹பகவான் கிருஷ்ணரின் நாமம், அவருக்குச்சமமான சக்தியைக் கொண்டதாகும். பகவான்
கிருஷ்ணரின் நாமத்திற்கும் அவருக்கும் துளியும் வேறுபாடு இல்லை.

🌺எனவேமிகப்பெரிய ஆபத்துகளுக்கு இடையிலும்,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை கூறிஉதவிக்கு அழைக்கலாம்.

🌺திரெளபதி மிகப்பெரிய ஆபத்துக்கு உள்ளானபொழுது,
பகவானின் நாம உதவியால் அத்துன்பத்தில் இருந்து விடுபட்டாள்.

🌺இதனையே ஸ்ரீமத் பாகவதம் , பயம் என்பது கூட ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது.

🌺அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும்
கடலில் சிக்கிக் கிடக்கும் ஆத்மாக்கள்உடனே விடுதலைபெறுகின்றன.
என்று குறிப்பிடுகிறது.

🌺இரு கரங்களையும் விட்டாலும்
இறைவனின் நாமம் துணை வரும்

🌺ஒ கோவிந்தா ஒ துவாரகாவாசியே!
கிருஷ்ணா !
ஒ கோபி ஜனப் பிரியா! கெளரவர்களால் நான் அவமானப்படுத்தப்படுவதை நீ அறியாயோ, ஓ கேசவா?
ஹே நாதா! ஹேலஷ்மிநாதா ஒவிரஜநாதா துன்பங்களைநசிப்பவனே! கெளரவர்கள் என்னும் கடலில்
மூழ்கிக் கொண்டிருக்கும் என்னைக்காப்பாற்று.

🌹ஓ ஜனார்தனா! ஓ கிருஷ்ணா !
ஓகிருஷ்ணா ! ஓ மகா யோகியே!
ஓ அகிலலோக ஆத்மனே!
ஓ அகிலலோகமூலமே !

🌺சரணடைந்த இந்த ஆத்மாவைக் காப்பாற்று...
ஒ கோவிந்தா! குருக்களின் மத்தியில் நான்மூழ்கிக் கொண்டிருக்கிறேன்” என்று பகவான்
கிருஷ்ணரை முற்றிலும் சரணடைந்தாள்.

🌺திரௌபதியின் துயரக்குரல் கேட்ட துவாரகையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர்,துளியும்தாமதம் செய்யாது துச்சாதனன் இழுக்கஇழுக்க எண்ணற்ற ஆடைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமாறுசெய்தார்.துச்சாதனன் தோல்வியடைந்தான்.
இவ்வாறு திரெளபதியின் மானமும்காப்பாற்றப்பட்டது

🌺தினமும் நாம் எல்லோரும் சொல்வோம்,

🌺🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே🌹🌺

என சொல்லி பிறவிப்பலனை நாம் எல்லோரும்
நிச்சயமாக அடைவோம் ....!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக ‘அன்னை’யைச் சொல்லியிருக்கிறாள். தைத்திரீயோபநிஷதமும், ‘மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக’ என்கிறது. இங்கேயும் முதலில் அம்மாவைத்தான் சொல்லியிருக்கிறது.

தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்’ என்கிறோம்.

எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.

பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும் அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, ‘அம்மா’ என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. ஆனந்த மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மை விட்டு விலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் விகாரங்களை, அவளுடைய குழந்தை என்ற உணர்வினால் போக்கிக் கொள்கிறோம்.

பரமாத்மாவை ‘அம்மா’ என்பது நாமாக உபசாரத்துக்கு செய்கிற பாவனை அல்ல. வாஸ்தவத்திலேயே பரமாத்மா ஒரு தாயாரின் அன்போடு கூடவே சமஸ்தப் பிராணிகளுக்கும் அநுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறது.

இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபட வேண்டுமானால், எந்தெந்த ஜென்மத்துக்கும் துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வைத்து வணங்கத்தான் வேண்டும். நம்வீட்டு அம்மா, இந்த ஒரு ஜன்மாவில், நாலைந்து குழந்தைகளுக்கு மட்டும் தாய் ஆவாள். அம்பிகையோ எல்லா ஜன்மங்களுக்கும் எல்லா ஜந்துக்களுக்கும் தாயாக இருக்கிறவள். அவள் ஜகன் மாதா, அணு முதல் மனிதன் வரை, பசு, பட்சி, புழு, பூச்சி, புல், செடி, கொடி, மரம் எல்லாம் ஒரே சக்தியிலிருந்துதானே பிறந்திருக்கின்றன? ஒரே ஜகன்மாதாவிடமிருந்துதான் நாம் இத்தனை பேரும், இத்தனை வஸ்துக்களும் வந்திருக்கிறோம். பரமாத்மாவை அம்பிகையாகப் பூஜிப்பதால், அவள் ஒருத்திதான் அம்மா, நாம் அனைவரும் அவளுக்குப் பிறந்த குழந்தைகள்; அதாவது எல்லாரும், எல்லாமும் சகோதரர்கள் என்ற அநுபவம் உண்டாகும். எல்லாரையும் தழுவும் பரம மதுரமான அன்பு நமக்கு வரும்.

தெய்வங்களும், அவதார புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாஸித்து அநுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதர்களும், காளிதாஸனும் அவளுடைய அநுக்கிரகத்தாலேயே விசேஷ வாக்குச் சக்தி பெற்றார்கள். திருஞானசம்பந்தருக்கு, அவளது க்ஷீரமே திவ்வியப் புலமை தந்தது.

எல்லாவித இகபர நலன்களும் தருகிற அம்பிகை, விசேஷமாக வாக்குவன்மையை அருளுகிறாள். ஏனெனில், அவளே அக்ஷர ஸ்வரூபமானவள். நம் உடலின் மேல் சதையைச் சிறிது கீறிவிட்டால் – வெளியில் நாம் எத்தனை அழகாக இருந்தாலும் – உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வருகிறபோது, தரித்த சரீரமோ கருணா மயமானது. அம்பிகையாக வரும்போது, பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே சரீரமாகத் தரித்துக் கொண்டு வருகிறது. அதனால்தான் தேவீ உபாஸகர்கள் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள்.

லோகம் முழுவதற்கும், காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அநுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரக்ஷிக்கும். அந்த அம்பிகையை நாம் அன்போடு தியானம் செய்ய வேண்டும். அக்ஷர மயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும். அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதுபோல், அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமாயிருக்கிறாள் என்ற உணர்ச்சியோடு – அவள் வேறு நாம் வேறு அல்ல என்ற அனன்ய பாவத்தோடு – அபேதமாக அம்பாளை உபாஸிக்க வேண்டும். அப்படி உபாஸித்துக்கொண்டேயிருந்தால், அவளைப்போலவே நாமும் அன்பே உருவமாகி லோகம் முழுவதற்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


சங்கராம்ருதம் - 295

நாம் எல்லோருமே ஆதி சங்கரர் அன்று  பொழியச்செய்த  தங்கமழையை அறிவோம்.  கனக தாரா சோஸ்திரத்தின் மூலம் அன்று தங்கமழை பொழிந்தது. எவ்வளவு பெரியஅற்புதம் அது. ஆனால் இன்று என் வாழ்க்கையில்  மஹாபெரியவா அன்று (in the year 1993) சங்கல்பம் செய்து கொண்ட காரணத்தால் இன்று   தினந்தோறும் அற்புத மழைதான்.
saraswathi and lakshmi

ravi said…
சரஸ்வதி பூஜையன்று மஹாலக்ஷ்மி
சரஸ்வதியுடன் இணைந்தாள் மஹாலக்ஷ்மி
சென்ற மாதம் இருபத்தி இரண்டாம் தேதி என்னுடைய மனைவி தன்னுடைய தோழிகளுடன் சீரடி சென்று பாபாவை தரிசனம் செய்துவிட்டு திரும்பவும் இருபத்தி ஐந்தாம் தேதி திங்கட்கிழமை சென்னை வருவதாக திட்டம். எங்கள் வீட்டில் வழக்கமாக யார் எங்கே வெளியில் சென்றாலும் மஹாபெரியவா விபூதியை நெற்றியில் இட்டுவிட்டுதான் அனுப்புவேன்.
அன்றும் அப்படிதான் மஹாபெரியவா முன் நின்று கொண்டு பிரார்த்தனை செய்து விட்டு நெற்றியில் விபூதி வைத்து வழி அனுப்புவதற்கு முன் நான் சொன்னேன் “வரும் பொழுது சீரடியில் இருந்து  மஹாபெரியவாளுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு வா என்றேன்..
என் மனைவியும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். தரிசனம் நல்லபடியாக முடிந்து இருபத்தி ஐந்தாம் தேதி திங்கட்கிழமை காலையில் வந்து இறங்கினார்கள். நான் கேட்டேன் மஹாபெரியவாளுக்கு என்ன வாங்கி வந்தாய் என்று.
என் மனைவி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக ஒரு சிறிய பெட்டியை என் கையில் கொடுத்து பிரித்து பார்க்கச்சொன்னாள். எனக்கு ஏதாவது வாங்கி வந்திருந்தால் கூட அவ்வளவு  சந்தோஷப்பட்டிருக்கமாட்டேன்.
ஒரு தந்தை குழந்தைக்கு பிடித்தது வாங்கிவந்தால் அந்த குழந்தையின் முகம் எவ்வளவு பிரகாசமாகும். அப்படிதான் என் முகம் மட்டுமல்ல உள்ளமும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது.
அந்த சிறிய பெட்டியை மஹாபெரியவா முன் வைத்துவிட்டு திறந்தேன்.
ravi said…
நான் ஆத்ம சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றேன். ஆம் அந்த பெட்டியில் இருந்தது  வேலைப்பாடுடன் கூடிய ருத்ராக்க்ஷ மாலை. நான் உடனே மஹாபெரியவாளிடம் சொன்னேன்  “பெரியவா இந்த ருதராக்க்ஷ மாலையை உங்களுக்கு சரஸ்வதி பூஜையன்று காலையில் குளித்து  விட்டு உங்களுக்கு நானே அணிவிப்பேன் என்று சொல்லி ஆனந்த  கண்ணீருடன் மஹாபெரியவாளிடம் விடை  பெற்றேன்.
என் மனைவி என்னிடம் கேட்டாள் நான் உங்கள் மஹாபெரியவாளுக்கு ருத்திராக்க்ஷ மாலை வாங்கிக்கொடுத்தேன். நீங்கள் உங்கள் மனைவிக்கு என்ன வாங்கி தரப் போகிறீர்கள்.என்று கேட்டாள்.
ravi said…
நான் என்ன சொல்லமுடியும். இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறேன். இருந்த சேமிப்பையும்  என்னுடைய வைத்தியத்திற்கு செலவழித்து  விட்டேன். இப்பொழுது என்னை தவிர உனக்கு என்னால்  வேறு என்ன தரமுடியும். நான் மஹாபெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். என்னால் முடியா விட்டாலும் எனக்காக மஹாபெரியவா நிச்சயம் உனக்கு ஏதாவது தருவார் என்று சொன்னேன்.
ravi said…
சென்ற மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி சரஸ்வதி பூஜை அன்று பிரும்ம முகூர்த்தத்தில்  என்னுடைய பிரார்த்தனையின் பொழுது என் மனைவி வாங்கி வந்த ருதராக்க்ஷ மாலையை மஹாபெரியவாளுக்கு கழுத்தில் போட்டு அழகு பார்த்தேன். அந்த அழகை சொல்லி மாளாது. அப்படி ஒரு அழகு.

ravi said…

பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா
பிரும்ம முகூர்த்த அதிகாலை நேரம்
மஹாபெரியவா விஸ்வரூபம்
கழுத்தில் தங்க நிறத்தில் ருத்ராக்க்ஷம்
ப்ரத்யக்க்ஷ பரமேஸ்வரன் கண் முன்னே
நான் மஹாபெரியவா கழுத்தை தடவி கொடுத்து “பெரியவா நீங்கள் இந்த ருத்ராக்க்ஷ மாலையில் நீங்கள் ரொம்ப  அழகாக இருக்கேள்.உங்க கழுத்துக்கு ரொம்ப நன்னா இருக்கு பெரியவா”. என்று சொன்னேன். அப்பொழுது மஹாபெரியவா என்னிடம் கேட்டகிறார் “ஏன்டா உனக்கு என்ன வேணும் சரஸ்வதி பூஜைக்கு என்று என்னிடம் கேட்கிறார்.
நான் சொன்னேன் “பெரியவா என் மனைவி என்னிடம் ஏதாவது வாங்கித்தா என்று  கேட்கிறாள். என் நிலைமை உங்களுக்கு தெரியும் பெரியவா என்ன என்னை தவிர அவளுக்கு என்ன தர முடியும். என்னை உயிருடன் மீட்டு என் மனைவிக்கு வாழ்நாள் பரிசாக என்னையே கொடுத்திருக்கேள். இதற்கு மேல் என்ன வேண்டும் பெரியவா. என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே என் கண்கள் அழ ஆரம்பித்து   விட்டன.
மஹாபெரியவா என்னிடம் சொன்னார்” சரிடா நீ வாங்கித்தந்தால் என்ன இல்லை உனக்காக உன் சார்பில் நான் கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்.  நான் சொன்னேன். நீங்கள் என்ன கொடுத்தாலும்  சரி பெரியவா.. நீங்களே என்னுடன் இருக்கேள் இதற்கு மேல் என்ன வேண்டும். என்று.
ravi said…
எந்த பரிசுக்கும் ஒரு விலையுண்டு. ஆனால் உங்களுக்கு விலையே கிடையாதே பெரியவா. நீங்கள் எனக்கு கொடுக்கும் விபூதி கூட விலை மதிப்பு அற்றது. நீங்கள் என்ன கொடுத்தாலும் எனக்கு சந்தோஷம் பெரியவா. என்றேன். பிறகு மற்றவர்கள் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு மஹாபெரியவாளிடம் விடை பெற்றேன்.
என்னுடைய எதிர்பார்ப்பு மஹாபெரியவா என் மனைவிக்கு என் சார்பில் சரஸ்வதி பண்டிகைக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்ற தவிப்புடன் இருந்தேன். நடுவில் ஓரிரு முறை என் மனைவி “என்ன உங்கள் மஹாபெரியவா உங்கள் சார்பில் எனக்கு பரிசு கொடுப்பார் என்று சொன்னீர்களே   ஒன்றையும் காணோமே”. என்றாள்.
நான் என் மனைவியிடம் சொன்னேன்.” மஹாபெரியவா நிச்சயம் என்னை கை விட மாட்டார். இமயத்தில் என்னை  உயிருடன் மீட்டு உன்னிடம் கொடுத்தார். மருத்துவமே உறுதி செய்த என் புற்று நோயை இல்லை என்று சொல்லி என்னை மீண்டும் ஒரு கண்டத்தில் இருந்து காப்பாற்றினார். இந்த பரிசெல்லாம் மஹாபெரியவாளுக்கு  ஒன்றுமே இல்லை . நிச்சயம் உனக்கு என் சார்பில் பரிசு கொடுப்பார் என்று சொன்னேன்.

https://chat.whatsapp.com/H5JiECDpxMl1BUJ4SCuswQ
மதிய உணவு சாப்பிட எல்லோரும் அமர்ந்தோம். அப்பொழுது இந்தப்பரிசு கேள்வி வந்தது. எனக்குள் ஒரு தவிப்பு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள முடியவில்லை. நான் சொன்னேன் எல்லோரும்  இரவு படுக்க செல்வதற்கு முன் உனக்கு பரிசு கைக்கு வரும். இப்பொழுது எல்லோரும் சாப்பிடுங்கள் என்றேன் சற்று கோபமாகவே..
நான்மஹாபெரியவாளை மனதிற்குள்  த்யானம் செய்து கொண்டே இருந்தேன். பெரியவா நான் தோற்கலாம். நீங்கள் உங்கள் உயரத்திலேயே இருக்க வேண்டும் பெரியவா. அவளுக்கு ஏதாவது கொடுத்து விடுங்கள் பெரியவா என்றேன். எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும் நானும் மனிதன் தானே. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.
சரியாக மதியம் மூன்று மணி நான் என்னுடைய மாலை நேர பிரார்தனையில் ஸஹஸ்ரநாம பராயணத்தில் உட்கார்ந்து விட்டேன். மணி நான்கு இருக்கும். என் மனைவியின் கைபேசியில் ஒரு அழைப்பு.
என் மனைவி தீபாவளிக்காக பண்டிகைக்காக நகை சீட்டு கட்டிக் கொண்டிருந்தாள். அந்த சீட்டு என் மனைவி பேருக்கு விழுந்து விட்டதாகவும் உடனே ஒரு மணி நேரத்தில் சரஸ்வதி பூஜை பரிசாக ரூபாய் என்பதாயிரத்துக்கு உண்டான நகைகள் வாங்கிக்கொள்ள உடனே வரவும் என்ற அழைப்பு,
mahaperiyava pooja-6.jpg

https://chat.whatsapp.com/H5JiECDpxMl1BUJ4SCuswQ
என்னுடைய மஹாவிஷ்ணுவும் மஹாபெரியவாதான்
என்னிடம் வந்து என் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் வருத்தப் பட்டார்கள்.மன்னிப்பும் வேண்டினார்கள். நான்  சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அன்று கண்ணன் காட்டிய விஸ்வரூபத்தை போல  மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை பார்த்தேன். மஹாபெரியவா என் கண்களுக்கு கீதையின் கண்ணனாகவும் சஹஸ்ரநாமத்தின் மஹாவிஷ்ணுவாகவும் காட்சி கொடுத்தார். .
என் மனைவி உடனே கிளம்பி நகை கடைக்கு போக தயாரானாள். நான் மஹாபெரியவாளை சேவித்துவிட்டு செல்லவும் என்றேன். அவளும் பெரியவாளை சேவித்து விட்டு கிளம்பினாள்.
மேலே கொஞ்சம் பணம் கொடுத்து எண்பத்து ஐயாயிரம் ரூபாய்க்குள் ஒரு நெக்லஸை வாங்கி வந்தாள். அன்று மாலையே அந்த நெக்லஸை மஹாபெரியவா கழுத்தில் போட்டேன். என்னையும் அறியாமல் என் கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தி மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதங்களை பாத பூஜை செய்தது. என் இதயத்தையே மலர்களாக்கி மஹாபெரியவாளின் பாதங்களில் சமர்பித்தேன்.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலி காலம். கலியின் விகாரங்கள் எவ்வளவோ. இந்த கலி காலத்தில் இப்படியும் நடக்குமா என்று எனக்கே மலைப்பாக இருக்கிறது. இந்த அற்புதத்தின் கதா பாத்திரங்களான நான், என் மனைவி, விமான பயண சீட்டு, நகை கடை சீட்டு புத்தகம், வாங்கிய நெக்லஸ். இவை எல்லாவற்றுக்கும் மேலே மஹாபெரியவா இருக்கிறார்.
 

சாலையில் மட்டுமல்ல என் இதயத்திலும் மஹாபெரியவா திருவடிகள்.

https://chat.whatsapp.com/H5JiECDpxMl1BUJ4SCuswQ
நானே புனைந்த கவிதை....

“கூவி அழைத்தேன்”
மஹாபெரியவா
அரை நூற்றாண்டுக்கு மேலாக
மஹாவிஷ்ணுவை தேடினேன்
பரமேஸ்வரனை அழைத்தேன்
இறைவன் என்று சொல்லப்படும்
அனைவரையும் அழைத்தேன்
ஏனென்று கேட்பாரில்லை...

முச்சந்தியில் நின்றேன்
ஜென்மம் முடிந்தது என நினைத்தேன்..


நீ என்னை அழைத்தாய்
நான் நின்னை சரண் புகுந்தேன்
என் நிலைமை இன்னொருவருக்கு வேண்டாமே
அவர்களை மீளா துயரத்தில் இருந்து மீட்டுவிட்டு
உன்னை சரண் அடைகிறேன்

இப்பொழுது என் சுவாசமே நீதான்
நீ இல்லையேல் நான் ஏது
அபய நாதா கருணா சகாரா இறையின் இருப்பிடமே
உங்களுக்குள் நாங்கள் அனைவரும்
உன் பக்தி கர்ப்பத்தில்
எங்களையும் சிசுவாக ஏற்றுகொள்


என்னைப்போல் மற்றவர்களுக்கும் அபயம் கொடு

உன் பாதாரவிந்தங்களுக்கு எங்கள் நமஸ்கரங்கள்


 

ravi said…
🌹🌺"‘“ *அய்யனே* .... *சர்வேஸ்வரா* ... *இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்ட விஷ்ணுவும், பிரம்மாவும் ......... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

🌺கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

🌺தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

🌺திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

🌺இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

🌺பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும்.

🌺சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

🌺திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

🌺அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “அய்யனே.... சர்வேஸ்வரா...இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர்.

🌺இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌺1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.


🌺அப்பனே அருணாச்சலா அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்ற🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

1 – 200 of 310 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை