ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 20. தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா பதிவு 27

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 27

 20 ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா 



இன்று ஒரு இனிய நாமம் ....20வது திருநாமம் 🌸
🌸🌸🌸🌸

20 ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா -- 

அம்பாள் அணிந்திருக்கும்  மூக்குத்தியின் அழகே ஒரு  ஒரு தனி அழகு.    

அப்பப்பா  கண்ணைக்  குருடாக்கும் ஒளி மிக்க நக்ஷத்ரம் அது.

நட்சத்திரங்களின் சோபையை மங்கச் செய்யும் மூக்குத்தியுடன் ஜொலிப்பவள்

(தார= நட்சத்திரம்; காந்தி = பிரகாசம்)

திரஸ்காரி = மிஞ்சிய / மீறிய / 

அதிகரித்த நாஸ = நாசி 

ஆபரண = ஆபரணம் / 

நகை பாசுரா = மினுனினுப்பு ⚡⚡⚡


20 ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - *தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா --

அம்பாள் ஒரு பெரிய தபஸ்வினீ .. தவளே என்று பட்டரும் பாடுகிறார் .. 

துர்கா சூக்தம் மிகவும் அழகாக அம்பாளை இப்படி வர்ணிக்கிறது 

Tapasa Jwalanteem.... தான் செய்யும் தபஸ் மூலம் ஜொலிக்கிறாள் ... இதை பெரிய திருமடலில் திருமங்கை ஆழ்வார் இப்படி பாடுகிறார் 

என்னாலே கேட்டீரே ஏழைகாள்?

என்னுரைக்கேன்,

மன்னும் மலையரயன் பொற்பாவை, 

வாணிலா

மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,

அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்,

பொன்னுடம்பு வாடப் 

புலனைந்தும் நொந்தகல,

தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,

ஆங்கன்ன அருந்தவத்தி னூடுபோய், 

ஆயிரந்தோள்

மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,

தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,

கொன்னவிலும் 

மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,

அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,


பரமேஸ்வரனை அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உதிர்ந்த இலையையும் அவள் உண்ணாமல் தவம் செய்தாள் இந்த நம்பிக்கை , உழைப்பு , கவனம் நமக்கும் வரவேண்டும் என்று அந்த அபர்ணாவை மனமார  வேண்டிக்கொள்வோம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நக்ஷத்திரத்தின் பிரகாசத்தை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு கூடிய மூக்குத்தியினால் மிளிர்பவள். 

தாரா என்னும் சொல் நக்ஷத்திரம் என்னும் பொருள் தரும். சாதாரணமாக இப்பொருள் என்றாலும், மற்ற நக்ஷத்திரங்களைக் காட்டிலும் அதிகமாக பிரகாசிக்கும் சுக்ரனுக்கு இந்தப் பெயர் சிறப்பாகப் பொருந்தும் 

(சுக்ரன் கோள்தானே, நக்ஷத்திரம் இல்லையே என்கிற வார்த்தை விளையாட்டுகள் இங்கில்லை - நக, நாக ஆகிய வேர்ச்சொற்கள் 'ஆகாயம்' என்னும் பொருள் தரும்; வேத காலத்தில், நக்ஷத்ரம் என்பது ஆகாயத்தில் காணப்படும் எப்பொருளையும் சுட்டும்). 

வெள்ளி முளைத்தது என்று பேச்சு வழக்கில்கூட சொல்வார்கள். சுக்ரனைவிட அதிகப் படியான பிரகாசத்தைக் கொண்டது அம்பாளின் மூக்குத்தி. நாசியிலிருந்து அடுத்தபடி, அவளுடைய செவிகளில் விளங்கும் அணிகலன்களைப் பார்க்கிறோம்.



                                                           👌👌👌👌👌👌👌👌👌


செளந்தர்யலஹரி 61 


அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்
ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

அம்மா!, முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்) நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும். அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.

மூங்கிலரிசி என்பது மூங்கில் கணுக்களிடையே இருப்பதாகப் படித்த நினைவு. மூங்கில் உள்ளே முத்துக்கள் இருப்பதாகச் சொல்லப்படுமாம். இங்கே ஆசார்யார் அன்னையின் மூக்கை மூங்கில் போன்று இருப்பதாகக் கூறுகிறார். மேலும், மூங்கில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போல அன்னையின் மூக்கினுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அன்னை ஸ்வாசத்தை வெளிவிடும் போது உள்ளிருக்கும் முத்தானது வெளிவந்துநமக்குத் மூக்குத்தியாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.


                  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Comments

ravi said…
*அடுத்தவர்கள்..*
*திரும்பி பார்க்கவேண்டும்*
*என்று வாழ ஆரம்பித்துவிட்டால்..!*

*நீ திரும்பி பார்க்கும்போது..!*
*உனக்கான வாழ்க்கையை*
*வாழ்ந்திருக்க மாட்டாய் !*


*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
Every situation has some good aspects and of course a few negative nuances. Each of us has the ability to train our minds: Let us train our minds to spot & enjoy the good part, thereby exercising the option to have positive outlooks in the journey of life. We would have also learnt to overcome the negative, in a more meaningful way
ravi said…
The only time success comes before work is in the dictionary.



Balance in all the things, is the answer to a happy life.



Success will never lower its standard to accommodate you. You have to make efforts to achieve it. God provides food for every bird, but not in their nest.



The more power you give away the more it comes back to you. The less you try to control things, the more they work out for you.



A relation is a bond between persons who may not be equal in qualification, talent, money or age but equal in their commitment to understand each other.



Most of the things we worry about never happen.



Well-wishers are like beautiful street lamps. They cannot make our distance shorter, but they can lighten our paths and make the journey easier.
ravi said…
WHEN GOD LEAVES YOU



A Guru with his Shishya was passing on some route. An enemy of Shishya came and stopped him and he started insulting him.



Shishya patiently listened to his abuses. His eyes showed love and prayer. He kept on listening to the poisoned talk of his enemy as if the latter was praising him. His patience was superb. But at last he also lost it, and he came down to the level of the enemy and started giving him tit for tat. Slowly his eyes were full of anger and the clouds of hatred and revenge started thundering in his heart. His hand had already reached the sword.



Guru was until then sitting calm and watching all this. Suddenly he got up and moved off in another direction leaving Shishya and his enemy on that spot.



At this, Shishya was very surprised and also felt a little aggrieved against Guru.



Later on, when Guru met, he asked him: ”What was this behaviour of yours? The enemy confronted me, and leaving me in the lurch you came away! Was it not like leaving me in the jaws of death?”



Guru. said: ”Dear one, that man was undoubtedly very violent and cruel and his words were also full of high anger. But I was very happy I saw you in peace and love.



At that time, I saw that ten bodyguards sent by God were defending you and his good wishes were raining on you.



You were safe on account of love and forgiveness; but as soon as your heart, giving up pity, became hard and your eyes started producing the flames of revenge, I saw that those heavenly bodyguards had left you.



At that time it was only right that I should also leave you.



God himself had left your company.



Replace God with society/friends/family/colleagues/spouse and you will find the same thing happening....
ravi said…
Time management is a very important skill for success - learn to prioritize, learn to delegate and learn to say no.



Don't make life too stressful. Always find time to laugh. It may not add years to your life, but it will surely add more life to your years.



Truth always exists, lies are invented.



It's often the small gestures and little day-to-day things that make the biggest difference in someone else's life, as well as your own.



There is no better exercise than reaching the heart and elevating people.



Life always lies between Egos and affection. Affection says, let's say sorry. But ego says, let them say sorry. Feel the difference and live happily.



We cannot solve problems with the kind of thinking we employed when we came up with them. Albert Einstein
ravi said…
SKY GETS DARK SLOWLY



Zhou Daxin’s latest novel, “The Sky Gets Dark Slowly”. It is a sensitive exploration of old age and the complex, hidden emotional worlds of the elderly in a rapidly ageing population.



In it he writes, “…Many elderly speak as though they know everything, but of old age they are in fact as ignorant as children. Many elderly are in fact, completely unprepared for what they are to face when it comes to getting old and the road that lay ahead of them.



“In the time between a person turning 60 years old, as they begin to age, right until all the lights go out and the sky gets dark, there are some situations to keep in mind, so that you will be prepared for what is to come, and you will not panic.



ONE. The people by your side will only continue to grow smaller in number. People in your parents’ and grandmothers’ generation have largely all left, whilst many of your peers will increasingly find it harder to look after themselves, and the younger generations will all be busy with their own lives. Even your wife or husband may depart earlier than you, or that you would expect, and what might then come are days of emptiness. You will have to learn how to live alone, and to enjoy and embrace solitude.

ravi said…
TWO. Society will care less and less for you. No matter how glorious your previous career was or how famous you were, ageing will always transform you into a regular old man and old lady. The spotlight no longer shines on you, and you have to learn to contend with standing quietly in one corner, to appreciate the hubbub and views that come after you, and you must overcome the urge to be envious or grumble.



THREE. The road ahead will be rocky and full of precarity. Fractures, cardio-vascular blockages, brain atrophy, cancer…these are all possible guests that could pay you a visit any time, and you would not be able to turn them away. You will have to live with illness and ailments, to view them as friends, even; do not fantasize about stable, quiet days without any trouble in your body. Maintaining a positive mentality and getting appropriate, adequate exercise is your duty, and you have to encourage yourself to keep at it consistently.
ravi said…
FOUR. Prepare for bed-bound life, a return to the infant state. Our mothers brought us into this world on a bed, and after a journey of twists and turns and a life of struggle, we return to our starting point – the bed –and to the state of having to be looked after by others. The only difference being, where we once had our mothers to care for us, when we prepare to leave, we may not have our kin to look after us. Even if we have kin, their care may never be close to that of your mother’s; you will more likely than not, be cared for by nursing staff who bear zero relation to you, wearing smiles on their face all whilst carrying weariness and boredom in their hearts. Lay still and don’t be difficult; remember to be grateful.



FIVE. There will be many swindlers and scammers along the way. Many of them know that the elderly have lots of savings, and will endlessly be thinking of ways to cheat them of their money through scam phone calls, text messages, mail, food and product samples, get-rich-quick schemes, products for longevity or enlightenment… basically, all they want is to get all the money. Beware, and be careful, hold your money close to you. A fool and his money are soon parted, so spend your pennies wisely.
ravi said…
Before the sky gets dark, the last stretches of life’s journey will gradually get dimmer and dimmer, naturally it will be harder to see the path ahead that you are treading towards, and it will be harder to keep going forward. As such, upon turning 60, it would do us all well to see life for what it is, to cherish what we have, to enjoy life whilst we can, and to not take on society’s troubles or your children’s and grandchildren’s affairs for yourself. Stay humble, don’t act superior on account of your own age and talk down to others – this will hurt yourself as much as it will hurt others. As we get older, all the better should we be able to understand what respect is and what it counts for. In these later days of your lives, you have to understand what it means, to let go of your attachments, to mentally prepare yourself. The way of nature is the way of life; go with its flow, and live with equanimity.



For all of us, a nice read, very beautiful, very true!

Hardly the day started and … it is already six o’clock in the evening.

Barely arrived on Monday and it’s already Friday.

… and the month is almost over.

… and the year is almost up.

… and already 50 or 60 or 70 years of our lives have passed.

… and we realize that it is too late to go back…



So…Let’s try to take full advantage of the time we have left …

Let’s not stop looking for activities that we like…

Let’s put color in our grayness…

Let’s smile at the little things in life that put balm in our hearts.

And yet, we must continue to enjoy serenely the time that remains.

Let’s try to eliminate the ‘after’…

I do it after…

I will say after…

I will think about it after…

We leave everything for ‘later’ as if ‘after’ was ours.



Because what we do not understand is that:

after, the coffee cools…

after, priorities change…

after, the charm is broken…

after, health passes…

after, the children grow up…

after, the parents get older…

after, the promises are forgotten…

after, the day becomes the night…

after, life ends…

And all that ‘after’, we find it’s often too late…



So… leave nothing for ‘later’…

Because in always waiting for later, we can lose the best moments,

the best experiences,

the best friends,

the best family…

The day is today…The moment is now…

We are no longer at the age where we can afford to postpone until tomorrow what needs to be done right away.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

"காதில் விழவே இல்லையா"?

(காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது)

"காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
2011-நவம்பர் போஸ்ட்.

காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை .

திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்த சமயம் , மகானிடம் பெரும் பக்தி , அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் .

ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை , எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது

மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை , இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகிகொண்டு வர , ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார் , அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும்

பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு " இதனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்" என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா உங்கள் காதில் விழவே இல்லையா ,

காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது

அங்கே சென்று கதவை திறந்தபோது " காஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம் மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்ட கொடுக்க சொன்னார்" என்றனர் வந்தவர்

காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார் , கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தான் தந்தையின் வாயில் ஊற்ற , அவரது மூச்சு திணறல் நின்றது , அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம்

மகான் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார் ?

"காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🌹🌹
ravi said…
➕➖➗✖➕➖➗✖➕

கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம், “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார். நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன்,
ஆனால், நான் எதிர்பார்க்கும்
நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!.

அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார் !!!.

*நட்புக்கு இலக்கணமான எண்கள் “220, 284" ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்”என ராமானுஜம் கூறினார்.*

“நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார் !!!.

குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய ராமானுஜம், 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படி கூறினார் !!!.

சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார் !!!.

220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220

284 →1,2,4,71,142,284

இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி ராமானுஜம் கூறினார் !!!.

அதன்படியே செய்த நபர் சிறிது நேரத்தில் ஆச்சரியமடைந்தார் !!!.

இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்?

ராமானுஜம் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது....

220 → 1+2+4+5+10+11+20+22+44+55+110=284

284 →1+2+4+71+142=220

*இதிலிருந்து 220 என்ற எண்ணிலிருந்து 284 என்ற எண் வெளிப்படுவது, அதேபோல் 284 என்ற எண்ணிலிருந்து 220 என்ற எண் கிடைப்பதையும் உணர முடிகிறது !!!*

220, 284 என்ற எண்களின் வகுத்திகளை, சம்பந்தப்பட்ட எண்களைத் தவிர்த்து, கூட்டினால் மற்றொரு எண் கிடைப்பதே அந்நபரின் வியப்புக்குக் காரணமாய் அமைந்தது !!!.

*இவ்விரு எண்களில் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பிரதிபலிக்கிறதோ, அதைப் போலவே நானும் என் நண்பரும் அமைய வேண்டும் என ராமானுஜம் விளக்கினார் !!!.*

வியப்பின் விளிம்புக்கே சென்ற அந்நபர், இவரை ஏன் அனைவரும் “எண்களின் தந்தை”, "கணிதமேதை" என போற்றுகின்றனர் என புரிந்துகொண்டார் !!!.

*எனவே ஒருவர், அவர் இல்லாத தருணத்தில்கூட மற்றொருவரை முழுமையாக வெளிப்படுத்தினால், அவ்விரு நபர்களும் நட்பின் இலக்கணமாக திகழ்வார்கள் என்பதே இந்நிகழ்வின் மூலம் ராமானுஜம் புரிய வைக்கும் தத்துவமாகும்!!
💐💐💐💐💐💐💐

👌 கு பண்பரசு, 🙏
ravi said…
அதி அற்புதம்...கிருஷ்ணனின் சாஹசம் இணையற்றது என்பதை தாங்களின் அற்புத வரிகளில் அருமையாய் வடித்து உள்ளீர்கள்.... அற்புதம்...👏👏🙏🙏👍👍👌👌
Hemalatha said…
ரசித்து சிரித்தேன்👏👏👏என்ன கண்ணனைக்கூட‌வேறு தெருவிற்கு அனுப்பிவிட்டீர்கள்🤣🤣அருமையான‌ கற்பனை கடைசி வரிகள் அவனுக்கே ஆப்பு😅😅🙏🙏
Chellamma said…
கம்பனே!!!!!! கண்ணனை வைத்து உடனே கவிதை பு னைந்து விட்ட உன் கவிதை திறமை வாழ் க வாழ்த்துக்கள்
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்

*ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்* !

*திருவிசநல்லூர்னு ஒரு* *திருத்தலம் இருக்கிறது* . *பலருக்கும் தெரிஞ்சிருக்கும்.இந்த ஊர்லதான் ஸ்ரீதர* *அய்யாவாள்ங்கற பக்தரோட வீட்டுக் *கிணற்றுல கங்கை பெருகி *வந்து அந்த ஊரையே வெள்ளமா நிறைச்சா* .
அத்தனை பெருமை* *உடைய ஊர். அந்த ஊர்ல ஒரு சமயம் முகாமிட்டிருந்தா மகாபெரியவா** .

*அந்த சமயத்துல ரெண்டு கண்ணுலயும் பார்வை* *இல்லாத ஒரு பெண்மணி பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்திருந்தா* .

அவ *தான் யாரு?மகாபெரியவாளை தரிசிக்க* *அங்கே வந்ததுக்கான காரணம் என்ன? எந்த விஷயத்தையும் யார்கிட்டேயும் சொல்லலை* .

ravi said…
*பாடல் 9..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 22 started on 6th nov
ravi said…
*பாடல் 9 ... மட்டூர் குழல்*

(மங்கையர் மையல் தூரத்தேக)

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே
ravi said…
இடையில் தோன்றிய தடைகள் நீங்க கிரவுஞ்ச மலை மீது வேலை
ஏவி அழித்தவனே.

கோபக்காரனே, என்றும் துன்பமும் பயமும்
அற்றவனே,

தேன் சிந்தும் மலர்கள் அணிந்த பெண்களின் மீது உள்ள
ஆசை என்னும் வலையில் சிக்கி ஊஞ்சல் போல் அலையும் இயல்பை
என்று விடப் பெறுவேன்?

.......

சூர சம்காரமாகிய மும்மல நாசத்தற்கு முன் மாயா சொரூபமாகிய
கிரவுஞ்சம் அழிபட்டது.

அதுபோல் ஆன்ம முன்னேற்றத்திற்கு
தடையாக இருக்கும் மங்கையர் காதல் அழிய முருகப் பெருமானின்
அருளை வேண்டுகிறார் நம் அருணை முனிவர்.

ஊஞ்சல் என ஒப்பிடும் போதும் ஓர் நயம் உள்ளது.

ஊஞ்சல் எப்படி
முன்னும் பின்னும் ஆடுகிறதோ அதுபோல் சிற்றின்ப வலையில்
சிக்கின ஒருவன் நல்ல காரியங்கள் செய்ய எண்ணுவான்.

ஆனால்
மாதர் ஆசையாகிய சங்கிலி அவனை பின்னுக்கு இழுத்துவிடும்.

வாழ் நாள் முழுவதும் இப்படியே ஊஞ்சல்போல முன்னும் பின்னும்
ஊசல் ஆடுவான்.

இந்த ஆட்டம் எப்போது நிற்கும்?

ஊஞ்சலின்
சங்கிலி அறுந்துபோனால் இந்த ஆட்டம் நின்றுவிடும்.

முருகனுடைய அருளினால் ஆசைச் சங்கிலி அறுந்துபோனால்
நம்முடைய இந்த ஊஞ்சல் ஆட்டமும் ஒழிந்து போகும்.
ravi said…
அருணகிரியார் முருகனுடைய உபதேசம்பெற்ற பிறகு இவ்வாறு
மாதர் வலையில் அவஸ்தைப்பட்டார் என்று நினைக்கக் கூடாது.

நம்மைப் போன்றவர்களுக்காக பாடின பாட்டு இது.

29 வது கந்தர்
அலங்காரத்திலும்,

.. கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும்செங் காம சமுத்திரமே ..

என திட்டவட்டமாக கூறுகிறார்.

ஆனாலும் பல்வேறு பாடல்களில்
மாதர் மயக்கத்தைத் தவிர்த்தருள் என வேண்டுகிறார்.

முதலில்
சொன்னது சுய அனுபவம்.

பின்னால் சொன்னது உலகோர் மேல்
உள்ள கருணையால் பாடியது.

அதுபோல்தான் இந்த அநுபூதியும்🦜🦜🦜
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 404* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன : ||10
ravi said…
ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான்.

அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது.

அதைக் கம்பனின் வரிகளில் காண்போம்.

“ஊழி பேரினும் பேர்வில அருங்குலக் கிரிகள்
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்றென”

பிரளயம் வந்தாலும் அழியாமல் நிற்கும் மேரு மலைகளைப் போல

ஏழு மரங்கள் இருந்தன.

ஆனால் அவ்வேழு மரங்களை நோக்கி ஏழு என்று சொல்லி ராமன் பாணத்தைச் செலுத்தினான்.

அந்த ஏழு என்ற ராமனின் வார்த்தையைக் கேட்டதும், ஏழு மலை, ஏழு கடல், ஏழு உலகம், ஏழு த்வீபம், ஏழு நதி என
ஏழு என்ற எண்ணிக்கை கொண்ட அனைத்தும் அஞ்சினவாம்.

அத்தகைய பாணத்தால் ஏழு மரங்களையும் துளைத்தான் ராமன்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 404*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
आद्याय, अमिततेजसे, श्रुतिपदैर्वेद्याय, साध्याय ते,

विद्यानन्दमयात्मने, त्रिजगतः संरक्षणोद्योगिने ।

ध्येयायाखिलयोगिभिः, सुरगणैर्गेयाय, मायाविने,

सम्यक्ताण्डवसम्भ्रमाय, जटिने, सेयं नतिः शम्भवे ॥

ஆத்³யாயாமிததேஜஸே ஶ்ருதிபதை³ர்வேத்³

யாய ஸாத்⁴யாய தே
வித்³யானந்த³மயாத்

மனே த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே |

த்⁴யேயாயாகி²லயோகி³பி⁴꞉
ஸுரக³ணைர்கே³யாய மாயாவினே

ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய ஜடினே

ஸேயம்ʼ நதி꞉ ஶம்ப⁴வே ||

*ஶம்புனு* கூப்படறார்.
ravi said…
ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
*ஆத்³யாய’* – உலக தோற்றத்துக்கெல்லாம் முன்னாடி, ஆதியான வஸ்து

எல்லாத்துக்கும் ஆதியானவர்.

அதனால், உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணவரே அவர் தான்.

‘ *அமிததேஜஸே* ’ அவருடைய அளவு கடந்த அந்த தேஜஸ் தான், அம்பாளோட சேர்ந்து இந்த உலகமாக வெளிப்படறது.

‘ *ஶ்ருதிபதை* ³: *வேத்³யாய’* – வேத வாக்கியங்களால் அறியப்படுபவர்.

‘ *ஸாத்⁴யாய’ –* அந்த வேத வாக்கியங்கள் மூலம் அடையப்படுபவர்.

வேதத்து மூலமாக தான் ஒரு ரூபமாகவோ, ஒரு லிங்கத்திலயோ, அந்த சக்தியை ரிஷிகள் கொண்டு வந்து அது மூலமாக நாமெல்லாம் கூட தர்சனம் பண்ண முடிகிறது.

‘ *வித்³யானந்த³மயாத்மனே’ –* எல்லா அறிவும் ஆனந்தமும் ஒரே வடிவமாக அமைந்து இருப்பவர்.
ravi said…
Rama did *Karma* ...

Ravana did
*Vikarma* ,

Hanuman did *Akarma* modiji makes us do *Parikrama* of Ayodhya

If we follow the *Dharma* where is the question for *Pharma* ?
கௌசல்யா said…
ஆஹா...அபாரமாக இருக்கு...🙏🙏
ravi said…
திருக்கோஷ்டியூரில் சாதாரண ஒரு நபர் சௌமிய நாராயண பெருமாள் சன்னதிக்கு வந்துள்ள சேவார்திகளுக்கு சன்னதி குறித்தும், 108 திவ்ய தேசங்கள் குறித்தும், ஸ்ரீ திருகோஷ்டியூர் நம்பிகள் குறித்தும் ஸ்ரீ ராமானுஜர் திருகோஷ்டியூர் வந்து எம் பெருமானார் என்ற பட்டத்தை ஸ்ரீ நம்பிகள் வாயிலாக எவ்விதம் கிடைக்க பெற்றார் என்பதை தனக்கு தெரிந்த வகையில் அழகாக பெருமையாக விளக்கி தன்னால் இயன்ற ஸ்ரீமன் நாராயணனின் கைங்கரியங்களில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
ஓம் நமோ நாராயணாய !!!
ஓம் நமோ நாராயணாய !!!
ஓம் நமோ நாராயணாய !!!

விஷ்ணுவைப் பற்றிய ஆன்மீக தகவல்கள் மேலும் அறிய👇
https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*இதுவும்கடந்துபோகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்.....

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.*

*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *சோர்ந்து விட மாட்டீர்கள்.*

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இருக்கும் போது அவர்களை *கௌரவிப்பீர்கள்.* அவர்கள் விலகும் போது பெரிதாக *பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.*

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தானாகப் *பொறுமை வரக்* காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் *முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

வாழ்க வளமுடன்...
ravi said…
🪷 *தினம் ஒரு திவ்ய பிரபந்தம்* 🪷

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 6

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர் வந்து காணீரே

மதம் கொண்ட யானைகளையுடைய வசுதேவரின் எண்ணத்தில் என்றென்றும் பிரியாது இருக்கும் தேவகிப் பிராட்டியின் திருவயிற்றில் ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாவது நாளான ஒரு நாளில் உலகத்தில் தோன்றிய இந்த அச்சுதனின் முத்து போன்ற மறை அங்கத்தைக் காணுங்கள். புன்னகையுடைய பெண்களே பாருங்கள்.

***

இறைவனுக்கு கெட்டவர்களால் எந்த கெடுதலும் நேர்ந்துவிடலாகாது என்று பல்லாண்டு பாடியவர் இந்த ஆழ்வார் என்பதால் இவனுடைய திருநட்சத்திரம் எது என்று உடனே தெரிந்துவிடாத படி 'அத்தத்தின் பத்தாம் நாள்' என்கிறார். ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக சிராவண நட்சத்திரம் அமையும். ஹஸ்தத்தில் தொடங்கி பின்பக்கமாக எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக ரோஹிணி அமையும். இவனுக்கு இரண்டு நட்சத்திரமும் அமையும் என்பதால் ஆழ்வார் சொன்னது இரண்டிற்கும் பொருத்தமாம்.


*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
During the course of a Management Seminar, Mr. T.N.Seshan, former Chief Election Commissioner shared an experience he had while travelling in Uttar Pradesh with his wife. As they were travelling by road, they saw a large mango plantation filled with sparrow nests. Seshan's wife decided to carry two nests to their home.

The police escort called a young boy who was grazing cows and asked him to bring down two nests and offered to pay him Ten Rupees. The boy refused as Seshan raised the offer to Rupees Fifty. The boy told Seshan and his wife, “Sahib, I will not do it for whatever you will give. Inside these nests are baby sparrows. If I give those nests to you, in the evening, when the mother sparrow returns with food for the babies and does not find them there, she will cry. I do not have the heart to see that.”

Seshan and his wife were taken aback and felt small. Seshan later recounted that his position and the IAS label melted away in front of that little boy. He stood in front of the young boy feeling as small as a mustard seed. He added that after returning home, this incident continued to haunt him with guilt for several days.

Education, position or social status is never a yardstick for the measure of humanity. Let’s not forget that knowledge is to know and understand the beauty of nature. We don't achieve anything by gathering a lot of information as long as that information does not get transformed into wisdom. And wisdom is useless as long as we don’t apply it in our daily life.

*Co-existence with nature is the essence of Sanatan Dharma.*
ravi said…
🌹🌺 ""Kanna.... I always have to suffer.... This is a boon that you should give me - a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺When we do devotion to God, even if our devotion is true, we make some requests to God for our selfishness---

🌺 But in this matter we must realize a truth that is the vast one who does not know our demands or hardships?

🌺 He knows everything, why should we tell Him--- Because we have a comforting word inside us and it is said to Sri Krishna, we get a comforting thought that the Supreme Lord will take care of all our troubles, that's why we pray like that.

🌺OK----Generally when we want--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

🌺 But will any of us pray that I should always suffer, never will we never --

🌺 But here a mother sees Kannan in person and asks why suffering should be a blessing?

🌺When the verdict came that the Pandavas should be killed, only their mother Kunti Devi was arranged to stay in Vidura's hut.

🌺Kundyo--Kanna, I want to suffer all the time, this is the boon you have to give me-----Kanna--what if my aunt asks me to ask for this boon, are you not asking for a curse--

🌺 Kundyo---Kanna who said that if you ask suffering as a blessing, it is a curse----Whenever I feel sad, I think of you---This great suffering is what causes me to think of you--

🌺Look, even now, when I am in trouble, you ask me to give you a boon.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌺🌹" *தன்னை தூய அன்பினாலும் பக்தியினாலும் மட்டுமே ஆட்கொள்ள முடியும் என்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பானையில் இருந்து வெண்ணெய் எடுத்து, தானும் உண்டு மகிழ்ந்து அருகிலிருந்த குரங்குகளுக்கும் விநியோகம் செய்தார்.

🌺இராம அவதாரத்தில் பெருமாள் இராவணனுக்கு எதிராகப் போரிட்டபோது, அவருக்கு பல்வேறு குரங்குகள் தொண்டு செய்தன. அதற்கு பிரதிபலனாக தற்போது கிருஷ்ணர் குரங்குகளுக்கு வெண்ணெய் கொடுத்தார்.

🌺குரங்குகளுக்கு கிருஷ்ணர் வெண்ணெய் கொடுப்பதைக் கண்ட அன்னை யசோதை ஒரு குச்சியுடன் கிருஷ்ணரை தண்டிக்க வருகிறாள்.

🌺அன்னை யசோதை தன் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய அன்னை, தன் மகன் குரங்குகளுக்கு வெண்ணெய் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டாள்.

🌺ஒரு குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரை தண்டிக்கச் சென்றாள். இதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர் உடனடியாக ஓட ஆரம்பித்தார்.

🌺அன்னை யசோதையும் கிருஷ்ணரைப் பிடிப்பதற்காக ஓடினாள். சிறிய குழந்தை தானே, பிடித்துவிடலாம் என்று எண்ணிய யசோதையினால் குழந்தை கிருஷ்ணரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

🌺அன்னையின் சூழ்நிலையைக் கண்ட கிருஷ்ணர், அவள் மீது கருணை கொண்டு, தன்னைப் பிடிப்பதற்கு அனுமதித்தார்.

🌺மிகப்பெரிய யோகிகளும் ஞானிகளும் பல்லாயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்தாலும் பிடிபடாமல் நழுவுகின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அன்னை யசோதையின் தூய அன்பிற்குப் பிடிபட்டார் என்று இந்த தெய்வீக லீலையை வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வர்ணிக்கின்றனர்.

🌺தன்னை தூய அன்பினாலும் பக்தியினாலும் மட்டுமே ஆட்கொள்ள முடியும் என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதன் மூலமாக உணர்த்துகின்றார்.

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻

ravi said…
பாதாரவிந்த சதகம் !

35.வஷட்குர்வந் மாஞ்ஜீரஜ
கலகலை: கர்மலஹரீ-
ஹவீம்ஷி ப்ரோத்தண்டம் ஜ்வலதி பரமஜ்ஞான தஹனே
மஹீயான் காமாக்ஷி ஸ்புட
மஹஸி ஜோஹோதி ஸுதியாம்
மனோவேத்யாம் மாதஸ்தவ
சரணயஜ்வா கிரிஸுதே

மலைமகளே ! தாயே ! காமாக்ஷி / மிகப்பெருமைபெற்ற உன்
திருவடியாகிற வேள்வி புரிகிற தீக்ஷிதர், நல்லறிவு படைத்தவரின் உள்ளமாகிய
ஓமக்குண்டத்தில், கொழுத்து விட்டெரிவதும்
ஒளிமிக்கதுமான பேரறிவாகிய வேள்வித் தீயில், அலை அலையாக மோதுகிற
கருமங்களாகிற ஆகுதி
பொருட்களை உனது சிலம்புகளின் கலகல ஒலியாகிற 'வஷட்' உச்சரிப்புடன் ஹோமம் செய்கிறார். அந்தந்த தேவதையை அழைத்து இது உமக்கே அர்பணம், ஏற்பீர் எனத் தான் தருவதை உரத்து விண்ணப்பிக்க 'வஷட்'
'ஸ்வாஹா' முதலிய சொற்களைக் கூறுவர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*எத்தனை வேகமாய் நம்மை மற்றவர்கள் மறந்துவிடுவார்கள் என்பதை நாம் உணர்ந்துவிட்டாலே போதும்,*

*நாம் நமக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவோம்..!!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
: *மஹேந்திராய நமஹ*🙏
பிரபஞ்சத்துக்கே ஆளுமை செலுத்துபவராக திகழ்பவர் ஸர்வஸக்திமயீ *ஸர்வமங்கலா* ஸத்கதிப்ரதா🙏
அனைத்துப் பொருள்களின் நன்மை- ஆன்மாவாக இருப்பவள்
ravi said…
*வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான்.*

தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு

எல்லாமே முடிஞ்சு போச்சு.

எதுவும் சரியில்ல

மனைவி சரியில்ல

பிள்ளைங்க சரியில்ல

தொழிலில் தோல்வி

வீதியில் நான் நடந்து போகும் போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை

நான் இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது குருவே ?

குரு: ஒன்னும் கவலைப்படாதே நான் உனக்கொரு மருந்து கொடுக்கிறேன்.

குரு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அதில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை அள்ளி போட்டு அதை தொழிலதிபரிடம் கொடுத்து குடிக்க சொல்ல .அதை குடித்த தொழிலதிபருக்கு குமட்டல் ஏற்பட்டு அந்த தண்ணீரை கீழே துப்பினார்

தொழிலதிபர்: இவ்வளோ உப்பு போட்டு எப்படி குருவே குடிக்க முடியும். எனக்கு குமட்டுகிறது

குரு: ஓ அப்படியா என்னோடு வா
அருகில் ஒரு குளத்திற்கு கூட்டி சென்று குரு அந்த குளத்தில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை போட்டு பின் தண்ணீரை குடிக்க சொல்கிறார்.

குரு: எப்படி இருக்கு தண்ணீர்?

தொழிலதிபர்: நல்லா இருக்கு குருவே

குரு: இனிப்பா இருக்கா?

தொழிலதிபர்: ஆமா இனிப்பா இருக்கு

குரு:அதெப்படி இனிப்பா இருக்கும்?அதே 4 கரண்டி உப்பை தானே இதுலயும் போட்டேன் அப்புறம் எப்படி இனிக்கும்.

தொழிலதிபர்:என்ன குருவே விளையாட்டு?

அது சின்ன குவளை அதனால் குமட்டியது

இது பெரிய குளம் குருவே அதனால் குமட்டவில்லை.

குரு: உன் மனதை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய் ?

குளம் போல் வைத்துக்கொள் .

வருகின்ற கவலை என்ற உப்பு கரைந்து விட்டாலும்

இனிமை மாறாத குளமாக உன் மனமிருந்தால்

ஏன் உனக்கு குமட்டல் வரும்?

அப்படி தான் இருக்கும்.

அப்படி இருந்தால் தான் அது வாழ்க்கை

ravi said…
_*சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?*_


*சிவபுராணத்தின் பெருமைகள் :*

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
ஓம் நமச்சிவாய..🙏🏼

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!



🌷🌷
ravi said…
*எத்தனை வேகமாய் நம்மை மற்றவர்கள் மறந்துவிடுவார்கள் என்பதை நாம் உணர்ந்துவிட்டாலே போதும்,*

*நாம் நமக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவோம்..!!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
- சுவாமி விவேகானந்தர்.

நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.

ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.

யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களை சுடுவதில்லை.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 417* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*163 * मोहनाशिनी -மோஹநாசிநீ .*

பாரதியார் பராசக்தி என் மோகத்தை கொன்றுவிடு என்று வேண்டினார் ஞாபகம் இருக்கிறதா?

அம்பாள் மோகத்தை நாசம் செய்பவள்.

நம்மை அழிவுப்பாதைக்கு கூட்டிச் செல்வது மோகம்.

லலிதாம்பாள் பக்தன் மனதில் மோகத்தை அழிப்பவள்....👏👏👏
ravi said…
>> மோகத்தை கொன்றுவிடு -

மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்தி விடு…

தேகத்தை சாய்த்து விடு அல்லால்
அதில் சிந்தனை மாய்த்து விடு…

யோகத் திருத்தி விடு அல்லால்
இந்த ஊனைச் சிதைத்து விடு…

ஏகத் திருந்துலகம் இங்குழனைதையும் செய்பவளே.

பந்தத்தை நீக்கி விடு அல்லால்
உயிர் பாரத்தை போக்கி விடு…

சிந்தையைத் தெளிவாக்கு அல்லால்
இதை செத்த உடலாக்கு…

இந்த பதர்களை ஏன் எல்லாம்
என எண்ணி இருப்பேனோ…

எந்த பொருளிலுமே உளேன்நேன்று இயங்கி இருப்பவளே.

உள்ளம் குளிராதோ பொய்யாலவா

ஊனம் ஊழியதோ…
கள்ளம் உருகாதோ

அம்மா பற்றி
கண்ணீர் பெறுகிறதோ…

வெள்ள கருணையிலே இன்ன சிறு
வேட்கை தணியாதோ…

விளர்கரியவளே அனைத்திலும் மேவி இருப்பவளே.🙏🙏🙏
ravi said…
கஞ்சன காஞ்சீ நிலயம் ஸ்லோகம் 2 தொடர்கிறது

*மூக பஞ்ச சதி*

*பதிவு 14...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
*காமாக்ஷி என்னும் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி*
ravi said…
*ஸ்லோகம் 3*
ravi said…
சிந்திதப2லபரிபோஷணசிந்தாமணிரேவ காஂசிநிலயா மே |

சிரதரஸுசரிதஸுலபா4 சித்தம் ஶிஶிரயது சித்ஸுகா2தா4ரா ‖3‖
ravi said…
சிந்தாமணி என்னும் ரத்னம் நாம் நினைப்பதை அளிக்கும் ஒரு அரிய கல்

தேவியின் வாச ஸ்தலமோ சிந்தாமணியில் நிர்மாணிக்க ப்பட்ட சிந்தாமணி கிருஹமாகும் !

ஒரு sinthaamaNiyae நினைத்ததை அளிக்கும் என்கிற போது , சிந்தாமணி மாளிகையில் வசிக்கும் அம்பாள் நமக்கு அளிக்கும் பேற்றினை அளவிட முடியுமா ??

காஞ்சியை வாசஸ்தலம் ஆக உடைய சித் சக்தியான பேரறிவு உடைய, அமுதப் பெருக்கை உலகெங்கும் பரவச் செய்யும், காஞ்சியில் மறைந்திருந்து, நாம் நினைக்கும் பலன்களை செயல் வடிவில் கொண்டு பலன் அளிக்கும் தாயான காமாக்ஷி சிந்தாமணி ரத்னமாய் விளங்குகிறாள் !

மனதைக் குளிர வைக்கும் காமாக்ஷி தேவியே சகல ஜகத்துக்கும் ஆதாரமானவள், இருப்பிடமானவள் !!

ஜய ஜய ஜகதம்ப சிவே
ravi said…
*கண்ணா*

கருமை தனில் கரும் புள்ளி வைத்தேன் பிறர் கண் படாமல் இருக்க

வைத்த புள்ளி முகம் எங்கும் கோலம் வரைய

செம்மண் இதழ்கள் செவ்வானம் போல் சிவந்தே சிரித்தாய் *கண்ணா* ...

எங்கு வைப்பேன் புள்ளி ??

எதிலும் அழகு மின்ன ஒளி வெளியாய் நின்ற உன் மேனி கண் பட்டு போய் விட்டால் என் செய்வேன் *கண்ணா* ?

பல்லாண்டு பாடினேன்

நீ நோய் பாயில் படுத்து விட்டால் என் செய்வேன் ...?

ஆவினங்கள் அம்மா என்றே அலறினால் எங்கு செல்வேன் *கண்ணா* ?

உனக்கோ ஆயிரம் அன்னையர் இருக்க

*அம்மா* என்றே நான் அழைக்க நீ ஒருவன் தானே எனக்கு *கண்ணா* ?

நீண்ட நெடி ஆயுள் நான் வேண்டேன் *கண்ணா* ..

என்னில் சரி பாதி உனக்கு தந்தேன் *கண்ணா* ..

நீ வாழ வேண்டும் நோய் நொடி இன்றி நான் பாடும் தாலாட்டு யுகம் தோறும் துணை வந்தே காக்கட்டும் உன்னை ... 💐💐💐
ravi said…
காஞ்சீ எனும் ஒட்டியாணம் கருணை எனும் மா கடலை

உரலில் கட்டப்பட்ட தாமோதரன் போல் கட்டி விட்டதே அம்மா

கனிந்து நீ தான் இணைந்தாயோ இல்லை தவம் செய்தே காஞ்சீ உனை வலம் வந்ததோ ...

என்ன தவம் செய்தன பொன் நகைகள் .. ?

என்ன புண்ணியம் செய்தன பூங்குயில்கள் ?

உன் சித்திர விழிகள்
மீனாகி மானாகி

உன் செவ்விதழ் வடிக்கும்
பாலையும் தேனையும் வட்டமிடும் தேனீக்கள் விருந்தாய் சுவைக்க

முத்திரை கன்னங்கள் பூவாகி பொன்னாகி பெண்ணாகி தாயாகி என்னை தாலாட்டும் கோலமதில்

வரைந்தேன் உன் புகழை கோடி புள்ளிகள் சேர்த்த கோலம் போல் 💐💐💐
ravi said…
*❖ 38 ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா;* =

சிற்றிடையில் சிறுமணி கிண்கிணிக்கும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியானத்தை அலங்காரமாக அணிதிருப்பவள்
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 137*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
ஊறிநின்ற தூமையை யுறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாற தேதடா

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன?

சீறுகின்ற மூடரேயத் தூமைநின்ற கோலமே. 137
ravi said…
தாயின் கருவறையில் சுக்கில சுரோனித கலப்பால் தூமையில் ஊறி நின்று உருவான உயிர் மனித குலத்திற்கு பொதுவாக அமைந்துள்ளது

அறியாமல் நீ வேறு குலம் நான் வேறு குலம் என்று வேறுபடுத்திப் பேசுகின்ற முட்டாள்களே!

அதனால் நீங்கள் அடைந்த பலன் என்ன?

நாற்றம் வீசும் தூமையில் பிறந்தவர்கல்தால் மனிதனில் ஞானியராகவும், சித்தர்களாகவும், நற்குலங்களலாகவும் உள்ளார்கள்.

இதை உணராது கோபப்படும் முட்டாள்களே!

அத்தூமையில் பரிசுத்தனாய் நின்ற ஈசனின் களத்தை கண்டுணர்ந்து ஒன்றி தியானம் செய்யுங்கள்.
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம்

கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை

ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
இவா எமதர்ம ராஜாகிட்ட போய் கேட்ட போது ‘ஆமாம். நாமத்தோட மஹிமை அப்பேற்பட்டது. எவன் ஒருவன் உயிர் பிரியும் தருவாயில் நாமத்தை சொன்னால் அவனை பகவான் தன்னைச் சேர்ந்தவனா நினைச்சு காப்பாத்தறார்.

இனிமேல் அந்த மாதிரி விஷ்ணு பக்தர்கள் பக்கத்துல போகாதேங்கோ’ ன்னு சொல்றார்.

இந்த அஜாமிளனுக்கு ஏதோ ஒரு புண்ய பலத்தினால, அந்த பித்ரு பக்தியினால, அப்பா சொல்கேட்டு காட்டுக்கு கிளம்பின

அந்த புண்யமோ, ஏதோ ஒரு பூர்வ புண்யத்தினால அவனுக்கு வாயில நாராயண நாமம் வந்தது.

அதனால் அவன் பிழைத்து போனான்.

ஆனா நமக்கு அந்த மாதிரி நாமம் நாவில் வரதுக்கு என்ன பண்ணனும்னா பகவானுக்கு எப்பவுமே அடிமையா இருக்கணும்னு ஆசைப்பட்டு, வேற ஒருத்தர்கிட்ட போய் பணத்துக்காக காத்து கிடக்காம பகவானுடைய காரியத்தை நாம பண்ணினோம்னா நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கும் எளிய தேவைகளை பகவான் பூர்த்தி பண்ணுவார்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அம்பாளின் மகிமையை ஸெளந்தர்ய லஹரியில் ஆசாரியாள் சொல்கிறார்: “அம்மா, ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை உடைய வாஸஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுகளையும் தாண்டியிருக்கிற வாசலில்தான் மகா பெரிய இந்திராதி தேவர்களும் காத்துக்கிடக்கிறார்கள். அந்த வெளி வாசலில் காவல் செய்கிற அணிமா முதலிய ஸித்திகளே இந்த இந்திராதி தேவர்களுக்கு அஷ்டமகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் (புராராதே: அந்த: புரமஸி)

ravi said…
இந்த ஒன்பது கட்டு அரண்மனைதான் ஸ்ரீ சக்கரம் என்கிற அம்பாள் இயந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி திவ்விய மங்கள் ஸ்வரூபத்துடன் அவயங்களோடு காமேசுவரியாக வந்த மாதிரி இந்த எந்திர ரூபத்திலும் இருக்கிறாள். பார்த்தால் ஏதோ கோடுகளும், கோணங்களுமாகத் தெரியும். ஆனால் இது அம்பாள் உருவமே. சில சப்தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதால் அவற்றை ‘மந்திரம்’ என்கிறோம். இப்படியே சிலவிதமான கோடுகள் கோணங்களைக் கொண்ட சித்திரங்களுக்கு (DIAGRAM) தெய்வீகமான சக்தி உண்டு. இவற்றை ‘யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பலரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு; காமேசுவரி அல்லது காமாக்ஷி என்கிற லலிதையாக உள்ளபோது, அவளுடைய மந்திரம் ஸ்ரீ வித்யா; யந்திரம் ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றின் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி ஸாக்ஷாத் பராசக்தி. மற்ற ஆவரணங்கள் இதைச் சுற்றி சுற்றி உள்ள கோட்டைகள் மாதிரி. சிருஷ்டி முழுவதும் பிறந்த மூல முக்கோணமான அந்தப்புரத்தில் பரப்பிரம்மமாகிற காமேசுவரனோடு சேர்ந்து காமோசுவரியாக இருக்கிறாள் பராசக்தியான காமாக்ஷி. அவளே பூரண சக்தி. வெளியில் ஒன்பது ஆவரணங்களிலும் சுற்றி சுற்றிப் பல்வேறு தேவதைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பராசக்தியின் அம்சங்கள். இவர்களுக்கும் ஒவ்வொருவித சக்தி உண்டு. எல்லாவற்றுக்கும் வெளியே உள்ள ஆவரணத்தில் அணிமா முதலிய எட்டு தேவதைகள் காவல் இருக்கிறார்கள்.

ravi said…
ஸித்தர்கள் என்று சிலரைச் சொல்கிறோம். அவர்கள் இயற்கைக்கு அதீதமான அற்புதங்களைச் செய்கிறார்கள். இப்படி அற்புதம் செய்கிற ஸித்திகளை அணிமா முதலிய எட்டு தேவதைகள் அநுக்கிரகம் செய்கிறார்கள். இவற்றை “அணிமாதி ஸித்தி” என்பார்கள். தன் சரீரத்தை அணு மாதிரி சின்னதாக்கிக் கொள்கிற ஸித்தி ‘அணிமா’: எத்தனை மகா பெரிய ரூபமும் எடுப்பது ‘மஹிமா ஸித்தி’: பஞ்சைவிட லேசாகி லகுவாகப் பறப்பதற்கு ‘லகிமா’ என்று பேர். ‘ப்ராப்தி’ என்கிற ஸித்தி ஒருத்தருக்கு ‘ப்ராப்தி’யானால் அவர்தான் நினைத்த எதையும் சென்றடைய முடியும். ‘ப்ராகாம்யம்’ என்பது எவருக்கும் வெல்லமுடியாத இச்சா சக்தியைத் தருகிற ஸித்தி; ‘ஈசித்வம்’ என்பது ஈசுவரத்வம் – அதாவது அடக்கி ஆளுகிற ஆற்றலைக் கொடுக்கும் ஸித்தி; ‘வஸித்வம்’ என்பது எவரையும் வசப்படுத்துகிற சக்தியைத் தரும் ஸித்தி. இந்த ஏழு ஸித்திகளுக்கும் மேலே உள்ளது, தன் மனசையே வசப்படுத்தி அடக்குவது. மற்ற ஸித்திகளால் நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். ஆனால், நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் மேலே போய் பரம சாந்தமாக இருப்பதே மற்ற எந்த ஸித்தியாலும் சாதிக்க முடியாத பேரானந்தத்தைத் தருவது. மனசு அடங்கினால்தான் இதைப் பெற முடியும். இதற்கு ஆசைகள் அடங்க வேண்டும். இப்படி ஆசைகளை அடக்குவது ‘காமாவஸாயனம்’ என்ற கடைசி ஸித்தியாகச் சொல்லப்படுகிறது. தாயுமானவர்கூட, ‘மற்ற இந்திர ஜால வித்தை
ravi said…
எல்லாம் செய்துவிடலாம்: ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று இதைத்தான் மிகவும் பிரமிப்பான ஸித்தியாகச் சொல்கிறார். இப்படித் தங்களுக்கென்று ஆசையில்லாமல் வைராக்கியத்தைப் பெற்றுவிட்ட மகான்களும்கூட, லோகோபகாரமாக மற்ற ஸித்திகளை உபயோகப் படுத்தலாம். இப்படிப் பல ஸித்தர்கள் – பதினெண் சித்தர்கள் என்றுகூட ஒரு கணக்குச் சொல்வதுண்டு – இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அநேக காரியங்கள் பைத்தியம் மாதிரி இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் ஸர்வ ஜனங்களிடமும் பிரியத்தோடு லோக க்ஷேமத்துக்காகவே சித்து விளையாட்டுச் செய்துகொண்டிருந்தார்கள்.

ravi said…
இப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டுகிற ஸித்திகளைத் தருகிற தேவதைகள்கூட, சாக்ஷாத் பராசக்தியின் அந்தப்புரத்துக்கு வெகு தூரத்திற்கு வெளியே நிற்கிற காவலாளிகள்தாம் என்று சொல்வதிலிருந்து அவளுடைய மகிமையை ஊகிக்கலாம்.

இப்படிப்பட்ட அம்பாளின் சக்தி, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவலில் அகிலாண்டேசுவரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேசுவர அவதாரமான ஆசாரியார் ஸ்ரீ சக்கரமாகவும் சிவ சக்கரமாகவும் இரண்டு தாடங்கங்ளைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமனப்படுத்தி அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார். காஞ்சிபுரத்தில் ராஜராஜேசுவரியான காமாக்ஷியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது அதே ஆசாரியாள் அந்த உக்ர கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம ஸெளம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணா கடாக்ஷம் செய்து வருகிறாள்.
ravi said…
*பாடல் 10..*

*கந்தர் அநுபூதி*

பதிவு 23 started on 6th nov
ravi said…
*பாடல் 10 ... கார் மா மிசை*

(காலன் அணுகாமல் காத்திடுவான் கந்தன்)

கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
ravi said…
*தார் மார்ப* ... மலர் மாலையணிந்த திரு மார்பினரே,

*வலாரி தலாரி எனும் ..* . வலன் என்ற அசுரனை அழித்த
இந்திரனுடைய பொன்னுலகை அழித்த,

*சூர் மா மடிய தொடு* ... சூரனாகிய மாமரம் அழியும்படி
செலுத்திய,

*வேலவனே* ... வேலாயுதக் கடவுளே,

*கார் மா மிசை* ... கரிய எருமையின் மீது,

*காலன் வரில் ...* காலன் வரும்போது,

*கலபத்து ஏர் மா மிவை வந்து* ... அழகிய தோகையை உடைய
மயில் வாகனத்தில் எழுந்தருளி,

*எதிரப் படுவாய் ...* அடியேன் எதிரே வந்தருள்வீராக
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 405* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன : ||10
ravi said…
அக் காட்சியைக் கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை உண்டானது.

இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி
அதை வளர்ப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ *ப்ரத்யய* :’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம்.
தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ *ப்ரத்யயாய நமஹ:”* என்ற திருநாமத்தைச் சொல்லித் திருமாலை வணங்கினால்,
அவர் அருளால் நமக்குத் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் புத்தணர்ச்சியும் உண்டாகும்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 405*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
*த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே’ –*

மூவுலகங்களையும் ரக்ஷணம் பண்ணுவதில் ஊக்கம் கொண்டவர். முதலில் தன்னுடைய அமிததேஜஸினால் ஸ்ருஷ்டி பண்ணிணார். அடுத்தது, ஸம்ரக்ஷணம் பண்றார்.

*‘அகி²லயோகி³பி⁴꞉த்⁴யேயாயா’* – எல்லா யோகிகளாலும் த்யானம் பண்ணப்படுபவர்.

‘ *ஸுரக³ணை:கே³யாய* ’ – தேவர்களால் போற்றப்படுபவர்.

‘ *மாயாவினே* ’ – மாயையை தன் வசத்தில் கொண்டவர்.

யோகிகள் எதற்காக ஸ்வாமி த்யானம் பண்றா?

லயம் அடைவதற்காக. அப்படி ஒவ்வொரு ஜீவனும், பரப்ரஹ்மத்தில் லயம் அடைவதும் ஒரு விதமான ஸம்ஹாரம்.

அந்த ஸம்ஹாரம் அவர் மாயையை தன் வசம்படுத்தி, அனுக்கிரஹம் பண்றதுனால, நமக்கு அந்த அனுக்கிரஹம் கிடைக்கிறது.
ravi said…
https://chat.whatsapp.com/EA2PCMVrTmp0umN69JDVuY

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு பற்றிய பதிவுகள் :*

ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது.

காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும்.

அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும்.

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர்.

http://blog.omnamasivaya.co.in/2022/12/blog-post_2.html

அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 7

இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர் வந்து காணீரே

நீண்ட துதிக்கையினை உடைய மதயானையான குவலயாபீடத்தைக் கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன் செலுத்திக் கொண்டு வந்த யானைப்பாகனைக் கொன்று யானையின் தந்தங்களை முறித்துக் கொண்டு ஓடிய பரமனான கண்ணனின் இடையில் விளங்கும் நெருங்கிய பவள வடத்தையும் சிறந்த அரைநாணையும் முத்து வடத்தையும் பாருங்கள்; ஒளி மிகுந்த நெற்றியை உடைய பெண்களே பாருங்கள்.

***

முத்தத்தின் அழகைப் போற்றிய பின்னர் கண்ணனின் மருங்கு/இடையின் அழகைப் போற்றுகிறார் ஆழ்வார். மருங்கைக் காணும் போது அங்கிருக்கும் பவள வடமும் முத்து வடமும் அரைநாணும் தென்படுகின்றன. அவற்றால் மருங்கிற்கு அழகா மருங்கால் அவற்றிற்கு அழகா என்று கேட்கும்படியாக அமைந்திருக்கின்றன. அதனால் அவற்றையும் இங்கே பாடுகிறார் ஆழ்வார்.

குவலயாபீடத்தை நடத்திக் கொண்டு வந்தவனைக் கொன்று அதனை கொம்புகளைப் பறித்துக் கொண்டு ஓடினான் என்ற பொருளைப் போல் இன்னொரு பொருளையும் பெரியவர்கள் இந்தப் பாசுரத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். விளையாட்டுத் தோழர்களில் சிலரை மதயானையைப் போன்று முழந்தாளிடச் செய்து அவர் மேல் ஏறி வலம் வருகிறானாம் கண்ணன். இன்றைக்கும் நாமெல்லாம் இந்த விளையாட்டை ஆடுகின்றோமே. அப்படி மற்றவர்களை யானையாக்கி நடத்துவதோடு மட்டும் இன்றி அவர் தம் விளையாட்டுப் பொருட்களையும் பறித்துக் கொண்டு ஓடுகின்றானாம் இந்தக் குறும்பில் சிறந்த பரமன். அவனது மருங்கைக் காண வாருங்கள் என்று வாணுதல் கொண்ட பெண்களை அழைக்கிறாள் யசோதைப் பிராட்டியார்.

*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
- சுவாமி விவேகானந்தர்.

நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.

ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.

யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களை சுடுவதில்லை.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
🌺🌹 "Lord Sri Krishna who can conquer himself only by pure love and devotion - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹Lord Sri Krishna took butter from the pot, enjoyed eating it himself and distributed it to the monkeys nearby.

🌺When Perumal fought against Ravana in Rama's incarnation, he was aided by various monkeys. In return, Krishna gave butter to the monkeys.

🌺 Mother Yasoda comes to punish Krishna with a stick when she sees Krishna giving butter to the monkeys.

🌺 Mother Yasoda returned from her chores and found her son giving butter to the monkeys.

🌺She took a stick in her hand and went to punish Krishna. Seeing this, Shri Krishna immediately started running.

Mother Yasoda also ran to catch Krishna. Yasoda, who thought that he could catch the little child himself, could not keep up with the run of the child Krishna.

🌺Krishna, seeing the condition of the mother, took pity on her and allowed herself to be captured.

Vaishnava acharyas describe this divine lila as Lord Sri Krishna, who eludes capture even after thousands of years of austerity by the greatest yogis and sages, was captured by the pure love of Mother Yasoda.

🌺 Through this, Lord Sri Krishna conveys that he can be conquered only by pure love and devotion.

🌹 *valga Vayakam 🌺 🌹 valga Vayakam🌺 🌹valga Valamudan* 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
*இன்னா நாற்பது 26*

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல். 26

யாத்த - கொண்ட
கூற்று - சொல்

பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறுவது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[03/12, 07:25] +91 96209 96097: *வசுதாய நமஹ*🙏
அடியார்களுக்கு செல்வத்தை அளிப்பவர்
[03/12, 07:25] +91 96209 96097: சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா *ஸத்கதிப்ரதா*🙏
மிகத் தெளிவான வழியை காட்டுபவள்
ravi said…
🌹🌺 ""A king who became a friend with great love for Perumal----- A simple story that explains 🌹🌺 -------------------------------------------------- ------

🌺🌹Tondaiman Chakravarthy was an ardent devotee of Tirumala Elumalayan. He built towers, walls and halls.

🌺 He beautified them with gold and gems. Perumal became a friend of Thondai Maan who loved Perumal very much.

🌺Daily Perumal would talk to him in person.

🌺He built a tunnel from the palace to the temple to see Perumal often. Through it, he would talk to Perumal every day. .

🌺 While talking like that, Perumal used to give him many good teachings.

🌺Once an enemy king invaded the kingdom of this Thondaiman. Then the throat deer did not know what to do.

🌺 He went to Perumal through the tunnel and asked for help. Malayappa Perumal immediately sent his conch wheel saying that this will save you.

🌺The Sangu Chakra chased away the enemy army. Malayalam, seven Malayalam, those who believe will not give up 🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*ஏழு மலையேறி......*

இனி வரமாட்டேன் இப்பதிக்கு
சபதம் எடுத்தே சொல்கிறேன் திருப்பதிக்கு
அப்பப்பா..! எவ்வளவு நேர விரயம்
எத்தனை மணித்துளி விரையும் !

ஒரு நாளும் ஆகலாம்
இருநாளும் நீளலாம்

பலநாள் முன்னேற்பாடுகள்
சிலநாள் முன்னெடுப்புகள்

எத்தனை முன் பதிவுகள்
எவ்வளவு பின் தரவுகள்

நாட்கணக்கில் சிந்தனைகள்
வாரக் கணக்கில் ஒத்திகைகள்

அவனருகில் தங்கலாம்
அவள் மடியில் தங்கலாம்

இப்படி ஏகப்பட்ட எண்ண எச்சங்கள்
எதிர்பார்ப்பின் மிச்சங்கள்

அந்நாளும் வந்திட
அதற்கேயுண்டான ஆனந்தம் பொங்கிட
ஆசைகள் தாங்கிட
பேராசைகள் தங்கிட
ஆஹா..இதோ
புறப்பட்டோமென்றே
புளகாங்கிதம் அடைந்து
சந்தோஷமாய் ரயிலோ
பேருந்தோ அன்றி சொந்த உந்தோ
கொண்டேயேறி சொந்தமோ
பந்தமோ உடன் கொண்டு
சொர்க்கத்தின் பயணமதை
தொடங்கி தொடர்ந்து பயணித்து
வழியெங்கும் உன் நாமா உச்சரித்து
ஒருவழியாய் மேலேறி
உன் வாசல் அடைந்து
வரிசையில் இருந்தே
ஒரு நாள் தொலைக்க
வரிசையதிலிருந்தே
ஒவ்வொரு அங்குலமாய் முன்னேறி
த்வஜஸ்தம்பம் தொட்டு
நாயக்கர் தம்பதிகள் பணிந்து
வெளிப் பிரகாரம் சுற்றி
உள் பிரகாரம் நுழைய
அங்கிருந்தே உன் தரிசனம் கிடைக்குமா
என்றே கண்கள் துழாவ
பின் மீண்டும் உன் பிரகாரம் வலம் வந்து
பின்னாலிருந்து முன்னாலிருக்கும்
தலைகளுடே உன் சிரம் தெரிகிறதாவென்றே எட்டி எட்டியே
சிரமம் பார்க்காமல்
கால்களதை எட்டி எட்டி வைத்து
கட்டக் கடைசியாய் உன் முன்
அப்பாடா என்றே உனைக் காதலோடு
பார்க்க பார்க்க..
ஓரிரு நொடிகளே ஆக
சட்டென ஒரு குரல்
" ஜருகண்டி "
" ஜருகண்டி "
அத்தனையும் முடிந்தது ஓரிரு நொடிகளில்
அடுத்த நொடி நான் வெளிப் படிகளில்...

இதற்க்கா இத்தனை பிரயத்தனம் !
இதற்க்கா இத்தனை பயண ஆவர்த்தனம்..!!
அப்பப்பா....
போதும் போதுமத்தனையும்
உன் தரிசனம் கொடுக்கும் எத்தனையும்
என்னில் உண்டு நீ
என் இல்லருகில் உண்டு நீ
பாலாஜியாய்
ஸ்ரீனிவாசனாய்
பெருமாளாய்
வேங்கடனாய்
ஏழு மலையானாய்
கோவிந்தனாய் இன்னும்..
நின்றும்
இருந்தும்
கிடந்தும்...
இப்படியெல்லா ரூபத்திலும் ;

போதும் சேவித்துக் கொள்கிறேன்
இங்கேயே சிரமமேதுமில்லாமல்
என்று சபதம் எடுத்தேயிருந்தேன்
இரு நாட்கள்...
சென்று சேவித்துக் கொண்டேன்
இங்கேயே உன்னிரு தாட்கள்..

மூன்றாம் நாள் விடிகையில்
என்னுள்ளம் கேட்டது என்னிடம்...

" எப்போது உன் அடுத்த திருப்பதிப்
பயணம் ?"

என்னடா வைத்திருக்கிறாய் அப்படி
அப்பதியுள்
உன் பதி எனும் திருப்பதியுள்?

ஒரு பிறவிக் காதலாய் ♥️

ravi said…
*Jrsreadsandshares*
*தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்*
1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*

4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்*

7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *பிராணாயாமம்*

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் *குண்டலினி*

9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*

10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*

11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*
வாழிய நலம்🙏🙏
ravi said…
பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது

அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 7

இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்

தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா

காணீரே
வாணுதலீர் வந்து காணீரே

👏👏👏
ravi said…
பாருங்கள் என் கண்ணனை ...

பார்க்க இரு கண்கள் தந்தே தனை பார்க்க சொல்கிறான் என் கண்ணன் ..

சிற்றிடை மேனி தனில் சிவந்து கொப்பளிக்கும் சீராடைகள்...

பஞ்சு அஞ்சும் பாதங்கள் அங்கே பாவை கொஞ்சும் கொலுசுக்கள் ..

சிந்தாமணி போன்ற இடுப்பில் சிங்காரமாய் வீற்றிருக்கும் முத்து பவளங்கள் ..

இதழ் ஓரம் ஓடும் மதுரமான யமுனை யமனை தூர நிறுத்தி காக்கின்றதே

சின்ன இடையில் உலகம் சுழலும் உன்னதம்

இடம் இல்லை என்றால் அவன் பாதம் நம் சென்னி தன்னில் பதியும் ...

செய்த புண்ணியம் என்னவென்றே திகைக்க வைக்கும் ..

அவன் சிரிப்பில் ஆனந்தம் அடிமை வாழ்வு ஒன்றையே விரும்பும் ...

பணிவீர் அவன் பாதம் அடைவீர் பரமானந்தம் 🙏🙏🙏
ravi said…
அசையாத பிரம்மம் அது தனை தானே அனுபவிக்கும் பரம் அது ...

தன்னை யாரென்று உணர வைத்தே நான் என்றே வந்தவளே ...

சிவம் அசைய *காரணபரசித்³ரூபா* வாய் வருபவளே ...

அவன் சித்தாய் எங்கள் பித்தாய் இருப்பவளே ...

கொத்தாய் மலராய் கொடியாய் குங்குமப் பூவாய் காஞ்சீ தனில் படர்பவளே ...

லீலைகள் பல புரிந்தே நிர்மலமாய் நிர்குணமாய் நிரந்தரமாய் என்றும் இருப்பவளே

மலராய் நாராய் இலையாய் உன் பாதம் பணிந்தேன்

உயர்வாய் உத்தமானாய் உள்ளம் பேசும் அதரம் கொண்டவனாய்

உன் அடி பணிபவனாய் என்றும் என்னை இருக்க வைப்பாய் என்னை பெற்றவளே !!!👌👌👌
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; =*

அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள்👏👏👏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 138*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
தூமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானு மூறியே

சீமையெங்கு மாணும்பெண்ணும் சேர்ந்துலகங் கண்டதே.

தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை

தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே. 138
ravi said…
தீட்டு நின்ற பெண்ணின் தீட்டில் ஊறி வளர்ந்த உயிரே

ஊர்கள் எங்கும் ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து வாழ்ந்து வருவதை இவ்வுலகம் முழுமையும் காண்கின்றோம்.

காம ஆசையால் தீட்டில் தோன்றி உருவாக்கி நின்ற தன்னை அறிந்தவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்து இவ்வுலகில் சிவனையே தியானித்து இருப்பார்கள்.

இருக்கும் அனைத்து சீவனிலும் தீட்டு இல்லாமல் இருக்கும் தேசம் எங்காவது உள்ளதா?🙏
ravi said…
*தேடும் போதெல்லாம்*
*நாம் கிடைக்கிறோம்*
*என்பதால் தான்..*

*சிலர்*
*நம்மை அடிக்கடி*
*தொலைக்கிறார்கள் போல..!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
- சுவாமி விவேகானந்தர்.

நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.

ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.

யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களை சுடுவதில்லை.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 418* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*164* *निर्ममा - நிர்மமா --*
ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதாம்பாள் சுயநலம் இல்லாதவள் என்கிறார்.

ஏன்?

ஏதாவது நம்மிடம் இல்லாதது தேவையாகிறது.

அதை எப்படியாவது பிறரிடமிருந்து தனக்கென்று உடமைப் படுத்திக் கொள்ள தோன்றுவது தான் சுயநலம்.

தன்னிடம் இருப்பதை கொடுக்காததும் கூட.

அம்பாளிடம் இல்லாதது என்ன. பிறர் யார்? எல்லாம் அவளே.

அவளிடமிருப்பது அவளுக்கா பிறர்க்கா?

சுயநலம் எங்கிருந்து வந்து இதில் கலக்கும்?💐💐
ravi said…
குடிலகசம் கடினகுசம் குன்தஸ்மிதகான்தி குங்குமச்சாயம் |

குருதே விஹ்றுதிம் காஞ்ச்யாம் குலபர்வதஸார்வபௌமஸர்வஸ்வம் ||4||
ravi said…
மூன்றாவது ஸ்லோகத்தில்

தேவியின் பாதங்களின் செந்நிறம் எப்படி இருக்கிறது என்று வர்ணிக்கிறார் கவி.

தேவலோகத்து நந்தவன மலர்களின் தளிர்களின் ஒளியைத் தோற்கடிப்பதுபோல், அவ்வளவு சோபையுடனும் மிருதுவாகவும் விளங்குகிறது

செம்பரத்தை என்னும் மலர் ‘ *ஜபாபுஷ்ப நிபாக்ருதி’* என்று அழைக்கப்படும்.

லலிதா ஸஹஸ்ர நாமமான ‘ *ஜபாபுஷ்பச்சாயா* ’ என்று ஸெளந்தர்யலஹரியின் பல இடங்களிலும் தேவியின் பாதங்களின் செம்மை மலர்களின் சிவப்பு நிறத்தோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிறது.

தேவியின் பாதங்களின் செம்மை நிறத்தை உதய சூரியனின் சிவந்த ஒளியாகத் திகழ்கிறது.

அந்த சிவந்த ஒளி, சிவப்பு வண்ணத்துக்கே முதன்மையாக, குருவாக விளங்குகிறது என்று மூககவி தேவியின் பாதங்களின் சிவப்பு நிறத்தை போற்றுகிறார்
ravi said…
You may have to attempt several times, but if you see worth in your goal, every attempt is worthwhile.



Rise above the fear. Your limit is much beyond you think.



If someone talks to you about other people, they will talk to other people about you.



Don't accept other's definition about life. It's your life, define it yourself. Believe in yourself.



Happiness is the highest level of success.



We can learn nothing from life if we think we are right all the time.



Health does not come from medicine. Most of the time, it comes from the peace of mind, heart and soul.
ravi said…
CHANGING COURSE



Of course.... you will change your course....



A battleship had been at sea on manoeuvres in heavy weather for several days. The captain, who was concerned about the deteriorating conditions, stayed on the bridge so that he could keep an eye on all activities.



One night, shortly after dark, the lookout on the bridge suddenly shouted, ‘A light, captain, bearing on the starboard bow.’



‘Is it steady or moving astern?’ the captain asked.



The lookout confirmed that it was steady, which meant that the battleship was apparently on a dangerous collision course with the other ship.



The captain then called to the signalman, ‘Signal that ship: “We are on a collision course. Advice you change course 20 degrees north. Back came the response from the other ship: ‘You change course 20 degrees south.’



Annoyed at the arrogance of the response, the captain said, ‘Send: “I am a captain, change course 20 degrees north.”



‘I am a seaman second class,’ came the reply, ‘you had still better change course 20 degrees south.’



By this time, the captain was furious. He shouted, ‘Send: “I am a battleship. Change course 20 degrees north.



Back came the flashing light: ‘I am a lighthouse.’



The captain changed course.....
ravi said…
Bhagwad Gita offers a roadmap for success
ravi said…
While the rest of the world was in the Stone Age, the ancient Indian had reached the zenith of human development. The accent shifted from conquering the world to gaining control over the mind. Generations of Indians mastered the inner world. Success and happiness came as by products. When we lost this inner enrichment, external bankruptcy followed.
ravi said…
Like Gulliver, we are asleep to our real worth. And the Lilliputians of the world are holding us to ransom. All we have to do is to wake up to the powerhouse of knowledge we are heir to. The Bhagwad Gita, written 5,000 years ago, addresses the Arjun of today – dynamic, ambitious, young adults seeking excellence. It prescribes the formula for success.

ravi said…
The young are talented, knowledgeable and hard-working. But there are the last-minute nerves and stunning defeats that come in the way. A brilliant student well-prepared for the exams suddenly goes blank. An outstanding sportsperson fails because of his obsession for the trophy. A job aspirant anxious for the job fumbles at the interview.
ravi said…
Action is under your control. Fruit is dependent on factors beyond your influence. Dependence on the fruit makes you a slave to the world. The First Class in the exam or the Olympic Gold is not under your control. But nobody can take away your knowledge or the fact that you are an outstanding athlete. Find fulfilment in the action. Give your best to it. Enjoy it. You gain merit. You are independent of the result. And success is yours.

ravi said…
Fix an ideal beyond your selfish, self-centred interests. The higher the ideal, the greater is the energy, enthusiasm, and creativity. If you think of the goal while acting, the mind shifts from the present action to the fruit, which belongs to the future. Your concentration slips. Action becomes flawed, resulting in failure. And you are stressed out. When a student is anxious to get good marks, the mind is not on the question paper. He commits a series of mistakes and underperforms. A batsman in his nineties thinks of the hundred, not of the next ball, and gets out.
ravi said…
While acting focus entirely on it. Do not allow thought of fruit to interfere with the action. The action will be perfect. Success will be yours. And your mind will be at peace. Such a person is defined as a sannyasi – a person of renunciation. Not a celibate priest or one who has retired to the Himalayas.
ravi said…
A selfish person with a myopic view of life achieves neither excellence nor is he happy. To excel and be happy one must necessarily have a higher mission in life. And act dynamically. An inactive, lethargic person will not achieve anything.

Centuries before Six Sigma, Vedanta prescribed a six-point path to success in the Gita, 3:30. It consists of two aspects – creating energy and plugging dissipation of energy.

ravi said…
Energy is generated by three methods. The intellect directs all thoughts to the chosen goal. All energies – light, wind or water – gain power when unidirectional. Thoughts meandering in different directions lose power. The mind surrenders to the goal, is devoted to the ideal. When you play for the country, the power of 1.3 billion Indians rests in you. And the body acts dynamically. The more you act, the more energy you generate.
ravi said…
This energy gets dissipated in three ways – worry over the past, anxiety for the future and frenzy in the present. The intellect focusses the mind on the present action and does not allow the mind to meander into wasteful avenues of the past and future.

Nothing in the world lasts. Everything changes, passes, is impermanent. So, acquire and possess the whole world. But never depend on it. Seek the one permanent anchor within. The abode of infinite bliss.
ravi said…
இன்றைய உலகில் சந்தோஷமாக வாழ்கிறோம் என்பதை விட, சமாளித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

முடியாது என்று தெரிந்தால், உங்கள் தேவையை குறைத்துக் கொண்டு வாழுங்கள் அது உங்கள் புத்திசாலித்தனம்.

அதே நேரத்தில் உங்கள் தேவையை பெருக்கிக் கொண்டாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும் என்றால் அது உங்களின் திறமையாகும்.

தேவைகள் பெருக்கிக் கொண்டே தான் போகும், எளிமையில் தான் நிம்மதியும் அமைதியும் கிடைக்கும்.

செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்கப் பழகுங்கள் வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம்

கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை

ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
மஹான்கள் அனுபவம் அது.

அவா அதை சொல்றா. பகவானுடைய சேவையை பண்ணி பகவானுக்கு அடிமையா இருந்தா ‘ *யோகக்ஷேமம் வஹாம்யஹம்’* ன்னு ‘அவாளுடைய தேவைகளை நான் பூர்த்தி பண்ணுவேன்’ ன்னு பகவான் சொல்றார்.

இந்த பஜனத்துல கிடைக்கற இன்பத்துனால அந்த ஸாதுக்களுக்கு வேற எதுலயும் ருசி இல்லாதுனால அவாளுடைய எளிய தேவைகளை பூர்த்தி பண்றதுக்கு பகவானே யாரையாவது ‘ *தெய்வம் மானுஷ ரூபேன* ’ ன்னு யாரயாவது ஒருத்தரை அனுப்பறார்.

மேலும் பகவத் பஜனத்துல அந்த வழியில இருக்கிறவாளுக்கு ஏற்படக் கூடிய குறைகளை போக்கி, முடிவில் தன்னிடத்தில் சேர்த்துக்கறார்
ravi said…
https://chat.whatsapp.com/EA2PCMVrTmp0umN69JDVuY

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ‌தியானம் பற்றிய பதிவுகள் :*

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள்.

ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை அல்லது அந்தி மாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி (உங்கள் விருப்பப்டி) உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது.

தியானத்தினால் பல நன்மைகள் அடையமுடியும். தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவனை அவர்களின் உள்ளதில் ஒளிவடிவில் காணலாம். கோவிலுக்கு சென்று இறைவனை காணவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

விஞ்ஞானரீதியாக சொல்ல வேண்டுமானால் நம்முடைய மூளை பீட்டா நிலையிலிருந்து ஆலபா நிலைக்குதள்ளப்படுகிறது. பீட்ட நிலையில் ஒருவனுடைய மூளையின் செயல்திறன் மிகவும் வேகமாக இருக்கும். இதனால் எந்த காரியத்திலும் படபடப்பும் தோலிவியுமே மிஞ்சும்.

நம்முடைய மூளை ஆல்பா நிலைக்கு தள்ளப்படும்போது மூளையின் வேகம் பாதியாக குறைகிறுது. இந்த நிலையில் நம்முடைய சிந்திக்கும் திறனும் நம்முடைய செயல்பாடுகளும் சிறப்பாக அமையும் எடுத்து காரியம் வெற்றியும் அடையும்.

தியானத்தின்போது மனதை ஒருநிலைப்படுத்த முடியாதவர்கள் ஒரு சில மந்திரங்களை மனதிறுகுள் உச்சரிக்கும்போது மனம் சிதறாது.

ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் தான் தியானத்திற்கு உரிய சிறந்த மந்திரம் ஆகும். தியானத்தின் கோட்பாடு நீ எப்படி நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺 "“ *நான் யார் தெரியுமா என்று தொழுநோயாளியிடம் கேட்ட சர்வேஸ்வரன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺🌹 ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார்.

செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார்.

🌺யாரும் பிச்சை போடவில்லை.
மாலை 7 மணி ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார்.

🌺அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார்.

🌺முதல் 4 பங்கு உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார்.

🌺தொழுநோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். காசி விஸ்வநாதர் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா என்று தொழுநோயாளியிடம் கேட்டார்.

🌺நீ யாராக இருந்தால் என்ன?....முதலில் சாப்பிடு என்றான். மீண்டும் காசி விஸ்வநாதர் அதட்டலாகக் கேட்டார்.

🌺நான் யார் தெரியுமா?
தொழுநோயாளி அமைதியாக சொன்னார்.......காசி விஸ்வநாதர் வாயடைத்துப் போய் விட்டார்.

🌺இந்தத் தொழுநோயாளியின் அசுத்தமான உணவை என் அழுகிப்போன கைகளால் கொடுப்பதை பெற்றுக் கொள்வது காசி விஸ்வநாதரான உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? என்று சிரித்தார்.

🌺எல்லா உயிருள்ளும் உயிராக இருக்கும் இறைவனுக்கு எந்த உயிர்களுக்குள்ளும் வேறுபாடு பார்க்கத் தெரியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்து அழகாகச் சொன்னார்...

🌺காசி விஸ்வநாதர் அவனது உண்மையான தெளிந்த அறிவால் மெய்மறந்து நின்று விட்டார்!🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 ""A king who became a friend with great love for Perumal----- A simple story that explains 🌹🌺 -------------------------------------------------- ------

🌺🌹Tondaiman Chakravarthy was an ardent devotee of Tirumala Elumalayan. He built towers, walls and halls.

🌺 He beautified them with gold and gems. Perumal became a friend of Thondai Maan who loved Perumal very much.

🌺Daily Perumal would talk to him in person.

🌺He built a tunnel from the palace to the temple to see Perumal often. Through it, he would talk to Perumal every day. .

🌺 While talking like that, Perumal used to give him many good teachings.

🌺Once an enemy king invaded the kingdom of this Thondaiman. Then the throat deer did not know what to do.

🌺 He went to Perumal through the tunnel and asked for help. Malayappa Perumal immediately sent his conch wheel saying that this will save you.

🌺The Sangu Chakra chased away the enemy army. Malayalam, seven Malayalam, those who believe will not give up 🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
பாதாரவிந்த சதகம் !

37.உதீதே போதேந்தௌ தமஸி
நிதராம் ஜக்முஷி தசாம்
தரித்ராம் காமாக்ஷி ப்ரகடம்
அநுராகம் விதததீ
ஸிதேனாச்சாத்யாங்கம்
நகருசிபடேனாங்க்ரி யுகலீ- .
புரந்த்ரீ தே மாத:ஸ்வயமபி
ஸரத்யேவ ஹ்ருதயம்

தாயே! காமாக்ஷி / ஜ்ஞானமென்ற சந்திரன் உதித்ததும், இருட்டு முழுவதும் எளிமையுற்று மறைகிற நிலைக்கு வந்ததும், தன் காதலை வெளிப்படுத்தியவளாக, வெளுத்த நக ஒளியாகிற மேலாடையால் உடலை மறைத்துக்கொண்டு உன் இரு திருவடிகளாகிற பெண் என் இதயத்தைத் தானாகவே தேடி வரட்டும்.

தானே காதலனை வலியச் சென்றடைகிற அபிஸாரிகை போல் தேவியின் திருவடி தன் இதயத்தினுள் பதியட்டும். தன் இதயம் தேவியின் திருவடியை நாடிச் செல்லவேண்டியிருக்க, அவ்வாறு செல்லமறுக்கிற இதயத்திடம் திருவடி செல்லுமாறு கோருகிறர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 ""Sarveswaran who asked the leper who I am - a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺🌹 One day Kashi Vishwanathar came to Kashi in the guise of a poor man.

He asked for food for the hungry in the area where the wealthy lived. All the doors were closed. Then he went up and down from house to house in the places where the middle class people lived.

🌺 No one is begging.
It is 7 pm. No food available. Hungry, he came to the place where the waste water of Kashi joins the Ganges.

🌺He saw a leper sitting there alone. Around him are four dogs. The alms taken from morning to evening will be brought here and divided into 5 parts.

🌺He will eat the first 4 portions of food and the remaining portion for the four dogs. Kashi Viswanadha who came there went to him and extended his hand saying I am hungry.

🌺The leper saw his withered face and handed him his share of food. Kasi Viswanadha was shocked. He asked the leper if he knew who I was.

🌺What if you are who?....Eat first he said. Again Kashi Vishwanath asked in shock.

Do you know who I am?
The leper said quietly.... Kashi Viswanathar was speechless.

🌺Who else but You, Kasi Vishwanatha, can receive this leper's unclean food given by my rotten hands? He laughed.

🌺 He clearly realized that the Lord who is all living beings does not know the difference between any living beings and beautifully said...

🌺Kasi Vishwanath was mesmerized by his true clear knowledge!🌹🌺

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*சில நேரங்களில்..*
*சில இடங்களில்..*

*பார்வையாளராக*
*இருப்பது மட்டுமே*
*சாலச் சிறந்தது..!!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
Oldest Older 201 – 316 of 316

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை