ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 29 அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- பதிவு 36

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 36

29  अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता

 அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --



அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா
காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா 12
( 29 & 30) 💐

அம்பாளின் முக அழகை ஈசன் ஒரு நாள் ரசிக்க நினைத்தானாம் .


தினம் ரசிப்பவன் தான் அன்று கொஞ்சம் கூடுதலாக ரசிக்க ஆசைப்பட்டான் ..

முகத்தை கையில் ஏந்தினால் நாணம் எனும் மேகங்கள் அந்த முழு நிலவை ரசிக்கும் படி விடுவதில்லை .

கண்களை பார்த்தால் அங்கே விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் மீன் போல அங்கும் இங்கும் அலை பாய்ந்தனவாம் ... 



சரி நெற்றியை ரசிப்போம் என்றால் அதுவோ தன் தலையில் உள்ள பிறைச் சந்திரன் போல் இருந்து ஈசனை ப்பார்த்து கேலி செய்ததாம்  

புருவங்களை ரசிப்போம் என்றால் அதுவோ மன்மதன் இருக்கும் வீட்டின் வாசல் தோரணமாய் உள்ளது .. 

ஈசனுக்கு பரம விரோதி மன்மதன் அதனால் ஈசன் புருவங்களை பார்ப்தை தவிர்த்தானாம்

நாசியை ரசிப்போம் என்றால் அதில் வெளி வரும் சுவாசம் உள்ளிழுக்கும் வாசம் தன் பெயரையே சொன்ன வண்ணம் உள்ளது .. அதனால் ஈசனுக்கு வெட்கம் கூடி விட்டதாம் 

சரி செவிகள் ... அங்கே சூரியனும் சந்திரனும் தாடங்கமாய் இருக்கிறார்கள் 

*No Privacy* 😰

சரி உதடுகள் ... 

அதுவோ மதுரம் தனை சுரந்தவண்ணம் உள்ளது .. 

அதிகமாக சுவைத்தால் அன்னையின் அழகை பார்க்காமல் உறக்கம் வந்து விடும் ... ஈசன் அங்கே உறங்க விருப்பம் இல்லை 

சரி பற்கள் ... 

32ம் அவன் திருநீறு தனை குறிக்கும் அளவில் அதி வெண்மையாக உள்ளதாம் அதனால் அந்த காந்தியில் அவன் மூன்று  கண்களும் கூசியதாம் ...

சரி எப்படி பார்த்தால் அன்னையின் முகம் முழுவதையும் பார்க்க முடியும் ?

ஈசனுக்கு அழுகையே வந்து விட்டதாம் 

அங்கே அம்பாளின் முகவாய் ஈசனை பார்த்து சிரித்ததாம் .. 

என்னை பிடித்துக்கொண்டு அன்னையின் திரு முகத்தை முழுதும் ரசிக்கலாமே என்றதாம் 

துள்ளி குதித்த ஈசன் அன்னையின் முகவாயை ஒரு கையால் பிடித்து அவள் பூர்ண அழகை ரசித்தானாம் ... 

அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருநாமம் 

அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --*🙏🙏🙏🙏🙏

சிபுகம் என்பது முகவாய். யாராலும் ஒப்பிட்டுச் சொல்லமுடியாத முகவாயின் அழகோடு பிரகாசிப்பவள்.



அனா-அகலித -மதிப்பிடமுடியாதபடி - ஒப்பிட முடியாத 

சாத்ருஷ்ய = ஒப்புமை - சாயை 

சிபுக = தாடை 

ஸ்ரீ விராஜிதா = அழகுற அமைந்திருத்தல் 

29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா = விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்



                               👌💐👌👌👌👌👌👌👌👌

சௌந்தர்ய லஹரி 

19. காமகலா த்யானம்

காமஜயம்

20. சந்திரகாந்தப் பிரதமை போன்ற வடிவம்

ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்

21. மின்னல் கொடி போன்ற வடிவம்

ஸர்வ வசீகரம், ஸர்வாஹ்லாதகரம்

22. ஸ்தோத்ர மஹிமை

ஸர்வஸித்தி

23. சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்

ஸர்வ ஸம்பத்து

24. தேவியின் புருவ அமைப்பு

ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்

25. தேவி பூஜையில் மும்மூர்த்தி பூஜையும் அடக்கம்

உன்னதப் பதவியும் அதிகாரமும்

26. பராசக்தியின் பாதிவ்ரத்ய மஹிமை

அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு

27. சமயாசார மானஸிக பூஜை

ஆத்ம ஞான சித்தி



                                                                     👌👌👌👌👌



Comments

ravi said…
🛕 Kedarnath (केदारनाथ) "केदारनाथ धाम"
🛕 Varanasi (वाराणसी) "काशी विश्वनाथ"
🛕 Puri (पुरी) "पुरी जगन्नाथ धाम"
🛕 Somnath (सोमनाथ) "सोमनाथ"
🛕 Dakshineshwar (दक्षिणेश्वर) "काली मंदिर"
🛕 Kamakhya (कामाख्या) "कामाख्या देवी"
🛕 Ayodhya (अयोध्या) "राम मंदिर"
🛕 Ambaji (अंबा जी) "अंबाजी मंदिर"
🛕 Pavagadh (पावागढ़) "कालिका माता"
🛕 Vrindavan (वृंदावन) "बांके बिहारी"
🛕 Madurai (मदुरै) "मीनाक्षी अम्मा मंदिर"
🛕 Deoghar (देवगढ़) "बैजनाथ मंदिर"
🛕 Pune (पुणे) "संत तुकाराम मंदिर"
🛕 ChamundiHills (चामुंडी) "चामुंडेश्वरी"
🛕 Kaladi (कलाड़ी) "आदि शंकरा मंदिर"
🛕 Modhera (मोधेरा) "सूर्य मंदिर"
🛕 Ujjain (उज्जैन) "महाकालेश्वर मंदिर"

Modi 'मोदी' era is rejuvenating our Sanatan (सनातन) Civilization immensely.
🇮🇳🙏🇮🇳
Kousalya said…
தினம் ஒரு பாசுரத்துடன் அருமையாக பவனி வரும் கண்ணனை மனமார வரவேற்கிறேன்.... வார்த்தைகள் இல்லை...கண்ணன் வேய் குழல் ஊதிக்கொண்டு பிரிந்தாவனத்தின் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து கொண்டவுடன் மரம் மகிழ்ச்சியில் சிலிர்த்து அதன் பூக்களை அவன் மேல் வர்ஷித்ததாம்.....அந்த அசையாத மரத்திற்கு அப்படி இருக்க அசைகின்ற மாடுகள் தாங்களின் காதுகளை அசைக்காமல் குழல் இசையில் மயங்கி நின்றனவாம்...இந்த ஆறறிவு படைத்த நரன் மட்டுமே செய்வது புரியாமல் தவிக்கிறோம்.... கண்ணா... இந்நிலையினை கடக்க அருள் செய்வாய்...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
Everything comes to us that belongs to us if we create the ability to receive it.



The ability to ask the right question is more than half the battle of finding the answer.



By plucking it's petals you do not gather the beauty of the flower.



Calmness of mind is one of the beautiful jewels of wisdom.



Be delighted at the prospect of a new day, a fresh try, one more start, with perhaps a bit of magic waiting somewhere behind the morning.



Live your life to be a good example of what you believe.



Control 3 things - temper, desire and words; Value 3 things - time, ability and opportunity; Preserve 3 things - good books, good deeds and good friends.
ravi said…
waiting for the other friends. The third friend, Manish also came in half an hour. On talking to him, both of them came to know that Manish was now a businessman.



The three friends kept looking towards the door again and again, wondering when Praveen would come.



Soon, Mr. Kalu came to them and said, "A message has come from Praveen sir. He's asked you all to start with snacks, and he'll join you."



ravi said…
All three were happy to meet each other after forty years, laughing and joking for hours, but Praveen did not come.



Mr. Kalu said, "Praveen sir has sent another message, you three should order your favourites from the menu and start eating."



The food was ordered, but even after they had finished eating, Praveen did not show up. When the three asked for the bill, they were told that the bill has been paid online.



At eight o'clock in the evening, a young man got down from the car and with a heavy heart reached the three friends preparing to leave the hotel. The three couldn't take their eyes off the man.



The young man said, "I am your friend's son Ravi, my father's name is Praveen. Dad had told me about your get together today, he was waiting for this day, but he passed away last month due to a serious illness...



ravi said…
He had asked me to come late because if I had come early, it would have made you all sad. Dad had said, "My friends will not laugh if they come to know that I am not in this world, then they would lose the joy of meeting each other... I don't want that."



ravi said…
That's why he ordered me to come late. He also asked me to hug you on his behalf." Ravi spread both his hands with watery eyes.



Everyone around was eagerly watching this scene, they thought they had seen this young man somewhere.



Ravi said, "My father became a teacher and gave me a good education to become the collector. Today, I am the collector of this city..."



Everyone was amazed, Mr. Kalu said, "Now, it won't be after forty years, but we will meet in our hotel every month, and each time there will be a grand party from my side...."



*Friends, keep meeting your loved ones, don't wait for any opportunity to meet someone, we never know when it's time to get separated and we may never get to meet again...*



The journey of life is also like a train journey. When someone's station comes, they will have to be dropped at that moment. Only a few blurry memories would remain!



Stay with family, feel the joy of being alive.



Keep meeting your loved ones, not only on special days but also on other occasions, and sometimes without any reason too. May the tree of our relationships be nourished by the water of love, for whom we do not have to wait for any reason or opportunity to meet.



Dear friends, when you are reading this story, if someone comes to your mind, do talk to them for two minutes. We have all the facilities!



We must take time for the people around us and enjoy the beauty of life
ravi said…
When you focus on money, you can build a Company. But when you focus on people, you can build an Empire.



It takes two years to learn how to use the tongue and a lifetime to learn how not to use it.



Distance never kills a relation. Closeness never builds a relation. It's the caring of one's Feelings that builds faith and maintains a relation.



Purpose directs passion and passion ignites purpose.



Exercise is the king. Nutrition is the queen. Put them together and you have got a kingdom.



There is no chance, no destiny, no fate, that can hinder or control the firm resolve of a determined soul.



It’s your road, and yours alone, others may walk it with you, but no one can walk it for you.
ravi said…
PUNCHLINES

As I said before, I never repeat myself.

A conscience does not prevent sin. It only prevents you from enjoying it.


Living on Earth may be expensive but it includes an annual free trip around the Sun.

Best way to prevent hangover is to stay drunk.

Doesn't expecting the unexpected make the unexpected become the expected?

A bus station is where a bus stops. A train station is where train stops. I have a work station. What more can I say!


If it's true that we are here to help others, then what exactly are the others here for?

How come abbreviated is such a long word?


Sometimes I need what only you can provide - your absence.

Your future depends on your dreams. So go to sleep.

Can you do anything that other people can't? Sure.. I can read my handwriting.

I'm a nobody, nobody is perfect and therefore I'm perfect.

I've got to sit down and work out where I stand.

If I save time, when do I get it back???

I am free of all prejudices. I hate everyone equally.

Take my advice, I don't use it anyway.
ravi said…
The only disability in life is a bad attitude.



Self-trust is the first secret of success.



Trust is like a sticker. Once it is removed, it may stick again, but not as strong as it holds when you first applied.



Success is that you constantly learn new knowledge and change yourself.



Eventually all things fall into place. Until then, laugh at the confusion, live for the moments and know everything happens for a reason.



Great teachers show you your greatness not their own.



An inch of movement is better than miles of intention.


Contributed by Deepak.
ravi said…
DIDEROT EFFECT



The Diderot Effect says that once you buy something new, it triggers a chain reaction which pushes you to start buying more. In effect, you end up spending a lot of #money on a lot of things you never really needed.


The term Diderot Effect was coined by Grant McCracken in 1988. He said that people's purchases don't depend solely on an item's functionality or practicality.


For many people, it's about consuming to their social position, and trying to keep up with their social position.


In the 18th Century a French philosopher named Denis Diderot, noted this motivation for over consumption.

The purchase of one new item often leads to the purchase of another.


We buy a new shirt or dress and immediately begin looking for new shoes to match it.


We purchase a new iphone and soon begin spending money on buying iPods, then buying an iPad, then the latest iMac and so on.


In reality we didn't really need all of them, but because something new had been introduced into our lives, we were immediately drawn into a process of spiraling consumption.


Of course there's times in our lives when we need to buy new things, either something new that's been launched which you don't have, or the updated model of something you have that's completely outdated.


The best way to overcome the Diderot Effect is to never allow it to make you spend on something you don't need!


Remember, possessions don't define you, your character does!


There's only one passion, The Passion for Happiness - Denis Diderot.
ravi said…
Perform your duty and abandon all attachment to success or failure. Such evenness of mind is called yoga.



Optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence.



Relationships are like kites. They are raised by the winds of goodwill maintained by threads of affection enjoyed by strokes of love and they always remain high unless they are cut by the roughness of ego.



Only those who are constantly looking for opportunities will seize opportunities in time.



Every little effort counts because every effort adds to the big thing you want to achieve.



Anxiety makes us experience tomorrow's problem today.



Take it easy is a concept of common people but Make it easy is a concept of brilliant people.
ravi said…
DOES EVERY PROBLEM NEED SOLUTION


A Zen master and his students were walking in the forest and they came across a large boulder.


On seeing that, the master asked his students, "Is this boulder heavy?"


"Yes!" They excitedly replied, "it is very heavy."


And with that the master replied, "Only if you pick it up".


We build anxiety by imagining situations and likely negative scenarios, Most of the problems we think of don't happen, don't pick up every boulder that you come across and stay blessed forever.

ravi said…
Be honest when in trouble, be simple when in wealth, be polite when in authority and be silent when in anger.



If our actions inspire others to dream more, learn more, do more and become more, we are a leader.



Sometimes we are tested not to show our weaknesses, but to discover our strengths.



Always be ready for everything in life, because life is too short and we don't have time to practice for everything before it happens.



A person who walks with his legs reaches his destination. But, a person who walks with his brain, reaches his destiny.



Problem identification requires critical thinking, but solving a problem just requires creative thinking.



Follow your heart, but take your brain with you.
ravi said…
ஹே! காமகோடீ! மங்களத்தைச் செய்பவளே! மன்மதனது பாணமாயும், பக்தர்களின் உள்ளங்களுக்கு ரக்ஷண நம்பிக்கை செய்வதும் , கருணை நிறைந்ததும், சிவந்ததாயும் இருக்கும் உனது ம்ருதுவான கடாக்ஷத்தினால் எனது சோகமாகிற ஸமுத்ரத்தை வற்றிடும்படியாகச் செய்க!

மாரத்ருஹா முகுடஸீமனி லால்யமானே
மன்தாகினீபயஸி தே குடிலம் சரிஷ்ணு: |
காமாக்ஷி கோபரபஸாத் வலமான மீன-
ஸன்தேஹமங்குரயதி க்ஷணமக்ஷிபாத: ||95||
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 360* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
சங்க முனிவர் முக்தியடைய விரும்பிக் கடுந்தவம் புரிந்தார்.

அவரைச் சந்தித்த நாரதர், “வேடனாக இருந்த நீ, தாந்தன் தவம் புரிந்த இடத்தில்
அமரும் பாக்கியம் பெற்று அதனால் இப்போது முனிவனானாய். அந்த தாந்தன் திருமாலை வழிபட்ட தாந்த க்ஷேத்ரத்துக்குச் சென்று
திருமாலை வழிபட்டால் விரைவில் முக்தியும் கிட்டும்!” என்றார்.

சங்க முனிவர் சங்கு வடிவம் எடுத்துக்கொண்டு தாமிரபரணி நதியை அடைந்து, அந்நதிக்கரையிலுள்ள ஆதிநாதனை ஆயிரம் முறை
பிரதட்சிணம் செய்து முக்தி பெற்றார்.

சங்கமுனி முக்தி பெற்றதால் தாந்த க்ஷேத்ரம் ‘திருச்சங்கணித்துறை’ என்ற பெயரும் பெற்றது.
ravi said…
*கந்தர் அலங்காரம் 79* 🐓🦚🙏

*அலங்காரம்-17*

💐💐💐💐

தடுங்கோள் மனத்தை!

விடுங்கோள் வெகுளியை!

தானம் என்றும்
இடுங்கோள்!

இருந்தபடி இருங்கோள்!

எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன்

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!
ravi said…
*அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்* =

அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்!
இருந்தபடி இருங்கோள்!

அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!

இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!
மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 362*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
ravi said…
*ஹே விஸ்வேச” –*

உலகத்துல எல்லார்க்கும், விஸ்வத்துல எல்லார்க்கும் ஈசன், பரமேஸ்வரன்.

கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் சாப்பாடு குடுக்கறவன்.

நான் அவனோட சேவகன். அப்டி இருக்கறச்ச எனக்கு “ *விஸ்வேச துர்பிக்க்ஷாத்”.*

பஞ்சம் வந்துருமோ, சாப்பாட்டுக்கு கஷ்டம் வந்துருமோ அப்படிங்கற பயம் “ *பீ⁴தி: குத* :” – எனக்கு எப்படி அந்த பயம் வர முடியும் அப்டிங்கறார் .
ravi said…
*கண்ணா*

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. (ஆனாத - அழியாத).

குலசேகர ஆழ்வார் அன்று பாடினார் ..

இன்று என்னையோ பாட வைத்தாய் *கண்ணா*

என்ன பாடுவேன் ..

நான் எங்கே அவர் எங்கே

வார்த்தைகள் தானே
எங்கே

பக்தி
எங்கே

பரவசம்
எங்கே

பாமரன் நான் பாடும் அளவு என் புத்தி தான் எங்கே கண்ணா ?

பூத்துக்குலுங்கும் பூக்கள் உன் முகம் காட்ட

காற்றில் வரும் இசை உன் குழலில் பிரசவிக்க

ஆடும் மயில் பீலிகள் அரங்கன் உண்மை என்றே சொல்ல

ஓடும் பொன்னி உன் புகழ் உயர்த்திப்பாட

ஓராயிரம் கீதைகள் என் செவிகளை முத்தமிட

உன் எழில் காணும் வரம் ஒன்று உண்டு எனில்

வேண்டுவேனோ வேறு எதையும் *கண்ணா* 🦚🦚🦚
ravi said…
*இனியவை நாற்பது*

பாடல் - 17

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. . . . .[17]

விளக்கம்:

தன்னுடன் நட்புடையவர்க்கு இனிய உதவிகளைச் செய்வது இனிமையானது. எந்தவகையிலும் சேராத தன் பகைவரையும் நட்பாக்கிக் கொள்வது அதைவிட மிக இனிமை யானது. பற்பல வகை உணவுப் பழக்கமுடையவரானாலும் புறத்தார் பார்வைக்கு ஏதுவாக மெய்க் காப்பு வீரரோடு அரணாகப் பொருந்தியிருப்பது இனிமையானது


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
🌹🌺 " *நாம் அனுதினமும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியை அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியாக கொடுப்போம் ,நமது மகிழ்ச்சி நம்மை தானாகவே தேடி வரும்’..!!-- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் முகுந்தன் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

🌺எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.

🌺இப்பொழுது அந்த பேச்சாளர் முகுந்தன், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

🌺உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.

🌺5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

🌺இப்பொழுது அந்த பேச்சாளர் முகுந்தன் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

🌺அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் முகுந்தன் சொன்னார்,’

🌺இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

🌺’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.
நாம் அனுதினமும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியை அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியாக கொடுப்போம் ,நமது மகிழ்ச்சி நம்மை தானாகவே தேடி வரும்’..!! 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ரஸமாக ஒன்று தோன்றுகிறது:

இந்த ஷோடச நாமாக்களைச் சொல்கிறவருக்கு, “வித்யாரம்பே” [கல்வி கற்கத் தொடங்கும்போது] , “விவாஹே” [கலியாணத்தின் போது] “ப்ரவேசே” [ஓரிடத்திற்குள் செல்லும்போது] , “நிர்கமே” [ஓரிடத்திலிருந்து புறப்படும்போது] , “ஸங்க்ராமே” [சண்டை சச்சரவுகளில்] “ஸர்வ கார்யேஷு” [எல்லாக் கார்யங்களிலுமே] விக்கினம் உண்டாகாது என்று பலன் சொல்லியிருக்கிறது. இந்த ஒவ்வொன்றுக்குமே ஸ்கந்த சரித்திரத்தில் proof, சான்று, இருப்பதாகத் தெரிகிறது.

ravi said…
வித்யாரம்பே:” பரமேச்வரனின் ஞான நேத்ர ஜ்யோதிஸிலிருந்து உண்டான ஸுப்ரம்மண்யருக்கு அக்ஷராப்யாஸம் என்ற அர்த்தத்தில் வித்யாரம்பம் அவசியமேயில்லை. அவரே “ஓம் இத்-யேகாக்ஷரம்” என்ற பிரணவத்திற்கு அர்த்தமாக இருந்து கொண்டு, அதைப் பிதாவுக்கு உபதேசம் பண்ணினவர். ஆனபடியால் அவர் விஷயத்தில் வித்யாரம்பம் என்பது ப்ரஹம் வித்யையை அநுபவமாக அநுஷ்டிக்கும் ஸந்நியாஸத்தை ஸ்வீகரிப்பதுதான். அப்படி அவர் ஸந்நியாஸி ஆனதற்கு விக்நேச்வரர் பழப் போட்டியில் ஜயித்ததுதான் காரணம்.*

ravi said…
“விவாஹே”: வள்ளி கல்யாண ஸமாசாரம். அதில் அண்ணாக்காரரின் முக்யமான பங்கை முன்னாலேயே பார்த்து விட்டோம்.

தம்பியின் இல்லறம், துறவறம் இரண்டிற்குமே அவர் தான் key கொடுத்திருக்கிறார்! தம்பி குழந்தையாயிருந்த போது அவரை ஸந்நியாஸியாக்கி, அப்புறம் யௌவனத்தில் கிருஹஸ்தராக்கியிருக்கிறார்! தம்முடைய பரமபக்தையான ஒளவையையோ அவள் நல்ல யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய ஸமயத்தில் கிழவியாக்கி ஒரு ஸந்நியாஸினி மாதிரி செய்திருக்கிறார்! பெரும்பாலும் பால ப்ரஹ்மசாரியாகவே நாம் பூஜிக்கும் ஸ்வாமியின் லீலை இப்படி வேடிக்கையாக இருக்கிறது!

ravi said…
ப்ரவேசே”: இந்த லோகத்தில் இப்படி ஸுப்ரஹ்மண்யம் என்று ஒரு திவ்ய மங்கள் மூர்த்தி பிரவேசிப்பதற்கு-தோன்றுவதற்கு-காரணம் சூரபத்மாவின் நிபந்தனைப்படி விக்நேச்வரர் அவனுடைய ஸம்ஹாரத்திற்கு ‘டிஸ்க்வாலிஃபை’ ஆகியிருந்ததுதான். அதாவது, ‘நெகட்டிவ்’ ஆக ஸுப்ரஹ்மண்ய ப்ரவேசத்திற்குக் காரணம் அவர்தான்.

ravi said…
நிர்கமே”: ‘ப்ரவேசம்’ என்றால் ஒன்றில் புகுவது, ‘நிர்கமம்’ என்றால் ஒன்றைவிட்டுப் போய்விடுவது. வள்ளி கல்யாணம், பிள்ளையார் நடத்திக் கொடுத்து முடிந்தவுடன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாம் பிரவேசித்திருந்த இந்த உலகத்தை விட்டுவிட்டு ஸ்கந்த லோகம் என்கிற தம்முடைய நித்யவாஸ ஸ்தானத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இரண்டு பத்னிகளோடும் புறப்பட்டுப் போய் விட்டார். வள்ளி கதை வருவதற்கு முந்தியே தேவஸேனா கல்யாணமாகி இருந்தது.

ravi said…
அவர் லோகத்தில் அவதாரம் பண்ணியதற்கு இரண்டு காரணம். சூரஸம்ஹாரம் ஒன்று. இன்னொன்று, அவருடைய மாமா மஹாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருத்தி தேவராஜன் பெண்ணாகவும், மற்றவள் வேடராஜன் பெண்ணாகவும் வளர்ந்து வந்தவர்களை அவர் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது.

ravi said…
முதலில் திருச்செந்தூர் தாண்டி ஸமுத்ரத்தில் போய் அஸுரஸம்ஹாரம் முடித்தார். அப்புறம் திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங்கே அவளோடு இருந்து கொண்டிருக்கும்போது நாரதர் வந்து சித்தூரில் வள்ளி அவரே நினைவாக ப்ரேமையில் உருகிக் கொண்டிருப்பதை சொன்னார். ஆகையால் திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் வல்லீ-தேவஸேனா ஸமேதராக இல்லாமல், ஒரு பக்கம் தேவஸேனையும், மறுபக்கம் வள்ளிக்குப் பதில் அவளுக்காகத் தூது சொல்ல வந்த நாரதருமாகத்தான் இருக்கிறார். ஸத்குருவானவர் ஜீவாத்மாவிடம் பரமாத்மாவின் க்ருபையை திருப்பி விடுவதற்கு ரூபகமாக நாரதர் வள்ளியிடம் ஸுப்ரம்மண்யரைத் திருப்பிவிட்டார். அதனால் சிவனுக்கும் குருவான ஸ்வாமி, நாரத குருவுக்குத் தன்னுடைய ஸந்நிதியிலேயே ஒரு பக்கம் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

ravi said…
நாரதர் சொன்னதன் மேல் அவர் புறப்பட்டுப் போய் வேடன், விருத்தன், வேங்கைமரம் எல்லாமாக வேஷம் போட்டு அப்புறம் அண்ணாவின் அருளால் வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் புக்தி – முக்தி என்கிற இம்மை-மறுமைத் தத்வங்கள் இரண்டோடும் சேர்ந்துள்ள தம்முடைய ஸாந்நித்யம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று இரண்டு பத்னிகளோடும் ‘ஹனிமூன்’ மாதிரிக் கொஞ்சநாள் திருத்தணியில் இருந்தார். பிற்பாடு ஸ்கந்தலோகம் போய்விட்டார். அது தான் நிர்கமம். அதற்குப் படி போட்டுக் கொடுத்தது வள்ளி கல்யாணம். அதோடு அவருடைய அவதாரத்தின் இரண்டாவது ‘பர்ப’ஸும் நிறைவேறி விட்டது.

ravi said…
வள்ளி கல்யாணத்திற்குப் படி போட்டுக் கொடுத்தவர் யானையாக வந்து அவளைத் துரத்திய பிள்ளையாரேயாகையால், ஸுப்ரஹ்மண்யர் நம் லோகத்திலிருந்து ஸ்கந்த லோகத்திற்கு ‘நிர்கமம்’ பண்ணவும் அவர்தான் உதவி இருக்கிறார்.

ravi said…
ஸங்க்ராமே:” ஸங்க்ராமம் என்றால் சண்டை, யுத்தம். “ஸங்க்ராம சிகாவல” என்று ‘கந்தரநுபூதி’யில்கூட வருகிறது. யுத்தத்தில் மஹா பராக்ரமம் காட்டிய ஸுர ஸேநாதிபதி ஸுப்ரம்மண்யர். அப்படி யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு முன்னால் அவர் நிச்சயமாக விக்நேச்வர பூஜை பண்ணித் தானிருப்பார். ஏனிப்படிச் சொல்கிறேனென்றால் விக்நேச்வர பூஜை செய்யாமல் த்ரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தகப்பனார், பண்டாஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தாயார் ஆகியவர்களுக்கும் விக்கினங்கள் ஏற்பட்டு, அவர்கள் அந்தப் பூஜை பண்ணிய பிறகுதான் விக்கினம் நிவிருத்தியாயிற்று என்பதால் தம்பிக்காரர் முதலிலேயே ஜாக்ரதையாக முழித்துக் கொண்டு பூஜை பண்ணித்தானே இருப்பார்? அது மாத்திரமில்லை. சூரஸம்ஹாரத்திற்கு இவர் புறப்படுவதற்கு முன்னாடி அவரோடு பழத்துக்குப் போட்டி போட்டு பந்தயம் வந்ததில் தோற்றே போயிருக்கிறார். அந்த விரக்தியில் ஆண்டியானார். அந்த ஆண்டி வாழ்க்கையிலாவது ஜயித்தாரா, அதாவது அது தக்கி நின்றதா என்றால் இல்லை. மாதா பிதாக்கள் வந்து கேட்டுக் கொண்டு, அஸுர ஸம்ஹாரத்திற்காகவே அவர் அவதரித்திருப்பதை ஞாபகப் படுத்தியவுடன், ஸந்நியாஸத்திற்கு முழுக்கு போட்டுவிட்டுச் சண்டைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. அதனால் அண்ணா அநுக்ரஹம் இருந்தால்தான் கார்யம் ஸித்தியாகும் என்று இப்போது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனபடியால் அவரைப் பூஜை பண்ணிவிட்டுதான் புறப்பட்டிருப்பார்.

ravi said…
ஸர்வ கார்யேஷு”: அண்ணாவுக்குப் போட்டியாகப் பழத்துக்குப் பந்தயம் புறப்பட்டது பலிக்கவில்லை. அவரைப் பிரார்த்திக்காமல் ஆண்டியானதும் நிற்கவில்லை என்பதால் யுத்தத்திற்குப் போகும் போது அவரைப் பூஜை பண்ணினாலும் பிற்பாடு வள்ளியை அடைவதற்காகப் போனபோது அவரை மறந்துவிட்டார். ஆசைவேகம் எத்தனை பொல்லாதது என்று லோகத்திற்குக் காட்டுவதற்காகவே இப்படி ஏற்பட்டது. விக்னமும் நிறைய வந்தது. அப்புறம் அவரை ப்ரார்த்தித்தே கார்யஸித்தி பெற்றார். அதனால் அதற்கப்புறம் “ஸர்வ கார்யேஷு” என்றபடி எந்தக் கார்யமானாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் விக்நேச்வர பூஜை பண்ணித்தானிருப்பார். அதைப் பற்றி ஸந்தேஹமேயில்லை.

ravi said…
ஆகையாலேயே பிள்ளையாரின் ஷோடச நாமாக்களை முடிக்கிறபோது, அதற்குப் பலச்ருதியில் சொல்லப்படும் அத்தனை விதங்களிலும் விக்நேச்வரரின் அநுக்ரஹத்தைப் பெற்ற ஸ்கந்தரைக் குறிப்பிட்டு, அவருடைய பூர்வஜரென்று பூர்த்தி பண்ணியிருக்கிறது. (இன்று சங்கடஹரசதுர்த்திமற்றும் கிருத்திகை)
ravi said…
🌹🌺 "If we give happiness to others every day with Sri Krishna Bhakti, our happiness will automatically find us'..!!-- A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹The seminar was going on in a big hall. Then the speaker Mukundan gave a balloon in everyone's hand and asked them to write their name.

🌺When everyone finished writing their name in the balloon, he asked them to fill it in another room.

🌺Now the speaker Mukundan announced that bring the balloon with your name written on it from that room.

🌺Immediately everyone fell down and ran into the room and searched for each balloon. Pushing each other's necks, they fell down and frantically searched for the balloon named after them.

🌺 Even after 5 minutes, none of them could find their known balloon.

🌺Now the speaker Mukundan said, 'Each of you take one balloon, and give it to the person whose name is on that balloon'.

🌺In the next minute everyone got a balloon with their name written on it.
Now the speaker Mukundan said,'

🌺 This is life. Everyone is looking for happiness, but we don't think where, how and in what we will get it'.

Our happiness lies in helping others.
We will give happiness to others everyday with Sri Krishna Bhakti, our happiness will come to us automatically'..!! 🌹🌺
-------------------------------------------------- -------- 🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
👏👏👏ஸ்ரீ அம்பாள் அனுக்ரஹத்துடன் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் . ஹிமகுந்த ம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் குரு , ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் 🙏🙏🙏
ravi said…
' *நாதமாய்* 'கேட்டது என்னுள்

ஹர ஹர சங்கர:
ஜய ஜய சங்கர

எனும் இறைவேதம்!

' *கீதமாய்* 'ஒலித்தது என் ஆழ்மனதில்.

' *வாதமாய்* ' வாதித்த மன நோய்

' *காதமாய்* ' ஓடக் கண்டேன்.

அணுவுக்கொரு வலி
' *வீதமாய்* ' இம்சை தந்தென்னுள்

' *மீதமாய்* ' இருந்த வேதனையை,

*சீதமாய்* , உஷ்ணமாயின்றி

சமநிலை
' *சாதகமாய்* ' ஆக்குவாய் இறைவா

என உன் பொன்னான 'பாதமே' பணிந்து கிடக்கின்றேன்.....👣

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா*...?

ஆம்! முடியும்.

*"சிரமாறு உடையான்"*

1. "சிரம் மாறு உடையான்" - தலையது மாறி வேழத்தின் சிரம் அமைந்த *ஸ்ரீவிநாயகனைக்* குறிக்கும்..!

2. "சிரம் ஆறு(6)உடையான்" - ஆறு முகம் படைத்த *ஸ்ரீசுப்பிரமணியத்தைக்* குறிக்கும்..!

3. "சிரம் ஆறு உடையான்" - சிரத்தில் கங்கையைக் கொண்ட *சிவபெருமானைக்* குறிக்கும்..!

4. "சிரம் மாறு உடையான்" - சிரம் அது முன்னும் பின்னும் உள்ள நான்முகனாம்
*ஸ்ரீபிரம்மாவைக்* குறிக்கும்..!

5. "சிரம் ஆறு(river) உடையான்" - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்
*ஸ்ரீரங்கநாதரைக்* குறிக்கும்..!

*ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்..*

படித்துப் படித்து வியந்தது
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 373* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*139 निर्गुणा - நிர்குணா* -

விவரிக்கமுடியாதவள். இது தான் குணம் என்று நிர்ணயிக்கமுடியாத அதீதமானவள் அம்பாள்.🪷🪷🪷
ravi said…
*ஸாக்ஷீ சேதா கேவலோ நிர்குணச் ச*

என்கிறது வேதம்

அதாவது இறைவன்
*ஸாக்ஷீயாக* இருக்கிறான் ...

(விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு திருநாமம் இது)

சித்ரூபமாக இருக்கிறான் ( சிதம்பரம்)

தூய்மையானவனாக ( VS n Sri Rudram) இருக்கிறான் ..

குணமில்லாதவன் ( உருவம் வடிவம் சரீரத்துடன் சம்பந்தப்பட்டவை குணங்கள்)

நாம் விரும்புவதால் தன்னை ஒரு சின்ன வடிவத்தில் அடக்கிக் கொள்கிறான் ..

அம்பாள் சித்ஸ்வரூபிணீ ..

குணம் இல்லை ஆனாலும் நம் கெட்ட குணங்களை மாற்றுகிறாள் 🦚🦚🦚
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 370* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*97 தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும்*

ஜீவன்முக்தி👍👍👍

கிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97
ravi said…
உபநிஷதங்கள் வேதங்கள் எல்லாம் ஒரே பிரம்மம் என்று தான் சொல்கின்றன ..

எங்கேயோ பிறந்து ஒரே இடத்தில் நதிகள் கலப்பதை போல் பல பெயர்களில் கும்பிடப்படும் தெய்வங்கள் அம்பாள் எனும் ஒரே பிரம்மத்தில் போய் முடிகின்றன ...

நம் வாழ்க்கையும் அப்படித்தான் .

எங்கெங்கோ பிறந்திருப்போம்

ஆனால் our final destination is the same ...

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஆகட்டும் ஸ்ரீ ருத்ரத்தில் ஆகட்டும் .. மற்ற தெய்வங்களின் நாமங்கள் தான் அம்பாளுக்கும் ஈசனுக்கும் ...

ஸ்ரீமன் மஹாதேவாய என்கிறது ஸ்ரீ ருத்ரம் ...

சரஸ்வதியாய நம ஸ்ரீ மஹா லட்சுமியாய நம என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ...

நாம் மட்டுமே பேதம் பார்க்கிறோம் ..

இவர் வேறு அவர் வேறு என்று ..

எவ்வளவு முட்டாள் தனம் இது 😰
ravi said…
Friday Festoon, the Indispensable Man by Saxon White Kessinger (From the internet)
Sometime when you’re feeling important; Sometime when your ego’s in bloom
Sometime when you take it for granted, You’re the best qualified in the room

Sometime when you feel that your going, Would leave an unfillable hole,
Just follow these simple instructions, And see how they humble your soul;

Take a bucket and fill it with water, Put your hand in it up to the wrist,
Pull it out and the hole that’s remaining Is a measure of how you’ll be missed.

You can splash all you wish when you enter, You may stir up the water galore,
But stop and you’ll find that in no time It looks quite the same as before.

The moral of this quaint example

Is do just the best that you can, Be proud of yourself but remember, There’s no indispensable man.

Have a Friday springing with Fresh perspectives
ravi said…
BRAIN OF ELDERLY



The director of the George Washington University School of Medicine argues that the brain of an older person is much more practical than is commonly believed. At this age, the interaction of the right and left hemispheres of the brain becomes harmonious, which expands our creative possibilities. That is why among people over 60 years of age you can find many personalities who have just started their creative activities.
ravi said…
Of course, the brain is no longer as fast as it was in youth. However, it gains in flexibility. Therefore, with age, we are more likely to make the right decisions and are less exposed to negative emotions. The peak of human intellectual activity occurs around the age of 70 when the brain begins to function at full strength.
ravi said…
Over time, the amount of myelin in the brain increases, a substance that facilitates the rapid passage of signals between neurons. Due to this, intellectual abilities increase by 300% compared to the average.



Also interesting is the fact that after 60 years, a person can use 2 hemispheres at the same time. This allows you to solve much more complex problems.
ravi said…
Also interesting is the fact that after 60 years, a person can use 2 hemispheres at the same time. This allows you to solve much more complex problems.



Professor Monchi Uri, from the University of Montreal, believes that the old man's brain chooses the path that consumes less energy, eliminates the unnecessary and leaves only the right options to solve the problem. A study was conducted involving different age groups. Young people were very confused when passing the tests, while those over 60 years of age made the right decisions.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால், அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்? காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ? அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை (vaccum) கூட உண்டாக்குகிறார்கள். ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை. மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா? அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.

ravi said…
அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர முடியவில்லை. அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை. இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே, அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா? இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி, பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.

ravi said…
அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?

சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது? சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை ஸெளந்தர்யம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.

ravi said…
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். ‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் “மாத்ருகா” என்பது. ‘மாத்ரு’ என்றால் ‘தாயார்’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்; அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஆகிறது. அ – சிருஷ்டி; உ – பரிபாலனம்; ம – சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ – ம – அ – என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை ‘உமாஹைமவதி’ என்றே சொல்கிறது.
ravi said…
*வேல் மாறல் - உண்மை சம்பவம்.*

சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்பப் பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு. சேது ராமன் (58).

எளிமையான கட்டுக் கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று
கொண்டிருந்தார்கள்.

ஒரு காலை சமையல் அறையில் பிஸியாக இருந்த பாக்ய லக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலை சுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட, கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக்
கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவ மனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

ravi said…
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்ய லக்ஷ்மி.
மருத்துவ மனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன.

“அம்மா… அம்மா…” என்று பிள்ளைகள் ஒரு பக்கம் ஐசியு அறைக்கு வெளியே அழுது அரற்றிக் கொண்டிருக்க, கணவர் செய்வது அறியாது திகைத்து நின்றார்.

“டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ? ஆண்டவ. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை!” என்றால் போதும் என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தார்.

ravi said…
ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது. மாலை அனைத்து ரிப்போர்ட்டுகளும் வந்து சேர்ந்தன.

இதய நோய் பிரிவின் சீஃப் டாக்டரை சென்று பார்த்தபோது, அவர் மனைவிக்கு ஏற்பட்டது ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று தெரிவித்தார்.
ravi said…
இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோடிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப் படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வு எடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும்.

ravi said…
இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே.

இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சார்… நாங்க ஆர்டினரி மிடில் கிளாஸ் ஃபாமிலி. எங்களால எவ்ளோ செலவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றோம். எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்.”
“சார்… இங்கே அந்த FACILITIES இல்லை. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. நாளைக்கு எடுத்து விடுகிறோம். அதை பார்த்த பிறகு என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம். நீங்க பணத்தை ரெடி பண்ணனுமேன்னு தான் இதை இப்போ சொன்னேன். எதுக்கும் நீங்க வேற ஏதாச்சும் பெரிய ஆஸ்பிடல் ட்ரை பண்ணுங்க. டிலே பண்ற ஒவ்வொரு மணி நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து” என்று கூறிவிட்டு போய்விட்டார்.

ravi said…
இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.

விஷயம் கேள்விப்பட்டு பாக்ய லக்ஷ்மியின் தோழி கீதா நங்க நல்லூரிலிருந்து பார்க்க மருத்துவ மனைக்கு வந்தார்.

“என்னென்னமோ சொல்றாங்களே… பயமாயிருக்கு எனக்கு… என் பிள்ளைகளையும் ஹஸ்பெண்டையும் அனாதையா விட்டு விட்டு போய்டுவேன் போலிருக்கே கீதா….”

“நீ ஒன்னும் கவலைப் படாதே பாக்கி…. இதோ நான் ஒரு ஸ்லோகம் புஸ்தகம் தர்றேன் அதை சொல்லிண்டே இரு போறும்…. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறியபடி அன்னை பார்வதி தேவியிடம் முருகன் வேல் வாங்கும் *அலங்காரம்* *‘வேல்மாறல்’* என்னும் மஹா மந்த்ரத்தை தர, அதை ஆச்சரியத்தோடு வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.

ravi said…
கடலில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளிப்பவனுக்கு பிடித்துக்கொள்ள ஒரு கயிறு கிடைத்தால் அதை எப்படி கெட்டியாக பற்றிக்கொள்வானோ அதே போல பாக்ய லக்ஷ்மி அதை கெட்டியாக பற்றிக் கொண்டார்.

*வேல்மாறல்* ஸ்லோகத்தை படிக்க ஆரம்பித்தவர், 14 வது ஸ்லோகமாக வரும்,

*திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை* *விருத்தன்*
*என(து)* *உளத்தில்உறை* *கருத்தன் மயில் நடத்து* *குஹன் வேலே.*

*திரைக் கடலை உடைத்து நிறை புனற்கடிது குடித்(து) உடையும்*
*உடைப்(பு)அடைய* *அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்* (14)
*வரிகளை படித்தவர்,*

என்ன நினைத்தோரோ ஏதோ ஒரு INTUITION ல் திரும்ப திரும்ப அதே வரிகளை படிக்க ஆரம்பித்தார்.

மேற்படி வரிகளை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டவர் அன்று முழுதும் திரும்ப திரும்ப எண்ணற்ற முறைகள் சொல்லியபடி இருந்தார்.

மறுநாள் காலை பாக்கி இருந்த ஒரே டெஸ்ட் அதையும் முடித்துவிட்டு, மாலை அதன் ரிசல்ட்டு வரக்காத்திருந்த போது, சீப் டாக்டர் உடனடியாக அழைக்க திரு. சேதுராமன் உடனே அவர் அறைக்கு விரைந்தார்.

“மிஸ்டர். சேதுராமன், WHAT A MIRACLE IS THIS! உங்க மனைவியோட இதயம் இப்போ ரொம்ப நார்மலா ஹெல்தியா இருக்கு. அடைப்பு இருந்ததுக்கான சுவடே தெரியலே. ஒரே நாள்ல என்ன நடந்தது எப்படி இது நடந்ததுன்னு புரியலே. லேப்ல கூட ஒரு தரம் போய் ரெபர் பண்ணினேன். இ.சி.ஜி. கூட இன்னொரு முறை எடுத்துப் பார்த்தோம்.

NO NEED FOR ANY SURGERY. REALLY IT IS A MEDICAL MIRACLE. WHAT HAS HAPPENED BEWILDERS US ?” என்று சொல்ல, இவர்… “முருகா” என்று அலறியே விட்டார்.

முந்தைய தினம், அவர் தோழி ஒருவர் வந்து *‘வேல்மாறல்’* என்ற ஸ்லோகத்தை படிக்க சொல்லிச் சென்றதும், அதில் ஒரு குறிப்பிட்ட அடியை இவர் திரும்ப திரும்ப சொல்லி வந்ததையும் கூறினார்.

அந்த மருத்துவர் மிகவும் நல்லவர்… பக்திமான் போல. அனைவருக்கும் இந்த பயன் போய் சேரட்டும் என்று இதய நோய் பிரிவில் இருக்கும் அனைவருக்கும் *‘வேல்மாறல்’* புத்தகத்தை மறுநாள் வரவழைத்து கொடுத்தார்.

பலர் வியக்கத்தக்க அளவில் குணமடைந்து வீடு திரும்பினர்.

*அதெப்படி ‘வேல்மாறல்’ ஸ்லோகமும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட வரிகளும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது*?

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்

மேற்படி வரிகளை திரும்ப திரும்ப படியுங்கள்.

திரைக்கடலை … அலைகள் வீசும் கடலை
உடைத்து … பிளந்து, உடையும் … உடைப்பு எடுத்து ஓடும் (நீரை)
உடைப்பை அடைய அடைத்து … உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து,
நிறை புனர் கடிது குடித்து … சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி,
உதிரம் நிறைத்து விளையாடும் … வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப்
பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் குகன் வேலே. 🙏

*படித்ததில் பகிர்ந்தது.*
ravi said…
https://chat.whatsapp.com/CFfAaTmnOZR4tEOD6SVK1x

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானின் அற்புத வடிவங்கள் பற்றிய பதிவுகள் :*

பொதுவாக ஆலயங்களில் வழிபடப்படும் வடிவங்கள் சிவமூர்த்தம், லிங்க மூர்த்தம் என இரு வகையாக அழைக்கப்படுகிறது.

லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல் உட்பட ஐந்து தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது ஆகும். எனவே, லிங்க வடிவம் என்பது பரம்பொருளுக்கு உரிய அடையாளம்.

*லிங்கத்துக்கு மூன்று பகுதிகள் :*

அடிப்பகுதி - பிரம்ம பாகம். நடுப்பகுதி - ஆவுடை என்ற பீடத்துள் அமைந்துள்ள விஷ்ணு பாகம். மேற்பகுதியில் உள்ள பாணம் - ருத்ர பாகம் என்பனவாகும்.

பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம், பூமிக்குள் மறைந்து நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுவின் பாகம் அபிஷேக நீரைத் தாங்கி நிற்கும்.

நெருப்புக்கு அதிபதியான சிவ பாகம், மேலோங்கி ஜோதி போல் ஒளியுடன் இருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும்.

*லிங்கத்தின் வகைகள் :*

லிங்கத்தில் பல வகைகள் உண்டு. அவை,

1. இஷ்ட லிங்கம்.
2. பரார்த்த லிங்கம்.
3. சுயம்பு லிங்கம்.
4. திவ்ய லிங்கம்.
5. மானுட லிங்கம்.
6. முக லிங்கம்.

*1. இஷ்ட லிங்கம் :*

குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறுவது இஷ்ட லிங்கம். இதை ஆன்மார்த்த லிங்கம் என்று அழைப்பார்கள்.

*2. பரார்த்த லிங்கம் :*

உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காக தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களால் விதிப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பரார்த்த லிங்கம்.

*3.சுயம்பு லிங்கம் :*

தானாய் தோன்றிய லிங்கம். கரடுமுரடாக உள்ளதுவும், எந்த வித ரேகையும் இல்லாமலும் விளங்குவது சுயம்பு லிங்கம் மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் தலத்து இறைவனின் திருநாமம் தான்தோன்றியப்பர். இவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.

*4. திவ்ய லிங்கம் :*

தேவர்கள் அர்ச்சனை செய்து பூஜை செய்யும் லிங்கம், திவ்ய லிங்கம் எனப்படும். உதாரணமாக வாயுதேவன் பூஜித்தது வாயு லிங்கம் எனவும், வருணன் பூஜித்தது வருண லிங்கம் எனவும், குபேரன் பூஜித்தது குபேர லிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.

*5. மானுட லிங்கம் :*

மனிதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம் மானுட லிங்கம் எனப்படும். உதாரணமாக மனிதனாக அவதரித்த ராமபிரான் ராமேஸ்வரத்தில் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம்.

முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷக லிங்கம். அசுரர்களால் பூஜிக்கப்பட்டது இராட்சத லிங்கம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி ஆகிய நதிகளிலும், நேபாளம், கேதாரம் போன்ற இடங்களிலும் காணப்படுவது பாண லிங்கங்கள்.

*6. முக லிங்கம் :*

முக லிங்கம் என்பது ஒன்று முதல் ஐந்து முகங்கள் வரை கொண்டது.

கிழக்கு முகம் - தத்புருஷம் - பொன் நிறம் உடையது.

தெற்கு முகம் - அகோரம் - கருப்பு நிறம்.

மேற்கு முகம் - சத்யோஜாதம் - வெண்மை நிறம்.

வடக்கு முகம் - வாமதேவம் - சிவப்பு நிறம்.

வடகிழக்கு - ரூடவ்சான முகம் - பளிங்கு நிறம்.

இந்த முக லிங்கங்களை வழிபட்டால், உலகில் வாழும் காலத்தில் இம்மலையில் எல்லா விதச் செல்வங்கள் மற்றும் சுக போகங்களும், மறுமையில் சிவ லோக பதவியும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்படுகிறது.

ரூடவ்சனுக்கும் பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றுள்ள வடிவம், சோம கணபதி மூர்த்தம் என்று வழங்கப்படுகிறது. பாசுபசு அஸ்திரத்தை பெற கடுந்தவம் செய்த அர்ஜுனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ரூடவ்சனை கிராம மூர்த்தி என்பவர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏


ஆழ்ந்த நித்திரையில் இருப்பவரை எழுப்பக்கூடாது' என்பது சாஸ்திரம்.

(சாஸ்திரம் மீறாமல்-- தூங்கிய பணியாளர்களை எழுப்ப பெரியவாள் கையாண்ட யுக்தி)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-148

தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

அன்றைய தினம்,'அல்ப துவாதசி'-துவாதசி திதி சிறிது நேரம்தான் இருந்தது. காலை ஒன்பதரை மணிக்குள், ஸ்நானம் - ஜபம் - பூஜை - பிக்ஷை எல்லாம் நடந்தாக வேண்டும். சிப்பந்திகள் சீக்கிரம் எழுந்தால்தான் நீராடிவிட்டு, பூஜை - நைவேத்தியங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.

ravi said…
பெரியவாள், மூன்று மணிக்கே எழுந்து விட்டார்கள். ஆனால், எல்லாப் பணியார்களும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

'ஆழ்ந்த நித்திரையில் இருப்பவரை எழுப்பக்கூடாது' என்பது சாஸ்திரம்.

சிப்பந்திகள் இப்போது எழுந்திருக்காவிட்டால்,அப்புறம் அரக்கப் பறக்க வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் பூஜை நடந்தாக வேண்டுமே?

பெரியவாள், சப்தப்படுத்தாமல், பாராக்காரனை அழைத்தார்கள். ஒரு பசுங்கன்றின் தும்பை அவிழ்த்து விடும்படி ஜாடை காட்டினார்கள்.

ravi said…
கன்றுக்குட்டி துள்ளித் துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது. படுத்துக் கொண்டிருந்தவர்கள் படுக்கைகளை மிதித்துக் கொண்டு ஓடிற்று. வழியில் மேளம் வைக்கப்பட்டிருந்தது. கன்றுக்குட்டியின் கால்கள் மோதியதும், 'டம்,டம்' என்ற முழக்கம் எழுந்தது. மேளச் சப்தம் கேட்டவுடன் பூஜைக் கட்டு - நைவேத்தியக் கட்டு சிப்பந்திகள் பரபரவென்று எழுந்தார்கள்!.

ravi said…
அவ்வளவுதான்! கால் மணி நேரத்தில்,அவரவர் தத்தமது பணிகளைத் தொடங்கி விட்டார்கள்.

பெரியவாளின் யுக்தியைப் பாராக்காரனிடமிருந்து தெரிந்து கொண்டார்கள் அணுக்கத் தொண்டர்கள்.

'தூங்குபவர்களை எழுப்பக் கூடாது' என்பது சாஸ்திரம்'

பெரியவா யாரையும் எழுப்பவில்லை!உண்மைதானே?


ravi said…
சங்கராம்ருதம் - 298
திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பலகோடி ஜீவன்களை காந்தம் போல், தன்னிடம் இழுத்துக் கொண்டிருக்கிறது. அத்தனை பேரையும் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறது.அப்பேர்ப்பட்ட அழகு கொஞ்சும் பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரஸித்த பெருமாள்! கலியுக வரதன்!அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? REPORT THIS ADஒரு ஸமயம் இந்த திருப்பதி மஹா க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ? என்ற சூழ்நிலை!ஸுமார் 60 வர்ஷங்களுக்கு முன் பெருமாளும், பெரியவாளும் நடத்திய மெய்சிலிர்க்க வைக்கும் திருவிளையாடல்!ஆந்த்ரப்ரதேஸ அரசின் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு,, எப்போதுமே திருப்பதி கோவிலில் ஏதாவது புதுஸு புதுஸாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.காரணம்?தினமும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் வரும் க்ஷேத்ரம்! அவர்களுக்கு ஸௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே!நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு தலை தூக்க நினைத்தாலும், “இதோ பார்த்தாயா! எவ்வளவு நம்பிக்கையோடும், அன்போடும் என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?” என்று பகவான் கோடிக்கணக்கில் உதாரணம் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்றல்லவா!ஒருமுறை திருமலை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்யமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன திட்டம்?“கோவிந்தா! கோவிந்தா! என்று நாமத்துடன், மலையப்பனை ஒரு க்ஷணம் தர்ஶனம் செய்தாலும் ஆனந்தப் பரவஸமடையும் பக்தர்கள், உள்ளே மூலஸ்தானத்துக்குள் நுழைந்து,, வெங்கடரமண ஸ்வாமியை தர்ஶனம் செய்ததும், மறுபடியும் அதே வழியாகத்தான் திரும்பி வெளியே போகிறார்கள். அதனால் அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது.எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்தமண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் போய்வரலாம். “ஜரகண்டி ஜரகண்டி” நெருக்கடி, ஸ்ரமம் இல்லை. அதோடு விஸேஷ நாட்களில் இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் ஸமாளிக்கலாம்…”

ravi said…

அவர்களுடைய எண்ணம் என்னவோ பக்தர்கள் ஸௌகர்யத் துக்காகத்தான்! என்றாலும், க்ஷேத்ரம் என்று வரும்போது, ஆகம ஶாஸ்த்ரம் மிக மிக முக்யம் ! நம் முன்னோர் கள் மெய்யறிவிலும், விஞ்ஞான அறிவிலும், கணிதத்திலும் நம்மை விட ஆயிரம் மடங்கு உச்சத்தில் இருந்தார்கள். க்ஷேத்ரங்களின் ப்ராஹாரத்தில் உள்ள ஸாதாரண கல் சுவர் கூட, பகவானின் பெருமையை பறைசாற்றும். க்ஷேத்ர மஹிமையை தன்னுள் கொண்டிருக்கும்! எத்தனை மஹான்கள் அங்கு வந்திருப்பார்கள்!இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட யோஸிக்காமல், கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள், வெறும் ஸாதாரண கல் கட்டடமாக நினைத்து, அர்த்த மண்டபத்தின் சுவரை இடிப்பது பற்றி விவரமாகப் பேசியதோடு, சுவரை கச்சிதமாக உடைப்பதற் காக, அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine-னை வாங்கவும் முடிவும் செய்தார்கள்! இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்த ஒரே ஆத்மா.. ஸ்ரீ கணபதி ஸ்தபதி!“என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்ல றீங்க? இதுல உங்களு க்கு ஸம்மதந்தானே? .
ravi said…
அறநிலையத்துறை அமைச்சர் கேட்டார். “என்னோட மனஸுக்குப் பட்டதை, நா இங்க சொல்லலாமா?. . ”ஸ்தபதி கேட்டார்! ஏனென்றால், எப்போதுமே தவறான ஒன்று நடப்பதைத் தடுக்க, நம்மால் முயன்றதைச் செய்யும் போது, பின்னால் அந்த தவறு நடந்து விட்டாலும், “நம்மால் இயன்றதை செய்தோம்! பிறகு பகவான் சித்தம்!” என்று மனஸில் நிம்மதி பிறக்கும். ஸ்தபதியும் அதைத்தான் செய்தார். “தாராளமா…..!”“எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம ஶாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள் தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா….!

ravi said…
மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது ! அதோட ரெண்டு பக்கத்து சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில் லை! அப்டி ஏதாவது பண்ணினா, மூலவரோட ஶக்தியும், sanctity-யும் போய்டும்… அதுனால இதையெல்லாம் மனஸுல வெச்சுண்டு தயவு செய்து இந்த இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!…”எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையிலேயே எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? இங்கும் அது போலவே, ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று ‘மெஜாரிட்டி’ தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத் தும் வாங்கப்பட்டது !எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்த க்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது ! தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி ஸஹிக்க முடியும்? இந்த அஸம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்றே தெரியவில்லை.பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம், அப்போது ‘நீயே கதி!” என்று, ஒன்றே ஒன்றை மட்டுமே த்ருடமாகப் பற்றிக் கொண்டது !ஆம்… நம் பெரியவாளின் ஶரணத் தை! அப்போதுபெரியவா, ஆந்த்ராவில் தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவா எந்த குக்ராமத்தில், எங்கிருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோ ளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார்! அன்ன ஆஹாரமில்லை ! மனஸ் முழுக்க பாரம்!இப்போது போல் ஃபோன் வஸதி எதுவுமில்லை! எப்படியோ வழி நெடுக விஜாரித்து விஜாரித்து, ஒருவழியாக விடியற்காலை மூணு மணிக்கு பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார் ! அழுதவாறே பாதங்களில் விழுந்தார்!கண்களில் கண்ணீர் ! பாவம்! இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த பெரிய துக்கச்சுமை, ‘பெருமாளை’ கண்டதும், அடக்க மாட்டாமல் கண்ணீராகப் பெருக்கெடுத்து ஓடியது!பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, “அங்கேர்ந்து வரயா?” என்றார்.“ஆமா….பெரியவாகிட்ட முக்யமான விஷயம்…..”அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி, “இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்…மொதல்ல போயி, வயத்துக்கு ஏதாவது ஸாப்ட்டுட்டு வா!


…”
ravi said…
ரெண்டு நாளாக எதுவும் ஸாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு, அதன் மனஸை நிரப்பும் அனுக்ரஹத்துக்கு முன்னால், முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பக்கத்தில் இருந்த பாரிஷதரிடம், “இவரை… எந்த ஹோட்டல் தெறந்திருந் தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நா… தரேன்…ன்னு சொல்லு.. ”என்ன ஒரு பக்த வாத்ஸல்யம்!முன்பே ஒரு முறை, பின்னிரவு ரெண்டு மணிக்கு, ஸ்தபதிக்கு சுடச்சுட அன்னம் பரிமாறிய நம் அன்னபூரணி சொன்னால், அப்பீல் உண்டா…?அந்த அதிகாலை மூணு மணிக்கு, ஒரு ஹோட்டல் திறந்திருந்தது !பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, “பெரியவாளே ஸாப்பாடு போடச் சொல்லி உத்தரவு பண்ணினது என்னோட பாக்யம்!
ravi said…
நா… எப்டி பணம் கேப்பேன்? நன்னா வயறார ஸாப்டட்டும்…என்னோட ஜன்மா கடைத்தேறிடும் ”ஸந்தோஷமாக, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். ஹோட்டல்காரர் மனஸும், ஸ்தபதியின் வயிறும் நிறைந்தது!இப்போது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.“ம்….இப்போ சொல்லு….”“பெரியவாதான் பெருமாளை காப்பாத்தணும்! திருப்பதில அர்த்த மண்டபத்தோட ரெண்டு பக்கத்து சுவரையும் இடிச்சுட்டு, வர கூட்டத் துக்கு வழி பண்ணித் தரப் போறாளாம்! அறநிலையத்துறை மந்த்ரி, மத்த ஆஃபீஸர் கள் எல்லாரும் மெஜாரிட்டின்னு முடிவு பண்ணிட்டா! என்னோட பேச்சுஎடுபடல… .பெரியவா! பெரியவா அவர் சொல்வதைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந் தார்.“ஸெரி…அப்டி அர்த்த மண்டபத்தை ஒடைச்சா, என்ன ஆகும்?.. ”தெரியாதவர் மாதிரி கேட்டார்!“அர்த்த மண்டபத்ல கைவெச்சா…பெருமாளோட ஶக்தி பூரா போய்டும்…பெரியவா!.. திருப்பதில, ஸாதாரணமா எந்த change பண்ணணும்- ன்னாலும்பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா…! ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, அவாளே முடிவு பண்ணிட்டா! பெரியவாளுக்கு அனேகமா வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா…! அதுனால பெரியவாதான் அனுக்ரஹம் பண்ணி, இந்த மாதிரி ஏடாகூடமா எதுவும் நடக்காம இருக்க, ஏதாவது வழி சொல்லணும்..”கலங்கியிருந்த ஸ்தபதியின் மனஸை தெளிவாக்கிட, பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் உதிர்ந்தன !“கணபதி! ஒன்னோட மனஸு ப்ரஹாரம் எல்லாம் நடக்கும்!
ravi said…
கவலைப்படாதே!..”ப்ரஸாதம் குடுத்துஅனுப்பினார். வீட்டுக்கு திரும்பி வந்து, அத்தனை நாளாக பட்ட மன அவஸ்தை மறைந்து, அஸந்து படுத்த ஸ்தபதி, நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக!ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ தட்டி எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார்! மனஸில் ஏதோ ‘பளீரென்று’ தோன்ற, விடுவிடு வென்று அப்போதைய ஆந்த்ரப்ரதேஸ முதலமைச்சர் ஸ்ரீ ப்ரஹ்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்!அப்போது ஸரியாக விடிகாலை மணி மூணு !முதலமைச்சர் வீட்டு வாஸலில் இருந்த ஸெக்யுரிட்டி ஆஃபீஸர் இவரை அடையாளம் கண்டுகொண்டார்! ஸ்தபதியிடம் எல்லாருக்குமே ஒரு மரியாதை உண்டு! “என்ன ஸ்தபதி ஐயா !…இவ்வளவு காலங் கார்த்தால முதலமைச் சரைப் பாக்க வந்திருக் கீங்க!..”“ரொம்பஅவஸரம் …நா… அவரைப் பாக்கணும்…”“appointment இருக்கா ஐயா?” “இல்லியே..”“அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!..” “ரொம்ப அவஸரம்…நா… பாத்தே ஆகணுமே!..” ஆஃபீஸர் யோஸித்தார்..! “ஸ்தபதி ரொம்ப மரியாதைக் குரியவர். நிச்சயம் ஏதோ அவஸரமான கார்யமாகத்தான் இருக்கும்…”“ஐயா…ஒண்ணு செய்யலாம்…ஸரியா… 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி ஸாப்பட மாடியிலேர்ந்து எறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சனை தீர்ந்துது! இல்லாட்டா காலேல தான்!. .”“ரொம்ப ஸந்தோஷம்..ப்பா!…”ஸ்தபதி வாஸலிலேயே நின்று கொண்டிருந்தார். ஸரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலி ருந்து இறங்கியவர், வாஸலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்!முகமெல்லாம் வியப்பாக ”என்ன கணபதிகாரு? இத்தனை காலேல?” “ஒங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்….” “என்னது? வாங்க…வாங்க!” எந்தஅலட்டலோ, படாடோபமோ, ஈகோவோ எதுவுமே இல்லாமல், வாஸலுக்கு வந்து, ஒரு நண்பனைப் போல் அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரஹ்மானந்த ரெட்டி!“ திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!” எடுத்த எடுப்பில் “கண்டேன் ஸீதையை!” மாதிரி போட்டு உடைத்தார்.“என்ன உளற்..றீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்டி வரும்?…” அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொன்னார்.“ஆமா….ரெட்டிகாரு! அர்த்த மண்டபத்தை இடிச்சா, பெருமாளோட ஶக்தி பூரா போய்டும்” முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது!கார்யஸ்தரை கூப்பிட்டு “ஒடனே அறநிலையத் துறை அமைச்சரை ஃபோன்ல கூப்புடு!..”அதிரடி உத்தரவு பறந்தது!அறநிலையம் லைனில் வந்தார்……“முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?…”“அந்த விஷயமா பேசத்தான் file-லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்…”இழுத்தார்.“திருப்பதில என்ன நடந்தது…ன்னுதான் கேட்டேன்!..”கத்தினார் முதலமைச்சர்.அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார். “மொதல்ல நா… சொல்றதை கேளுங்க! …..வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!”ஒரே போடாகப் போட்டார்……முதலமைச்சர்!“திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்ல தலையிட வேண்டாம்… இது என் உத்தரவு!..”பட்டென்று ஃபோனை வைத்தார்.“கணபதிகாரு! திருப்பதில நீங்க பயப்படும்படியா எதுவும் நடக்காது! நிம்மதியா போயிட்டு வாங்க..” தன்னுடன் காபி ஸாப்பிட வைத்து, அவரை வழியனுப்பி வைத்தார் அந்த எளிமையான முதலமைச்சர்.வெளியே வந்தபின்தான், எந்த மஹா ஶக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள்ஒலித்தன…. .“ஒன்னோட மனஸு ப்ரஹாரம் எல்லாம் நடக்கும்! கவலைப் படாதே!”…..கீதையில் பகவான், “இந்த்ரியங் களில் நான் மனஸ்!” என்கிறான். “எண்ணும் எண்ண மெல்லாம் கண்ணன்” என்று இருந்துவிட்டால், அவன் நினைப்பதுதானே நடக்கும்?பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றப்பட்டது யாரால்?ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் !திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒருதீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத் தால் பூஜைகள் நடக்க வைப்பதும், பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால் தான் !
ravi said…
ஹரிக்கு பிரியமானவளாக மஹாலக்ஷ்மி இருப்பதால்தான் மஹாலக்ஷ்மிக்குப் பெருமையா என்றால், அதுதான் இல்லை.
மஹாலக்ஷ்மி பெருமாளின் திருமார்பை அலங்கரிப்பதால்தான் பெருமாளுக்குப் பெருமையாம்!
இப்படி நாம் சொல்லவில்லை, நம்மாழ்வார்தான் சொல்கிறார்.
‘திகழ்கின்ற திருமார்பில்
திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார்
சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்நின்ற புள் ஊர்தி போர்
அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி என்நெஞ்சத்தில்
எப்பொழுதும் பிரியானே’
என்று பாடி இருக்கின்றார்.
பெருமாளின் திருமார்பு திகழ்கின்ற திருமார்பாம். திகழ்கின்ற என்றால், பிரகாசிக்கின்ற என்று சொல்லலாம்.
அந்த பிரகாசம் பெருமாளுக்கு எப்படி வந்தது தெரியுமோ?
திருமங்கையாகிய மஹாலக்ஷ்மி, பெருமாளின் திருமார்பில் இருப்பதால்தான் என்கிறார் நம்மாழ்வார்.
ஏற்கெனவே பெருமாளின் திருமார்புக்கு வைபவம் அதிகம்.
இன்னும் திருமகள் வேறு அங்கே எழுந்தருளிவிட்டபடியால், எம்பெருமானின் வைபவம் கூடிவிட்டதாம்.
மஹாலக்ஷ்மி அவருடைய திருமார்பில் எழுந்தருளி இருப்பது எதனால் தெரியுமா?
பெருமாளுடைய திருமார்பில் எழுந்தருளி இருந்தால், அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்று சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும் அல்லவா?
அப்போதுதானே சமயம் பார்த்து நமக்கு என்ன தேவையோ அதை பெருமாளிடம் இருந்து பெற்றுத்தர முடியும்!
அனைத்தும் பெற்றுத்தரும் தாயாரின் திருவடிகளுக்கு சரணம் சரணம்!!

ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !

#mahavishnuinfo
ravi said…
ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.
அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி,
" அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு......???
ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே.
டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க " என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர்.
" எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்.
கோபமடைந்த மனைவி,
" முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்.
அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.
மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.
உடனே மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா,
உபன்யாசத்துக்குப் போனேன் எங்கறீங்க......
என்ன சொன்னாங்கன்னு கேட்டா.....
ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க.
நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்..
எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.
அதுக்கு அந்த மனிதர்......
"நீ சொல்லறது சரிதான்.
சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்.
ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு.
அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்.
என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிபடியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்.......

#mahavishnuinfo
ravi said…
*கண்ணா*

நின்றது எந்தை ஊரகத்(து) இருந்தது

எந்தை பாடகத்து அன்று வெஃகணைக் கிடந்த(து)

என்இலாத முன்எலாம் அன்றுநான் பிறந்திலேன்

பிறந்தபின் மறந்திலேன்

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.

கண்ணா திருமழசை அன்று பாடினார் உன் கோலம் கண்டே

நீ நின்றாயோ இருந்தாயோ கிடந்தாயோ நான் அறியேன்

அறிந்ததெல்லாம் என் நெஞ்சுள்ளே நிறைந்து நின்றாய்

நின்றபடி ஞானம் இருந்தே தந்தாய்

தந்தபடி கிடந்தே என் நெஞ்சம் எனும் மஞ்சனையில் அரங்கன் என வாழ்கின்றாய் ... 🪷🪷🪷
ravi said…
*கந்தர் அலங்காரம் 80* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐
ravi said…
வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை
பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,
சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
வேதம், ஆகமத்தால் போற்றப்படும் முருகனின் திருவடிகளைக் காப்பாகக் கொண்டு
இரவு-பகல், சூது-வாது, பாப-புண்ணியம் என்று வேற்றுமைகள் இல்லாத நிலை =

ஞானாந்தம்
அதில் இருந்து கொண்டு, சும்மா இரு, மனமே!
இந்த நிலையை உலகத்தார் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 361*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
அதுக்கு நானும் ஒரு வயல் வெச்சிருக்கேன்.

அதுல நானும் உழவு பண்ணி நான் தான்யம் விளைச்சிருக்கேன்.

அது நல்லா விளைஞ்சு கதிர் முத்தி எனக்கு கிடைச்சிருக்கு.

அப்டி இருக்கிறச்ச எனக்கு என்ன பசிக்கஷ்டம், பஞ்சத்தை பத்தி என்ன பயம் அப்டின்னு சொல்லறார்.

அது என்ன வயல் அதுல என்ன விளைச்சிருக்கார் னு எல்லாம் பாக்கலாமா?
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 361* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
இவ்வாறு பிரம்மாவிடம் கூறிய திருமால்,

“தாந்த க்ஷேத்ரமாகிய திருச்சங்கணித்துறைக்குப் போய் நீயும் தவம் புரிந்தால்,
தாந்தனுக்கும், சங்கமுனிவருக்கும் காட்சி தந்தது போல உனக்கும் காட்சி தருவேன்!” என்றார் திருமால்.

அவ்வாறே பிரம்மாவும் அவ்வூரை அடைந்து தவம் புரிந்து அங்கே ஆதிநாதன் வடிவில் திருமாலைக் கண்குளிர தரிசித்தார்.

திருமால் பிரம்மாவுக்குக் ‘குரு’வாக இருந்து வழிகாட்டித் தவம் புரியச் சொன்னமையால், அவ்வூர் ‘குருகூர்’ என்று அழைக்கப்பட்டது.
அந்தத் திருக்குருகூரில் நம்மாழ்வார் அவதரித்தமையால் ‘ஆழ்வார் திருநகரி’ என்ற பெயரும் பெற்றது.🙏🙏🙏
ravi said…
ஆசுகவி காளமேகம் புலவர் எந்தப் பொருளில்
பாடல் பாடச் சொன்னாலும் பாடுவார்.
எந்தச் சொல் கொடுத்து அந்தச் சொல்லில்
மட்டுமே பாட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டாலும் உடனடியாகப்
பாடி முடிப்பார்.
அதனால் அவரைச் சீண்டிப்பார்க்க
வேண்டும் என்றே ஒரு கும்பல் சுற்றிக்
கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு சொல்லையோ எழுத்தையோ
கொடுத்துப் பாடும்படி கேட்டுக் கொண்டே
இருக்கும்.
காளமேகமும் கேலியும் கிண்டலும்
நையாண்டியுமென பாடி முடித்துவிடுவார்.

ravi said…
இப்படித்தான் ஒருமுறை பெண் ஒருவர் கரி என்று
தொடங்கி உமி என முடியும் படியாகப்
பாடல் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார்.

உமி கரியாகும். கரி எங்காவது
உமியாகுமா?
கரியில் தொடங்கிப் பாடச் சொன்னால்
புலவர் திகைத்துப் போய்விடுவார்
என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு.
தன்னை வம்புக்கு இழுக்கவே இந்தப் பெண்
கரி என்று தொடங்கி உமி என்று
முடிக்கும்படி பாடக் கூறுகிறார்.
போகட்டும்....அவள் மூஞ்சில் கரியைப்
பூசுகிறேன் என்று நினைத்துக் கொண்டு
காளமேகம் பாடிய பாடல் இதோ:

ravi said…
"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் _உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சீ யுமி "

கரியில் தொடங்கி உமியில் முடித்துவிட்டார்.
சும்மா எழுதினால் போதுமா?
சொல்லில் பொருள் வேண்டாமா...
என்கிறீர்களா...
காளமேகத்தின் பாடலில் பொருள்
இல்லாமலா!

என் அத்தை மகள் கரிக்காய் எனப்படும்
அத்திக்காயில் பொரியல் செய்தாள்.
கன்னிக்காய் எனப்படும் வாழைக்காய்
வதக்கி வைத்தாள்.

ravi said…
பரிக்காய் எனப்படும் மாங்காயில்
பச்சடி செய்தாள்.
என் விருப்பத்துக்குரிய அப்பைக்காய் எனப்படும்
கத்தரிகாயில் அதிக நெய் விட்டு்
நெய் துவட்டல் செய்தாள்.
இத்தனை காய்களையும் அவள் என்மீது கொண்ட
அன்பு மிகுதியால் செய்து வைத்துவிட்டு
உப்பை மிகுதியாகப் போட்டுவிட்டாள்.
உப்பு மிகுதியானால் என்ன செய்வது?
சீச்சீ என உமிழ வேண்டியதைத் தவிர
வேறு வழியில்லை
என்று பாடி முடித்துவிட்டு அந்தப்
பெண்ணின் முகத்தைப் பார்த்தார் காளமேகம்.
கரியை உமியாக்கி சீச்சீ என்று
உமிழாத குறையாக இப்படி பாடி
விட்டாரே என்று அந்தப் பெண்
அவமானத்தால் நாணித்
தலை குனிந்து நின்றாளாம்.

ravi said…
காளமேகம் நினைத்தால் உமிதான்
கரியாக வேண்டும் என்ற நியதி
மாறிப் போகும்.
எனக்கு கரியையும் உமியாக்கத் தெரியும்
என்ற பெருமையில் பாடப்பட்ட
பாடல் இது.

நாலு காய் எடுத்து சமைத்த காளமேகத்திற்குச்
சவால் விடுவதுபோல கண்ணதாசன்
காய் என்ற சொல்லை இருபத்து ஐந்துமுறை
பயன்படுத்தி ஒரு பாடல் பாடினார்.
அந்தப்பாடல் எது என்று நான் சொல்ல
வேண்டுமா என்ன?

அத்திக்காய் காய் காய் காய்..
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ நீ
என்னைப்போல் பெண்ணல்லவோ!

கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட
பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ!
........... .......
தொடர்ந்து பாட வேண்டும் போல்
தோன்றுகிறதல்லவா !
பாடுங்கள். ஆனால் இந்த அத்திக்காய்
கன்னிக்காய் எல்லாம் எங்கிருந்து
வந்தது என்று பாருங்கள்.

அட..நம்ம காளமேகம் பாடியதுல்ல...
எல்லா கவிஞர்கள் பாடலிலும்
காளமேகத்தின் கவி வரிகள்
எங்காவது ஒரு இடத்தில் புகுத்தப்பட்டிருக்கும்.
காளமேகத்தின் கவி மழையில்
நனைந்ததால் பிறந்ததுதான் கண்ணதாசனின்
இந்தப் பாடல் என்றும் கூறுவர்.
காளமேகத்தின் தாக்கம் இல்லாமல்
எந்தக் கவிஞரும் இருக்க முடியாது !

நமக்கும் கரிக்காய் பொரியலும்
கன்னிக்காய் வறுவலும் பரிக்காய் பச்சடியும்
அப்பைக்காய் நெய் துவட்டலும் செய்யும்போது
காளமேகப் புலவரின் பாடல்
நினைவுக்கு வராமலா போய்விடும்
ravi said…
காமாக்ஷி ஸம்வலித மௌக்திக குண்டலாம்ஶு-
சஞ்சத் ஸிதஶ்ரவண சாமர சாதுரீக: |
ஸ்தம்பே நிரந்தரமபாங்கமயே பவத்யா
பத்தஶ்சகாஸ்தி மகரத்வஜ மத்தஹஸ்தீ ||96||

ஹே காமாக்ஷி ! காமனாகிற மதம் பிடித்த யானையானது உனது காது குண்டல வெந்நிற காந்தியால் சாமரம் வீசுவதுபோல் இருந்துக்கொண்டு உனது கடாக்ஷமாகிற கம்பத்தில் உன்னால் நிரந்தரமாக கட்டப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.
அம்பிகையின் குண்டலங்களில் இழைக்கப்பட்டிருக்கும் முத்துக்களின் காந்தியானது சுற்றிலும் அடிப்பதால் அம்பிகையின் காதுகள் வெண்சாமரைகள் போல் விளங்குகின்றன. இவற்றை மன்மதனாகிற மத்தகஜமானது வீசிக்கொண்டிருக்கிறது. மேலும், அந்த கஜமானது அம்பிகையின் கடாக்ஷமாகிற ஸ்தம்பத்தில் எப்போதும் கட்டுண்டிருக்கிறது.
ravi said…
🌹🌺 *பரந்தாமா* ... *மதுசூதனா* *என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா* .....?" *நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா* ?-- *என கேட்ட பக்தன்.....விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு ஊர்ல அறிவாளி மாரிமுத்து என்பவர் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

🌺அடிக்கடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு போவார்.ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
🌺விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

🌺ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

🌺ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

🌺அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

🌺அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

🌺அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

🌺இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

🌺அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

🌺அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

🌺அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

🌺புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

🌺மிச்சமிருந்ததை சாப்பிட்டது .
திருப்தியா போய்ட்டது !

🌺இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

🌺இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே நம் குட்டி கிருஷ்ணன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

🌺 தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..

🌺நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?r

🌺எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?
இப்படி யோசிச்சார் .
அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

🌺கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

🌺அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

🌺கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

🌺ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடோ வந்த பாடில்லே.. !

🌺இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...

🌺" பரந்தாமா ...மதுசூதனா என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?

🌺காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

🌺இப்போ ஸ்ரீ கிருஷ்ணன் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
🌺" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..! அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....!

🌺நாம் யாரிடம் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

🌺விடா முயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனிலும் , உயர்விலும் ஸ்ரீ கிருஷ்ணன் வழிகாட்டுதல் எப்பொழுதும் உள்ளது .🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 Parantama ...Madhusudhana don't you have faith in my bhakti.....?" asked the devotee.....A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹There was a wise man named Marimuthu in a village. He has a lot of devotion to God.

🌺He often goes to the temple of Sri Krishna.He prays to Sri Krishna.Then he goes to the forest.
.
🌺He will cut firewood and sell it.

🌺 Some income came. He kept it hidden and lived a peaceful life.

One day when he was going to the forest, he saw a fox there.

🌺 That fox has no front legs.
It looks like it was lost in an accident.. !

🌺 It sat under a tree to sing..
He saw it.

🌺Then he had a doubt in his mind "This fox doesn't have two legs...then how can it hunt and satisfy its hunger..?" He started thinking like that

🌺While thinking like this, a tiger came that way..

🌺As soon as he saw it, he ran and hid behind a tree and started to observe what was happening.

🌺 What did that tiger do... it was dragging a big deer...

🌺 Ate it...
After eating, the rest was left there...

🌺 When the tiger went away, the legless fox slowly moved closer...

🌺 ate the leftovers.
Satisfied!

🌺 Our man was standing behind the tree watching and watching

Now he started thinking
"Our little Krishna gives food to an old fox without two legs. So...

🌺 Will you not give us food to go to the temple every day and worship Sami? We have more devotion to God..

🌺 Why do we needlessly suffer in the sun and rain..?r

🌺Why do you plant roots and cut firewood...?
He thought like this.
For that he does not go to the forest.

🌺 He threw away the ax........
He sat in a corner without speaking.

🌺Then he used to go to the temple only
"Shri Krishna will protect us...he will give us the food we need" - he believed..

🌺 Close your eyes. Sanchi Ukandukittar is a pillar in the temple hall itself.

🌺Every day goes by...
Chappato came to the song.. !

🌺 He was starving. Get sick
Relaxed. He became bones and skin.
One day and night time. There is no one in the temple. He opened his medua eyes and saw God...

🌺 "Panthamma...Madhusudhana don't you believe in my devotion.....?" Do I have to die starving like this?

🌺 In the forest, the fox is competing for food with the tiger..! I came here after seeing that... leaving me to suffer like this... is this fair?"..- Nnaru

🌺Now Sri Krishnan Medua opened his eyes and said.....
..
🌺 "Fool! You should learn your lesson not from the fox..! From the tiger..! He did so..... .He worked like a tiger and ate the rest and gave charity to those who could not afford it....!

🌺 We have to decide from whom we are going to learn a good lesson..

🌺Sri Krishna's guidance is always there in fruition and elevation of selfless effort.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இனிய காலை வணக்கம். அனைவருக்கும்
இந்த நாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துகள். தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நோயின்றி வளமுடன் மனநிம்மதியுடன் நீண்டகாலம் வாழ எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.

*15th October, 2022.* Good Morning. Have a Great Saturday. All Be blessed with good health, wealth and long life.

*नमस्ते जी।. सुभ चनिवार।*
सब लोग और परिवार अच्छी तरह रखने के लिए हम भगवान से प्रार्थना करेंगे।

🙏🙏🙏🙏🙏
बा। वेणुगोपालन। & परिवार।
तिरुविडैमरुदुर।
B.Venugopalan & Family, Thiruvidaimarudur.
ravi said…
🙏🌹🪔⚛️🕉🔯🪔🌷🙏
சிவாயநம
ஓம் நமோநாராயணா

2807 யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
இலது இல்லை பிணக்கே (4)


2809 உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்டது ஒன்றே (6)

ஓம் நமோநாராயணா
🙏🌹🪔⚛️🕉🔯🪔🌷🙏
ravi said…
Adding to the POSITIVE approach (pasted at the end of mail), my conjugation of ATTITUDE

Aspirationally Trying To Invent,Triumph (over) Umpteen Difficulties, Enthusiastically.

Have a Saturday energised with a positive attitude.
ravi said…
Once you give up expectations, you have learned to live.



The essence of true love is to know the art of overlooking weakness in others.



The most important thing in communication is to hear what is not being said.



As the time goes on, the taste of relation increases. Either it becomes more sweet or more salty, and that depends only on what you add daily to it.



Expecting & trusting someone, is never wrong. The only thing, is our analysis & vision from whom to expect & whom to trust.
ravi said…
SITUATIONAL LEADERSHIP



Some of us are in "official" leadership positions - managers, coaches, executives. Many of us are in less official but just as obvious leadership positions - parents, for example. All of us are in less obvious and very unofficial leadership positions by the very fact of our existence. How we explain a task to a coworker, how we negotiate with a friend regarding what movie to see, how we treat anyone
ravi said…
In teaching seminars to managers, it has struck me how most of us seem to have a "this is how I lead" style, rather than a "this is how this situation requires me to lead" style. We step into a role we enjoy playing, and believe that role applies to all situations. Not quite true.
ravi said…
Chris Irwin, a Canadian horse whisperer and author of "Horses Don't Lie" had taught me one thing about leadership: "With horses, you need trust AND respect. Without one or the other, the horse won't see you as a leader worth following. You develop trust by being nice, you develop respect by being firm. If the horse is being good, you reward. If the horse is acting up, you need to be firm - for the horse's sake, even if you are uncomfortable with it." When I first heard this, it didn't go with my "but I am a nice person" image. Now I understand his wisdom.
ravi said…
How much freedom versus how many structures and guidelines should depend less on what we are comfortable with, and more on what the situation requires. People with less experience need more guidance and structure, people with more experience and expertise need more freedom and feedback-only-thank-you-very-much, for example. A McDonald's restaurant with a "I'm a nice person and only guide through listening" manager will get worse results than the "There is work to be done, Mary you do this, John you do that" management style. In an engineering firm, the opposite would apply. Same with friends, children, pets, partners, clients, parents. When they look to us for leadership, let's stop and use the style that will help them grow the best!
ravi said…
தை வந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ...

தையல் வந்தால் விடியல் வந்திடுமே

மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே

போற்றவர் அனைவரும் என் தையலையே

வறுமையை வளமுடன்
தைக்கின்றாய் ..

அன்பை பக்தியுடன் தைக்கின்றாய்...

பொங்கும் கருணையை தாய்மையுடன் தைக்கின்றாய்

என் நெஞ்சம் அதை காஞ்சியுடன் தைத்தே

நடமாடும் தெய்வமுடன் இணைக்கின்றாய்

என் புண்ணியம் செய்தேன் தாயே ?

உனை தினம் நினைக்கும் எண்ணமன்றோ நான் செய்யும் மா தவம் 💐💐💐
ravi said…
*த*

*ஸ்ரீ மாத்ரே நம :*👌👌👌
ravi said…
*தையல் நாயகி ... ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில்* 🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 94*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப்

பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென

மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்

என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே. 94🙏🙏🙏
ravi said…
இலக்கணம் இல்லாத தமிழைப் போல் இலட்சியம் ஏதுமில்லாத மனிதர்களை என்னவென்று சொல்லுவது.

பண்ணிசைத்துப் படும் செந்தமிழ் பாடல்கள் யாவும், பரம்பொருளின் பாதம் பற்றி இறைவனை அடைவதே குறிக்கோள் என்பதே மனிதனின் பண்பு என்று கூறுகின்றது.

மின்னலாது தோன்றி, மின்னளிலேயே ஒடுங்கி, மின்னலாக மறந்தது, அது எங்கிருந்தும் ஒளியைப் பெற்றுக் கொள்ளாமல், மேக மூட்டங்களின் மோதலால் தானே தோன்றி ஒடுங்குவதைப் போல் எனக்குள் மன ஓட்டத்தை நிறுத்தி

வாசியால் கனலும் அனாலும் கலந்து என்னுள் சோதியான ஈசனைக் கண்டு தியானம் செய்தேன்.

அங்கு என்னையும் ஈசனையும் தவிர வேறு யாரும் இல்லையே!🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 374* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*139 निर्गुणा - நிர்குணா* -

விவரிக்கமுடியாதவள். இது தான் குணம் என்று நிர்ணயிக்கமுடியாத அதீதமானவள் அம்பாள்.🪷🪷🪷
ravi said…
குணா = முக்குணங்களைக் குறிப்பது (சத்வம்- ரஜஸ்- தமஸ்)

❖ 139 நிர்குணா = முக்குணங்களுக்கு ஆட்படாது அதற்கு அப்பாற்பட்டவள்🏵️🏵️🏵️
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 371* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
*98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்*

வாக்ஸித்தி
ravi said…
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா

கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98
ravi said…
தாயே !
லாக்ஷாரஸப்பூச்சுடன் கலந்துவரும் உன்னுடைய பாதப்பிரக்ஷாளன தீர்த்தத்தை பிரம்மவித்தையை நாடும் நான் எக்காலத்தில் பருகப் போகிறேன்.?

கூறி அருளுங்கள்.

இயற்கையாகவே ஊமைகளுக்கும் கூட கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில் உள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை எப்போது – என்வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது ?🏵️🏵️🏵️🪷🪷🪷
ravi said…
கோகர்ண க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள மூகாம்பிகா க்ஷேத்திரத்தில் தனது பாத தீர்த்தத்தால் ஊமையை தேவி மகாவித்வானாகச் செய்த வரலாறு ஒன்று உண்டு. அதை நாளை பார்ப்போம் 🏵️🏵️🏵️
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 138* 💐💐💐

முகுந்தமாலைல நேத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ravi said…
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

அப்படி இந்த நாராயண நாமத்துக்கு அவளோ பெரிய பலன் இருக்கு.

ஆர்த்தா விஷன்னா சிதிலாச்ச பீதா ஹா

கோரேஷு வ்யாதிஷு வர்த்தமான:

சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம்

விமுக்த துக்கா: சுகினோ பவந்து

ன்னு விஷ்ணு சஹஸ்ரநாமத்துல கடைசியில இந்த ஸ்லோகம் சொல்வோம்.
ravi said…
*இனியவை நாற்பது*

பாடல் - 18

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது. . . . .[18]

விளக்கம்:

ஊர்ப்பொது மன்றத்தில் மூத்த அறிவுடையோர் வாழ்கின்ற ஊர் இனியது. அறநூல்களில் சொல்லிய விதிப்படி வாழ்கின்ற தவத்தோரது மாட்சிமை இனியது. குறைவில்லாத மிகுந்த சிறப்பினை உடைய இரு முதுமக்களாகிய தாய் தந்தையரை காலையில் அவர்கள் இருக்குமிடம் சென்று பார்த்து அவர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி எழுவது இனியது.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
Does sitting in silence daily, doing jap and bhajan alone constitute worship? What, apart from religious acts, rituals, dancing, ecstatic speeches, veneration of persons and objects, sermons, music and song, postures and gestures, constitutes worship?

The answer, according to Hindu philosophy, is ‘selfless work performed in the right direction and the right spirit’. When work is performed in the right spirit by fulfilling our duties selflessly, we are able to integrate spirituality into our actions.

‘Work worship’ may extend beyond the self, for example, a student studying with sincerity to gain knowledge for the welfare of society; an office-goer doing his duty with love, selflessly treating fellow beings with kindness and care, and admiring and caring for the marvels of nature – the sky, mountains, rivers, and seas – to make world a better place to live in. All these activities define the selfless work dynamism.

Work worship dynamism stimulates change, as it operates from the perspective of living well and letting others to live well too. Work, no doubt, involves physical and mental toil, but a worker who is devoted to the welfare of others, readily moves out of his comfort zone, behaves responsibly, builds endurance, and thinks beyond the self.
ravi said…
The Divine often discloses Himself through persistent human endeavours. Work researches have unfolded hidden mysteries in the form of inventions and discoveries. Passion for work has evolved great minds into eminent personalities because they lived their lives worshipping work through years, for the benefit of mankind.

‘Work worship’ dictum brings about transformative and qualitative changes in the performance of one’s task. It makes the worshipper realigned, refreshed and refuelled and worthy of the divine realm. Swami Vivekananda said, “All work is subjective, done for our own benefit. God allows us to work, to exercise our muscles in this great gymnasium, not to help Him but ourselves,”
ravi said…
In the Bhagwad Gita, Krishn says, to action alone you have the right, and never at all to its fruits. A karmyogi’s actions are driven by equanimity, impartiality, and not self-aggrandisement. He acts, does his duty, be it that of a householder, nurse, carpenter or a garbage collector, with no thought for fame, privilege, or reward, but simply as an offering to God, as his devotion to God’s work.

Moksha, spiritual liberation, says Krishn in the Gita, can be reached through work when the selfless action is performed for the benefit of others. In other words, one must downplay one’s own exclusive role or interests.

Worship work. It is the path to spiritual awakening; it can lead to breakthroughs in every area of our lives. One must never give up work, but perform it with the highest ideals – truthfully, beautifully and for the welfare of all. Because godliness descends in him who performs the work for work’s sake. And when work becomes meaningful and fulfilling, the place of work turns spiritual through regular practice of karma yog. A karmyogi believes in doing his duty without focusing on the results; gives up the pride of ‘doer-ship’; and most importantly, never attaches himself to inaction. And as Swami Vivekananda said, it is our karmas that determine what we deserve and what we can assimilate.
ravi said…
Your only duty in life is to be happy. Happiness is your choice. You can choose to be happy in the worst of circumstances or be miserable with the best in the world. You could be married to an absolute angel and be miserable. Or be happy in spite of a difficult spouse.

You attribute your happiness to objects and beings in the world. All your life you chase after things, but desires never end. Satisfaction never begins. If happiness were in the world, the same object should give the same amount of happiness to all. This is not so. A cigarette gives immense pleasure to one, intense displeasure to another. So happiness cannot be in the object. Then where is it? Happiness is a state of mind.

The formula for happiness:

Happiness = No. of desires fulfilled

No. of desires harboured

Using this formula, how can you enhance your happiness? Either increase the number of desires fulfilled, the numerator, or reduce the number of desires you harbour, the denominator.
ravi said…
What are we all focussing on? Fulfilling desires. You have fulfilled many desires. But has your happiness increased? Not necessarily. As you fulfil desires, you pick up more. While you go shopping for a pair of shoes, you see a new perfume, the latest smartphone and a nice watch. The numerator goes up by one. But the denominator increases by three. Your happiness shrinks.
ravi said…
The numerator is irrelevant. Focus on the denominator. As you bring down the desires, your happiness increases in leaps and bounds. And when the desires come down to zero, you get infinite happiness. Just what you are looking for. Thereafter, anything added or taken away makes no difference. Infinite plus or minus a million is infinite. Infinite plus infinite is infinite. And infinite minus infinite is also infinite. Nothing in the world impacts your happiness.

How do you reduce desires? You cannot give them up, you can only take up a higher desire. As a child you were obsessed with toys, but you don’t hanker for them now, because you grew out of them, to more exciting stuff. Apply the same principle. Move to higher, more gratifying realms. What is the joy of a chocolate compared to the thrill of falling in love?

Now, let’s get to the very root. What is the cause of desire? When do you feel hungry? When your stomach is empty. Desire comes when there is a void. Thoughts arise in your mind to acquire things to fill that emptiness. These are called desires. The emptiness does not go in spite of fulfilling many desires, because it is not real. Even as you experience a void, you are full, totally full. You just don’t know it. When you don’t know you are full, you become a fool.
ravi said…
A young man fought with his dad and left home. After a few years, he returned, desperate for a job. In the interim, his dad had made a fortune and bequeathed it to him. He did not know it. So even while he thought he was poor, he was, in fact, a millionaire.

We are not just millionaires, we are ‘infinitaires’. Ignorant of our real worth, we go out as beggars, asking for petty things. Gain knowledge of your fullness and all seeking will end. The world will be at your feet and you will revel in the bliss of the Spirit.
ravi said…
Over the years, authors and philosophers have tried to define wisdom and differentiate it from knowledge imparted by schools and colleges. Michael Witzel and Gavin Flood’s research on Vedas and Upanishad in the context of wisdom, and Catherine A Robinson’s extensive work on the Bhagwad Gita, explains that wisdom is the very spring of life. It is profoundly life-nourishing, while knowledge is programmed to meet certain goals. Wisdom is pure insight of a seeker, while knowledge is mechanical like a storehouse of memories accumulated over a period of time. Wisdom is born within the seeker. It has no external connection, whereas knowledge has no roots within and is borrowed from the outside world.
ravi said…
In the ancient texts we often come across two different terms: Jnana and Prajna. Jnana has a totally different pattern. In the Gita 4:35, Krishn says: “Yaj Jnatva na punar moham evam Yasyasi Pandava, Yena Bhutanyasheshna, Drakshayasyatmanyatho mayi” – Arjun, by following the path of the Guru and having achieved enlightenment, delusion will be gone. There will be the light of wisdom and you will realise that every living being is an inseparable part of me.
ravi said…
Simply put, every creative dimension of life of a seeker is deeply rooted in Prajna and not Jnana. Goddess Saraswati is a source of wisdom, whether education, or in real life. In terms of education, Jnana is a belief system, however, Prajna is all about seeking, questioning, inquiring and even doubting certain aspects to gain insight from the guru.

The New Education Policy promises to encourage inquisitiveness and curiosity so that the student is not merely confined to the four walls of a school or to a prescribed syllabus. He is not just a student but a true seeker of life’s insight.
ravi said…
Osho says that Prajna, wisdom, is purity of heart. Knowledge comes from without, wisdom wells up within. Knowledge is borrowed and wisdom is original. He also advises people: ‘Don’t be knowledgeable, be wise.’

A young mind can memorise hundreds of books prescribed by the school and recite them his whole life. But, reading the books or scripture will not trigger the inner song from within. Just remembering words will not create harmony. It will not kindle joy within. It will come through nurturing individuality and freeing the learning from routine. Rote learning is unconscious, while wisdom is awakened and conscious. That’s why our ancient scriptures are full of inquisitiveness and curiosity
ravi said…
In the Katha Upanishad, the discussion between the boy, Nachiketa, and Yama gives a deeper meaning of wisdom. He tells Yama that those who are unconscious believe you are a reality and those who are conscious know that you are just an appearance. Every child can be described by two words: essence and personality. Essence is individuality and pure nature, while personality is nurtured by society. A simultaneous and balanced growth is needed so that life is centred and not on the periphery
Hemalatha said…
Thank you sir🙏
Sorry ungalae romba disturb panraen bcoz neenga engaloda well whisher and also enga life oru lucky person.Thats why i need your support.Neenga en daughter marriage ku first panam koduthinga.No doubt eppadi nadanthathunu sollavae venam.Ennoda 2 nd daughter fees katninga she cleared her exams.so you're the most luck giving person 🙏🙏🙏
Hemalatha said…
No sir you should not tell like that.enga uyir irukka varaikkum dailyum ungalae wish pannitu thaan naanga day start panrom🙏🙏😥
ravi said…
வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்

இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்

உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார்.

அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.

ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.

ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.

நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன்.

பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!

அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

அவ்வளவு தான்

வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார்.

அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான்.

மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .

என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.

அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?

ஜோடி மாடு வேண்டாமா ?

அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.

திருச்சிற்றம்பலம்!!
சிவ சிவ!!
ravi said…
யாவத் கடாக்ஷ ரஜனீ ஸமயாகமஸ்தே
காமாக்ஷி தாவதசிரான்னமதாம் நராணாம் |
ஆவிர்பவத் யம்ருததீதிதி பிம்பமம்ப
ஸம்வின்மயம் ஹ்ருதய பூர்வகிரீந்த்ர ஶ்ருங்கே ||97||

தாயே காமாக்ஷீ! உனது கருமையான கடாக்ஷமாகிற இரவு நேரம், தொடங்கிய உடனேயே, உன்னை நமஸ்கரிக்கும் மனிதர்களுக்கு ஞானமயமான சந்திரபிம்பமானது இதயமென்னும் உதய மலையின் சிகரத்தில் தோன்றுகிறது! அன்னையின் கடைக்கண் கிடைக்கப்பெற்ற அன்பருக்கு ஞானோதயம் ஏற்படுவதை இரவு நேரத்தில் சந்திர உதயத்தை உவமையாக கவி கூறுகிறார்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 362*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
ravi said…
*தீ⁴யன்த்ரேண”* – புத்தி என்கிற ஏத்தத்தை வெச்சிண்டு

“ *வசோ-க⁴டேன”* – என்னோட வாக்குங்கற சால் (பானை மாதிரி தண்ணி collect பண்ற பாத்திரம்)

“ *கவிதா-குல்யோபகுல்யாக்ரமை:” –* கவிதை அப்படிங்கற, குல்யம் அப்டினா வாய்க்கால். பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால் அது வழியா, புத்தி ங்கற ஏத்தத்தையும் வாக்குங்கற ஜலத்தையும் வெச்சிண்டு

“ *சதாசிவஸ்ய சரித அம்போராஸி திவ்யாம்ருதை:” –*

பரமேஸ்வரனோட சரிதம் என்கிற திவ்ய “ *அம்போராஸி* ”-

அம்ருதமான ஜலத்தை என்னுடைய கவிதை என்கிற வாய்க்கால் வழியா

*“ஆனீதைஶ்ச” –* கொண்டு வந்திருக்கேன்.

எங்க கொண்டு வந்திருக்கேன் னா “ *ஹ்ருத்-கேதார யுதாஶ்-ச” –*

மனம் என்கிற வயலுக்கு கொண்டு வந்து

“ *ப⁴க்தி-கலமா:”* – பக்திங்கற பயிரை விளைச்சி இந்த ஜலத்தை பாய்ச்சிண்டே இருந்ததுனால

“ *ஸாபல்யம்-ஆதன்வதே” –* அது நன்னா விளைஞ்சிடுத்து . பலன் கொடுத்துடுத்து .

இனிமே எனக்கு பசிக்கொடுமையே கிடையாது அப்டினு சொல்றார்.

ரொம்ப அழகானதொரு ஸ்லோகம்.🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 81* 🐓🦚🙏

*அலங்காரம்-18*

💐💐💐💐
ravi said…
வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை

பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,

சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே,

தெரியாது ஒரு பூதர்க்குமே!
ravi said…
வேத ஆகம = வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படும்

சித்ர வேலாயுதன் = சித்ர வேலாயுதப் பெருமான்
ravi said…
சித்ர வேலா? வெற்றி வேல், வீர வேல் தெரியும்! அது என்ன சித்ர வேல்? ஹா ஹா ஹா!

ஈழத்துக் கதிர்காமத்தில், முருகப் பெருமான் சிலை உருவில் இல்லாமல், சித்திர உருவத்தில் தான் இருக்கின்றான்!

சன்னிதியில் ஓவியம் தொங்கும்! அதன் பின்னே ஷண்முக-ஷட்கோண (அறுகோண) யந்திரமும் உண்டு!

ஆனால் நம் முன்னே அவன் ஓவிய ரூபன்!

அவனே சித்ர வேலாயுதப் பெருமான்!

சித்ரம்-ன்னா அழகு என்ற பொருளும் உண்டு!

அழகிய வேல் ஆயுதன்!
வேலால் அவனுக்கு அழகா? அவனால் வேலுக்கு அழகா? = இதுக்குப் பதில் சொல்வது வள்ளிக்கும் தேவசேனைக்குமே மிக மிக கடினம் :)
ravi said…
*86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)*

**அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 362* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

👍👍👍

*ஸுரேச* ’:ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
தவம் புரிந்த பிரம்மாவுக்குக் குருவாக இருந்து திருமால் வழிகாட்டினார்.

இவ்வாறு தேவர்களைப் படைத்ததோடு,
அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி அவர்களின் உஜ்ஜீவனத்துக்கு உதவுவதால் ‘ *ஸுரேச* :’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.


‘ஸுர:’ என்றால் தேவர் என்று பொருள். ‘ஈச:’ என்றால் படைத்து வளர்ப்பவன் என்று பொருள்.

‘சுரேச’னாகத் திருமால் விளங்குவதைத் திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார் மிக அழகாக,
“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு
உயிர்படைத்தான் குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க
மற்றைத் தெய்வம் நாடுதிரே”என்று திருவாய்மொழியில் பாடியுள்ளார்.
ravi said…
*கண்ணா*🪷🪷🪷

புகழ்வோம் பழிப்போம்
புகழோம் பழியோம் இகழ்வோம் இகழோம்
மதிப்போம் மதியோம்

- மற்று எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால்கண்டாய் இவை

(சீறல் - கோபிக்காதே).

*கண்ணா* நாங்கள் உன்னைப் புகழ்வோம்,
புகழாமல் இருப்போம்,

பழிப்போம், பழிக்காமல் இருப்போம்,

கேலி செய்வோம், கேலி செய்ய மாட்டோம்.

கோபம் வேண்டாம் *கண்ணா*

நீ எங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளன் என்பதால் உரிமை கொண்டோம் உன்னிடத்தில்

அன்று பாடினார் நம்மாழ்வார் ...

இன்று

நல்ல தமிழில் பாட அறியோம் பேச அறியோம் பாராட்ட அறியோம் ...

ஹரி ஓம் என்றே உனை அழைத்தோம் *கண்ணா*

அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் செய்து விட்டோம் ...

எங்கள் அஞ்சுதலுக்கு நீயே ஆறுதல் தரவேண்டும் *கண்ணா* 🙏🙏🙏
ravi said…
🌹🌺 Parantama ...Madhusudhana don't you have faith in my bhakti.....?" asked the devotee.....A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹There was a wise man named Marimuthu in a village. He has a lot of devotion to God.

🌺He often goes to the temple of Sri Krishna.He prays to Sri Krishna.Then he goes to the forest.
.
🌺He will cut firewood and sell it.

🌺 Some income came. He kept it hidden and lived a peaceful life.

One day when he was going to the forest, he saw a fox there.

🌺 That fox has no front legs.
It looks like it was lost in an accident.. !

🌺 It sat under a tree to sing..
He saw it.

🌺Then he had a doubt in his mind "This fox doesn't have two legs...then how can it hunt and satisfy its hunger..?" He started thinking like that

🌺While thinking like this, a tiger came that way..

🌺As soon as he saw it, he ran and hid behind a tree and started to observe what was happening.

🌺 What did that tiger do... it was dragging a big deer...

🌺 Ate it...
After eating, the rest was left there...

🌺 When the tiger went away, the legless fox slowly moved closer...

🌺 ate the leftovers.
Satisfied!

🌺 Our man was standing behind the tree watching and watching

Now he started thinking
"Our little Krishna gives food to an old fox without two legs. So...

🌺 Will you not give us food to go to the temple every day and worship Sami? We have more devotion to God..

🌺 Why do we needlessly suffer in the sun and rain..?r

🌺Why do you plant roots and cut firewood...?
He thought like this.
For that he does not go to the forest.

🌺 He threw away the ax........
He sat in a corner without speaking.

🌺Then he used to go to the temple only
"Shri Krishna will protect us...he will give us the food we need" - he believed..

🌺 Close your eyes. Sanchi Ukandukittar is a pillar in the temple hall itself.

🌺Every day goes by...
Chappato came to the song.. !

🌺 He was starving. Get sick
Relaxed. He became bones and skin.
One day and night time. There is no one in the temple. He opened his medua eyes and saw God...

🌺 "Panthamma...Madhusudhana don't you believe in my devotion.....?" Do I have to die starving like this?

🌺 In the forest, the fox is competing for food with the tiger..! I came here after seeing that... leaving me to suffer like this... is this fair?"..- Nnaru

🌺Now Sri Krishnan Medua opened his eyes and said.....
..
🌺 "Fool! You should learn your lesson not from the fox..! From the tiger..! He did so..... .He worked like a tiger and ate the rest and gave charity to those who could not afford it....!

🌺 We have to decide from whom we are going to learn a good lesson..

🌺Sri Krishna's guidance is always there in fruition and elevation of selfless effort.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *பரந்தாமா* ... *மதுசூதனா* *என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா* .....?" *நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா* ?-- *என கேட்ட பக்தன்.....விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு ஊர்ல அறிவாளி மாரிமுத்து என்பவர் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

🌺அடிக்கடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு போவார்.ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
🌺விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

🌺ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

🌺ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

🌺அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

🌺அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

🌺அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

🌺இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

🌺அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

🌺அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

🌺அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

🌺புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

🌺மிச்சமிருந்ததை சாப்பிட்டது .
திருப்தியா போய்ட்டது !

🌺இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

🌺இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே நம் குட்டி கிருஷ்ணன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

🌺 தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..

🌺நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?r

🌺எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?
இப்படி யோசிச்சார் .
அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

🌺கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

🌺அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

🌺கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

🌺ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடோ வந்த பாடில்லே.. !

🌺இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...

🌺" பரந்தாமா ...மதுசூதனா என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?

🌺காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

🌺இப்போ ஸ்ரீ கிருஷ்ணன் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
🌺" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ..! அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....!

🌺நாம் யாரிடம் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

🌺விடா முயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனிலும் , உயர்விலும் ஸ்ரீ கிருஷ்ணன் வழிகாட்டுதல் எப்பொழுதும் உள்ளது .🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Our children
Murugapiran's Anti-Kolam is the Kolam that blesses to cut and attain salvation...!!-- A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Once when around 20 members of Sivakumar's family and relatives went to Palani and visited Lord Muruga, Muruga was in Antik Kolam.

🌺Shivakumar family is a bit sad.

🌺 Everyone shared the fear that Muruga was not allowed to see him in royal adornment..

🌺 At that time, the old man who was sitting nearby in the hall was about 80 years old. He was watching us talk with a smile on his face, with a lot of water on his forehead in pure white clothes.

🌺 "May I say something?" He asked, "Tell me, sir," all the Sivakumar family members eagerly asked

🌺 "For us who experience pleasures and sorrows alternately in human birth, the name of the royal decoration is special. We consider the royal decoration as a symbol of good wealth, peace of mind and a good life.

🌺 In our life we ​​will get all the resources and live a better life and we will like the Raja Ankaraman. It is the natural attraction of the mind.

🌺 But Murugapiran's Antikolam is the symbol of the completely relinquished Kolam which leads to salvation. Gnanakolam.

🌺 It is a kolam that frees oneself from the pleasures and sorrows of external worldly life and makes us realize to travel inwardly to reach the Lord who is the benefit of birth.

🌺Kolam lovingly invites us to connect with me and attain salvation.

🌺 You are plowing our births in successive births
Murugapiran's anti-kolam is the kolam that blesses to cut and attain salvation.

🌺Therefore, it is best to visit Muruga in Antikolam,” he concluded.

🌺 We should always know that whatever the mind wants to become, it is not always good for us.

🌺 Let's free our mind from sensual attraction and protect ourselves always by engaging in devotion.
.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 " *நம் பிறவிகளை*
*அறுத்து முக்தி அடைய* *ஆசிர்வதிக்கும்* *கோலமே முருகபிரானின்* *ஆண்டிக்கோலம்* ...!!-- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு முறை சிவக்குமார் குடும்பத்தார், உறவினர் என்று சுமார் 20 பேர் பழனி சென்று, முருகப் பெருமானை தரிசிக்கும் போது, முருகர் ஆண்டிக் கோலத்தில் இருந்தார்.

🌺சிவக்குமார் குடும்பத்தார் அனைவருக்கும் சற்றே வருத்தம்.

🌺ராஜ அலங்காரத்தில் முருகரை தரிசித்திருக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்தனர்..

🌺அப்போது மண்டபத்தில் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் சுமார் 80 வயது இருக்கும். தூய வெள்ளாடையில் நெற்றி நிறைய திருநீறுடன் நல்ல முகப் பொழிவுடன், புன்சிரிப்புடன் நாங்கள் பேசி கொண்டு இருப்பதை கவனத்துக் கொண்டு இருந்தார்.

🌺"நான் ஒன்று சொல்லட்டுமா?" என்று கேட்டார்."சொல்லுங்கள் ஐயா" என்று ஆவலோடு சிவக்குமார் குடும்பத்தார் அனைவரும் கேட்டனர்

🌺"மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான். நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.

🌺நம் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ராஜ அலங்காரத்தையே விரும்புவோம். அது மனதின் இயல்பான ஈர்ப்பு.

🌺ஆனால் முருகபிரானின் ஆண்டிக்கோலம் என்பது முக்திக்கு வழிவிடுகின்ற பற்றற்ற முற்றும் துறந்த கோலத்தின் அடையாளம். ஞானக்கோலம்.

🌺புற உலகியல் வாழ்வின் சுக, துக்கங்களிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, பிறவியின் பயனாகிய இறைவனை அடைய அகம் - உள் நோக்கி பயணிப்பதற்கு நம்மை உணர்த்துகின்ற கோலம் அது.

🌺தொடர்பிறவி அறுத்து, என்னோடு சங்கமமாகி முக்தி பெறுவாய் என்று அன்போடு நம்மை அழைக்கும் கோலம்.*

🌺தொடர் பிறவிகளிலேயே உழன்று கொண்டு இருக்கும் நீங்கள், நம் பிறவிகளை
அறுத்து முக்தி அடைய ஆசிர்வதிக்கும் கோலமே முருகபிரானின் ஆண்டிக்கோலம்.

🌺எனவே, ஆண்டிக்கோலத்தில் முருகரை தரிசிப்பதே மிகமிக சிறப்பாகும்." என்று கூறி முடித்தார்.

🌺மனம் எதுவாக ஆக விரும்புகிறதோ, அவையனைத்துமே நமக்கு எப்போதும் நன்மையாகவே முடிந்தது இல்லை என்ற பட்டறிவு எப்பொழுதும் வேண்டும்

🌺நம் மனதை புலன் கவர்ச்சியில் இருந்து விடுபட்டு நம்மை எப்பொழுதும் பக்தியில் ஈடுபட்டு தற்காத்துக் கொள்வோம்.
.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 375* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*140 * निष्कला - நிஷ்கலா* -

அங்கங்களாக பிரிவு படாதவள்.

ப்ரம்மம் எப்போதுமே முழுசானது தானே.

இந்த இடத்தில் கிருஷ்ணன் சொன்னது பொருத்தமாக இருக்கிறது.

''அர்ஜுனா, இதோ பார்,

எல்லைக்குட்பட்ட, இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் என்னில் ஒரு துண்டு, பாகமானவையே.''🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 372* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

*98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்*

வாக்ஸித்தி

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா

கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98
ravi said…
தாயே!, உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது

ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள்.

பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்?.👏👏👏
ravi said…
பர்வத புத்திரி பார்வதி

பனி படர்ந்த மலையிலும் கமலம் என பூத்தவள்.. கார் இருட்டிலும் கதிரவன் என உதிப்பவள் ..

இருண்ட மேகங்கள் நடுவே அஷ்டமி சந்தரனாய் வருபவள் ..

பார்க்கடல் பால் அனைத்தும் அரங்கன் மேல் பொழிபவள் ..

பார் போற்ற பாரில் விளையாடுபவள்

குணம் இல்லை நிறம் இல்லை உருவம் இல்லை ..

எல்லாம் இருக்கும் அவளிடம்

எதையும் கேட்கலாம் எதையும் பெறலாம் நல்ல எண்ணங்கள் கொண்டு வேண்டுதல்கள் தைக்கப்பட்டு இருந்தால் ...

காஞ்சி மகானிடம் இல்லை என்றே ஒன்று உண்டோ இருக்கும் அனைத்தும் பிறர் கேட்க்கும் வரம் அன்றோ
ravi said…
*ப*

*ஸ்ரீ மாத்ரே நம :*👌👌👌
ravi said…
*பரம புருஷீ...* திருவண்ணாமலை 🏵️🏵️🏵️
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 95*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல்

வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்

ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே

பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே. 95🪷🪷🪷
ravi said…
ஒடுங்கியிருந்து வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது.

அதுபோல பரம் பொருளே ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இன்ப துன்பமுறும் உடலாக உலாவுகின்றது.

ஒரேழுத்தே பிரமமாகி நமக்குள் இருப்பதை அறிந்து அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் வாசியை ஏற்றி இறக்கி யோகவித்தை செய்வதை அறியாமல் இருக்கும் அறிவிலாத மனிதர்களே!!

உமக்குள்ளேயே இந்த வாசி யோகத்தைச்செய்து பாருங்கள்.

மெய்ப்பொருளை அறிந்துப் பார்ப்பானைப் பார்த்து, வித்தாக உள்ள ஈசனை தியானம் செய்யுங்கள்.

நீங்களே அந்த பரப்பிரம்ம்மம் ஆவீர்கள்.🙏🙏🙏
கௌசல்யா said…
மிகவும் சரியாக சொன்னீர்கள்.... பாவம் கண்ணா...திவ்ய பிரபந்தம் கண்டவன் நீ ஆனால் இப்போது எங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டு விட்டாய்....நான் எப்படி சொன்னாலும் அதனையே பிரபாந்தமாகவும், தேவர் நாமாவாகவும், அபங்கமாகவும் ஏற்றுக்கொண்டு எங்களை கருணையோடு ஆசீர்வதிக்க வேண்டும்... கண்ணா....🪔🪔🙇‍♀️🙇‍♀️🙏🙏🪷🪷💖💖
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 375* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*140 * निष्कला - நிஷ்கலா* -

அங்கங்களாக பிரிவு படாதவள்.

ப்ரம்மம் எப்போதுமே முழுசானது தானே.

இந்த இடத்தில் கிருஷ்ணன் சொன்னது பொருத்தமாக இருக்கிறது.

''அர்ஜுனா, இதோ பார்,

எல்லைக்குட்பட்ட, இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் என்னில் ஒரு துண்டு, பாகமானவையே.''🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 372* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

*98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்*

வாக்ஸித்தி

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா

கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98
ravi said…
தாயே!, உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது

ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள்.

பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்?.👏👏👏
ravi said…
Life is an art of connecting to everything and attaching to nothing.



Success in life can never be an accident or luck. It is the result of right decisions made at the right time.



The greatest prison people can live in, is the fear of what others think.



Life means Missing expected things & facing unexpected things.



Use your eyes to see the possibilities, not the problems.



Kill your negative habits or they will continue to kill everything good in your life.



Do not worry about failures. Worry about the chances you miss when you don’t even try.
ravi said…
MOKSHAGUNDAM VISHVESVARAYA



It was well past midnight. A man was sleeping on the berth with his head towards the window. The other passengers on the train had fallen asleep, even as the stillness of the night was occasionally interrupted by the sound of the steam engine belching huge columns of smoke. The man couldn’t sleep. His paranormal hearing had picked up a cracking noise from under the carriage. He knew that something was amiss. The problem had to be addressed immediately.
ravi said…
He got up, rushed towards the chain and pulled it bringing the train to a gradual halt. Robbed of a good night’s sleep, the fellow passengers started arguing with him.The commotion brought the railway personnel to the scene. Based on the man’s description, the squad armed with a torch started checking the track. And sure enough some distance away, there was a crack along with a misaligned fishplate.


He was none other than Mokshagundam Vishvesvaraya, one of India’s distinguished civil engineers whose birthday is celebrated as “ Engineers Day”. The statesman and philanthropist was a nation builder whose life spanning a hundred years boasts of contributions unparalleled in the history of civil engineering.
ravi said…
He was none other than Mokshagundam Vishvesvaraya, one of India’s distinguished civil engineers whose birthday is celebrated as “ Engineers Day”. The statesman and philanthropist was a nation builder whose life spanning a hundred years boasts of contributions unparalleled in the history of civil engineering.


The death of his father at the age of 15 didn’t deter Vishvesvaraya from pursuing a degree in civil engineering from Pune. It didn't take time for people to notice his genius. Sir M Vishvesvaraya was flooded with work. Before long, he was appointed as the Diwan of Mysore and knighted in the year 1915.
ravi said…
He designed or advised on water supply systems in Aden (now in Yemen), Kolhapur, Indore, Gwalior, Bhopal, Nagpur, Goa, Rajkot, Bhavnagar, Baroda, Sangli and across Bihar and Odisha.Closer home, he was the brain behind KRS (Krishna Raja Sagar) gravity dam over the river Kaveri near Mysore which supplies water for irrigation and drinking purposes.


His lived for 100 years; a life full of achievements from dams and construction to education and charity. As a fitting tribute, a world class railway station which can rival an airport has been named after Sir MV in Bangalore.
ravi said…
சகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்

( This Year From October 9th to November 8th)

நான்கு முக்கியமான. சதுர் மாதங்களில், கடைசியாக வருவது  தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமானது


விஷ்ணுவின் பன்னிரு பெயர்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பனவற்றை தமிழ் மாதங்களில் பொருத்தி அழைப்பார்கள்..!

கிருஷ்ணரை சிறப்பாக வழிபடுவதற்குரிய மாதத்தை 
"தாமோதர மாதம். என்பர். 


"தாம' என்றால் கயிறு. "உதர' என்றால் வயிறு. கிருஷ்ணரை, அன்னை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், 


கிருஷ்ண பக்தையான ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 


இந்த மாதத்தில் ராதாகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டுவதால் நற்பலன் பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கண்ணணுக்கு அவல் கொடுத்த குசேலருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அன்று கொடுத்தது போல கண்ணபெருமான் தான் தாமோதரன் என்ற திருநாமம் கொண்ட இந்நாளில் தன்னை நினைத்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறார்.

தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டு  பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக சுவாமிக்கு  நெய் தீப ஆரத்தி காட்டுவது விழாவின் சிறப்பம்சமாக அமையும்.  ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெறும்..


கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினால் நிலைத்த செல்வத்தையும், நல்ல குழந்தைகளையும், புகழையும், வெற்றியையும் பெற முடியும். 


பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் முழுவதும் அழியும். 


அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன், யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். 


முன்னோர்களையும் நற்கதியடையச் செய்யலாம் என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.


இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தால் நெருப்பு உண்டாவது எப்படி நிச்சயமோ, அதேபோல் தாமோதர மாதத்தில் கிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதால் நிச்சயம் அதன் நற்பலனை சந்தேகத்திற்கு இடமின்றி பெறலாம் என பத்மபுராணம் கூறுகிறது. 


தாமோதர மாதத்தில் கிருஷ்ண பிரசாத அன்னதானம் செய்வதும் மிக மிக விசேஷமானது.

புரட்டாசி மாதம் பாசாங்குஷ ஏகாதசியை தொடர்ந்து வரும் பவுர்ணமி முதல் உத்தாண ஏகாதசியை அடுத்து வரும் பவுர்ணமி வரையிலான மாதத்தில், பகவான் கிருஷ்ணரை அன்னை யசோதா உரலில் கட்டிய

லீலை நடந்ததால், வைஷ்ணவர்கள் இம்மாதத்தை தாமோதர மாதமாக அழைக்கின்றனர்.


ஆண்டின் 12 மாதங்களில் தாமோதர மாதமே பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். 

இம்மாதத்தில் எவரொருவர் பகவான் ஸ்ரீஹரியின் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபடுகின்றாரோ அவருக்கு முன் ஜென்மத்தில்  செய்த பாவங்கள் யாவும் தீர்ந்துவிடும் என நம்பப்படுகிறது

தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பார்கள்.


""புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதிபுண்ணிய மாதம் தாமோதர மாதம்'' என்று புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.


 கார்த்திக் மாதம் முழுவதும் தமோதரரான ஸ்ரீகிருஷ்ணருக்கு தினசரி நெய் தீபம் காட்டுவது, "ஹரே கிருஷ்ண' மஹாமந்திர ஜபத்தை இயன்ற அளவு செய்வது ஆகியன இந்த விரதத்தின்  விதிமுறைகளாகும்..


""யார் ஒருவர் இம்மாதத்தில் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவருடைய பல கோடானு கோடி பாவங்கள்கூட அவரிடமிருந்து நீங்கி விடுகின்றன'' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. 


இஸ்கான்-ஹரே கிருஷ்ணா கோயில்களில் தினசரி மாலை, 
தீபம் காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ravi said…
இனிமேலும் உம்மை ஸ்துதிப்பதல்லாது
வேறு இஷ்ட தெய்வங்களும் உண்டோ
எவ்வேளை உன் க்ருபை கிடைக்குமென்றே
காக்கும் என் ஹ்ருதய ஸதகத்தை தனது
குஞ்சென்பது தெரிந்தும் உன் கருணாம்ருதம்
தர தாமதித்தால் தமியேன் சகிக்க வசமாவேனோ
உன் செயலை யானும் அறியாததுண்டோ
மன வெறுப்போ இத்தென் மதுரையில்
அதிகாரியானதின் பெருமைதானோ
வம்ச வழியான குலதெய்வமென்ற
உனது சொல் மாற்றாமல் அருள் புரிவாய்
ஜன ஸமூகம் ஏத்திடும் தென்கரந்தாபுரியில்
சிந்தை பூரித்து வாழும் திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீரமணிகண்டனே
ஐந்துமலைக்கு அதிபனே சரணம் ஐயப்பா.

உற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு 2 times.

பெற்றவன் நீ எனைக் காக்க வருவாயப்பா.....2 times.

எனக்குற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு 2 times.

அறியாமல் நான் செய்த பிழை யாவுமே 2 times.

பெரிதாக கருதாத கருணை தெய்வமே

அதை பெரிதாக கருதாத கருணை தெய்வமே

எனக்குற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு 2 times.

ஆனந்தமாய் சரண கீதம் பாடுவேன்
ஆனந்தமாய் சரண கீதம் பாடுவேன்

அழகாக நீ அதற்கு தலையாட்டுவாய்
2 times.

எரிமேலி பேட்டைத் துள்ளி ஆட்டம் ஆடுவேன் 2 times.

என்னை ஆட்டுவிக்கும் நீ அதற்கு தாளம் போடுவாய் 2 times.

இருமுடி தலை தாங்கி மலை ஏறினேன்
வழி காட்டும் குல விளக்காய் கூட வருவாய் 2 times.

ஐயா ஐயா என்று அழுவேனே நான் 2 times.

ஐயா ஐயப்பா என்று அழுவேனே நான் 2 times.

கண்களில் நீர் துடைத்து கரையேற்றுவாய்

என் கண்களில் நீர் துடைத்து கரையேற்றுவாய்

எனக்குற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு
பெற்றவன் நீ எனைக் காக்க வருவாயப்பா...

உற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு

வேறு யாருண்டு..

வேறு யாருண்டு. ஐயப்பா. ...
ravi said…
Sunday Musing (Courtesy dear friend Harshad MV)

When one is driving, the road is not always straight. Yet, the person at the wheel knows when to slow down, when to apply a brake, or when to turn the steering wheel to change course. In life's situations, we need to understand that everything will not go as planned. Therefore, each of us needs to learn & practice the technique of pausing, stopping, or changing (thought process, actions...), to result in appropriate responses to the situation at hand.

As a take-away, perhaps we need to have a 'Mental traffic control system' , which gets activated appropriately.
ravi said…
உலக உணவு தினம்!!!
---------------------------

இன்று உலக உணவு தினம்!

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத் தினை
அளித்திடலாம்
என்றார் மகா கவி!

ஒரு வேளை சோற்றுக்கும்
வழி இன்றி
உடல் சதை உருகி
எலும்பு உடம்போடு
ஏங்கி நிற்கும்
மக்கள்
கூட்டம்
ஆங்காங்கே!

ஒய்யார மேடை போட்டு
ஊரை எல்லாம் கூட்டி வைத்து
அறு வகை மட்டுமின்றி
நூறு வகை
உணவு இட்டு
உயர் பாணியிலே
உண்ணும் கூட்டம்
ஆங்காங்கே!

உணவே மருந்து என்பார் பெரியோர்
ஆனால்,
விருந்தே மருந்து என்று
அறை குறையாய்
உண்டு விட்டு
உண்ட உணவை விட பல மடங்கு
வீணடித்து
மன சாட்சி இல்லாமல்
நடமாடும் கூட்டம்
ஆங்காங்கே!

உயர் பிறவியாம்
மனிதனாய் வாய்க்கப் பெற்ற
ஆறறிவு
மனிதர் காள்
போகும் இடம்
எது வென்று
தெரிந்தும் ஏன்
வீண் வாழ்க்கை
வாழ்கின்றீர்!

பசித்து வாடும்
மக்களுக்கு
புசித் திட உணவு
கொடு
உணவை வீணாக்கிக் கொட்டாமல்
உலக மக்களுக்குப்
பகிர்ந்து கொடு
உன் வாழ்க்கைக்கு
ஓர் அர்த்தம் கொடு!

🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
🌹 🌺 *எந்தே குருவாயூரப்பா* ....
*நம்மால், நாம சங்கீர்த்தனம் செய்ய முடியா விட்டாலும், நாம சங்கீர்த்தனத்தை கேட்போம். நம் தீவினைகளும் நீங்கும்!*
.... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹நாம சங்கீர்த்தனம் செய்வது புண்ணியம் என்றால், அதைக் கேட்பது, நம் பிறவி பிணியை தீர்த்து, முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது

🌺குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர்.

🌺ஒருநாள், இவர், கண்ணனை துதித்து, கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, வைகுண்டத்தை வர்ணிக்க கூடிய பகுதி வந்தது. அதை எப்படி வர்ணிப்பது என தெரியாமல், அவ்வருத்தத்திலேயே, உறங்கி விட்டார்.

🌺தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அக்கனவில், அழகிய விமானத்தில் ஏறி, வைகுண்டம் செல்கிறார், பூந்தானம். வானவர் இருவர், அவரை வரவேற்று, வைகுண்டம் முழுதும் சுற்றிக் காண்பித்து, பகவான் சன்னிதியில் அவரை நிறுத்துகின்றனர்.

🌺பகவானை தரிசித்து, பரமானந்தமடைந்தவர், பூலோகம் திரும்பும் போது, அவ்வானவர்கள், அவரை வணங்கி, 'குருதேவா... உங்கள் கருணையால் தான், நாங்கள், கடவுள் அடியார்கள் எனும், இவ்வுயர் நிலையை அடைந்தோம்; நாங்கள், என்றென்றும் பக்தியுடன், ஹரி நாம ஜபம் செய்து, ஆனந்த வாழ்வு நடத்த, அருள் புரிய வேண்டும்...' என வேண்டினர்.

🌺அவர்களின் செய்கையால் நடுங்கிப் போனவர், 'திவ்யமான இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள்; நீங்கள் என்னை வணங்குவது தவறு. அத்துடன், ஒன்றுக்கும் உதவாத நான் எப்போது உங்களுக்கு குருநாதராக இருந்தேன்... ஒன்றும் புரியவில்லையே...' என்றார்.

🌺'குருநாதா... உங்களால் தான் எங்களுக்கு இப்படிப்பட்ட உயர்நிலை கிடைத்தது. உங்கள் வீட்டு வடக்கு முற்றத்தில் இருந்த, இரண்டு பலா மரங்கள் தாம் நாங்கள்; அப்பலா மரங்கள் இரண்டும், ஆறு மாதங்களுக்கு முன், கீழே விழுந்து விட்டன என்பதும் உங்களுக்கு தெரியுமே...

🌺'மரமாக இருந்த நாங்கள், நீங்கள் வாசித்த பாகவதத்தையும், நாம ஜபத்தையும் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இதோ, மிகவும் உன்னதமான நிலையை அடைந்துள்ளோம்...' என்று கூறி, மறுபடியும் பூந்தானத்தை வணங்கினர்.

🌺அதே வினாடியில், கனவு கலைய கண் விழித்தார், பூந்தானம். ஆறு மாதங்களுக்கு முன், தன் வீட்டிலிருந்த இரு மரங்கள் விழுந்தது, அவருக்கு நினைவு வந்தது.

🌺தெய்வ நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனை உணர்ந்த பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, இறை நாமத்தை பாடி பரப்பினார்.

🌺எந்தே குருவாயூரப்பா....
நம்மால், நாம சங்கீர்த்தனம் செய்ய முடியா விட்டாலும், நாம சங்கீர்த்தனத்தை கேட்போம். நம் தீவினைகளும் நீங்கும்!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹 🌺 Hey Guruvayurappa....
Even if we cannot do Nama Sankeerthan, we will listen to Nama Sankeerthan. Our problems will be removed!
....a simple story that explains 🌹🌺 -------------------------------------------------- ------

🌺🌹If it is meritorious to do Nama Sankeerthan, then listening to it has the power to dissolve our birth bondage and grant salvation.

🌺 A devotee called Poontanam who has great devotion to Guruvayurappa.

🌺 One day, he was writing a poem praising Kannan. Then came the part where Vaikuntha could be described. Not knowing how to describe it, he just fell asleep.

🌺He had a dream in his sleep. Akkanavil, boarding the beautiful plane, goes to Vaikundam, Poontanam. The two angels welcome him, show him around the entire Vaikundam, and station him in the Lord's sanctum.

🌺 One who has seen the Lord and is exalted, when the earth returns, such people, bow down to Him and say, 'Gurudeva... it is because of Your mercy that we, the servants of God, have attained this state of being; They prayed that we, with eternal devotion, chant Hari Nama and lead a blissful life.

🌺 He was shaken by their actions and said, 'You who are in this divine place are to be worshipped; It is wrong for you to worship me. Also, when I was your Gurunath who did not help anything... I don't understand anything...' he said.

🌺 'Gurunatha... it is only because of you that we got such a high position. We are the two jack-trees in the north yard of your house; You also know that both the apple trees fell down six months ago...

🌺 'We, who were trees, listened to the Bhagavata and Nama Japa that you recited, and as a result of the Appunnyam, behold, we have reached the most exalted state...' and again worshiped Poonthanam.

🌺 At that moment, Poontanam woke up from his dream. Six months ago, two trees fell on his house and he remembered.

🌺Poontanam, realizing the benefits of hearing the divine name, spread the divine name even more actively.

🌺 Which Guruvayurappa....
Even if we cannot do Nama Sankeerthan, we will listen to Nama Sankeerthan. Our evil deeds will also be removed!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
You cannot listen if you are talking and if you are talking you are not learning.



Don't give up easily, only the beginning is always the hardest.



When there is gratitude, there will never be a lack of anything in life.



Enlightenment or awakening is not the creation of a new state of affairs, but the recognition of what already is.



Live your life and forget your age. What matters most is how you see yourself.



It’s just a bad day, not a bad life.



Don't doubt your footsteps when you fall. These are the same steps that led you this far.
ravi said…
TIME WAITS FOR NO ONE



You know …… time has a way of moving quickly and catching you unaware of the passing years. It seems just yesterday that I was young and embarking on my new life. Yet in a way, it seems like eons ago, and I wonder where all the years went. I know that I lived them all. I have glimpses of how it was back then and of all my hopes and dreams.



However, here it is …… the last quarter of my life and it catches me by surprise. How did I get here so fast? Where did the years go and where did my youth go?
ravi said…



I remember well seeing older people through the years and thinking that those older people were years away from me and that I was only on the first quarter and that the fourth quarter was so far off that I could not visualise it or imagine fully what it would be like.



Yet, here it is …… my friends are retired and getting grey - they move slower and I see an older person now. Some are in better and some worse shape than me but I see the great change. They’re not like the ones that I remember who were young and vibrant …… but like me, their age is beginning to show and we are now those older folks that we used to see and never thought we'd become.

ravi said…
*த*

*ஸ்ரீ மாத்ரே நம :*👌👌👌
ravi said…
*தாக்ஷாயாயணீ* ... *மாங்காடு*
ravi said…
தயை காட்டும் தாய் அவள்

தரணி புகழும் பரணி அவள் ...

தனக்கு உவமை இல்லாமல் உமையாய் பரமனின் பாகம் வவ்வியவள்

வாஞ்சைக்கு பாடம் எடுத்தவள்

வறுமைக்கு சூலம் கொண்டவள்

வாழ்விற்கு கலங்கரை விளக்கானவள்..

வளமைக்கு வாக்காய் நாவில் அமர்பவள்

வல்லமை தருபவள் .. அம்மா என்றே அழைத்தால் நெஞ்சில் வாசம் செய்ய பாசம் கொண்டு வருபவள் 🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 96*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்

எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை

சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்

அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. 96🍇🍇🍇
ravi said…
ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளது.

அது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லை என்றாகிவிடும்.

தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை ‘ *ம்* ’ என்று ஓதி தன்னிடமே உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள்.

அகாரத்திலும், உகாரத்திலும், மகாரத்திலும் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே என்பதை உணருங்கள்.👏👏👏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 376* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*140 * निष्कला - நிஷ்கலா* -
ravi said…
கலைகள் அதாவது அம்சங்கள் பாகங்கள் போன்றவை இல்லாதவள் ... முழுமையின் மொத்த வடிவம் ... 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 373* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

*98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்*

வாக்ஸித்தி

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்

ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா

கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98
ravi said…
கொல்லூரில் பிறவி ஊமைக்கு பேசும் திறம் மட்டுமின்றி கவிதை பாடும் திறனையும் அம்பிகை தனது பாத தீர்த்தத்தால் அளித்ததாகவும், அதனையே ஆசார்யார் இங்கு குறிப்பிடுகிறார் என்று *அருணா-மோதினியில்* சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்கள் தங்கள் கால்களில் செம்மையான குழம்பினை அழகிற்காக இட்டுக் கொள்வார்கள்.

அன்னையின் அக்குழம்பு கலந்த பாத தீர்த்தமானது தாம்பூல ரஸத்தை ஒத்து இருப்பதாகவும், அதனை பிரஸாதமாக ஏற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக ப்ரம்மஞானத்தை அடைய முடியும் என்பதையும் கூறி அது தனக்கு என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார் ஆசார்யார்.🙏🙏🙏
ravi said…
மூகாம்பிகை ஆலயத்துக்குச் சென்றால், திரும்பி வர மனமில்லாமல்தான் வர வேண்டும்.

அந்த அளவுக்கு அம்பாளின் தேஜஸ், அருள் பார்வை, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றால் மனதில் கிடைக்கிற பரவசம் நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறது.

நாம் மனதில் நினைத்து வேண்டியதை அம்பாள், நமக்குக் கொடுத்தே தீருவாள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் அங்கிருந்து திரும்புகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை!🙏🙏🙏
ravi said…
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
கண்ணா*

*என் மகள் என்ன பித்தனோ?*

மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இதுவென்னும்

விண்ணைத் தொழுது அவன்மேவு வைகுந்தமென்று கைகாட்டும்

கண்ணை யுண்ணீர்மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே!

என் பெண்ணைப் பெருமயல் செய்

-----💐💐💐

கண்ணா என் மகள் நீ மண் உண்டவள் என்று பூமியை காண்பிக்கிறாள்

விண் அளந்தவன் என்றே விண்ணை காண்பிக்கிறாள் அங்கே பார் வைகுண்டம் என்கிறாள்

கடலை பார்த்து என் கண்ணன் கடல் வண்ணன் என்கிறாள்

நேற்றுவரை பித்தம் பிடிக்க வில்லை

இன்றோ உன் பித்தம் பிடித்தே சத்தம் செய்கிறாள் ..

உன் நினைவில் உடல் தேய்கிறாள்

அணியும் வளையல்கள் கீழே விழ உன்னை கண்ணீர் கொண்டு தன்னில் புதைக்கிறாள் ..

பித்தம் கொண்டே அவள் வாழ பிறர் பரிகாசம் செய்ய

கண்ணா வழி ஒன்று சொல்லாயோ என் மகள் பிறர் போல் வாழவே 🏵️🏵️🏵️
ravi said…
முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை

*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 139* 💐💐💐

முகுந்தமாலைல ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||
ravi said…
அந்த மாதிரி தன்னோட இஷ்ட தெய்வத்துக்கிட்ட எல்லாத்தையும் பார்க்கணும். ஒரு இடத்துல பக்தி பண்ணணும்-ங்கற தாத்பர்யம் இந்த ஸ்லோகத்துல விளங்கறது.

இன்னிக்கி இந்த ரெண்டு ஸ்லோகத்தையும் பார்த்தோம்.

நாளைக்கு ‘பத்தேனா அஞ்சலினா’ன்னு பக்தி பண்ணும்போது உடம்புல ஏற்படக்கூடிய மாற்றங்கள், அஞ்சலி பத்தமா நாராயணான்னு சொல்லும்போது தொண்டை கத்கதமாகி, மெய்சிலிர்த்து, கண் ஜலம் அருவி போல பெருகி, அப்படிதான் பக்தி பண்ணணும்னு சொல்லி கொடுக்கறார். அவருடைய அனுபவத்தை சொல்றார்.

அது நமக்கு ஒரு பாடமா இருக்கு, அந்த ஸ்லோகத்தை நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா…
ravi said…
கீழே அம்மன் என்று அறியப்படும் ஆதிசக்தியின் பெயர் பட்டியல்.

அகிலாண்டேஸ்வரி
அஞ்சலி
அட்சர சுந்தரி
அந்தரி
அம்பாள்
இந்திராட்சி
உலகநாயகி
க்ஷமா தேவி
கருணாகடாட்சி
காமாட்சி
ravi said…

காலபைரவி
சங்கரி
சத்திய சொரூபி
சம்பூர்ணதேவி
சயார்தா தேவி
சர்வபரிபூரணி
சரஸ்வதி தேவி
சற்குணவதி
சாமுண்டா தேவி
சுதந்தரி
ravi said…
[[புராதனி]]
பூபாலி
பைரவி
பொன்னொயாள்
மகாதுர்க்கை
மகாபைரவி
மகாமாயா தேவி
மகேஸ்வரி
மஞ்சுலாதேவி
மரகத சொரூபி
மனோன்மணி
மாரி
மீனாட்சி
யக்ஷஸ்வினி தேவி
ரக்தா தேவி
ரூபிணி
லம்போஷ்டி தேவி
வசந்தி
வரதா தேவி
வனதுர்க்கை
வனஜாட்சி
விசாலாட்சி
வேப்பிலைக்காரி
ஜகதாம்பாள்
ஜங்காரிணி தேவி
ஜயா தேவி
ஜலசாட்சி
ஷண்டா தேவி
ஸ்தாண்வீ தேவி
ஹம்ஸவதி தேவி
அக்ஷரா தேவி
அம்பிகா தேவி
அமிர்தா தேவி
ஆகர்ஷணீ தேவி
இந்திராணி தேவி
ஈஷிணி தேவி
உமா தேவி
ஊர்த்வகேஷி தேவி
ஏகபாத தேவி
ஐஷ்வர்யாத்மிகா தேவி
ஓம்கார தேவி
ஔஷதா தேவி
கண்டாக்ர்ஷிணி தேவி
கண்டிதா தேவி
காயத்ரி தேவி
காராத்ரி தேவி
ருத்திதாயீ தேவி
ரூகார தேவி
லுகார தேவி
லூகார தேவி
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 20

சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. . . . .[20]

விளக்கம்:

வஞ்சகரைச் சாராமல் அவர்களது தொடர்பை விட்டு விடுவது இனியது. கற்றறிந்த அறிவுடையாருடைய வாய்ச் சொற் களைப் போற்றி அதன்படி நடப்பது இனியது. அகன்ற இடத்தையுடைய இப்பூமியில் வாழ்கின்ற எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ்வது இனியது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
இன்று திங்கள்கிழமை புரட்டாசி மாத கடைசி நாள்.செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல் அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே .(குலசேகர ஆழ்வார்).

*அருள்மிகு* *ஸ்ரீ* *திருவேங்கட த்தான்* தங்களை மற்றும் தங்களின் குடும்பத்தில் அனைவரையும் ஆசிர்வதித்து துணை நின்று காத்தருள வேண்டும் என வேண்டுகிறேன்.🤲🤲🤲 *இனிய காலை வணக்கம்.*🙏💐🤝🎊
ravi said…
சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே #புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”

இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.

“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.

“நீ #சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார்.

அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய #அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார். இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது.

சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.

ravi said…
புளி டப்பாவைத் திறந்தபோது, அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது. ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது.!
அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன். நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா.?” என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று மேலும் பலமாகச் சொறிந்துகொண்டேன். ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன்.
ravi said…
எப்படியொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.? என்று யோசித்தேன். மீண்டும் குழப்பம்.

கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பது தெரியாமல் இருக்க, தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்.? பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா.?

இந்தக் கேள்விகளுக்கு ஆழ்வார் பாசுரங்களையும் ஸ்வாமி தேசிகனையும் நாடினேன். ஸ்வாமி தேசிகன் நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், அதனால் அவருடைய தாய் அந்தத் தூண் தான் என்கிறார். தேசிகன் கூறிய பிறகு அதை மறுத்துப் பேச முடியுமா.?

ravi said…
(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம்.

வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்கிறார்.
1 – 200 of 302 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை