ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 34 & 35

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 41

34

नाभ्यालवालरोमालिलताफलकुचद्वयी - நாப்யாலவாலரோமாலி லதாபலகுசத்வயீ --


அற்புத பெண்ணுக்குரிய உடலமைப்பு கொண்டவள் அம்பாள். 

பெண்மை தாய்மை. அம்பாள் அழகிய  சர்வலோக மாதா.💐💐💐

நாப்யாலவால = தொப்புள்கொடியிலிருந்து 

ரோமாலி = முடி 

லதா = கொடி ஃபல = கனிகள் 

குச த்வயீ = இரு மார்பகங்கள் 

தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள் 👏👏👏


      👌👌👌👌👌👌👌👌👌

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 42

35  लक्ष्यरोमलताधारतासमुन्नेयमध्यमा 

லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |


இல்லையோ என்னும்படியாக  ஓடிவது போல் இடை கொண்ட ,  கொடியிடையாள் லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர்,

கடலையே குடித்த பெரிய தொப்பைகாரர்  அகஸ்தியரிடம். அவரும் தொப்பையை தடவிக்கொண்டே  ஆமாம் என்கிறார்.💐💐💐

லக்ஷய= கண்ணுக்கு புலப்படும்

ரோம = முடி 

லதா= கொடி 

தாரத = புறப்படுதல் 

சமுன்னேய = முடிவுக்கு வருதல் 

மத்யமா = இடுப்புப் பகுதி - இடை 

35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா* = கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள் 👍👍👍



இல்லாத இடையை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் ?

விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். 

மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. 

அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.

ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது. ‘ *மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’* என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்:

குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள்.

ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?



பின்னே?

‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். 

அந்த மன்மதனால் கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.

மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.

ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். 

மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். 

ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’

இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள்


பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்......

அங்கே ஒரு நடன சாலை. 

அதில் ‘ஐயம் நுண் இடையார்’,* அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.

இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், 

எப்படி? 

மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி* ’, 

தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். 

அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.🙏

வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… 

ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. 

சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். 

அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். 

அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்

தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,

கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு

அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, 

சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… 

இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. 

அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.🌷🌷🌷


சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம்

‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம்.

அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம்.

(’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)

கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள்.

‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். 

நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘ *மின்னல் அரசி* ’யாம் சீதை!👣👣

இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, 

அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை,

சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), 

பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள்

(’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)…

இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.


அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், 

புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்

கண்ணொடு

கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, 

இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.👏👏👏


நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, 

கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள்

ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.

என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?

முதல் பார்வையா? 

யார் சொன்னது?

திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, 

இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். 

இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது.

‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.👍👍👍

இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா?

அவர்பாட்டுக்கு நடக்கிறார். 

ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.

சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை:

 ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’

பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். 

அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? 

அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. 

அவள் துடிதுடித்தாள்.

இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். 

மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.🙂🙂🙂


ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. 

சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். 

அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,

சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணி வரைத் தோளுமே அல

முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

என்னை வருத்துவது எது? 

இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? 

நிலவைப் போன்ற முகமா? 

நீண்ட கைகளா? 

அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை,

எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். 

அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.

என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். 

சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.👍👍👍

*பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’* என்கிறார் கம்பர்.

‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம் மட்டுமே தெரிகிறதாம். 

அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம்.

‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்?

என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’

மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான்.

‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’…

என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.🌷🌷🌷

ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. 

விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். 

சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. 

யாராலும் தூக்கக்கூடமுடியாத 

அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!

ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். 

திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.

பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது.

வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’* என்று வியப்பாகச் சொல்கிறான்.

ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. 

காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். 

ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.

அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா?

மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.

முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’ *நுடங்கிய மின் என’,* 

துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.

அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்.


           👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌





Comments

ravi said…
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும்,

கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை,

சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள்

சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்,

இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.

இதனை படிப்பவர்கள்,

உயர்ந்த தோள்களை யுடையவனும்,

அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும்,

செல்வத்துக்கு அதிபதியுமான

திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

கண்ணா ... 30 கோடி நாட்கள் போதுமோ உனை பாட 30 கோடி கண்கள் போதுமோ உன் அழகை வர்ணிக்க

30 முக்கோடி தேவர்கள் திணறும் போது 30 பாடல்களில் உனை பூட்டி உள்ளேன் ...

எங்கும் செல்லாமல் உனை மார்கழியில் புகழ்ந்தவர்க்கு , படித்தவருக்கு பறை கொடு யாருக்கும் பறையாமல் 🙌🙌🙌

----ஆண்டாள் 💐💐💐
ravi said…
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட வாற்றை

அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல்

பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார்

ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

40 –
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாசலா (அ)
ravi said…
திருப்பெருந்துறையில் வசிக்கும் *அருணாசலா*

பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் உன்னால் அன்றோ ஆட்கொள்ள படுகிறார்கள்.

ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனரே

எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய்.

எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!🙂🙂🙂

தினமும் உனை எழுப்பினேன் அருணாசலா ..

ஞானம் இல்லா என் உறக்கம் களைத்தே ஞானம் நிரம்பத் தருவாய் *அருணாசலா*
ravi said…
ஹரே கிருஷ்ணா 🙏
1. இருமையில் இருந்து விடு பட்டு, செய்யும் செயல்களின் விளைவுகளில் (லாப நஷ்டம் , இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு) பற்றுதல் கொள்ளாமல் இருப்பதே துறவு என்ற சொல்லின் உண்மை பொருள்.
இது ஆசிரம தர்மத்தில் 4 வது நிலை.
2. பலனை எதிர் பார்க்காமல் கிருஷ்ண உணர்வில் செயல்களை செய்வது.
இரண்டின் நோக்கமும் பரமாத்மாவை அடைவது.
ஆன்மீக அறிவில் gyanam பெறுவது.
ஹரே கிருஷ்ணா 🙏
ravi said…
_பிறக்க இருக்கும்_ *தை...*
_நம் அனைவருக்கும்_

ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*

கொடுத்து...

ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*

_எடுத்து..._

எல்லோரும் _ இனிமையாய் வாழ...
*_அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._*
ravi said…
முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள்🪷🪷🪷
ravi said…
பிரவாகம்ங்கிறது ஆரம்பத்துல சின்னதா தானே இருக்கும்.

ஸரஸ்ங்கிற மடுவுல இருந்து ‘ *த்வச்சரிதஸரித: க³லந்தீ’*

அங்கேயிருந்து பாய ஆரம்பிக்கறது ‘ *கில்பி³ஷரஜ:’* பாவம் என்ற புழுதியை ‘ *தளந்தி* ’ அடிச்சிண்டு போயிடறது.

ஒரு நதியில ஜலம் இல்லேனா பலவிதமான அழுக்கு தேங்கியிருக்கும்.

நதியில ஜலம் ஓடும் போது அதெல்லாம் அடிச்சிண்டு போயிடும். அதுமாதிரி என்னுடைய பாவங்களை எல்லாம் இந்த சிவானந்த லஹரி அடிச்சிண்டு போயிடறது ‘ *தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ’*

ஒரு நதி ஓட ஆரம்பிச்சுதுன்னா வாய்க்கால்லயும் ஜலம் ஓடும்.

அதுமாதிரி என்னோட தீ ன்னா புத்தி, என்னுடைய புத்தி என்கிற வாய்க்கால் வழியா பாய்ஞ்சு வந்து எல்லா தடாகங்கள்லேயும் வந்து விழறது.

இது ‘ *ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்* ’

இந்த பிறவிச்சுழல்ங்கிற துக்கத்துக்கு இந்த சிவானந்த லஹரில ஸ்நானம் பண்ணா அந்த தாபங்கள் எல்லாம் போயிடும். *‘ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம் திசந்தி’*

இந்த சிவானந்த லஹரி – என்னுடைய மனமாகிய மடுவுல வந்து ‘ *வசந்தி* ’ வந்து தேங்கறது. அங்கேயே இருக்கட்டும்னு வேண்டிக்கறார்.

அந்த மாதிரி நாம் பகவானோட கதைகளைப் பேசி அவருடைய நாமங்களை ஜபிச்சா நம் மனசுல சிவானந்த லஹரியே வந்து தேங்கும்.
ravi said…
உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம். தற்காலத்தில் இதன் பழைய பகுதிகள் 3700 ஆண்டுகள் பழமையானது என்று எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டனர். ஆயினும் இந்துக்களின் பஞ்சாங்கக் கணக்குப்படி இது 5250 ஆண்டுகளுக்கு முன்னரே வியாசரால் சரிபார்க்கப்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது!

ரிக்வேதம் முதலான நான்கு வேதங்களையும் அழகுபடப் பிரித்து தன்னுடைய 4 சீடர்களை அழைத்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்ததார் வியாசர்.

ஆயினும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானசாஸ்திர அடிப்படையில் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முறபட்டது என்று எழுதியுள்ளனர்!

இதில் சவிதா, ஆதித்ய என்ற பெயரில் சூரியனைப் போற்றும் மந்திரங்களும், முழுப்பாடல்களும் உள்ளன. ரிக்வேதம் முழுதும் 100, 1000 என்ற எண்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் வேறு எந்த பழைய நூல்களிலும் இப்படி 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச(DECIMAL SYSTEM) முறையைக் காணமுடியாது. நாம் சாதாரணமாக விஷ்ணு ஸஹஸ்ரநாம துதியிலும் கூட விஷ்ணுவை “சஹஸ்ரகோடி யுகதாரிணே” என்று அழைக்கிறோம். ஆயிரம் கோடியுகங்களை நாம் எண் வடிவில் எழுதிக் காட்டக்கூட முடியாது!

ஆக ஆயிரம் என்பது ரிக் வேதத்தில் குறைந்தது இரண்டு பாடல்களிலாவது சூரியனுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ‘’ஆயிரம் கொம்புகள் உடைய காளை கடலில் எழுத்து எழுவதாக’ ரிஷிகள் பாடுகின்றனர். இதற்கு பாஷ்யம்/ உரை எழுதிய சாயனர் ஆயிரம் கிரணங்களுடைய சூரியன் கடலில் அல்லது நீர்நிலையில் இருந்து எழுவதாக எழுதியள்ளார். ஆக முதல் வரியே ரிக்வேத வரி.

இன்னொரு ஒப்புமை தாய் என்ற சொல்லில் உள்ளது. சூரியன் ஆணா , பெண்ணா ? உலகிலேயே சூரியனை ஆணாகவும் பெண்ணாகவும் காண்பது இந்தியாவில் மட்டுமே.

காயத்ரீ என்ற தேவதை வேத மாதா என்று புகழ ப்படுவாள். ஆக வேத மாதாவை கண்ணதாசன் பாடல் (கர்ணன் திரைப்படம்) தாய் என்று சூரியனைக் குறிப்பிடுவதில் தெளிவாகிறது .

உலகிலேயே இந்துக்கள் மட்டுமே சூரியனை இப்படி ஸவித்ரு தேவனாகவும் காயத்ரீ மாதாவாகவும் வருணிக்கின்றனர். இதுதவிர சூரியனின் புதல்வியை சூர்யா (தமிழில் ஜம்புநாதன் சூரியை என்று மொழிபெயர்ப்பார்) என்றும் சூரியனுக்கு முன்னர் தோன்றும் விடியற் பொழுதை உஷா ( உஷை என்பது தமிழ் வடிவம்) என்றும் வருணிப்பர். அதாவது அனைத்தும் பெண்கள்.

இதோ சில மந்திர வரிகள்; இவற்றைக் கண்ணதாசனின் “ஆயிரம் கரங்கள் நீட்டி” என்று துவங்கும் திரைப்படப் பாடலுடன் ஒப்பிட்டு மகிழுங்கள்

ரிக் வேதம் 7-55

நாங்கள் ஆயிரம் கொம்புகளோடு சமுத்திரத்திலிருந்து எழும் காளை மாட்டைக் கொண்டு மனிதர்களை உறங்க வைக்கிறோம் (சூரியன் மறையும் பொழுது)

5-1-8

அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன் என்று வருணிக்கிறார்கள் . (அது சூரியன் பற்றியது என்று உரைகாரர்கள் குறிப்பிடுவர்.)

5-44-2

ஒளி வீசும் நீ, மானிடர்கள் நலனுக்காக மேகங்களை எல்லாத் திசைகளிலும் பரத்துவாயாக ; நல்ல செயல்களை நடத்தும் நீ, மக்களைக் காப்பவனாகவும் இன்னல் விளைவிக்காதவனும் ஆக இருக்கிறாய். நீ எல்லா மாயைகளுக்கும் அப்பாற்பட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிறாய்.

5-54-5

நாங்கள் சூரியனைப் போல தேயாதவனாக இருக்க வேண்டும் (சந்திரன் அப்படியல்ல).

5-54-15

நாங்கள் சூரியனைப் போல ஒளிவிட உன் அருளை வேண்டுகிறோம்.

5-81-5

நீ ஒருவனே உயிருள்ள எல்லா பிராணிகளையும் நடத்துகிறாய்;இவ்வுலகத்துக்கு எல்லாம் நீயே அரசனாக இருக்கிறாய்.

5-81-2

நீ எல்லா உருவங்களையும் ஏற்கிறாய்.மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நலத்தைத் தோற்றுவிக்கிறாய்.

5-82-9

உயிரினங்களுக்கு உயிரளிப்பவன் சவிதா /சூரியன்.

5-82-8

எப்போதும் விழித்திருப்பவன்; இரவையும் பகலையும் முந்துபவன்

7-71-1

கருப்பாயி சிவத்த ஆளுக்கு வழி விடுகிறாள் ( சூரியன் வந்தவுடன் இரவு போய்விடுகிறது

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் சாலப் பரிந்து சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

துாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!
துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறு நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி! போற்றி!!

உலகிலேயே பொழுது விடியும் முன் குளித்துவிட்டு கடவுளைக் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களே.

உண்மை சூரியனை போற்றுவோம்!
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 55*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
मधुकरसहचरचिकुरैर्मदनागमसमयदीक्षितकटाक्षैः ।

मण्डितकम्पातीरैर्मङ्गलकन्दैर्ममास्तु सारूप्यम् ॥ ३९॥

39. Madhu kara sahachara chikurai madanaagama samaya dheekshaa kadakshai,

Manditha kampaa theerai mangala kandhairmaasthu saaroopyam.

மதுகரஸஹசரசிகுரைர்மதனாகமஸமயதீக்ஷிதகடாக்ஷைஃ |

மண்டிதகம்பாதீரைர்மங்கலகன்தைர்மமாஸ்து ஸாரூப்யம் ||39||
ravi said…
அம்பாளின் சுருண்டு திரண்ட கருமையான கேசங்கள் காற்றில் அசையும் போது

கருவண்டுகள் அவளைச் சுற்றி பறப்பது போல் தோன்றுகிறதே.

கம்பா நதிக்கரையில் ஒளிவீசி சஞ்சரிக்கும் காமேஸ்வரி, காமாக்ஷியின் திருப்பாதங்களை சேர்ந்து விடவேண்டும். அவளைத் தரிசிக்கவேண்டும் என்ற ஆவல், தாபம், தணியவே இல்லை. நமஸ்கரிக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
கண்ணா மாழ்கழி விடை பெற்றே மலரும் தை வந்ததோ .. மலரும் தை அதில் மாதவன் நீ வந்தனையோ ... மாதவம் செய்தோம் உனை துதிக்கும் ஓவ்வொரு நாளுமே மார்கழியே அன்றோ ...

கழிந்து போனதது செய்த பாவங்கள்

தொலைந்து போனது கூட வந்த ஊழ்வினைகள் ...

எகிறி ஓடியது எட்டி பார்க்கும் கஷ்டங்கள்

கண்ணா கை பிடித்து நடப்பாயோ என் கவலைகளை ஏற்பாயோ 🙏🙏🙏
ravi said…
*திருப்பாவை-30ஆம் பாசுரம்:*

_வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை_
_திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி_
_அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்_
_பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான்_ _கோதை
சொன்ன_ _சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே_
_இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்_
_செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்_
_எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்_ .

*விளக்கம்:*

முழுமதி போன்ற
முகமுடைய பெண்டிர்-
முகுந்தனைத் தத்தம்
மனதினுள் எண்ணி-

பல்வேறு இன்னல்களை
பெருமையுடன் ஏற்று-
பாவை நோன்பினை
பாங்காய் நோற்று-

பாற்கடல் கடைந்திட்ட
பரமனடி போற்றி-
கேசியை அழித்திட்ட
கேசவன் சீர் சாற்றி-

பலன்கள் பெற்ற விதத்தினையே
பாசுரம் முப்பதில் விவரித்தனள்-

பெரியாழ்வார் கண்டெடுத்த
பெருமாட்டி ஆண்டாள்!
பெருமாளைத் தவிர வேறு
பகவானை வேண்டாள்!

பாவை நோன்பு பற்றி
பாவை ஆண்டாள் யாத்த
பாவைப் பயில்வோர்க்கு-

பரந்த தோள்கள் கொண்ட
பரமனின் அருளால்-
சிவந்த கண்கள் கொண்ட
சீதரனின் அருளால்-

பெருகிடும் இன்பம்;
அருகிடும் துன்பம்;
குவிந்திடும் செல்வம்;
குளிர்ந்திடும் உள்ளம்!



🙏🙏🙏
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 60 started on 6th nov

*பாடல் 21* ...💐💐💐
ravi said…
*பாடல் 21 ...* கருதா மறவா

(திருவடி தீட்சை அருள்வாய்)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே

விரதா, சுர சூர விபாடணனே.
ravi said…
வள்ளலே, அழகனே, மயில் வாகனக் கடவுளே,

அடியார்களை
ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவனே,

அசுர கூட்டத்தையும்
சூரபத்மனையும் அழித்தவனே,

நினைப்பு மறப்பு என்கிற இரு நிலைகளும்
போய், நிர்விகல்ப நிலையை நான் உணர,

உன்னுடைய இரண்டு திருவடித்
தாமரைகளை அளிப்பதற்கு எப்போது உன் திரு உள்ளம் இசைவாயோ?🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 440*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

ஸ்லோகம் 59.
ravi said…
ஹம்ʼஸ꞉ பத்³மவனம்ʼ ஸமிச்ச²தி யதா²

நீலாம்பு³த³ம்ʼ சாதக꞉
கோக꞉ கோகனத³ப்ரியம்ʼ

ப்ரதிதி³னம்ʼ சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா² |

சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ

விபோ⁴
கௌ³ரீநாத² ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ
கைவல்யஸௌக்²யப்ரத³ம் || 59 ||
ravi said…
கௌரி நாதான்னு கூப்பிடறார் அம்பாளையும் சுவாமியையும் பிரிக்கவே முடியாது

அம்பாள் அனுக்கிரகம் இருந்தால்தான் ஸ்வாமிய புரிஞ்சுக்க முடியும்
ஸ்வாமியோட அனுக்கிரகம் கிடைக்கும்

மூகபஞ்சசதீல கூட,

प्रत्यङ्मुख्या दृष्ट्या प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।
पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥

ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்ட்யா
ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: ।
பஶ்யாமி நிஸ்துலமஹோ
பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ॥ 77 ॥

அப்படின்னு சொல்றார்.

*ப்ரத்ங்முக்யா த்³ருʼஷ்ட்யா –* உள் திரும்பின பார்வையினால், உள்முகமாக பார்க்கும்போது

*ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:* – காமாக்ஷியினுடைய பிரசாதம் என்ற தீபத்தைக் கொண்டு

*பஶ்யாமி* – நான் பார்க்கிறேன். எதை பார்க்கிறேன்?

*பரஶிவோல்லாஸம்* – தன்னிகரற்ற சிவஞானம் என்ற ஒரு பேரானந்தத்தை அனுபவிக்கிறேன். அப்படின்னு சொல்கிறார்.🙂🙂🙂
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 441* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*கண்ணா உனக்கு* *ஞாபகம் இருக்கா ?*
என்ன குழந்தாய்? என்ன வேண்டுமடா உனக்கு என் கண்ணே?” என்று அன்று கேட்டேன் .

உன் கோரிக்கையை வைத்தாய் நீ

கேட்ட நான் விக்கித்து நின்றேன்

“அண்ணா பலராமன், இன்னும் மற்ற இடைச்சிறுவர்களுடன் இன்று நானும் மாடுமேய்க்கச் செல்கிறேன் அம்மா,” என்றாய்.

கண்முன் உலகமே இருண்டுவிட்டது எனக்கு *கண்ணா*

என்னவெல்லாமோ கூறி உன்னிடம் ‘போகவேண்டாம்,’ என்று தடுக்கப்பார்த்தேன்

‘மாடுமேய்க்கக் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்

காய்ச்சின பாலு தரேன் கையில் வெண்ணெய் நெய்யும் தரேன்

வெய்யிலிலே போகாதே கையில் வெண்ணெய் உருகுமே (மாடு மேய்க்க)’ என்று கெஞ்சுனேன் 😢
ravi said…
இன்று ஜனவரி 15

இந்திய இராணுவ தினம்...

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.

சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் #கே_எம்_கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார்.

இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.

இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
ravi said…
*உத்திராயண புண்ணியகாலம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவதே ‘மகர சங்கராந்தி’ என்ற பெயர் வந்ததற்குக் காரணம் மேலும் தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

உத்தம வாழ்வு தரும் உத்திராயணம்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

உத்திராயண காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி 1 முதல் மார்கழி 30 வரையான தட்சிணாயனம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை. சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண🙏
ravi said…
[15/01, 07:27] +91 96209 96097: *வருஷாய நமஹ*🙏
அருள் அமுத மழையால் நனைப்பவர்
[15/01, 07:28] +91 96209 96097: *சராசர-ஜகந்நாதா* சக்ரராஜ-நிகேதநா
பார்வதீ பத்மநயநாபத்மராக-ஸமப்ரபா
அசையும் அசையாமலும் உள்ள உலகமாக திகழ்பவள் 🙏
ravi said…
மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்.

சூரியன் அறிவு, ஆன்மீக ஒளி மற்றும் ஞானத்தை குறிக்கிறது.

மகர சங்கராந்தி என்பது நாம் வாழும் மாயையின் இருளிலிருந்து விலகி, மகிழ்ச்சியுடன் நமக்குள் இருக்கும் ஒளியை பிரகாசமாகவும் பிரகாசிக்கத் தொடங்குவதைக் குறிக்கிறது.

இந்த நாளிலிருந்து சூரியனைப் போலவே நாமும் படிப்படியாக தூய்மை, ஞானம் மற்றும் அறிவில் வளரத் தொடங்க வேண்டும்.

அனைவருக்கும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்
ravi said…
❤️ *இன்றைய சிந்தனை* 15.01.23

**********************************

🙌 *_வாழ்க வளமுடன்_* 🙌

**********************************


நம் இல்லத்தை எந்த அளவுக்கு தூய்மையாக வைத்திருக்க விரும்புகிறோமோ அந்த அளவுக்கு நமது உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சிலர் மனதில் எப்பொழுதும் தேவையற்ற கவலைகளையும்,
கோபம், பொறாமை, வன்மம் போன்ற நம் உடலுக்கும் மனதிற்கும்
தீங்கு தரக்கூடிய குணங்களையும் சுமந்து கொண்டே வாழ்கின்றனர்.

மன நலமே உடல் நலத்தின் ஆணிவேர்.

உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் அவ்வப்போது குப்பைகளைப் போல கெட்ட எண்ணங்களையும்
தூக்கி எறிந்து விடுங்கள்.

அப்போது நமது இல்லம் மற்றும் உள்ளம் இரண்டும் தூய்மையாக இருக்கும்.

நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

புது உற்சாகத்துடன் புத்துணர்வுடன் ஒவ்வொரு நாளும் புது வாழ்வை துவங்குவோம்.

அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் 💐

*நல்லதே நடக்கட்டும்!*

*வாழ்க வளமுடன் நலமுடன் 🙏*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

*இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.* 🌞

*உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்* . 🌝

*🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
*( ஆன்மீக வழிகாட்டி )*
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*உன்னால் பயன் கிடைக்கும் வரை*
*நீ நல்லவன் வல்லவன் அமைதியானவன்* *பொறுமையானவன் உன்னால் எந்த வித பயனும் இல்லை என்றால் நீ கெட்டவன்...*

*இது தான் மனித குணம்...*

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
https://chat.whatsapp.com/CFfAaTmnOZR4tEOD6SVK1x

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தை பொங்கல் கொண்டாட்டம் பற்றிய பதிவுகள் :*

தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். இது தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று.

குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும்; தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கலில் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையில் விவசாயிகள் அறுவடை செய்து நெல்லை அறைத்து, அரிசி எடுத்து, பால், நெய் சேர்த்து; பானையிலிட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.

*தை பொங்கல் கொண்டாட்டம் :*

உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும்.

குறிப்பாக கபடி, வழுக்கு மரம், பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். இரவு நேரங்களில் ஆடல் பாடல் என ஊரே கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பார்கள்.

*பொங்கல் வகைகள் :*

தமிழர்களின் மிகமுக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. நான்கு நாட்கள் வரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை:

1. போகி பொங்கல்.
2. தைப்பொங்கல்.
3. மாட்டுப்பொங்கல்.
4. காணும் பொங்கல்.

*1. போகி பொங்கல் :*

நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பண்டிகை. இது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 29-ம் தேதி போகி கொண்டாடப்படுகிறது.

*2. தைப்பொங்கல்*

புது பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கல் இடுவர். நெல் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கு படைப்பர். தைப்பொங்கல் தமிழரின் தனிப்பெரும் விழா. ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

*3. மாட்டுப்பொங்கல்*

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள். இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர விளையாட்டாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

*4. காணும் பொங்கல்*

நான்காம் நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*¸„.-•~¹°”ˆ˜¨ சிவாயநம ¨˜ˆ”°¹~•-.„¸*

தரணியெங்கும் கொண்டாடும் தை பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவரின் மனங்களும் இன்பத்தில் பொங்கி வழிந்திட அனைவருக்கும் ஓம் நமசிவாய அறக்கட்டளையின் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

*☆☆☆ ஓம் நமசிவாய ☆☆☆*
ravi said…
*சிவாயநம*

நாளை பொங்கலை முன்னிட்டு ( 15-01-2023 ) நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள், உடை போன்ற நலத்திட்ட உதவிகள் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

இந்த அற்புதமான சிறப்பான நன்நாளில் நம் குடும்பத்துடன் பொங்கலை பொங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல, நம்மால் இயன்ற வகையில் இயலாத மக்களின் வாழ்க்கையிலும் சந்தோஷம் பொங்கி மகிழ நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

கோடி தானங்கள் செய்தாலும் அது இந்த அன்னதானம் என்ற ஒரு தானத்திற்கு ஈடாகாது. எனவே அற்புதமான இந்த பொங்கல் பண்டிகையில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அன்னதானம் வழங்க அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை நமது ஓம் நமசிவாய அறக்கட்டளைக்கு வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் இணைந்து செய்யும் இந்த உதவியின் மூலம் அதிகப்படியான ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும்.

குழுவில் உள்ள அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை கீழே குறிப்பிட்டுள்ள அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
_____________________________

*வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : 39740686917

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch : Aramboly
______________________________

*G-PAY Number 8300845263*

*Phonepe number 8300845263*

____________________________

*மேலும் விபரங்களுக்கு,*

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதி உதவிகள் செய்து வருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஓம் நமசிவாய🙏*

*நீங்கள் இருக்கும் பிற குழுகளுக்கும் பகிரவும்*
ravi said…
Trust comes when there is mutual respect.



Life’s an exciting business and most exciting when it’s lived for others. Helen Keller



Death is more universal than life; everyone dies but not everyone lives.



Wisdom is knowing what to do next; virtue is doing it. David Jordan



Where there is peace there is patience.



It takes as much courage to have tried and failed as it does to have tried and succeeded. Anne Lindbergh, aviator



The five Ds to Success - Desire, Direction, Discipline, Diligence & Dedication. Mark Munoz
ravi said…
ACCEPT EVERY SITUATION



If comfort gives us happiness, what do sorrows and troubles do?



King Dasharath used to be very sad when he was not able to have children. But at that time, the one thing that gave him some encouragement, and never allowed him to be hopeless, was the curse of Shravan's father...



Whenever Dasharath would get upset, he would remember the curse given to him by Shravan's father (Kalidas has described this in Raghuvansham).



Shravan's father had cursed him that, "Just as I am dying in the agony of separation from my son, you will also die in agony!!"



Dasharath knew this curse would certainly come to fruition, which meant he would surely have a son in this birth. Only then would he die in the agony of his grief. That is, this curse brought Dasharath the good fortune of having a child.



A similar incident happened with Sugriva as well. Valmiki Ramayana describes that when Sugriva was sending the monkey soldiers to look for Mother Sita in different corners of the earth, he was also telling them in which direction they would find which country or place, and which directions they should and should not go to.



Lord Ram was shocked to see Sugriva's geographical knowledge. He asked him, "Sugriva..how do you know all this?"



Sugriva said to him, "When I was running around in fear of Bali, I couldn't find shelter anywhere on earth... I searched the whole earth for a safe place, and during that time I gained all this knowledge of geography.''



Now if this crisis had not come upon Sugriva, he would not have had the knowledge of geography and it would be so difficult to find Mother Janaki.



That's why someone has said very beautifully - "Favourable circumstances are food, adversity is vitamin, and challenges are blessings...and those who behave according to them, are the virtuous ones."



If every flower you get from nature is a blessing, so is every thorn a blessing too.



That is, if we are happy with the good times we get today, then when there is a misery, calamity, or hindrance, instead of panicking we should think - maybe these sorrows and troubles are preparation for some happiness to come next.



All we need is to develop courage within ourselves so that we can accept every situation with an open heart!
ravi said…
Wishes on the occasion of Makar Sankranti - Uttarayan (Summer solstice), which is celebrated by people of Indian origin.



ZERO AND INFINITY… and Inferences!!!



1) What is ZERO?

2) What is INFINITY?

3) Can ZERO and INFINITY be the same?


Most of us would answer as: ZERO means “nothing”. INFINITY means “a number greater than any countable number”. ZERO and INFINITY “are opposite and they can never be same”.


Here’s an explanation of the concept of infinity in a very interesting way. Imagine that there is an illiterate shepherd who can count only up to 20. Now, if the number of sheep he has is less than 20 and you ask him how many sheep he has, he can tell you the precise number (like 3, 5, 14 etc.). However, if the number is more than 20, he is likely to say “too many”. In science, infinity means ‘too many’ (and not uncountable) and in the same way zero means ‘too few’ (and not nothing). Yet another example is that if we take the diameter of the Earth as compared to distance between Earth and Sun, the diameter of earth can be said to be close to ‘Zero’ since it is too small in comparison. However, when we compare the same diameter of earth with the size of a grain, the diameter of earth can be said to be infinite.


Hence, it may be concluded that the same thing may be ZERO and INFINITE at the same time, depending on the context, or the matrix of comparison.


The relationship between richness and poverty is similar to the relationship between infinity and zero. It all depends on the scale of comparison with your wants. If your income is more than your wants, you are rich. If your wants are more than your income, you are poor.


If you can reduce your wants, you too can become rich at the very moment of realisation!!
ravi said…
To work with joy is to be free from tiredness.



Even a mistake may turn out to be the one thing necessary to a worthwhile achievement. Henry Ford



Life is not about how hard you hit, but how hard you can get hit and keep moving forward.



Goodness is the only investment that never fails. Henry Thoreau



The greatest mistake you can make in life is to be continually fearing that you will make one. Elbert Hubbard



Live out of your imagination, not your history. Stephen Covey, author



Great minds must be ready not only to take opportunities but to make them. Charles Colton, British clergyman
ravi said…
ship to escape by jumping into the sea(English channel) on the 8th of July, 1910 and escape to the coast of France.

12. Savarkar was the first revolutionary whose litigation had gone to the international Court at Hague but due to the combined conspiracy of Britain and France was unable to get Justice. He was ordered to be transferred to British India as a prisoner!

13. Veer Savarkar was the first revolutionary in the world and the only Patriot in India who was sentenced a punishment of imprisonment till his death(not Life imprisonment which was 20 years at the time and now is 14 years).

14. Savarkar was the first Patriot who on hearing two sentences of Life imprisonment laughed and said, "it's nice that the Christians ultimately accepted the reincarnation and rebirth philosophy of the Hindus!"

15. Veer Savarkar was the first political prisoner in the Cellular jail at Andaman who during serving his sentence had to extract 30 pounds of mustard oil from a Mill each and every day for more than 10 years!



16. Veer Savarkar was the first prisoner at Cellular jail who wrote poems on the walls of his cell with charcoal and memorized 6000 such verses!

17. Veer Savarkar was the first Patriot the ban on whose works stayed till years after independence.

18. Veer Savarkar was the first author who defined the word Hindu as,

"Asindhu Sindhu poryonta yasya Bharat bhumika,

Pitrivu Punyavu schaiva sa vai Hinduriti smrito!"

One who considers the land from the Sea to the Himalayas and River Indus as his fatherland and a sacred land!

ravi said…
19. Veer Savarkar was the only Patriot who after suffering imprisonment from the British Government for 30 years pre independence was again imprisoned in 1948 by Nehru on the false charge of Gandhi's murder and was forced to free him when the Court found out he was falsely implicated! Both the foreign and the Indian Government feared him for his patriotic ideals!

20. Veer Savarkar was the only revolutionary on whose death on the 26th of February 1966 when a condolence proposal was made by some Parliamentarians the proposal was refused on the trivial ground that he was not a member of the Parliament and at the exposed their double standard by performance of a condolence on the death of Winston Churchill at the same time!



21. Veer Savarkar was the only patriotic revolutionary whose idol was placed on the 26th of February 2003 in the same Parliament where even his condolence proposal was refused after his death!

22. Veer Savarkar was the first nationalist, to stop whose picture from being placed in the Indian Parliament the Congress President Sonia Gandhi wrote a letter to the President Dr. A. P. J. Abdul Kalam. But the President not only refused to abide her request, he himself went out of the way to unveil the picture with his own hands.

ravi said…
23. Veer Savarkar was the only Patriot whose name was erased from the list of freedom fighters on the pillar of the Cellular jail in Andaman by UPA cabinet Minister Mani Shankar Aiyyar to be replaced by the name of Gandhi who had never been to Cellular jail!

24. Veer Savarkar was the only son of mother India, all attempts were made to erase whose achievements from history even after his death. But even after so much strong opposition he is recently again emerging as an ideal for the youths of the country!
ravi said…
Great men are not born great, they grow great. Mario Puzo



All promises outruns performance. Ralph Waldo Emerson



In any contest between power and patience, bet on patience. W. B. Prescott



A little inaccuracy sometimes saves a ton of explanation. H. H. Munro



Your only obligation in any lifetime is to be true to yourself. Richard David Bach, writer



To fail means there is the need to work a little harder.



Change is the law of life. Those who look only to the past or present are certain to miss the future. J. Kennedy
ravi said…
41 Cousin sister and cousin brother: Forget how the Oxford Dictionary describes a ‘cousin’: a child of one's uncle or aunt. The word 'cousin' does not need to be followed with words like 'sister' or ‘brother’ but we need to be so gender specific.

42Mother Promise: Read: I swear on my mother.

43 Monkey cap: In winters, monkey caps galore. These are not primate-replicate woollen caps. It is a descriptive Indian-English name for the good old balaclava.

44 Picture: It is not a movie or a film. We go to the cinema to watch a ‘picture'.

45 Where’s the nearest departmental store? Read: Department store.
ravi said…
46 I belong to Delhi: You are not from Delhi you ‘belong’ to Delhi. This is pure allegiance to a city.

47 I am convent-educated: Read: I studied in a school where the medium of instruction was English.

48 My neighbour is foreign-returned: ‘Foreign-returned’ is the person who is returning to India after living in another country.

49 I passed out of college: Don’t run for a cold towel or attempt CPR. Passing out of college is the Indian-English equivalent of 'I graduated’.

50 I am doing my graduation: Read: I am studying for my under-grad degree.



51 Kindly do the needful: When you are too polite to say, ‘Get this done, ok?’, ask them to do the needful.

52 You have to sit on her head to get the approval! If you are to fat, do not sit on anyone’ head. It could be fatal. Just pester/coax them to get the approval fast.

53 Entrance is from the backside: Ummm... Is there a rear entrance instead?

54 In the family way: Read: She is pregnant.



55 I would like to introduce you to my 'would be’: Perhaps fiancé and fiancée are tongue-twisters, hence just say an easy ‘would-be’. A would-be who could one day become the wife/husband.

56 Do one thing: An unsolicited advice prelude.

57 Next door neighbour: Be specific. The person living two doors away is not your next-door neighbour. The next-door neighbour has to live next door.

58 Non-veg joke: Not a joke about kebabs and steaks, but sexy and sexual jokes. A perv special.

59 My co-brother: This is not bro-romance. Neither is he your brother-in-law. The co-brother is your wife’s sister’s spouse, got it?

60 I am going for his marriage: A marriage is the formal union of a man and a woman, typically as recognized by law; a wedding is the marriage ceremony. Not interchangea
ravi said…
61 This is my Mrs/Mr: Not husband/wife, but Mr & Mrs

62 ‘My dear’ so and so: A ‘my dear’ is not the beginning of a letter. A ‘my dear’ is nice, kind, helpful and trustworthy person.

63 Are you mad or what: No, I am certainly not ‘what’. ‘Mad’ is debatable.

64 What Man? Read: What the heck!

65 Mugging up: If you are mugging in India, you are not a looter holding a knife to someone’s throat. You are a nerd learning your lesson by rote.



66 Slowly slowly: Nothing happens gradually. Slowly slowly, he became rich. Slowly slowly, he went to Delhi. Slowly slowly, he told his story.

67 I’ll go and come: Read: I’ll be back quickly.

68 Myself Mr Khurana. Yourself? An introduction/hello and a grammar disaster.

69 Rowdy sheeter: Vernacular press uses this term to describe someone who has a long - and gory - criminal record.

70 Kindly adjust: This is the shorthand for “listen, dude, I am sorry for all the inconvenience I am causing but there is nothing that I can do. So, bear with me.”



71 Rest is fine: Just a taut note that “All is bright & beautiful. I do not have time to give you all the details”.

72 Taking Lunch: Where are you taking your lunch? To a movie? To a walk in the park? To a mall? Or, are you having lunch?

73 Where have you put up? Read: Where are you staying?

74 Coming to my house for dinner tonight? Yes. Because when else can I have dinner. During the day?

75 Before me, there are three brothers, then is me, then two more sisters are coming: Read: I have two elder brothers and two younger sisters.
ravi said…
Pay attention to your enemies. They are the first ones to point out your mistakes.



We all have our own personal roads to travel. It's only when we follow someone else's road that we deviate from our own journey. Be strong and travel your own road.



Words are but disturbances in the air caused by wagging of the tongue.



At times, we act without thinking and think without acting.



Many ideas grow better when transplanted into another mind, than in the one where they sprung up. Oliver Wendell Holmes



There is nothing impossible to him who will try. Alexander



Life isn’t about waiting for the storm to pass…it’s learning to dance in the rain
ravi said…
ECONOMY PARADOX



If interest rate goes up : “How can the poor afford a house or a car?”

If rate comes down : “How will elders earn interest from the bank, in their twilight years?”



If foreigners invest in our country : “They are taking away our wealth as profits/dividends”

If domestic company invests outside : “Our wealth shifts for the development of outsiders”.



If tax rates are increased : “The Govt is robbing people”.

If tax rates are lowered : “The Govt is trying to help the rich".



If GDP grows : “The Govt is working primarily for the big corporates”.

If GDP contracts : “There is no job creation”.



If currency strengthens : “Our exports get impacted”.

If currency weakens : “Our import bill has gone up”.



If Food prices go up : “Masses are suffering".

If Food prices come down : “The farmers are suffering”.



If stock market comes down : “The economy is in a mess”

If stock market goes up : “It’s not a true measure of economy; only corporates are being supported”.



If Corporate tax rates are increased : “Govt is penalizing private enterprise".

If Corporate tax rates are cut : “The Govt is only trying to boost the profitability of corporates”.
ravi said…
Being a good person doesn't depend on your religion, your race or skin colour or your culture. It depends on how good is your heart and how good you treat others.



Obsession is a word, lazy use to describe the dedicated.



Your passion is waiting for your courage to catch up.



If you and a fool have an argument, (s)he wins.



A poor mind drowns in excuses. A rich mind swims in solutions.



Everyday God fills our lives with so much goodness. All we need to do is open our eyes and give thanks for each of them.



When the road is rough, trust your footsteps. If you find something challenging and feel that you can't make it, you just need to trust yourself and keep going.


Contributed by MateinLinkedin.



DON’T ARGUE WITH DONKEYS


The donkey said to the tiger: "The grass is blue".


The tiger replied: "No, the grass is green."



The discussion heated up, and the two decided to submit him to arbitration, and for this they went before the lion, the King of the Jungle.


Already before reaching the forest clearing, where the lion was sitting on his throne, the donkey began to shout:


"His Highness, is it true that the grass is blue?".


The lion replied: "True, the grass is blue."


The donkey hurried and continued: "The tiger disagrees with me and contradicts and annoys me, please punish him."


The king then declared: "The tiger will be punished with 5 years of silence."


The donkey jumped cheerfully and went on his way, content and repeating: "The Grass Is Blue".


The tiger accepted his punishment, but before he asked the lion: "Your Majesty, why have you punished me?, after all, the grass is green."


The lion replied: "In fact, the grass is green."


The tiger asked: "So why are you punishing me?".


The lion replied: "That has nothing to do with the question of whether the grass is blue or green. The punishment is because it is not possible for a brave and intelligent creature like you to waste time arguing with a donkey, and on top of that come and bother me with that question."


The worst waste of time is arguing with the fool and fanatic who does not care about truth or reality, but only the victory of his beliefs and illusions. Never waste time on arguments that don't make sense.


There are people who, no matter how much evidence and evidence we present to them, are not in the capacity to understand, and others are blinded by ego, hatred and resentment, and all they want is to be right even if they are not.


When ignorance screams, intelligence is silent. Your peace and quiet are worth more.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஒளவையார் தானே தர்ம போதனை பண்ணினவள். குழந்தைகள்தான் நாட்டுக்கு விதைமுதல். அவர்களை ஸரி செய்து விட்டால் எல்லாம் ஸரியாகி விடுமென்பதால் அவர்களை முன்னிட்டே நீதி நூல்களை இயற்றித் தந்தாள். வேத தர்மத்தை, மநு தர்மத்தையே குழந்தைகளுக்குக் குட்டிக் குட்டிப் போதனைகளாகக் கொடுத்தாள். நம் மதத்துக்கு அச்சாணி, ‘தர்மம்’ என்ற கொள்கை. இதையே தமிழில் ‘அறம்’ என்பது. இதை வைத்தே ஒளவை “அறம் செய விரும்பு” என்று ஆத்திசூடியை ஆரம்பித்திருக்கிறாள். ”தர்மம் சர” – “அறத்தைச் செய்” – என்பது வேத கட்டளை. ”பூர்ண அதிகார ஸ்தானத்திலுள்ள வேதம் கட்டளை போடலாம்; கிழப்பாட்டி நாம் போடலாமா?” என்று ஒளவை அடக்கத்தோடு நினைத்தாள். அதனால், ‘இஷ்டமிருக்கிறதோ இல்லையோ, தர்மம் பண்ணித்தான் ஆகணும்’ என்று கட்டளை போட்டுக் ‘கம்பெல்’ செய்வதாக “அறம் செய்” என்று சொல்லாமல், “நீயாக இஷ்டப்பட்டு அறம் பண்ணேன்!” என்று குழந்தைகளை ‘நைஸ்’ பண்ணும் விதத்தில் “அறம் செய விரும்பு” என உபதேசித்திருக்கிறாள்!

ravi said…
ஆத்திசூடி’ என்று இந்த நூலுக்கு ஏன் பேர் என்றால், அது பரமேச்வரனுடைய ஒரு பேர். எந்த போதனைக்கும் முந்தி வரும் முதல் போதனை, பரமாத்மாவை நினைக்கப் பண்ணுவது. நம்முடைய கலாசாரத்தில் அவனை ஸ்மரிக்கப் பண்ணாமல் எதையும் எழுத ஆரம்பிக்கும் வழக்கமில்லை. சிருங்கார ரஸ ப்ரதானமான நாடகமானால் கூட அதன் ஆரம்பத்தில் பகவானை நமஸ்காரம் பண்ணும் ‘மங்கள ச்லோகம்’ இருக்கும். விஷயமறிந்தவர்கள் இதை ‘நாந்தி’ என்பார்கள். தமிழிலும் ‘கடவுள் வாழ்த்து’ இல்லாத நூலே கிடையாது. தமிழ் மக்கள் படிக்கும் முதல் நூலான ‘ஆத்திசூடி’யின் ஆரம்பத்தில் பரமேச்வரனை “ஆத்திசூடி” என்று குறிப்பிட்டு ஒளவை கடவுள் வணக்கம் செலுத்தியிருக்கிறாள்.

ஈச்வர சிரஸிலே உள்ள அநேக வஸ்துக்களில் பிறைச் சந்திரன், கங்கை, நாகம், கபாலம் முதலானவற்றோடு கொன்றை, ஆத்தி ஆகிய புஷ்பங்களும் இடம் பெறுகின்றன. இவற்றில் பிறைச் சந்திரன் விசேஷமானது. அது நிரம்பவும் அழகானது என்பதோடு ஈச்வரனின் அருள் மனஸைக் காட்டுவதாகவும் இருக்கிறது. யாரையாவது ரொம்பக் கொண்டாடினால் “தலைக்கு மேலே தூக்கி வெச்சுண்டு கூத்தாடறார்” என்கிறோம். பாபம் பண்ணிய சந்திரன், அதனால் தேய்ந்து மாய்ந்து போய், அப்புறம் கொஞ்சம் பச்சாதபப்பட்டுப் பரமேச்வரனின் காலில் விழுந்தவுடன், அவர் வாஸ்தவமாகவே அவனைத் தூக்கித் தம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவக் கூத்தாடியிருக்கிறார்! அந்தக் கோலத்தைத்தான் ‘சந்த்ர மௌளீச்வர்” என்று சொல்கிறோம். அந்த சந்த்ரமௌளீச்வரர் நம் மடத்தின் ஸ்வாமி.

இவரை நினைப்பூட்டுவது ‘ஆத்திசூடி’ என்ற பெயர். எப்படியென்றால், ஆத்திப் பூவானது வடிவமைப்பில் அசல் பிறைச் சந்திரன் போலவே இருக்கும். வர்ணத்திலும் அது கொன்றைப் பூவைப்போல் ஆழ்ந்த பவுன் மஞ்சளாக இல்லாமல் நிலா மாதிரி இளமஞ்சளாக இருப்பதாகும். ‘அகஸ்தி’ என்பதுதான் ‘ஆத்தி’யாகியிருக்கிறது. ‘ஆத்தி’ என்பதைவிடவும் ‘அகஸ்தி’ என்ற மூல வார்த்தையை தெளிவாகத் தெரிவிப்பதாக ‘அகத்திக்கீரை’ என்றும் சொல்கிறோம். பசுவுக்கும் பரமப்ரியமான இந்த ஆத்தி என்ற பரம ஒளஷதத்தை அகஸ்த்ய மஹரிஷிதான் முதலில் லோகத்துக்கு கொண்டு வந்தாரோ என்னவோ? பரமேச்வரனிடமிருந்து தமிழ் என்ற அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்த அவரையும் குழந்தைகள் எடுத்த எடுப்பில் நினைக்கட்டும் என்றே, ஈச்வரனுக்கு எத்தனையோ நாமாக்கள் இருந்தாலும், தமிழ்ப் பாட்டி ‘ஆத்திசூடி’ என்று ஆரம்பித்திருக்கிறாள் போலிருக்கிறது. நம்முடைய மடத்து சந்த்ர மௌளீச்வரரையும் அது ஞாபகப்படுத்துவதால் எனக்கு ஒரு ஸந்தோஷம், ஒரு பெருமை.
ravi said…
இந்தப் பறவைகளினுடைய உதாரணத்தில் இருந்து, அனன்ய பக்தி வேணும், வேற எதுவுமே வேண்டாம் உன்னுடைய பாதம் தான் வேணும் அந்தப் பறவைகள் எப்படி உன்னையே நம்பியிருக்கோ,அந்த மாதிரி நான் உன்னுடைய பாதங்களுடைய கருணையே நம்பி இருப்பேன்,

அவையே கைவல்யஸௌக்²யப்ரத³ம் – எனக்கு எந்த நிர்குண பிரம்மத்தை உணர்ந்து ஞானிகள் அனுபவிக்கிறாளோ, அந்த கைவல்ய சௌக்யத்தை கொடுத்துவிடும்.
ravi said…
*பாடல் 21 ...* கருதா மறவா

(திருவடி தீட்சை அருள்வாய்)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே

விரதா, சுர சூர விபாடணனே.
ravi said…
*பாடல் 21 ...* கருதா மறவா

(திருவடி தீட்சை அருள்வாய்)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே

விரதா, சுர சூர விபாடணனே.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 61 started on 6th nov

*பாடல் 21* ...💐💐💐
ravi said…
*வரதா* ... கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே,

*முருகா* ... முருக வேளே,

*மயில் வாகனனே* ... மயிலை வாகனமாகக் கொண்டவனே,

*விரதா* ... அடியார்களைக் காக்கும் விரதம் கொண்டவனே,

*அசுர சூர விபாடணனே ..* . அசுர கூட்டங்களையும் சூரனையும்
அழித்தவனே,

*கருதா மறவா நெறி காண ...* நினைப்பு மறப்பு அற்ற வழியைக்
கண்டு கொள்ள,

*எனக்கு* ... அடியேனுக்கு,

*இருதாள் வனசம் தர ...* உன்னுடைய இரு திருவடித் தாமரைகளைத்
தருவதற்கு,

*என்று இசைவாய் ...* உன்னுடைய திரு உள்ளம் எப்போது இசையுமோ?
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 442* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கண்ணா என் புலம்பல் உனக்குத் தெரியுமா ?

அழகழகான நகைகளை அணிந்து விளங்கும் அயல்வீட்டுச் செங்கமலம், வசந்தி ஆகிய அவனுடைய தோழிகளுடன் என் நீலநிறக் கண்ணன் விளையாடுவாயே!

மேனி புழுதிபட விளையாடமுடியாதபடி உன்னைக் காட்டுவழியினில் அனுப்பியிருக்கிறேனே!

அங்கு மலைகளிலிருந்து கேட்கும் பெருத்த எதிரொலிகள் சிறுவர்களை அச்சமுறுத்துபவை அல்லவோ?

மாடுமேய்க்க உன்னை இவ்வாறு அனுப்பியது நான் செய்த தீவினையாலன்றி வேறு எதனால்?”
ravi said…
இளஞ்சிங்கம் போன்ற உன் அதிகாலையில் என்னை மயக்கிக் கெஞ்சினான் என்பதற்காக உன்னை கால்கள்நோகும்படிக் கன்றுகளை மேய்க்க அனுப்பிவிட்டேனே!

எல்லே பாவமே!
“காட்டில் செல்லும் வழியெல்லாம் பூமி வெப்பமாக இருக்குமே!

கூரான கற்கள் உன்னுடைய பிஞ்சுப்பாதங்களை உறுத்துமே!

உன் சின்னஞ்சிறு திருவடிகள் நோகுமே!

நான் என்ன தாய்?

உனக்கு நிழலுக்குக்குடையையும் காலுக்குச் செருப்பையும் கொடுத்தனுப்பாமல் கொடியவளாகி விட்டேனே!

என் சிறுமகனைக் கன்றின்பின் அனுப்பிவைத்தது பாவமே,”

இப்படி எல்லாம் புலம்பினேன் கண்ணா உன் திருமணம் ஒன்றையும் பார்க்க கொடுப்பினை இல்லாமல் ஏன் செய்தாய் கண்ணா ?💐💐💐
ravi said…
அந்த மாதிரி மஹான்களை பார்த்து, அவாளோட வாக்கும் இருக்கு.

சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ வஸந்தவல் – லோகஹிதம் சரந்த : |

தீர்ணா : ஸ்வயம் பீம – பவார்ணவம் ஜநாந் அஹேதுநாsந்யாநபி தாரயந்த : ||

ன்னு விவேக சூடாமணியில சங்கரபகவத்பாதாள் சொல்றார்.

மஹான்கள் சாந்தா: மஹாந்தா:

சாந்த குணம் கொண்ட அந்த மஹான்கள் வசந்தம் போல ஒரு காரணமும் இல்லாமல் வருவார்கள்.

வசந்த ருது வந்தால் எல்லாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கறது.

அது மாதிரி அவா அவதாரம் பண்ணி வரா.

இந்த பயங்கரமான பவக்கடலை தாங்கள் தாண்டினவர்களாக இருப்பதால் மற்றவர்களையும் தாண்ட வைக்கிறார்கள்னு சொல்றா.

அவா இருக்கும்போது அவாளை தரிசனம் பண்ணா அவா நம்ம கையை பிடிச்சுக் கூட்டிண்டு போயிடுவா.

அவாளுடைய காலத்துக்கு அப்புறம் அவாளோட வாக்குங்கிற படகை விட்டுட்டு போயிருக்கா.

அதுல ஏறிண்டு தாண்டி அவாகிட்ட நாம போயிடலாம். அப்படி இந்த சிவானந்தலஹரி போன்ற அமிர்த வாக்கு இருக்கு.

முகுந்தமாலை போன்ற குலசேகராழ்வாருடைய வாக்கு இருக்கு.

இதெல்லாம் படிக்கும்போது நமக்கு பகவானுடைய ஸ்மரணையிலையே இருக்கணும்கிற ஆசை வரது.

அதை திடப் படுத்திக்கறதுக்காக இதெல்லாம் விடாம படிப்போம்
ravi said…
முகுந்த மாலையில இன்னும் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கு.

அடுத்த ஸ்லோகத்துல, ‘நான் போற வழிக்கு ஒரு பொதி சோறு கட்டிண்டிருக்கேன். அது கெட்டுப் போகாதது’ ன்னு அழகான ஸ்லோகம் சொல்றார்.

அதற்கடுத்த ஸ்லோகத்துல இந்த முகுந்தமாலை குலசேகர கவியால் பாடப்பட்டதுன்னு வர்றது.

அது குலசேகராழ்வாரே சொல்லியிருக்காரா, வேற யாராவது அவருடைய பெருமையை சொல்லியிருக்காளான்னு தெரியலை.

அதோட முகுந்த மாலை பூர்த்தியாறது.
ravi said…
அச்சோடி செல்வமே!

அள்ளி அரவணைக்க தோன்றுதடா உன்னழகு!

ஆனந்தத்தின் கொள்முதலே!!

இமைக்க மறந்திட்டேன்!

ஈதென்ன பேருவகை உனை காண்கையில்!!

உன்னருகாமை உள்ளத்தை கொள்ளை கொண்டதே!!

ஊருக்கு நீ தெய்வம் ஆயினும் அடியேனுக்கு குழந்தை தான்!

எடுத்து கொஞ்சிட
ஏங்கித்தான் போனேன்!!!

ஒரு புன்னகையால்
ஓரமாய் நின்றிருந்த அடியேனை உலகை மறக்க
செய்தனையே!!

ஔடதமாய் பிறவிப்பிணி தீர்ப்பவனே!!

கண்ணெச்சில் படாமல் இருக்கட்டும்!! இப்புன்னகை மன்னனுக்கு!! 🙏🙏🙏😊😊😊
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

உன்னால் முடியும்
என்று உன்னை
ஊக்கப்படுத்தும்
மனிதர்களுடன் பழகு.

அவர்கள் தான் நீ
விழும்போதேல்லாம்
உன்னை தாங்கி
முன்னேற்றி செல்வார்கள்

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
நாளை 16.1.23 மாட்டுப் பொங்கல். விசேஷ கோபூஜை.
गावो विश्वस्य मातरः என்றவாறு மனித இனத்தினர் அனைவருக்கும் தாயைப்போல் பால் கொடுப்பதால் பசுக்கள் அனைவருக்கும் தாய் ஸ்தானத்தில் உள்ளன.
மாட்டுப்பொங்கல் தருணத்தில் சிறப்பாக கோபூஜை செய்வது நமது பாரம்பரியம். வீட்டில் பசு வைத்துக்கொள்ள
இயலாதவர்கள் அருகிலுள்ள பசுமடத்தில் செய்யலாம். அதுவும் இயலாவிடில் வீட்டிலேயே ப்ரதிமையோ படமோ கூட வைத்து பூஜிக்கலாம்.இத்தகைய புண்யகாலங்களில் பசுமடங்களுக்கு நம்மால் ஆன உதவி செய்யலாம்.
கோ பூஜைக்கான லகுவான பூஜா பத்ததி மற்றும் இயன்றோர் செய்வதற்கு விரிவான பூஜா பத்ததியும் பல லிபிகளில்

ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர
ravi said…
ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏

*நாளை 16.01.2023*-
*கணுப் பண்டிகை ஸ்பெஷல் பாடல்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )*

*நாளை 16.01.2023*
*திங்கட்கிழமையன்று பெண்கள்* *கணுப்பிடி காக்காப் பிடி வைத்து பாடவேண்டிய பாடல்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*கணுப் பிடி வெச்சேன்*
*காக்காப் பிடி வெச்சேன்*

*கணுப் பிடியும்*
*காக்காப் பிடியும்*
*கலந்து நானும் வெச்சேன்*

*பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்*
*பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்*

*மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்*
*மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்*

*காக்கைக்கும் குருவிக்கும்*
*கல்யாணம்னு சொல்லி வெச்சேன்*

*கலர் கலரா சாதம் வெச்சேன்*
*கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்*

*வகை வகையா சாதம் வெச்சேன்*
*வாழைப்பழம் சேர்த்து வெற்றிலைப் பாக்கு மஞ்சளுடன் வெச்சேன்*

*அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்*
*அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்*

*இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்*
*இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்*

*எள் சாதம் எலுமிச்சை சாதம்*
*ஏகாந்தமாய் நானும் வெச்சேன்*

*கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்*
*கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்*

*தூப தீபம் காட்டி வெச்சேன்*
*தூய மனதோடு நானும் வெச்சேன்*

*கற்பூரம் ஏத்தி வெச்சேன்*
*கடவுளை வணங்கி வெச்சேன்*

*ஆரத்தி எடுத்து வெச்சேன்*
*ஆண்டவனை வேண்டி வெச்சேன்*

*கணுப் பிடி வெச்சேன்*
*காக்காப் பிடி வெச்சேன்*

*கணுப் பிடியும் காக்காப் பிடியும்*
*கலந்து நானும் வெச்சேன்*

*காக்கைக் கூட்டம் போல*
*எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்*

*ஸர்வம் ஸ்ரீ*
*கிருஷ்ணார்ப்பணமஸ்து🙏*
ravi said…
🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

தேவைக்காக பழகுபவர்கள் தேவை நிறைவேறும் வரை தேனொழுகப் பேசுவார்கள். தேவை முடிந்ததும் தேளாகக் கொட்டுவார்கள். நரம்பில்லா நாவால் வரம்பின்றிப் பேசுவார்கள்.!!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

துவரம் பருப்புடன் முருங்கைப் பூவை சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புத் தளர்ச்சியும் அகலும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

பனைமரத்தை *"கற்பக விருட்சம்"* என அழைப்பர்.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

பருப்புடன் தண்ணீர், மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு மிகவும் மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

எங்கு ஆழ்ந்த அன்பு இல்லையோ, அங்கே பெரிய மாற்றமிருக்க வாய்ப்பில்லை.
*-மார்ட்டின் லூதர் கிங்*

📆*இன்று சனவரி 16-*

▪️ *மாட்டுப் பொங்கல்.*

💐 *நினைவு நாள்* 💐

⭕2010- *ஜோதிபாசு* (மேற்கு வங்கத்தின் 9-ஆவது முதலமைச்சர்)

🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃

*(பகிர்வு - தகவல் உலா)*
ravi said…
இனிய மாட்டுப்பொங்கல்
நல் வாழ்த்துக்கள்
வாயில்லா ஜீவன்களை ஆதரித்தால், நம் வாழ்வு மலரும். எதிர்கால சந்ததி, மகிழ்ச்சியுடன் வாழும். இதை மனதில் வைத்து, மாட்டுப்பொங்கலை, மகிழ்வுடன் கொண்டாடுவோம்!


பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.

லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். பசுவும், தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.

பகிர்வு - தகவல் உலா
ravi said…


*கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்*

தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை தொகுத்து இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்...

(1) பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கால் நடைகளான பசுக்களே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.

(2) நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது. ஆதலால் செல்வத்தை "மாடு" என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

(3) "கேடில் விழுச்செல்வம் கல்வி" ஒருவருக்கு "மாடு" அல்ல மற்றயவை என்று செல்வத்தை மாடு என்னும் பொருள்பட வள்ளுவரும் உரைக்கின்றார்.

(4) பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்பகாலம் 10 மாதம் 10 நாளாகும்.
ravi said…

(5) முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபய தோமுகி என்னும் பூஜை செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள். "உபய தோமுகி" என்பது ஒரு பசு ஆகும். அந்த பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும். கன்று போடும் காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை "உபய தோமுகி" என்று சொல்வார்கள். அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும்.

(
ravi said…
6) மாட்டின் வயிற்றில் இருந்து கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள். அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

(7) கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.

(8) ஒருவருக்கு தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

(9) "கோ பூசை" செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.

(10) பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில் அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம். எனவே வீடு திரும்பும் பசுக்களை நல்ல முறையில் வரவேற்க வேண்டும்.

(11) பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம்.

(12) ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரையை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டான். குதிரையை தேடிச்சென்ற மகாராஜன், கோசலத்தால் (கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள, தேவேந்திரனின் மாயை அகன்றது. தேவேந்திரனிடமிருந்து அசுவமேதக் குதிரையை மகாராஜன் மீட்டு வந்தான்.

(13) சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒருமுறை யாவது விதிப்படி செய்து வரவேண்டும்.

(14) அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.

(15) அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.

(16) பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.

(17) ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையைச் செய்து வருவது நல்லது.

(18( கோபூஜையை மூன்று அங்கங்களாக அதாவது விநாயகர் பூஜை, கோபூஜை, இந்திர பூஜை என்னும் நிலைகளில் செய்ய வேண்டும்.

(19) புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும்.

(20) பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம் இருக்கும்படி செய்து, பகவானும் மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள்.

(21) பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும்.

(22) வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.

(23) பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.

(24) நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும். அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.

(25) பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.
ravi said…

(26) ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது. அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.

(27) பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை. இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.

(28) பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை. பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது. இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க ) புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூவேண்டும் என்பார்கள்.

(29டிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.

(30) ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.

(31) பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும். அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீ ரை எண்ணை போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.

(32) காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், பசுவுக்கு ஒருபிடி புல் கொடுத்தால் மலடிக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். பொதுவாக பசுவுக்கு உணவு கொடுத்த பின்னரே, நாம் உண்ண வேண்டும்.

(33) பசுவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் புனித நீராடிய பலன் கிட்டும். கோதுளி பட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய கைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகராஜன் ரகுவைப் பெற்றான்.

(34) உயிரினங்களில் பசு மட்டுமே தனக்கென வாழாத, மிக உயர்ந்த பிறவியாகும். இது மனிதர்களுக்குப் பால் என்னும் சிறந்த சத்துப் பொருளை தருகிறது. மனிதன் உண்ட பின் அவன் கழிவாக எண்ணும் வைக்கோல், தவிடு முதலிவைகளை மட்டுமே ஏற்கும் உயர்ந்த பண்பினை உடையது.

(35) குணத்திலும் இதனைப் போன்ற சாந்த குணம் கொண்ட உயிரினங்கள் வேறு எதுவும் கிடையாது. இதன் சீரிய பண்பினை உணர்ந்தே நம் முன்னோர் தனக்கென வாழாது பிறருக்கென்ன வாழும் தியாகப் பண்புடைய பசுவை வணங்கி, அப்பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று அதனை வணங்கி, அத்தகு தியாகப் பண்பைப் பெற்றனர்.

(36) கோதானத்தைவிடச் சிறந்த தானம் எதுவும் கிடையாது. எனவேதான் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கோதானம் செய்வதை நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. கோதானம் கொடுக்கும்போது பசுவின் வாலை உருவியே தானம் கொடுக்க வேண்டும்.

(37) காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவன் துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுகிறான்.

(38) தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். பசுக்களுக்குத் தினமும் உணவு தருபவனுக்கு இறைவன் அவன் விரும்பிய வரங்களை அளிப்பான்.

(39) வாழ்வில் சிக்கல் நிம்மதி இல்லாதவர்கள் 5 முறை கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பமும் விலகி இன்பம் பிறக்கும்.

(40) பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

பகிர்வு - தகவல் உலா

ravi said…
🍎
*இன்றைய சிந்தனை.*
.........................................

*''வாழ்வில் வெற்றி பெற...''*
...........................................

வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தாலுமே கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது.

பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், அவங்களுக்கே என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க..என்று நாம் இயல்பாக கூறுவதுண்டு.

ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளை கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்திருக்க மாட்டோம்.

அதில் ஒருவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்..)

பெரும்பாலானோருக்கு ‘’ஸ்டீவ் ஜாப்ஸ்’’ என்றாலே முதலில் எண்ணத்தில் உதிப்பது ஆப்பிள்தான். இவர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலுக்கு முந்தியடிக்கும் போட்டியில் கலந்துக் கொண்டவர் அல்ல.

தனது அயராது உழைப்பால், கடுமையான முயற்சியால் எண்ணற்ற தடைகளை, தோல்விகளை கடந்து வந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

தனது வாழ்வின் சில கட்டங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் பொருளாதார ரீதியாக மிகவும் கீழ் மட்டத்திற்கு சென்று உள்ளார். இது பலரும் அறியாத உண்மை.

வாரம் ஒரு முறையாவது நல்ல உணவு கிடைக்கும் என்பதால் சில நாட்கள் ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஒரு கோவிலில் வழங்கப்படும் உணவை உண்டுள்ளாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

*ஆம்.,நண்பர்களே..,*

வாழ்க்கையில் நமக்கு வரும் , துன்பங்கள், துயரங்கள் இவற்றை எல்லாம் எதிர் கொள்ளும்போது நாம் எப்படி செயல் படுகிறோம் என்பது இரண்டாம் பட்சம்தான்.

அந்தப் பிரச்னையை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் ரொம்பவும் முக்கியம்.

''How You make it'' என்பதைவிட.,

''How you take it'' என்பதுதான் முக்கியம்.❤

பகிர்வு - தகவல் உலா
ravi said…
🌷 தாய் ....இருந்தால துன்பம் இல்லை.

🌷 தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.

🌷 தங்கை... இருந்தால் தனிமை இல்லை.

🌷 தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.

🌷 பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.

🌷 அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.

🌷 அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.

🌷 தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.

🌷 மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.

🌷 மகள்.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.

🌷 மகன்.... இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.

🌷நட்பு....இருந்தால்
உயிர் காக்கும் அனைத்தும்
கிடைக்கும்.

🌷 மண்ணில் இறக்க போகிறோமே தவிர..

🌷 மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....

🌷 வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .

🌷 குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...

🌷 அதை சொர்க்கமாக்குவதும் ,
நரகமாக்குவதும்
நம் கையில் தான் உள்ளது..*

🌷மறைந்த.... பின் நாம் செல்லும் பாதை நாமறியோம்.

🍁இருக்கும்போதே சொர்கத்தில் இருந்துவிட்டு போவோமே....
ravi said…
🌹🌺" *இளவரசனே* ..
*போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே* ..
*தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே...என்ற மன்னன்* .... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசன் முருகனை உயிரோடு பிடித்து இராஜா வீரவர்மன் முன்பு நிறுத்தினர்.

🌺இளவரசன் முருகன் ஸ்ரீ கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் ஸ்ரீ கிருஷ்ண மகாமந்திரத்தை மனனம் செய்து கொண்டு இருப்பான், அந்த சமயம் இராஜா வீரவர்மன் முன்பு தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.

🌺அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா வீரவர்மன்..விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்."

🌺அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.

🌺கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.

🌺ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.
வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை" என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

🌺குறிப்பிட்ட நேரம் வந்தது.
இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர். போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர்.

🌺பேரரசர் வீரவர்மன் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.

🌺ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர். மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.

🌺இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் முருகன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

🌺எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி மனதில் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் உச்சரித்து கொண்டே தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன் .

🌺இளவரசனை பாராட்டிய பேரரசர் வீரவர்மன் இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.

🌺உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?

🌺என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை, தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.

🌺"எனது கவனமெல்லாம் ஆழ் மனதில் ஸ்ரீ கிருஷ்ண நாமத்திலும், வெளிபுரத்தில் தண்ணீரிலும் அல்லவா இருந்தது."

🌺விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார். இளவரசனே..
போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே..
தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே...கீதையின் கூற்றுபடி 'உன் கடமையை மட்டும் பார்' என்று..முடித்தார் இராஜா வீரவர்மன்

🌺🌹ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "Prince..
Don't be proud of admirers..
Don't get tired of slanderers...a simple story that explains the king... 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 In a war, they captured the enemy prince Murugan alive and placed him before King Veeravarman.

🌺Prince Murugan, a devotee of Sri Krishna, was always chanting the Sri Krishna Mahamantra, and at that time King Veeravarman had previously begged for his life and asked him to forgive him.

🌺 There is a condition for that said the victorious Raja Weeravarman..a vessel filled with water to the brim will be given in your hand."

🌺 It has to be carried through a major road a distance of one mile within a specified time without spilling even a drop of water.

🌺 My soldiers will be coming with the belt drawn together.

🌺Even if a drop of water falls down, their sword will comb your head.
The emperor made his condition, "If you finish with victory, you will be free."

🌺The appointed time has come.
Lakhs of people gathered on both sides of the road. The soldiers cleared the road.

🌺 In the presence of Emperor Veeravarman, the vessel filled with water was given in the prince's hands.

🌺 The people in one area encouraged and cheered the prince. The people on the other side were shouting and mocking.

🌺Soldiers on either side of the prince with drawn swords were taking care to cut the water spill.

🌺 Prince Murugan, holding the vessel firmly, walked, hearing shouts, jeers and demonstrations from the surroundings.

🌺 However, the prince finished the race with full focus on the water while chanting the Sri Krishna mantra in his mind so as not to care about anything.

🌺Emperor Veeravarman who praised the prince may you punish those who mocked you prince.

🌺Thank those who cheered you up. He asked if you are taking care of them.?

🌺I don't care about those who praise me and I don't care about those who insult me.

🌺 "All my attention was on Sri Krishna's name in the subconscious mind and water in the outer space."

🌺 Even with the release, the king gave a suggestion. Prince..
Don't be proud of admirers..
Don't get tired of the detractors...As Gita says 'Look only at your duty'.. Raja Veeravarman concluded.

🌺🌹 Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*வாழ்க்கையில்...*

*பாதிக்கப்பட்டவனும் சோதிக்கப்பட்டவனும்*

*பாவப்பட்டவன் அல்ல..!*
*பக்குவப்பட்டவன்..!!*

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

*◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦*🦅
ravi said…
பாதாரவிந்த சதகம் !

67.நகாம் சு'ப்ராசுர்ய ப்ரஸ்ருமர மராலாலி தவல:
ஸ்புரன் மஞ்ஜீரோத்யன் மரகத மஹஸ்சை' வலயுத
பவத்யா: காமாக்ஷி ஸ்ப்புட சரண பாடல்ய கபட:
நத: சோ'ணாபிக்க்யோ
நகபதி தனுஜே! விஜயதே

மலையரசனின் மகளே ! காமாக்ஷி | உன் அழகிய தூய சரணங்களின் செம்மை என்ற வெளித்தோற்றம் செம்மையே உருவான சோண நதமாக விளங்குகிறது. அது நக ஒளிச் செறிவு என்ற (பெண்) அன்னப்பறவைக்கூட்டத்தால் வெண்மை பரப்பிநிற்கிறது. ஒளிக்கதிர்கள் வீசுகிற சிலம்பில் உள்ள மரகதப்பச்சை ரத்தின ஒளி எனும் பாசிபடர்ந்ததாகக் காண்கிறது. அது சிறந்து விளங்குகிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺" *எப்போதும் எக்காலத்திலும் ஞான தத்துவம் என்பது ஹரி நாமம் மட்டுமே என்கிறார் ஸ்ரீ ஞானேஸ்வரர்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ப்ரம்மத்தை பற்றிய ஞான தத்துவம் ஆதி சங்கரர் ஒன்று என்கின்றார்

🌺ஸ்ரீ மத்வரோ அது இரண்டு என்கிறார். ஸ்ரீ ராமானுஜரோ மூன்று என்கிறார்

🌺இப்போது மூவரின் சீடர்களும் அவரவர் குரு மார்கள் சொல்வதை ஆமோதித்து கடை பிடிக்கலாம் ஆனால் பிறர் சொன்னதை பழிப்பவர் பாவ குழியில் வீழ்கின்றனர்

🌺ஆனால் ஸ்ரீ ஞானேஸ்வரரோ
ப்ரம்மத்தை பற்றிய தத்துவம் ஒன்று இரண்டு மூன்று ஐந்து எட்டு ‌என்று பல வாறு சொல்கிறார்கள்

🌺ஆனால் எப்போதும் எக்காலத்திலும் ஞான தத்துவம் என்பது ஹரி நாமம் மட்டுமே என்கிறார்

🌺விஸ்வம் விஷ்ணுர்வஷாடகரோ பூதபவ்யபவத்ப்ரபுঃ,
பூதக்ருத்பூதபৃத்பாவோ பூதாத்மா பூதபாவனঃ.🌹

🌺விஸ்வன்: அனைத்தும் அல்லது பிரபஞ்சம்.

விஷ்ணு: அனைத்தையும் வியாபித்திருப்பவன்.

வஷட்கார: யாருக்கு யாகங்களில் யாகம் செய்யப் படுகிறது.
பூத-பவ்ய-பவத்-பிரபு: கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு அப்பாற்பட்டவர் மற்றும் எஜமானராக இருப்பவர்.
பூதக்ருத்: பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இருப்புகளையும் உருவாக்கி அழிப்பவர்.
பூதப்ருத்: பிரபஞ்சத்தை ஆதரிப்பவர் அல்லது நிலைநிறுத்துபவர் அல்லது ஆள்பவர்.
பவ: தூய இருப்பு.
பூதாத்மா: அனைத்து உயிரினங்களின் சாராம்சம்.
பூத-பாவன: அனைத்து உறுப்புகளையும் தோற்றுவித்து வளர்த்தவர்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…

பழனிக் கடவுள் துணை -17.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-31

மூலம்:

நினைக்கரும்பே ரானந்தம் நீ தருவாய் என்றே
உனைத்துதிக்கும் என்னை ஒறுக்கேல் – பனைப்பெருங்கை
வேழமுகன் தோழா! வியன்பழனி வெற்பிலன்பார்
வாழவந்து நின்றபுல வா? (31).

பதப்பிரிவு:

நினைக்க அரும் பேரானந்தம் நீ தருவாய்! என்றே
உனைத் துதிக்கும் என்னை ஒறுக்கேல்!! – பனைப் பெரும் கை
வேழ முகன் தோழா! வியன் பழனி வெற்பில் அன்பார்
வாழ வந்து நின்ற புலவா!! (31).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பனைப் பெரும் கை- பனைமரம் போல், நீண்டும், பெருத்தும் வலிமையாயும் உள்ள துதிக்கை உடைய யானை.

பனைமரம் போல், நீண்டும், பெருத்தும் வலிமையாயும் உள்ள துதிக்கை உடைய யானை முகம் உடைய கணபதியின் தோழனே! சகோதரனே! பெருமை மிகுத்த பழனி மலையில், பேரன்பால் உன்னையே நினையும் உன் அன்பர்கள் வாழ்வு சிறக்க, வந்து நின்ற பெரும் புலவனே! நித்தமும் உன்னையே நினைத்து உருகும் எனக்கு, நினைப்பதற்கு அரிதான பேரானந்தம் நீ உளம் மகிழ்ந்து, அருள் கூர்ந்து தருவாய் என்றே உன்னையே நம்பித் துதிக்கும் என்னை ஒதுக்கி விடாது அருள் கூர்வாய்! கருணா சாகரனே! உன் கருணையை, உன் வழி வழி அடிமை, என் மூலம் உலகோர் உணரச் செய்வாய் பழனி ஐயா!

உன் அடிமையின் மிடிமை தீர்ப்பது உன் கடமை அல்லவா? என் தாய் மடியே! பழனாபுரி அரசே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 "For ever and ever the philosophy of wisdom is only Hari Naam says Sri Gnaneswarar - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺Adi Shankara says that the philosophy of Brahman is one

🌺 Sri Madhwaro says it is two. Sri Ramanuja says three

🌺 Now the disciples of all three can accept and adhere to what their gurus say, but those who criticize what others say fall into the pit of sin.

🌺 But Shri Gnaneswara
The philosophy of Brahman is said to be one, two, three, five, and eight

🌺 But he always says that only the name of Hari is the philosophy of wisdom

🌺Visvam Vishnurvashadakaro Bhutabhavyabhavatprabu:
Bhootakrutbhutabritpao Bhootatma Bhootabhavana:.🌹

🌺Vishvan: All or Universe.

Vishnu: Pervading all.

🌺 Vashatkara: To whom sacrifices are performed.
🌺Bhutha-bhavya-bhavat-prabhu: He who is beyond and is the master of past, present and future.

🌺 Bhootakruth: Creator and destroyer of all existences in the universe.
Bhootabruth: Sustainer or Sustainer or Ruler of the Universe.

🌺 Bhava: Pure Presence.
Bhootatma: The essence of all beings.
Bhutha-bhavana: The originator and nurturer of all the organs.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹Valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*விண்ணை தொடும் போதோ, எனது "மதி" என்கிறான்...!*

*மண்ணில் விழும் போதோ, எனது "விதி" என்கிறான்...!*

*வெற்றியை தனதாக்கி கொள்ளும் மானிடன்,*

*தோல்வியை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை...!*

*இனிய நற்காலை வணக்கம்.*
ravi said…
https://chat.whatsapp.com/CFfAaTmnOZR4tEOD6SVK1x

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காணும் பொங்கல் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*

பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, அடுத்து தைப்பொங்கல், பின்பு மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.

சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். இப்பண்டிகையில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வார்கள். தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது எனலாம்.

பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுக்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக காக்க, குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை. ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகையான சாதங்களை வைக்க வேண்டும்.

உடன்பிறந்தவர்கள் இருந்தால் அவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன் பிறந்தவர்களையும் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள், அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்று கூடி காணப்படுவதனால் தான் இது காணும் பொங்கல் ஆகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

43 –
தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா (அ)
ravi said…
அருணாசலா எல்லாம் நீயே என்றே புரிந்தாலும்

என்னால் எதுவும் முடியும் என்றே மனம் ஏக்காலம் செய்கின்றதே ...

துள்ளி குதிக்கும் நெஞ்சமதை அள்ளி அணைத்தே

பள்ளி கொள்ள செய்வாய் உன் மடி மீதே அருணாசலா ...

தானே உன்னில் சேர தானே வந்து தனக்குள் சேர்ப்பாய் அருணாசலா 👣👣
ravi said…
அம்மா மந்திரங்கள் கொண்டு கோட்டை கட்டி

அதிலே வேதத்தில் சுவர் எழுப்பி

பஞ்ச பூதங்கள் காவல் இருக்க பஞ்சனையில் அமர்ந்திருப்பவளே

பஞ்சம் எனும் வார்த்தைக்கு தஞ்சம் தர மறுப்பவளே

மாணிக்க கட்டிலில் மரகத மேனி கொண்டோள் சயனம் செய்ய

அங்கே வடி வெடுத்ததோ உன் கருணை சாம்ராஜ்யம்

பார்ப்புகழ் உரு கொண்டாய்

கருவிற்கும் உரு தந்தாய்

அருவாய் நின்றே சிரிக்கின்றாய் ..

தருவாயோ நீ எனக்கே உன் தாமரை பாதங்களை அம்மா 🪷👣
ravi said…
*❖ 85 ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா* =

மேன்மை மிகுந்த 'வாக்பவகூட'த்தின் வடிவமாக முகத்தாமரை கொண்டவள்

(வாக்பவ கூடம் – பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் முதல் அக்ஷரங்கள்)
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 57*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
वदनारविन्दवक्षोवामाङ्कतटीवशंवदीभूता ।

पूरुषत्रितये त्रेधा पुरन्ध्रिरूपा त्वमेव कामाक्षि ॥ ४०॥

40. Vadanaravinda vaksho vamanga thatee vasam vadhee bhootha,

Purushatrithaye thredhaa purandhri roppaa thwameva Kamakshi.

வதனாரவின்தவக்ஷோவாமாங்கதடீவஶம்வதீபூதா |

பூருஷத்ரிதயே த்ரேதா புரன்த்ரிரூபா த்வமேவ காமாக்ஷி ||40
ravi said…
அம்மா தாயே, நீயே பல நாமங்கள், ரூபங்கள் கொண்டவள், ப்ரம்மாவின் நாவில் நீ ஸரஸ்வதி , மஹா விஷ்ணுவின் மார்பில் நீ மஹா லக்ஷ்மி , சிவனின் இடது பாகத்தில் நீ உமா மஹேஸ்வரி, அர்த்தநாரீஸ்வரி. அம்மா, காமாக்ஷி,

உன்னை தியானிக்கிறேன், வணங்குகிறேன். நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 460* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*193 दुष्टदूरा - துஷ்டதூரா -*

துஷ்டங்களை இல்லாமல் போக்குபவள் ...

துஷ்ட்டர்களை வராஹியாய் துரத்தி அடிப்பவள் ... வாராஹீ அஷ்டகம் எல்லா நன்மைகளையும் தரும் 👏👏👏
ravi said…
கண்ணா ...

வராகம் கொண்டாய்

உலகத்தை தோண்டி (மீட்டெடுத்த) என் அப்பனே

கண்ணா என்றும் என்னை ஆளுடை - கண்ணனே!

எப்போதும் என் தலைவனாக என்னை ரட்சிக்கும்

வானநாயகனே -

தேவர்களின் அரசனே
மணிமாணிக்கச் சுடரே -

நீலமணி சோதி வடிவானவனே

தேன் நிறை மாம்பழத் தோப்புகள் நிறைந்த

குளிர்ச்சியான சிரீவரமங்கலத்தில் வாழும் மாந்தர்

கை கூப்பி வணங்குவதற்காகவே (இங்கு) நிலை பெற்றுள்ள

வான மாமலையே -

அடியேன் தொழ வந்தருளே -

யான் உன்னடி பற்றி வணங்க, வந்து அருள்வாயாக!🪷🪷🪷
ravi said…
[16/01, 18:53] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 443* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[16/01, 18:53] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
கண்ணன் பேச ஆரம்பித்தான் ..

அம்மா உன் வருத்தம் மிகவும் நியாயம் . என்னை வளர்க்க நீ எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாய் என்றும் நான் அறிவேன் ... நன்றிக் கடனை எப்பொழுதும் நான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பவன் தாயே ... உங்களை மறக்க வில்லை ... குழந்தையாய் ஒரு பருவம் ... கோமாகனாய் ஒரு பருவம் ... பார்வேந்தனாய் ஒரு பருவம் கீதை சொல்பவனாய் ஒரு பருவம் ...

எனக்கு அமைந்த திருமணங்கள் நான் விரும்பி ஏற்றதல்ல ...

சிலர் பரிசாக கிடைத்தவர்கள்

சிலர் சண்டையிட்டு கிடைத்தவர்கள்

சிலர் என் மீது அதிகம் பிரேமை கொண்டவர்கள் ...

எண்ணிக்கை கணக்கு வைக்கமுடியாத பக்தி சரணாகதி செய்தவர்களை நான் என் ஆத்மாவாகவே கருதினேன் ..

என்னுள் இருந்து சென்றவர்கள் என்னுள் மீண்டும் ஈர்த்துக்கொண்டேன் 🙏
Kousalya said…
அவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ள வேண்டியது தான்... ஏன் என்றால் அவன் சொல்லுவது எல்லாமே உயர்ந்தவைதான். .கிருஷ்ணா..🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
ravi said…
அருமையான பதிவு.... 👌👏🙏
ravi said…
*சின்மார்க³ம்ருʼக்³யம்ʼ* – ஞான மார்க்கத்தால் தேடப்படும் அந்தப் பாதங்கள்.

மூக கவி கூட

जगन्नेदं नेदं परमिति परित्यज्य यतिभिः
कुशाग्रीयस्वान्तैः कुशलधिषणैः शास्त्रसरणौ ।
गवेष्यं कामाक्षि ध्रुवमकृतकानां गिरिसुते
गिरामैदम्पर्यं तव चरणपद्मं विजयते ॥

ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி பரித்யஜ்ய யதிபி:⁴
குஶாக்³ரீயஸ்வாந்தை: குஶலதி⁴ஷணை: ஶாஸ்த்ரஸரணௌ ।
க³வேஷ்யம் காமாக்ஷி த்⁴ருவமக்ருʼதகாநாம் கி³ரிஸு தே
கி³ராமைத³ம்பர்யம் தவ சரணபத்³மம் விஜயதே ॥ 24 ॥

சன்னியாசிகள், ‘ *ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி’ –*

உலகத்துல கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய் அப்படின்னு எல்லாத்தையும்,

“ந இதம், ந இதம் ”ன்னா – இது உண்மை அல்ல என்று விலக்கி எதை உணர்கிறார்கள்?

வேதத்தின் தாத்பரியம் ஆன உன்னுடைய பாதத் தாமரையைதான் கடைசியில் உணர்கிறார்கள்.

அதை நான் இப்பவே தரிசனம் பண்ணிட்டேன், அதோட அருளுக்காக நான் காத்திருக்கிறேன், எனக்கு முதல்ல கிடைக்க போறது.
ravi said…
[16/01, 17:43] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 62 started on 6th nov

*பாடல் 21* ...💐💐💐
[16/01, 17:43] Jayaraman Ravilumar: *பாடல் 21 ...* கருதா மறவா

(திருவடி தீட்சை அருள்வாய்)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே

விரதா, சுர சூர விபாடணனே.
ravi said…
ஒருவன் விழித்திருக்கும் நேரங்களில் எதையாவது நினைத்துக்
கொண்டிருக்கிறான்

அல்லது எதையாவது மறக்கிறான்.

இந்த இரண்டு
நிலைகளையும் பகல் இரவுகளுக்கு ஒப்பிடலாம்.

பல பாடல்களில் அந்தி
பகல் அற்ற நிலை அருள்வாயே என்று வேண்டுவதைப் பார்க்கலாம்.

இந் நினைப்பும் மறப்பும் அற்ற நிலை ஏற்பட்டால்தான் ஆன்ம
அனுபவத்தை அறிய முடியும்.

இந்நிலையே ' *சுவானுபூதி* ' எனப்படுகிறது.

இந்த நிலையை அடைய முருகனின் அருள் வேண்டும்.

இந்நிலையை,

.. இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கை எளிதல்லவே ..

... என்பார்.

நினைப்பு மறப்பு என்கிற இரண்டும் ஒருவகை ஆற்றலின்
இரு வேறு பக்கங்கள்.

மனம் இயங்கினால்தான் நினைப்பு ஏற்படும்
ravi said…
Just the way we appreciate the differently colored flowers with their respective fragrances even while they are bunched together in a bouquet, we need to recognise that each of us contribute in our own individual way to create happiness all around.
ravi said…
ஒருவன் விழித்திருக்கும் நேரங்களில் எதையாவது நினைத்துக்
கொண்டிருக்கிறான்

அல்லது எதையாவது மறக்கிறான்.

இந்த இரண்டு
நிலைகளையும் பகல் இரவுகளுக்கு ஒப்பிடலாம்.

பல பாடல்களில் அந்தி
பகல் அற்ற நிலை அருள்வாயே என்று வேண்டுவதைப் பார்க்கலாம்.

இந் நினைப்பும் மறப்பும் அற்ற நிலை ஏற்பட்டால்தான் ஆன்ம
அனுபவத்தை அறிய முடியும்.

இந்நிலையே ' *சுவானுபூதி* ' எனப்படுகிறது.

இந்த நிலையை அடைய முருகனின் அருள் வேண்டும்.

இந்நிலையை,

.. இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கை எளிதல்லவே ..

... என்பார்.

நினைப்பு மறப்பு என்கிற இரண்டும் ஒருவகை ஆற்றலின்
இரு வேறு பக்கங்கள்.

மனம் இயங்கினால்தான் நினைப்பு ஏற்படும்
ravi said…
17.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 3)

Sanskrit Version:

पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता।।1.3।।

English Version:

pashyaitaam panDuputraanaam
aachaaryam mahatiim chamuum |
vyUdam drupadaputreNa
tava shishyeNa Dhimaataa ||

Shlokas to

Dhuryodhana speaks to Drona in this shloka.

Respected acharya. See the great Pandava army that has been deployed with expert precision for battle readiness.
This has been done by your wise disciple, by the son of Drupada.

Additional Details

This and a few following few shlokas are spoken by Dhuryodhana. We have seen the first shloka which starts with Dhrutarashtra uvacha
and the second shloka start with sanjaya uvacha. But Vyasa does not offer the same courtesy to Dhuryodhana. Ideally it should have
started with Dhuryodhana uvacha. But the evil minded Dhuryodhana does not enjoy this privilege from Vyasa.

Dhuryodana was an expert in state craft and diplomacy. He wants to get the favour of Drona by personally approaching him.
He tries to arouse Drona's anger by referring to Drushtadhyumna as son of King Drupada. Drupada had insulted Drona and Drona
avenged the insult by humiliating the king with the help of Arjuna. Drupada, in a revengeful spirit, did holy sacrifices and
was blessed with a son who would ultimately cause the death of Drona. That son was the commander of the Pandava army."

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -18.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-32

மூலம்:

புலவனெனப் பேர்மொழிந்(து)என் புந்தியினுள் ஓர்கால்
நிலவியதும் இன்றோ நிகழ்த்தாய் – பலவகைய
பாடற் பனுவற் பழனிமலைப் பண்ணவனே!
ஆடற் சிகிமீ(து) அவிர் (32).

பதப்பிரிவு:

புலவன் எனப் பேர் மொழிந்து என் புந்தியினுள் ஓர்கால்
நிலவியதும் இன்றோ நிகழ்த்தாய்! – பல வகைய
பாடல் பனுவல் பழனி மலைப் பண்ணவனே!
ஆடல் சிகி மீது அவிர்!! (32).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

புந்தி- சிந்தை, மனம்;
ஓர்கால்- ஒரு முறை; ஒரு தடவை;
சிகி- மயில்;
அவிர்- ஒளிவீசு, பிரகாசி;
பனுவல்- சொல்; மொழி;

நாம் ஏற்கனவே பகிர்ந்த சுவாமிகளின் வரலாற்றோடு (சுவாமிகளின் உள்ளிருந்து கவி புனைபவன், எல்லாம் வல்ல எம் பெருமான் பழனாபுரி ஆண்டவனே) தொடர்பு உடைய ஒரு அந்தாதி.

பழனி ஆண்டவனே! உன் அடிமை எனக்கு, புலவன் என்ற பெயரும், அனுக்கிரகமும் தந்து, என் சிந்தையுள் ஒரு முறை நீயே நின்று நிலவி, அருள் புரிந்ததும், இன்றோ நிகழ்த்தாய்! பல வகையதான பாடல் என்னுள் இருந்து மொழிகின்ற பழனி மலைத் தலைவனே! ஆடும் பரி நீலச் சிகண்டியின் மீது என்முன் தோன்றி, சத கோடி சூரியர்கள் உதயம் எனப் பிரகாசி ஐயா!

என் மயல் தீர்க்கும் மயிலுடையாய்! நான் என்ன, உனக்கு அயலோ?வெற்றி அயிலுடையாய்! தயை கூர்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
பாதாரவிந்த சதகம் !

68.துனானம் பங்கௌகம் பரமஸுலபம் கண்டக குலை:
விகாஸ வ்யாஸங்கம் விததத பராதீநம் அநிச'ம்
நகேந்து ஜ்யோத்ஸ்னாபி: விச'த ருசி காமாக்ஷி நிதராம்
அஸாமான்யம் மன்யே ஸரஸிஜ மிதம் தே பத யுகம்

காமாக்ஷி ! உன் திருவடித் தாமரை ஒப்பற்றது. (பொதுவாகக் காணப்படுகிற தாமரையிலிருந்தும் வேறுபட்டது) பாபச் சேற்றை அகற்றுகிறது. முள் கூட்டங்களால் (தீயவரால்) எளிதில் அணுக முடியாதது. பிறரது உதவியைச் சாராமல் எப்போதும் மலர்வதில் ஆர்வமுள்ளது. நக ஒளியாகிய நிலாவால் ஒளித்தெளிவு பெற்றது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
பாதாரவிந்த சதகம் !

67.நகாம் சு'ப்ராசுர்ய ப்ரஸ்ருமர மராலாலி தவல:
ஸ்புரன் மஞ்ஜீரோத்யன் மரகத மஹஸ்சை' வலயுத
பவத்யா: காமாக்ஷி ஸ்ப்புட சரண பாடல்ய கபட:
நத: சோ'ணாபிக்க்யோ
நகபதி தனுஜே! விஜயதே

மலையரசனின் மகளே ! காமாக்ஷி | உன் அழகிய தூய சரணங்களின் செம்மை என்ற வெளித்தோற்றம் செம்மையே உருவான சோண நதமாக விளங்குகிறது. அது நக ஒளிச் செறிவு என்ற (பெண்) அன்னப்பறவைக்கூட்டத்தால் வெண்மை பரப்பிநிற்கிறது. ஒளிக்கதிர்கள் வீசுகிற சிலம்பில் உள்ள மரகதப்பச்சை ரத்தின ஒளி எனும் பாசிபடர்ந்ததாகக் காண்கிறது. அது சிறந்து விளங்குகிறது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரிகம் வேறே என்று தப்பாக அபிப்பிராயப் பட்டுக்கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன்காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த மநுஷ்யர்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யர் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது! நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்த திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி வைத்துவிட்டுப் போயிருக்கும் தமிழ் நூல்களைப் பார்த்தாலும் சரி. இந்தப் புது அபிப்ராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை. இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கிறது. [வேடிக்கைக் கஷ்டம்] என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியாமல் வேரோடி விட்டதாக நினைத்துக்கொண்டு, அவர்களுடைய ஆதரவைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களிலேயே அறிவாளிகளாக இருக்கப்பட்ட சிலபேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்! தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்று ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போஷித்த மாதிரியே எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். சரித்திரத்தை base பண்ணிக் கதை எழுதுகிறவர்கள் மாத்திரமில்லாமல் சரித்திர புஸ்தகமே எழுதுகிறவர்கள், தமிழிலக்கிய வரலாறு எழுதுகிறவர்கள், பண்டைத் தமிழ் நூல்களுக்கு இப்போது உரை எழுதுகிறவர்கள் ஆகியவர்களிலும் ரொம்பப் பேர் இந்த ரீதியில் எழுதுவதுதான் மிகவும் கவலையாயிருக்கிறது. இதனால் இவர்கள் இதுவரை ஜனங்களுக்கு இல்லாமலிருந்த பேத எண்ணங்களை உண்டாக்கி, வலிவு கொடுத்து வருகிறார்கள்.

ravi said…
பொதுவான பாரத கலாச்சாரத்துக்குள்ளேயே தான் அங்கங்கே வித்யாஸங்களிருப்பது. இது ‘ரீஜினல்’ (பிராந்திய) வித்யாஸம் தானே தவிர ‘ரேஷியல்’ (இன) வித்யாஸம் இல்லவேயில்லை. தமிழ் ஜனங்களுக்குள்ளேயே பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் தென்பாண்டி நாடு, கொங்குதேசம், சோழ தேசம், வடார்க்காடு – தென்னார்க்காடு – செங்கல்பட்டு சேர்ந்த பழைய நடுநாட்டு – தொண்டை நாட்டுப் பகுதிகள் ஆகியவற்றுக்குள் எத்தனை வித்தியாஸங்களிருக்கின்றன? எதிலும் சேராமல், அத்தனையையும் அவியலாக்கி, இன்னும் சிலதையும் சேர்த்ததாகப் சென்னப் பட்டணத்தில் இருக்கிறது. ஸ்மார்த்தப் பொம்மனாட்டிகளின் (மடிசார்) கட்டிலேயே மூன்று நான்கு தினுஸு சொல்வார்கள்! அதனாலே வேறே வேறே ரேஸ் என்றாகிவிடுமா என்ன?
ravi said…
அத்தனையையும் சேர்த்துக் கவிந்து கொண்டு ஒரே பாரத நாகரிகம்தான் இருக்கிறது. அதற்குள்ளேயே பாஷையிலே, ஸங்கீதத்திலே, சில்ப சித்ர பாணிகளிலே, பழக்க வழக்கங்களிலே வித்யாஸங்கள் இருக்கிறது. அதனால்தான் ‘போர்’ அடிக்காமல் வைசித்ரிய ருசி — வெரெய்டி அழகு — இருக்கிறது.

ஆனால் வெள்ளைக்காரர்கள் இரண்டு வெவ்வேறே ‘ரேஸ்’ என்று தங்களுடைய divide and rule policy [பிரித்து ஆளும் கொள்கை] யிலே அதி ஸாமர்த்தியமாகக் கட்டி விட்டதில் நம் ஜனங்களுக்கே வைதிக வடக்கு, அவைதிகத் தெற்கு என்ற அபிப்ராயங்கள் வேரூன்றி, நம் பக்கத்தில் சிலபேருக்கு வைதிகாசாரமே கரித்துப்போய், தமிழ் மக்களுக்கு அந்த வாடையே முடிந்த மட்டும் காட்டாமலிருக்க வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு வைதிகாச்சாரம் பிடிக்காமலே இருக்கட்டும். இவர்கள் வேதம் வேதியர்களுக்கு எதுவும் பண்ணால் போகட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் இவற்றுக்காகவே அநேக மான்யங்கள் நிவந்தங்கள் விட்டும், இன்னும் வேறே தினுஸிலும் அந்தப் பூர்வ கால ராஜாக்கள் என்றைக்கோ பண்ணிவிட்டுப் போனதைக் கூடச் சொல்லாமல், மறைப்பதும், அது போதாதென்று அவர்கள் ஸ்வதந்த்ரமான ஒரு தமிழ்ப் பண்பாட்டுக்கே ஆதரவு கொடுத்து வளர்த்ததாகக் கல்பித்தும் சொல்வதும் கொஞ்சங்கூட நியாயமில்லை.

பழைய ராஜாக்களின் ‘இன்ஸ்க்ரிப்ஷன்’களில் — சிலா சாஸனங்களிலும், அதைவிட ஜாஸ்தியாக தாம்ர சாஸனங்களிலும் — பாதிக்கு மேல் ப்ராம்மணர்களுக்கும் [வேத] பாடசாலைகளுக்கும் ராஜமான்யங்கள் விட்டதைப் பற்றித்தானிருக்கும். அவர்களுடைய யுத்த வெற்றிகளைப் பற்றிக் கூட அவ்வளவு இல்லை. இந்த தான சாஸனங்களிலேயேதான் அந்த யுத்த வெற்றிகளையும் சொல்லியிருக்கும். தெய்வங்களுக்கு அல்லது பூதேவர்கள் என்னும் ப்ராம்மணர்களுக்குப் பண்ணிய தொண்டுகளைத்தான் கல்லிலும் செம்பிலும் அவர்கள் முக்கியமாக வெட்டி வைத்தார்கள்.

‘பிரமதேயம்’ என்று பிராமணர்களுக்கு தானமாகப் பழைய தமிழ் மன்னர்கள் நிறையக் கொடுத்திருக்கிறார்கள். ஆகாசத்தை ஆகாயம் என்றும், வசத்தை வயம் என்றும் சொல்வது மாதிரி ‘தேச’த்தைத் ‘தேயம்’ என்று சொல்வதுண்டு. இங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதென்று நினைத்து பிராமணருக்குக் கொடுத்த தேசப்பகுதி ‘பிரமதேயம்’ என்று சில பேர் தப்பாகச் சொல்கிறார்கள். இங்கே வரும் தேயத்துக்கும் தேசத்துக்கும் ஸம்பந்தமில்லை. ‘தேயம்’ என்ற [ஸம்ஸ்கிருத] வார்த்தைக்கு ‘தானமாகக் கொடுக்கப்படுவது’ என்று அர்த்தம். அத்யயனம் பண்ணினவர்களுக்கு ‘ச்ரோத்ரிய கிராமங்கள்’ என்று அநேக கிராமங்களைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் ஸர்வமான்யமாக விட்டிருக்கிறார்கள். ‘சதுர்வேதி மங்கலம்’ என்று முடிகிற பல ஊர்கள் இருக்கின்றன. இவையெல்லாம் தமிழ் ராஜாக்கள் ‘நான்மறையாளர்’ எனப்பட்டவர்களுக்கு தானம் பண்ணினவைதான். ‘அகரம்’ என்று அநேக ஊர்ப் பெயர்கள் முடிகிறதல்லவா? ‘அக்ரஹாரம்’ தான் சுருங்கி ‘அகர’மாயிற்று. இவையும் பிராமணர்களுக்குக் கொடுத்த ராஜமான்ய கிராமங்களே.

அந்தக்கால ராஜ சாஸனங்களில், கல்வெட்டுக்களாகவும், செப்பேடுகளாகவும் இருக்கிற சாஸனங்களில், எங்கேயாவது ஒரு இடத்திலாவது ஒரு ராஜா — அவன் சோழனோ, சேரனோ, பாண்டியனோ, வேறே சிற்றரசனோ, யாரானாலும் — தமிழினம், தமிழ் மரபு, தமிழி நாகரிகம், தமிழ்ப் பண்பாடு என்ற வார்த்தைகளைச் சொல்லி, தான் அதைப் போஷிப்பதாகச் சொல்லியிருக்கிறானா என்றால், அப்படி ஒன்றுகூட இல்லை. நான் ஒரளவுக்கு எனக்கு தெரிந்த மட்டில்1 துருவி துருவிப் பார்த்தும் அப்படி ஒன்றும் அகப்படவில்லை. “மனுநீதி விளங்க”, “மனுவாறு விளங்க” (ஆறு என்றால் மார்க்கம்) “அந்தணர் ஆகுதிக்கனல் ஓங்க”, “சாதி ஒழுக்கம் பிறழாது நிற்க”த் தாங்கள் ராஜ்யபாரம் செய்ததாகவே அந்த ராஜாக்கள் சாஸனங்களில் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
ravi said…
இனிய காலை வணக்கம்.
இந்த நாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துகள்.
தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நோயின்றி வளமுடன் மனநிம்மதியுடன் நீண்டகாலம் வாழ எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.

18th January, 2023.
Good Morning.
Have a Happy Wednesday

All Be blessed with good health, wealth and long life.

*नमस्ते जी।. सुभ बूथवार ।*
सब लोग और परिवार अच्छी तरह रखने के लिए हम भगवान से प्रार्थना करेंगे।

🙏🙏🙏🙏🙏

बा। वेणुगोपालन। & परिवार।
तिरुविडैमरुदुर।

B.Venugopalan & Family, Thiruvidaimarudur.
ravi said…
[18/01, 07:21] +91 96209 96097: *கர்த்ரே நமஹ*🙏
தீய சக்திகளை வெட்டி சாய்பவர்
[18/01, 07:21] +91 96209 96097: பார்வதீ *பத்மநயநா* பத்மராக-ஸமப்ரபா
மிக உயரிய நன்மைகளை அளிக்கும் கண்களை உடையவள் 🙏
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 63 started on 6th nov

*பாடல் 21* ...💐💐💐
ravi said…
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே
முருக னுருவங்கண்டு தூங்கார் ..

இந்த சுவானுபூதி நிலையை 'உணர்வோடு தூங்குவார்க்கே விளங்கும்
அனுபூதி' என்கிறார் 'வேப்பூர்' திருப்புகழில்.
(பாடல் 753 'குரைகடல் உலகினில்').

இந்த அனுபவத்தை அடைய மனதை இறைவனின் திருவருள்
எண்ணத்திலேயே லயிக்கச் செய்ய வேண்டும்.

இந்த முயற்சியில்
முருகனின் திருவடித் தாமரைகளின் துணையை வேண்டுகிறார்.

அப்படி
முயற்சி செய்யும்போது 'ஞானமாக நின்று ஒளிவீசும் இருதாள் வனசம்
கருதா மறவா' நிலை வந்த பிறகு அதுவே முக்தி நிலையாக மாறிவிடும்.

இறைவனின் திருவடிகள் சவிகல்ப சமாதியில் தியானப் பொருளாகவும்
நிர்விகல்ப சமாதியில் நாம் அடையும் யோக அனுபூதி நிலையாகவும்
மாறிவிடும்.
ravi said…
பாதாரவிந்த சதகம் !

69.கரீந்த்ராய த்ருஹ்யத் யலஸ கதி லீலாஸு விமலை:
பயோஜை: மாத்ஸர்யம் ப்ரகடயதி காமம் கலயதே
பதாம் போஜத்வந்த்வம் தவ ததபி காமாக்ஷி ஹ்ருதயம்
முனீனாம் சா'ந்தானாம் கதமனி ச'ம்ஸ்மை ஸ்ப்ருஹயதே

காமாக்ஷி | உன் திருவடித்தாமரை மெந்நடை விளையாட்டில் யானையுடன் போட்டியிடுகிறது. தூய்மையுள்ள தாமரையுடன் ஒற்றுப் போகாமல் பொறாமைப்படுகிறது. ஆனால் அமைதிமிக்க முனிவரின் உள்ளம் எப்போதும் இதனிடம் மிகவும் ஈடுபடுகிறதே ! அது எப்படி !

யானையிடம் விரோதம், தாமரையிடம் பொறாமை கொண்ட ஒன்றை- காமமும் குரோதமும் மாற்சரியமும் கொண்டதை அமைதியை நாடுகிற முனிவர் விலக்குவது தானே இயல்பு ஆனால் யானையை விஞ்சுகிற
மெந்நடையும், தாமரையை விஞ்சுகிற தூய்மையும் தேவியிடம் நிறைந்து உள்ளதால் முனிவர் தான் நாடுகிற அமைதிக்கும் மென்மைக்கும் தூய்மைக்கும் காப்பிடமான தேவியை அணுகுகிறார்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
"Gita Shloka (Chapter 1 and Shloka 4)

Sanskrit Version:

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः।।1.4।।

English Version:

Atra shuraa maheshvaasaa
bhimaarjunasamaa yuDhi |
yuyudhaano viraadashcha
drupadascha mahaaraThah ||


Shloka Meaning

In shlokas 4, 5 & 6, Dhuryodhana mentions the names of the ch ief heroes of the Pandava army.

In the Pandava army, there are heroes and might archers equal in calibre of Bhima and Arjuna.
In shloka 4, Dhuryodhana mentions the name of the following

Yuyudhaana (Also known by the name Satyaki)
Viraata
Drupada


These are warriors of the first order

Additional Details

Dhuryodhana compares to these commendable warriors to Arjuna and Bhima. Arjuna and Bhima strike terror into the minds of
Dhuryodhana with their incredible skill in the battle field.
"
Jai Shri Krishna 🌺
ravi said…
அதே மாதிரி இந்த ஸ்லோகத்தில், உன்னுடைய திருவடித் தாமரைகள் இரண்டையும் என்னுடைய சித்தம், பிரதி தினம் வாஞ்சித்- நாள்தோறும் விரும்புகிறது.’

ஒரு நாள் விடாம அந்த பாதத்தை பஜனம் பண்ணனும். ஸ்வாமிகள் அதான் சொல்வார், constancy வேணும்.

பஜனம் பண்ணும்போது விடாம பண்ணனும், ஒரு நாளைக்கு நாளெல்லாம் பாராயணம் பண்ணிட்டு அடுத்த நாளைக்கு புத்தகத்தை மூடி வைக்க கூடாது. தினம் விடாம பண்ணனும்
ravi said…
இந்த ஸ்லோகத்தில் இந்த பறவைகளோட உதாரணத்தை சொல்லி, அனன்ய பக்தி, வேற இடத்தில, மனசு வைக்காத , உன்னுடைய பாத்தித்லேயே என்னோட மனசு அசையாம நிக்கணும் அப்படின்னு பிரார்த்தனை.

அடுத்த ஸ்லோகத்தில் ஒரு 7, 8 உதாரணங்கள் சொல்லி எது பயத்தைப் போக்கும், எது சுகத்தை கொடுக்கும்.

அந்த மாதிரி exampleலாம் சொல்லி, அந்த மாதிரி உதாரணங்கள் சொல்லி, அப்படி உன்னுடைய பாதத் தாமரை என்னுடைய எல்லா பயத்தையும் போக்கி எனக்கு மேலான சுகத்தைக் கொடுக்கணும்.

அதனால என்னுடைய மனமானது உன்னுடைய பாதத்திலே நிலைச்சு இருக்கணும், அப்படின்னு ஒரு வேண்டுதல்.

அதற்கு அடுத்தது அங்கோலம் நிஜபீஜம் சந்ததிஹி அது மஹா பெரியவா, ரமணர் எல்லாம் ரொம்ப போற்றி, அந்த பக்திக்கு லட்சணமா, அந்த ஸ்லோகத்தை விஸ்தாரமா பேசி இருக்கா பெரியவா, அதெல்லாம் அடுத்து பார்ப்போம்.
ravi said…
[18/01, 17:29] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 445* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[18/01, 17:30] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

*ஸித்திஸ்* :‌ ஸர்வாதிரச்யுத: |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
அம்மா ... முழுவதும் கேட்கும் முன் கண் மூடி விட்டாயே ... அடுத்த பிறவியில் நான் வேங்கட நாதனாய் கலியுக வரதானாய் அவதரிப்பேன் ஸ்ரீனிவாசன் என்ற திருநாமம் ...

எனக்கும் பத்மாவதிக்கும் நடக்கும் திருமணத்தை நீயே வகுளா தேவியாய் வந்து நடத்தி வைப்பாய் ...

கண்ணனால் மேலும் பேச முடியவில்லை ...

ஸித்திஸ் என்ற நாமம் சித்தியையும் முக்தியையும் சேர்த்து தரும் ... இறைவனை ஏகாந்தமாக அனுபவிக்கவும் அருள் புரியும்🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 58*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
बाधाकरीं भवाब्धेराधाराद्यम्बुजेषु विचरन्तीम् ।

आधारीकृतकाञ्ची बोधामृतवीचिमेव विमृशामः ॥ ४१॥

41. Bhaadhaa karim bhavabdhe aadhara dhyambujeshu vicharantheem,

AAdharee krutha kancheem bodhamrutha veecheemeva vimrusaam.

பாதாகரீம் பவாப்தேராதாராத்யம்புஜேஷு விசரன்தீம் |
ஆதாரீக்றுதகாஞ்சீ போதாம்றுதவீசிமேவ விம்றுஶாமஃ ||41||
ravi said…
காமாட்சியின் அருளாசியினால் தான் ஸம்ஸார சாகரத்திலிருந்து விடுபட்டு கரையேற முடியும். அந்த ஸம்ஸார இடையூறுகளை, தடைகளை விலக்கும் சக்தி அவளுக்கு மட்டுமே உண்டு.

அம்பாள் மூலாதாரம் போன்ற சக்ரங்களில் வாசம் செய்பவள்.

அவளையே குண்டலினி ரூபிணி என்று சொல்வதுண்டு. காஞ்சிபுரத்தை வாசஸ்தலமாக கொண்டு சஞ்சரிப்பவள்.

ஞானாம்ருத சமுத்ரத்தின் அலைகளாக காட்சி தருபவள்.

அம்பாள் ஞானாக்நி. அவளை தரிசித்து தியானம் செய்வோம்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 460* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*193 दुष्टदूरा - துஷ்டதூரா -*

ஒரு கேள்வி எழலாம் ... துஷ்டங்களை தூர துருத்துபவள் என்று இந்த நாமம் சொல்கின்றதே துஷ்டங்கள் கஷ்டங்கள் வேரோடு அழிந்து போகும் படி செய்யமாட்டாளா ? தூரம் சென்ற கஷ்டங்கள் அம்பாள் வேறு கவனத்தில் இருக்கும் போது மீண்டும் திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது ... நாமம் அரைகுறையாக இருக்கிறதே ....

இந்த கேள்வி நம் நெஞ்சத்தில் எழுந்தால் நாம் இன்னும் பக்கவமே அடைய வில்லை என்று அர்த்தம் ...

அவள் அடித்து விரட்டும் துன்பங்கள் ராமன் மாரீசனை முதலில் கொல்லாமல் விட்டான் அல்லவா

அதுபோல் மன்னித்து விட்டு விடும் ...

ஏன் மன்னிக்க வேண்டும் ?

அம்பாள் இதற்கு பதில் சொல்கிறாள் ...

ஏ துஷ்ட்ட கிருமிகளே நீங்கள் வந்த இடம் சரியில்லை ..

இவன் என் ஆருயிர் பக்தன் ...

தவறாக வந்து விட்டீர்கள் ...

மீண்டும் இவனிடம் வந்தால் நீங்கள் பிழைக்க முடியாது என்று கூறுகிறாள் ...

எவ்வளவு கருணை அன்னைக்கு நம்மிடம் பாருங்கள் ... 🪷🪷🪷
Savitha said…
அருமை
Kousalya said…
அதி அதி அற்புதமான பதிவு....இந்த நாம மகிமை சொல்லி முடியாதது...அருமை..🙏🙏🙇‍♀️🙇‍♀️😢😓
ravi said…
பெரிய மாயங்கள் அறிந்தவன்

மாயக் கவியாய் வந்து

என் நெஞ்சும் உயிரும்
உள் கலந்து என்னருகில் இருப்போர் கூட

அறியா வண்ணம்
என் நெஞ்சும் உயிரும்

தானே ஆகி நிறைந்தானே 🙏🙏🙏
ravi said…
அம்மா ...

சிலை போல் படுத்திருந்தேன் ஒருநாள் ...

சிங்காரம் பொங்க கொலுசு சப்தம் காதில் தேனாய் பாய ஆனந்தமாய் நீ வந்தாய் அன்ன நடை கொண்டு

சிந்தனையில் யார் உண்டு என்றாய் ... சிந்திப்பதல்லாம் சிங்காரி உனை அன்றி வேறு உண்டோ ...

மந்திரங்கள் சில முழங்கி மறைந்து போனாய் நொடி பொழுதில் ...

சொல்வதெல்லாம் பஞ்ச தசாக்ஷரி அன்றோ

ஆறு பீஜங்களில் அருளை கொட்டும் உன் திருநாமம் அன்றோ 🙏
ravi said…
*❖ 86 கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி =*

கழுத்திலிருந்து இடை வரையிலான சூக்ஷ்ம உடலின் நடுப்பகுதியை மத்யகூடத்தின் (பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் நடு ஆறு பீஜங்கள்) வடிவாக கொண்டிருப்பவள்
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

44 –
திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்

தெரியும் என்றனை என் அருணாசலா (அ)
ravi said…
அருணாசலா உனக்கு ஞாபகம் இருக்கா அன்று ஒருநாள் பொர்ணமி கிரிவலம் வந்து கொண்டிருந்தேன் ... வானத்தில் ஒரு மின்னலின் கீறல் ... அங்கே உன் திருமுகம் கண்டேன் .. சிரித்துக்கொண்டே சொன்னாயே ...

அகக்கண்ணால் உன் உள்புறம் பார் தினமும்

சத்தியம் உண்மை என் உருவில் காண்பாய் என்றாயே ...

எப்படி மறப்பேன் உன் புன் சிரிப்பை அருணாசலா ?🙂
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*கடிக்கும் மிருகங்களோடு கூட வாழ்ந்து விடலாம்...*

*நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது...*


*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺" *ஏழு கிருஷ்ணரும் ஏழு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்...என்பதை ..விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கோசல நாட்டு மன்னன் நக்னஜித் கிருஷ்ணரிடம் உரையாடுகிறார்,
"நீர் பகவான் கிருஷ்ணர், வீராதி வீரர், நீர் எவ்வித சிரமமுமின்றி இந்த ஏழு காளைகளையும் அடக்கக் கூடியவர் என்பதை நான் அறிவேன்.

🌺எந்த அரசகுமாரனாலும் இதுவரை இவற்றை அடக்க முடியவில்லை. இவற்றைப் பணியச் செய்ய முயன்றவர்களெல்லாம் அங்கங்கள் முறியப் பெற்றுத் தோற்றுப் போனார்கள்.

🌺நீர் தயவுசெய்து இந்த ஏழு காளைகளுக்கும் கயிறு பூட்டி அடக்க வேண்டும். அப்போது நீர் என் அன்பு மகள் சத்யாவின் கணவராக அறிவிக்கப்படுவீர்.”

🌺இதைக் கேட்ட கிருஷ்ணர், மன்னர் தன் பிரகடனத்தை மாற்ற விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். எனவே, மன்னரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அவர் காளைகளுடன் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார்.

🌺உடனடியாக, அவர் தம்மை ஏழு கிருஷ்ணர்களாக வியாபித்துக் கொண்டார், ஏழு கிருஷ்ணரும் ஏழு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்.

🌺கிருஷ்ணர் தம்மை ஏழாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது. அவள் கிருஷ்ணரிடம் பிரியம் கொண்டிருந்தாள். அவளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக அவர் ஏழு வடிவங்களில் தம்மை வியாபித்துக் கொண்டார்.

🌺கிருஷ்ணர் ஒருவரேயானாலும் அவர் எண்ணற்ற உருவங்களில் வியாபிக்க வல்லவர் என்பது கருத்து.

🌺ஏழு காளைகளையும் கிருஷ்ணர் கயிறிட்டு அடக்கியபோது அவற்றின் பலமும் பெருமையும் நொறுங்கிப் போயின. அவற்றிற்கு ஏற்பட்டிருந்த பெயரும் புகழும் உடனடியாக மறைந்தன.

🌺கிருஷ்ணர் அவற்றிற்குக் கயிறிட்டு, ஒரு குழந்தை மரத்தாலாகிய பொம்மை காளையைக் கட்டி இழுப்பது போல பலமாக இழுத்தார்.

🌺கிருஷ்ணரின் மேன்மையைக் கண்ட நக்னஜித் ஆச்சரியமடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளான சத்யாவை வரவழைத்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரும் அவளை ஏற்றுக் கொண்டார். 🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "Seven Krishnas caught seven bulls and tied them with a rope and tamed them as a game.. a simple story 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹The King of Kosala Naknajit talks to Krishna,
“I know that you, Lord Krishna, are a mighty warrior, and that you can tame these seven bulls without any difficulty.

🌺 No royal son has been able to suppress these so far. All those who tried to do this got broken limbs and lost.

🌺 Please tie the ropes to these seven bulls and tame them. Then you will be declared the husband of my beloved daughter Satya.”

Hearing this, Krishna understood that the king did not want to change his declaration. So he prepared to fight the bulls to fulfill the king's wish.

🌺Immediately, He manifested Himself as seven Krishnas, and the seven Krishnas grabbed the seven bulls and tied the ropes, taming it as a game.

🌺 It is significant that Krishna divided himself into seven. She was fond of Krishna. He spread Himself in seven forms to fulfill her desire.

🌺 The idea is that even though Krishna is one, He is capable of pervading in innumerable forms.

🌺When Lord Krishna restrained the seven bulls, their strength and pride crumbled. The name and fame they had acquired disappeared instantly.

🌺Krishna tied a rope to them and pulled as hard as a child pulls a wooden toy bull.

🌺 Naknajit was surprised to see Krishna's greatness and with great joy called his daughter Satya and handed her over to Krishna. Krishna also accepted her. 🌹🌺

🌺🌹Long live Vayakam 🌹Long live Vayakam 🌹Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
படித்ததில் பிடித்தது....! இதை வாசிக்கும் துணிவு உள்ளதா உங்களுக்கு..?

அந்த கோர்ட் வளாகம் ஸ்தம்பித்து நின்றது அன்று.

தன் கணவனை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற ஒரு மனைவிக்கு தீர்ப்பு வழங்கிய நாள் அது.

ravi said…
குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகளை ( 7 வயது மற்றும் 5 வயது ) காலால் மிதித்துக் கொன்ற கணவனை ஆவேசத்தோடு அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கி தீர்ப்புச் சொல்லும் நாள்.

அனைவரின் எதிர்பார்ப்புக்கும் இடையில் தனது ஆசனத்தில் வந்து அமர்ந்த நீதிபதி தனது தீர்ப்பினை வாசித்தார்.

இந்த வழக்கு கொஞ்சம் சிக்கலானது. என்றாலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் குற்றவாளியின்
வாக்குமூலங்களை வைத்துப் பார்க்கும் போது குடிகாரக் கணவனிடம் அவனது கொடுமைகளைச் சகித்து வந்த இந்த பெண்மணியின் பொறுமையின் மேல் கேள்வி எழுகிறது.

தனது கணவன் குடித்து விட்டு பலநாட்கள்
பல வகைகளில் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இங்கே ஒரு விடயம் யோசிக்கச் செய்கிறது. தனது கணவனின் அளவில்லாத குடிவெறித்தனங்களைச் சகித்திராமல் காவல் துறையில் புகார் செய்திருக்கலாம் இந்தப் பெண்மணி. அவ்விதம் செய்யாமல் பொறுத்துச் சகித்துக் கொண்டது முதல் குற்றம்.

சம்பவ தினத்தன்று தன்னை அடிக்க வந்த கணவனிடம் இருந்து குழந்தைகளோடு தப்பித்துச் செல்ல வாய்ப்பிருந்தும் இந்த பெண்மணி அதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது. குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகளையும் மிதித்தேக் கொன்ற கணவனது செயல் கண்டு பொறுக்க இயலாமல் ஆத்திரத்தில்
அரிவாள் மனையால் வெட்டியதாக இந்தப் பெண் சொல்கிறார்.

கணவன் குடிபோதையில் அந்த இரண்டு குழந்தைகளைக் கொன்றதால் அவன் அப்போது தன்னிலையில் இல்லாத நிலையில் மதுவின் பிடியில் இருந்து அந்த கொலைகளைச் செய்தான் என்றும் அவன் திட்டமிட்டுத் தனது குழந்தைகளைக் கொன்றான் என்று எடுக்க இயலாத நிலையிலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்திருக்கின்றன.

ஆனால் ஆத்திரத்தில் கணவனை வெட்டிய இந்தப் பெண்மணியின் செய்கை தனது செயலால் அவன் உயிர் போகுமென்று நன்கு அறிந்திருந்த நிலையில் எந்த போதைக்கும் ஆளாகாமல் சுய அறிவோடு எடுத்த செயல் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவன் குழந்தைகளைக் கொன்றதைப் பார்த்த இந்தப் பெண்மணி அங்கிருந்து தப்பித்துச் சென்று காவல் துறையிடம் புகார் செய்து அவனைக் கைது செய்து கோர்ட்டில் கொண்டு வந்து அவனுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். அதைச் செய்யாமல் சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்த இந்தப் பெண்மணியின் குற்றத்தை சட்டரீதியாகப் பார்க்கும் போது தண்டனைக்குரிய குற்றமாகத் தான் கருத முடிகிறது.

ஆகவே இபிகோ 301 . 302 மற்றும் 306 பிரிவுகளின் கீழ் இந்தப் பெண்மணிக்கு தூக்குதண்டனை வழங்க சட்டம் இருக்கும் நிலையில் கொலை நடந்தது ஆவேசத்தின் பேரிலும் கொலை செய்தவர் பெண் என்ற காரணத்தாலும் இந்தப் பெண்மணிக்கு ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குகிறேன். ‘’

தீர்ப்பினை வாசித்து விட்டு தனது இருக்கையில் இருந்து எழத் தொடங்கினார் நீதிபதி.

அப்போது அந்தப் பெண்மணி நீதிபதியிடம் கூறினார்.

ஐயா நான் ஓர் ஐந்து நிமிடம் எனது கடைசிக் கருத்தைக் கூற வேண்டும் கேட்பீர்களா ..? ‘’

ஒரு கணம் தயங்கிய நீதிபதி மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்து பேச அனுமதி கொடுத்து கூர்ந்து கேட்கலானார்.

அந்தப் பெண்மணி கூறத் தொடங்கினாள்.:

’’ ஐயா நீங்கள் நீதிமான். நன்கு கற்றறிந்தவர். எனது சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். கொடுப்பீர்களா..?

ஒருவேளை நான் அவனைக் கொல்லாமல் போலீஸில் ஒப்படைத்து அந்த வழக்கு உங்களிடம் வந்தால் உங்களது தீர்ப்பு என்னவாக இருக்கும்..? குடிபோதையில் அறியாது செய்த அவனது கொலைகள் ஒரு விபத்தாகக் கருதி சுயநினைவின்றிச் செய்த செயலால் அவனது தண்டனை ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ இருக்கும். அவ்வளவு தானே..?

நான் அவனது குடியையும் கொடுமைகளையும் கடந்த பல வருடங்களாகச் சகித்துக் கொண்டேன். காரணம்..? அவனைத் துரத்தி விட்டாலோ காவல் துறையில் பிடித்துக் கொடுத்தாலோ நான் தனியாய் குழந்தைகளுடன் வாழ வேண்டி இருக்கும். அப்போது இந்த சமூகம் என்னை நிம்மதியாக வாழ விட்டிருக்கும் என்று கருதுகிறீர்களா..?

சம்பவத்தன்று குடிபோதையில் மாதவிலக்காகி இருந்த என்னைப் புணரக் கட்டாயப்படுத்திய அவனைத் தள்ளி விட்டு விலக்கிக் கொண்டிருக்கையில் என்னை அவன் மோசமாக அடிக்கத் தொடங்க அதைக் காணச் சகிக்காமல் என் குழந்தைகள் அவனது காலைக் கட்டிக் கொண்டு அப்பா அம்மாவை அடிக்காதீங்க என்று அழும் போது வெறியில் இரண்டு குழந்தைகளையும் தள்ளி விட்டு சரியாக அவர்கள் கழுத்தில் மாறி மாறிக் காலால் மிதித்துக் கொல்லும் போது நான் ரசித்துக் கொண்டிருக்கவில்லை. பதைத்துக் கொண்டிருந்தேன். அவனைத் தடுக்க முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அவனது வெறித்தனமான மிதிகளைத் தாங்க இயலாமல் என் கண் முன்னே என் முலைப்பாலருந்தி அந்த மணம் கூட இன்னும் விட்டு விலகாமல் மாசற்ற என் இரண்டு குழந்தைகளும் சாகும் போது என் பதைபதைப்பு எத்தனை இருந்திருக்கும் என்பதை கருப்பையே இல்லாத உங்களால் உணர முடியாது.

ravi said…
அந்த நேரத்தில் என் மனம் அனுபவித்த கொடுமைகளைச் சகித்துக் கொண்டு அவனிடமிருந்து தப்பி ஓடி இரண்டு மைல் தொலைவில் இருக்கும் காவல் நிலையத்திற்கு ஓடி அந்த இரவு நேரத்தில் குடிபோதையில் இரவுப் பணியில் இருக்கும் காவல்துறையின் அதிகாரியிடம் முறையிடப் போயிருக்க வேண்டும். குடிபோதையும் காமவெறியும் மிகுந்த அந்தக் காவலனின் காம வெறிக்கு நான் ஆளான பின்னர் அவனைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்து என் குழந்தைகளைக் கொன்ற அந்த ராட்சதனைக் கைது செய்ய வைத்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்க வேண்டும்.

அந்த செயலைச் செய்யாத எனக்கு நீங்கள் தருகின்ற தண்டனையை நான் ஏற்கும் முன் எனது இறுதிக் கேள்வி ஒன்று.

நடந்த அந்த மூன்று கொலைகளுக்கும் காரணகர்த்தா யாரென்று நான் சொன்னால் அவருக்கு தண்டனை தர உங்களுக்குத் துணிவு இருக்கிறதா..?

அப்படி இருக்குமெனில் அந்த மூன்று கொலைகளுக்கும் காரணமான குடிக்குக் காரணமான நமது மாநில முதலமைச்சரைக் கைது செய்து தண்டனை தாருங்கள். வழக்கை சரியாக நடத்தினால் மூன்று கொலைகள் அல்ல மூன்று லட்சம் கொலைகளுக்குக் காரணமானவர் அவர்தானென்று உணர்ந்து தண்டனை தாருங்கள்..

துணிவு இருக்கிறதா உங்களுக்கு...? ‘’

அந்த நீதிபதி ஸ்தம்பித்துப் போனார்.

இந்த பதிவைப் படிக்கும் போது என் கண்கள் கலங்கியது. இந்த வேதனை ஒவ்வொரு குடிகார குடும்பத் தலைவனிடம் அடிபட்டு, மிதிபட்டு வாழும் இல்லதரசிகளின் வேதனை.

இதனால் தான் தமிழ்நாட்டுக்கு பூரண மதுவிலக்கு வேண்டும். சிந்தியுங்கள் மக்களே.

பகிர்வு
இதனை வாசிக்க மட்டும் அல்லாமல் பகிர்வதற்கும் வேண்டும் துணிவு
ravi said…
ஆதாரம் நீயே அம்மா
என் அகம் உன் கோவில் அம்மா

நான் வாழும் உந்தன் பாதம்

பனித் தூங்கும் மலரே அம்மா

பாதாதி கேசம் யாவும் பாலாபிஷேகம்

வேதம்
ஓதாத ஞானம் யாவும்
ஒரு பார்வை மலராய் தூங்கும்

நீ தாகம் சாடும் கங்கை

நிறம் ஒன்றும் இல்லா வெண்மை ..

உனை இன்றி வேறு ஏது உண்மை ?

உன் நெஞ்சில் நான் வாழும் போது என் நெஞ்சில் துன்பம் ஏது ?

கண்ணார காணும் போது கனவேது நினைவும் ஏது

தாயே உன் மடி மீது தவம் ஏது வரம் தான் ஏது ?

தான் என்ற தனிமை ஏது ?

கண் என்ன கள்ளின் குளமா ?

கன்னங்கள் மின்னல் களமா ?

வண்ணங்கள் ராகத்தின் வடிவா ?

வார் குழல் வானின் முடிவா ?

அபிராமி நீ வரும் போது இருள் ஏது?

ஆதாரம் நீயே அம்மா

என் அகம் உன் கோவில் அம்மா ....🙏🙏🙏
ravi said…
திக்குத் தெரியாத காட்டில் தட்டுத் தடுமாறி தவிக்கின்ற வேளை
சட்டென்று என் கையைப் பற்றி நானுன்டு வாவென்று சொன்னாளே அன்னை

முத்தம்மா முத்தம்மா முத்தம்மா முத்துமாரியம்மா....
ravi said…
❖ *87 ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ*=

இடைமுதல் கீழ்வரையிலான பாகங்களை ஷக்திகூடத்தின் ( பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் கடை நான்கு எழுத்துகள்) வடிவாக கொண்டிருப்பவள்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 461* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*194 दुराचारशमनी - துராசார சமநீ -*

சாஸ்த்ர விரோத தவறான செயல்களை புரிவது *துராசாரம்* எனப்படும்.

ஸ்ரீ லலிதாம்பாள் இத்தகைய செயல்களை புரிவோர்களை தண்டிப்பவள் .
ravi said…
அருணாசலா நீ சொன்னபடி உள்ளத்தில் உனை தேடினேன் அருணாசலா ...

தேடி தேடி வெகு தூரம் வந்து விட்டேன் ...

காடு போல் இருக்கும் என் மனதில் இருட்டை உணவாக்கிக் கொள்ளும் என் உள்ளத்தில்

நல்ல எண்ணங்களே விளையாத என் நெஞ்சத்தில்

அழுக்கும் சேறும் நிறைந்திருக்கும் இடத்தில்

நீ எங்கனம் வந்து அமர முடிவு செய்தாய் அருணாசலா

நாற்றமடிக்கும் என் உள்ளமதில் நாட்புறமும் கழிவுகள் ஓடும் இடத்தில் அமர்ந்து என்னை ஒரு பொருளாய் மதித்து வந்தனையே

உன் கருணைக்கு ஒரு அளவும் இல்லையே அருணாசலா !!!💐💐💐
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

45 –
தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
திரும்ப உற்றென்ன் அருள் அருணாசலா (அ)
ravi said…
ஒரு அர்த்தமுள்ள குட்டிக் கதை. நாமும் ஒரு சில சமயங்களில் இந்த பண்டிதரை போலத்தான்😀😀😀😀

பண்டிதரும் குதிரைக்காரனும்*

ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார்.

பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள்.

பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார்.

பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

ravi said…
ஒரு அர்த்தமுள்ள குட்டிக் கதை. நாமும் ஒரு சில சமயங்களில் இந்த பண்டிதரை போலத்தான்😀😀😀😀

பண்டிதரும் குதிரைக்காரனும்*

ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார்.

பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள்.

பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார்.

பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது பண்டிதருக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்காக மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா எடுத்துரைத்து பிரமாதப் படுத்திட்டார் பண்டிதர். பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் பண்டிதர்.

‘அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…

நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்ளோதான்… பண்டிதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார் .

நீதி ;- மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்…புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் .

பக்தியில் ஒருவனுடைய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்திற்கு தகுந்தாற்போல் ஒருவருக்கு படிப்படியாக உபதேசத்தை தர வேண்டும். !!!

🙏🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 446* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
ravi said…
அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
ravi said…
*100 ஸர்வாதி*

எல்லா பலன்களையும் தருபவன்
ravi said…
[19/01, 18:40] Jayaraman Ravilumar: ஆஸு கவி வில்லூர் சுவாமிகள்

ஆசுகவி எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர்கள்
[19/01, 18:44] Jayaraman Ravilumar: இவருடைய மந்தஸ்மித ராமாயணம் மிகவும் பிரசித்தி பெற்றது

ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமி இயற்றிய சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம் எல்லா ரோக நிவாரணங்களையும் நிவர்த்தி செய்யும் வீர்யம் பெற்றது ... இவரைப் பற்றிய கதை இந்த நாமத்திற்கு எடுத்துக்காட்டு .. இவர் 20 நூற்றாண்டில் வாழ்ந்த மகா கவி
ravi said…
ஸ்வாமி இளைய வயசிலே நோய்வாய் பட கைங்கர்யங்கள் செய்து வாழவே பிரார்த்திக்க அருளிச் செய்த ஸ்லோகம்
சீதா பிராட்டி பிரிவை நேராக சொல்லாமல் -சொல்லி இருந்தால் -அத்துடன் ஆச்சார்யர் திருவடி சேர்ந்து இருந்தால் –
பிரிந்த வ்ருத்தாந்தத்துடன் போக திரு உள்ளம் இல்லாமல் -திருவடி அடையாளம் சொல்லும் முகத்தால் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ சீதா பிராட்டி ராவணன் பிரிந்ததை சொல்லாமல் சிறை இருந்தவள் பற்றி ஸ்ரீ திருவடி மூலம் அறிந்து கொண்டான்
என்று மங்கள கரமாக அருளிச் செய்கிறார்
வைரஸ் தொற்றுகளிலிருந்து காக்க வல்லது-
ravi said…
[19/01, 18:09] Jayaraman Ravilumar: உலக பசு பாச பந்தம் அதுவான, உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் மல சல சுவாச சஞ்சலமதாலென் மதி நிலை கெடாமல் உந்தன் அருள் தாராய் என்ற பழனித் திருப்புகழ் இந்த இடத்தில் நினைவு வருகிறது!

பரமேஸ்வரன் பாதத்தில் சரணடைந்த பின் ஏது உறவு!

ஆசார்யாள் பூர்ண சன்யாசி ஆனாலும் பலவி டங்களில் குடும்ப வாழ்க்கை பற்றி,

அழகான விளக்கங்கள் அளித்துள்ளார்!

பெரியவா பல சமயங்களில் குடும்ப சண்டை சச்சரவுகள் உள்பட தீர்வு சொல்லியிருக்கிறார்!
[19/01, 18:11] Jayaraman Ravilumar: நம்முடைய மனது சுலபமாக இயற்கையிடம் லயிக்கிறது.

ஆச்சாரியாள் இயற்கையில் நடப்பதைக் கொண்டே நமக்கு பக்தியை எளிதாக ஊட்டுகிறார்

சிவானந்தலஹரியில்.
இந்த அழகான ஸ்லோகத்தில் பறவைகள் எதை நாடுகிறது என்று காட்டி நம் மனது எதை நாட வேண்டும் என்று அழகாக சொல்லித் தருகிறார் ஆச்சாரியாள்.

ஞானத்தினால் அடைவதான மோக்ஷத்தை ஈச்வர சரணாரவிந்தங்களை ஸதா த்யானிப்பதன் மூலமே சுலபமாக அடைந்துவிட முடியும் என்று பக்தி பரமாக ஸ்தோத்திரிக்கிறார்.

எல்லாமும் ஒரே பரமாத்மாவின் வேறு வேறு ரூபங்கள் தான். நம் சித்தத்தை ஈச்வர சரணாரவிந்தங்களில் வைத்துவிட்டால் ‘பரமாத்மா வேறு நாம் வேறு அல்ல’ என்ற அனன்ய பாவத்தோடு அபேதமாக ஆகி பரமானந்தத்தில் லயிக்க வழி போட்டு கொடுக்கிறார்.
ravi said…
*பாடல் 22 ... காளைக் குமரேசன்*

(தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்)

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்

வேளைச் சுர பூபதி, மேருவையே.
ravi said…
கூந்தப் பனை பாளையைப் போல் கருத்து நீண்ட கூந்தலை உடைய
வள்ளியின் பாதங்களை வணங்குகின்ற முருகனை,

தேவலோகத்
தலைவனை,

மேரு மலையைப் போன்ற கம்பீரமும், ஸ்தரத் தன்மையையும்
உடையவனை காளைப் பருவத்து குமரக்கடவுள் என நிர்ணயம் செய்து,

அவனுடைய திருவடிகளையே வணங்கும்படியான தவத்தை நான்
அடைந்தது மிகவும் அதிசயமானது
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 461* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*194 दुराचारशमनी - துராசார சமநீ -*

சாஸ்த்ர விரோத தவறான செயல்களை புரிவது *துராசாரம்* எனப்படும்.

ஸ்ரீ லலிதாம்பாள் இத்தகைய செயல்களை புரிவோர்களை தண்டிப்பவள் .
ravi said…
19.01.2023:

"Gita Shloka (Chapter1: Shloka 5, 6 & 7

Sanskrit Version:

धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः।।1.5।।

English Version:

Drushtaketushchekitaanah:
Kaashirajashcha vIrayavaan |
purujit kuntiBhojascha
shaibhyascha narapungavah ||

Shloka Meaning

In this shloka Dhuryodhana mentions the following men from the Pandava army

Drushtaketuh (Son of Sisupala, the Kind of Chedi)
Chekitaana, the valiant king of Kashi.
Purujit
Kuntibhojah
Shaibhyah

Purujit & Kuntibhojah are the brothers of Kunti

These are the best of men (narapungavah) "

"Gita Shloka (Chapter 1 and Shloka 6)

Sanskrit Version:

युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः।।1.6।।

English Version:

yudhaamanyushcha vikraanta
uttamaujaashcha vIryavaan |
sauBhadro draupadeyaashcha
sarva eva maharathaah ||

Shloka Meaning

In this shloka Dhuryodhana mentions the following men from the Pandava army

The strong Yudhamanyuh
The valiant Uttamauja
Abhimanyu (The son of Shubhadra and Arjuna)
The sons of Draupadi

This shloka has the term called maharathaah. A maharatha is one who can fight single handed with ten thousand archers
and who has mastered the use of all weapons of offence and defence.

Draupadeyah - The five sons of the five Pandava princes through Draupadi

a. Prativindya
b. Sritasoma
c. Sritakirti
d. Satanika
e. Sritasena


"Gita Shloka (Chapter 1 and Shloka 7)

Sanskrit Version:

अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते।।1.7।।

English Version:

asmaakam tu vishishtaah ye
taan nibodha dvijottama |
naayaka mama sainyasya
samgynaartham taan braviimi te ||

Shloka Meaning:

"Now, let me tell you about the distinguished members and leaders of my army"

Jai Shri Krishna 🌺
ravi said…
"Gita Shloka (Chapter 1 and Shloka 4)

Sanskrit Version:

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः।।1.4।।

English Version:

Atra shuraa maheshvaasaa
bhimaarjunasamaa yuDhi |
yuyudhaano viraadashcha
drupadascha mahaaraThah ||


Shloka Meaning

In shlokas 4, 5 & 6, Dhuryodhana mentions the names of the ch ief heroes of the Pandava army.

In the Pandava army, there are heroes and might archers equal in calibre of Bhima and Arjuna.
In shloka 4, Dhuryodhana mentions the name of the following

Yuyudhaana (Also known by the name Satyaki)
Viraata
Drupada


These are warriors of the first order

Additional Details

Dhuryodhana compares to these commendable warriors to Arjuna and Bhima. Arjuna and Bhima strike terror into the minds of
Dhuryodhana with their incredible skill in the battle field.
"
Jai Shri Krishna 🌺
ravi said…
நெய் குள தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும்
1. வைகாசி மாதம் பெளர்ணமி
2. விஜய தசமி
3. தை அமாவாசை

கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்
போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை
விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட
அம்மனின் உருவம் நெய் குளத்தில்
பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான்நெய்க்குள தரிசனம் திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.


நெய் குள தரிசன காலம்:-
இரவு 7.30pm மணி முதல் 9pm மணி வரை(1½ மணி நேரம் மட்டுமே).
ravi said…
சியாமளா நவராத்ரி .

(22-01-2023 - 31-01-2023)

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில்

வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை…

ஆறு வகைக்குள் அடக்கி
அந்த வழிபாட்டு முறைகளை
சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.

அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.

சாக்தமும் நவராத்திரிகளும்:

ravi said…
இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும்.

பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை
நாம் அறிவோம்.

நவராத்திரியின் வகைகள்
1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது
வஸந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ravi said…
2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது
ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது
சாரதா நவராத்திரி.
(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

4தை மாதத்தில் கொண்டாடப்படுவது
ச்யாமளா நவராத்திரி.
(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ச்யாமளா தேவி
ச்யாமளா’ என்றும்,
‘ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும்,
ஸ்ரீமாதங்கி என்றும்,
‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை,

ravi said…
மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு
எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ravi said…
மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு
எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.

ravi said…
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி,
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.

அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள்.

அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,
(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.

இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

சரஸ்வதி தேவி அருள்
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே
ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது.

வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள்.

அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை.

ravi said…
ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர்.

இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘சியாமளா’ என்று பெயர்.

ravi said…
சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

ravi said…
பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.

ravi said…
சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இன்று (15ம் தேதி சதுர்த்தி நாள்). நாளைய தினம் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வசந்த பஞ்சமி.

அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.

சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி என்பார்கள்.

பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

மாணிக்ய வீணா முபலாலயந்தீம் |
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸம் ||
மஹேந்திர நீலத்யுதி கோமலாங்கீம் |
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி ||

மாதா மரகத சியாமா மாதங்கீ மதசாலீனீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பாத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே
Oldest Older 201 – 366 of 366

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை