ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா- பதிவு 48

 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா


காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்.) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள்.





குறிப்பு


() கூட = மறைக்கப்பட்ட
குல்ஃபா = கணுக்கால்கள்

இந்திரகோபம் ஒரு வகை பூச்சி. 

பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது.

சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* .

சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு.

சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த
நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்ததுபோல் மினுமினுக்கும் மன்மதனுடைய அம்புறாத்துணிகள் அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம்.

சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை?அல்ல! அல்ல! மன்மதனைத் தன்பணிக்குக் காமேசுவரியான அன்னை சேர்த்துக்கொண்ட தயை என்றே கொள்ளவேண்டுமன்றோ?

மின்மினிகள் மேலாம்போல்

மின்னுமதன் வட்டில்கள்

தன்முழந் தாளிரண்டாய் தாயுடைத்தாள் –

பொன்மய
அன்னைக்குச் சோடனை அல்லவவை ;

அங்கசனைத்
தன்பணிக்குச் சேர்த்த தயை.

*வட்டில்கள்* – அம்புறாத்துணி

===================================================================

Comments

ravi said…
#இராமயண கேள்விகள் !!
#கண்டுபிடியுங்கள்!!

1.ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?

*சதானந்தர்*

2.லெட்சுமனன், பரதன் ,சத்ருக்கனன் ஆகியோரின் மனைவியர் பெயர் என்ன?

*ஊர்மிளா , மாண்டவீ*
*ஸ்ருகீர்த்தி*

3.ராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமையாரைச் சாரும்?

*நளன் , நீலன் ஆகிய வானர சகோதரர்கள்*

4.சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?

விதேஹ நாட்டின் இளவரசி ... தலை நகரம் மிதிலை

5.ராவணனுடைய தாய் தந்தையர் யார்?

*விஸ்ரவஸ் எனும் முனிவர் , கைகசி எனும் அரக்கி*

6.ராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?

*மகோதரன் , மால்யவான்*

7.வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?

*ரிக்ஷராஜன்*


8.ராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?

*மது எனும்* *அரக்கனின் மகனான*
*லவணாசுரனை அழித்தான் ராமன்**

*அவனுடைய மதுராபுரியை ராமராஜ்யத்தில் சேர்த்தான்* .

*பிறகு அதற்கு அரசனாக சத்ருக்னனை நியமித்தான் ராமன்*

9.சீதையைக் கண்டு பிடிப்பதற்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை ராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?

*கபந்தன் எனும் அரக்கன்*

10.வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?

*தாரா , ரூமா*

11.வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

*இருவரும் இந்திரனனின் அம்சங்கள்*

12. லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?

*அயோமுகி* எனும் அரக்கி , மதங்க முனிவரின் ஆசிரமத்தில்

13.தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?

*ரிஷ்யஸ்ருங்கர்*

14.ராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?

*ராமன் = புணர்வசு / புனர்பூசம்*

*லக்ஷ்மணன் = ஆயில்யம்*

*பரதன் = பூசம்*

*சத்ருக்னன்* = *ஆயில்யம்*


15. அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?

*ராமன் = கடக லக்னம்*

*லக்ஷ்மணன் = சிம்ம ராசி*

*பரதன் = மீன லக்னம்*

*சத்துருக்னன் = சிம்ம ராசி*


16.ராமர் வாழ்வில் எண் 2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?

*2* = இரண்டு வரங்கள் கைகேயி கேட்டாள்

*7* = ஏழு மாமரங்களை ஒரே அம்பாள் ராமன் துளைத்தான்

*14* = வருடங்கள் வனவாசம் சென்றான்


17.வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?

*சாந்தி*

18.தண்டகாரண்யத்தில் ராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?

*சுதர்சனன்*

19.ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?

*சம்பாதி*

20.அனுமனின் தந்தை யார்?

*கேசரி*

21.ராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?

*புலஸ்திய ரிஷி*

22. ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?

*மதங்க முனி*

23.கைகேயியின் தந்தை யார்?

*அஸ்வபதி*

24.ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?

*தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர்*

25.வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?

*சுயஜனன்*

26.ராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?

*நந்தி கிராமம்*

27.ராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?

*சூடாமணி*

28.இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?

*இந்திரஜித் = லக்ஷ்மணன்*

*கும்பகர்ணன் = ராமன்*

29.வாலியின் மகன் பெயர் என்ன?

*அங்கதன்*

30. இராமயணத்தில் உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்கள் யார் ?
ஏன் ?
(இராமரை தவிர)

*ஊர்மிளா , ஜாம்பவான் , சம்பாதி , திரிசடை ... அனுமான் , கும்பகர்ணன்*
ravi said…
*❖ 159 மதநாசினீ =* கர்வத்தை அழித்தொழிப்பவள்
ravi said…
*அம்மா .. நீயும் நாங்களும் படைப்பாளிகளே*

அம்மா மனிதர்களை நீ படைத்தாய் ... மதங்களை நாங்கள் படைத்தோம் ..

அசையா கல்லை படைத்தாய்

அதிலே அசையும் உன்னை படைத்தோம்

விண் மீன்கள் வெகுதூரம் வைத்தாய் ...

பறக்கும் பாவையாய் அதில் பாய் போட்டு படுக்கிறோம்

கதிரவனை இரவில் மறைத்தாய் ...

பகலில் அவன் வெளிச்சம் சேர்த்தே இரவில் பகலாய் வாழ்கிறோம்

நிலவின் நிழல் எங்கள் பரிசம் காணக்கண்டாய் .

பழிக்கு பழி நிலவில் கால் வைத்தே அன்ன நடை புரிந்தோம்

பிணி தந்தாய் பிணிக்கு மருந்தும் கண்டோம் ...

கருவிற்கு உயிர் தந்தாய்

உயிருக்கு உடல் தந்தாய்

உடலுக்கு ஒன்பது துவரம் வைத்தாய் ..

ஒன்பது துவாரத்தில் ஒரு துளி காற்று வைத்து

சந்தையில் விற்று விட்டாய் எங்களை ...

சமமாக ஏதும் செய்ய முடியுமோ அம்மா ...

இடைவெளி வெகு தூரம் ...

இறைவன் ஒருவனே எல்லாம் என்றே புரியவைத்தாய்...

புரிந்த பின் புகழ் அனைத்தும் எனக்கே தந்தாய் ... 🙏🙏🙏
ravi said…
.🌺பூச்சொரிதல் ஸ்பெஷல் !🌺

தாயே மகமாயி ...
என்ன மந்திரம் செய்தாய்?

எங்கே கற்றாய் இதயம் பறிக்கும் வித்தையை?

ஓர் நொடியில்
உன்வசம் இழுத்தாய்!
உயிர்மூச்சினில் மகமாயியெனக் கலந்தாய்!

வீணே உலகில் சிறைப்பட்டேன்
வினைஎனும் தளையால் கட்டுண்டேன்

உன் கள்ளச் சிரிப்பிலும் கட்டுண்டேன்
தாயே! உன்பால் காதல் கொண்டேன்!

சேற்றில் முளைக்கும் தாமரைப் போல்
சாக்கடை என்னில் முளைத்தாய் நீ!

பிறந்து சாகும் விளையாட்டால்
சலித்துப் போனேன் தாயே மகமாயி!

வினையில் இருந்து விடுவிக்க
விடைமேல் ஏறி வருவாயா?

பொற்கரம் கொண்டெனை அணைப்பாயா?
பொற்பாதம் பணிய வைப்பாயா?

எனை விறகால் அடுக்கி சுட்டாலும்
இனி உனை விடேன் என் தாயே மகமாயி!
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 121*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 9
ravi said…
ஸுபர்வஸ்த்ரீலோலாலகபரிசிதம் ஷட்பத³குலை:
ஸ்பு²ரல்லாக்ஷாராக³ம் தருணதரணிஜ்யோதிரருணை: ।

ப்⁴ருதம் கான்த்யம்போ⁴பி⁴: விஸ்ருமரமரன்தை³: ஸரஸிஜை:

வித⁴த்தே காமாக்ஷ்யா: சரணயுக³லம் ப³ன்து⁴பத³வீம் ॥🥇
ravi said…
தேவியின் திருவடிகளுக்கும் , தாமரைப் புஷ்பங்களுக்கும் உள்ள ஒற்றுமையை இந்த ஸ்லோகத்தில் காட்டுகிறார் மூககவி

திருவடிகள் , நமஸ்காரம் செய்யும் தேவ ஸ்த்ரீகளுடைய கூந்தல்களோடு சம்பந்தப்பட்டும்

செம் பஞ்சுக்குழம்பினால் பூசப்பட்டும் உதயமாகின்ற சூரியனுடைய கிரணம் போன்ற காந்தியுடையன .

தாமரைப் பூஷ்பங்கள் வண்டுகளோடு சம்பந்தப்பட்டு உதிக்கின்ற சூரியனுடைய செங்கதிர் போன்றனவாய்ப் பெருகும் தேவை உடையன 🙏🙏🙏
ravi said…
[03/04, 09:25] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 527* 🙏🙏🙏started on 7th Oct 2021

*237 வது திருநாமம்*
[03/04, 09:27] Jayaraman Ravikumar: *237 * महाचतुष्षष्टिकोटियोगिनीगणसेविता - மஹாசதுஷ்ஷஷ்டி கோடி கண சேவிதா -*
ஒருவரிருவர் அல்ல. 64 கோடி யோகினி கணங்கள் ஒன்பது விதமான சக்ரங்களில் அம்பாளை வழிபடுகிறார்கள்.

ஸ்ரீ சக்ரத்தில் எட்டு மாத்ருகா தேவிகள், அஷ்ட மாதா என்று பெயர். ப்ராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா, மஹாலக்ஷ்மி என்று நாமங்கள் அவர்களுக்கு. இந்த எட்டு பேருக்கும் எட்டு உதவியாளர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி யோகினிகள்.

இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை அனுகிரஹிக்க அம்பாளின் எட்டு ஆவரண அர்ரேஞ்ஜ்மென்ட் இது.

ஒன்பாவது ஆவரணத்தை லலிதாம்பிகையே நேரடியாக நிர்வகிக்கிறாள்.
ravi said…
*ராமரும் தாடகியும்*

*ராமா* மெல்ல வந்தே உள்ளே சென்றதே உன் பாணம்...

*ராமா* உன் நாமம் ஏனோ என் உள்ளில் வர மறுத்ததே ...

ஒருதடவை சொல்லி இருந்தால் ஓராயிரம் காலம் இன்னும் வாழ்ந்திருப்பேன் ...

உள்ளமெல்லாம் உன் பூஜை செய்திருப்பேன் ..

கோசிகர் யாகம் முன்னின்று நடத்தியிருப்பேன் ...

*தாடகி* இவள் *பாதகி* எனும் பெயர் பெற்றிருக்க மாட்டேன்

அம்பால் எனை ஆட்கொண்டாய்

இதையே உன் அன்பால் செய்திருக்கலாமே *ராமா*

பெண்பால் இருக்கும் உன் மரியாதை என்பால் சிதைந்தே போனதோ *ராமா*

அம்பாள் சோதரன் நீ என்ற அறிய மறந்தேன் ..

பண்பால் உயர்ந்தாய் ..

வெண்பாவில் கவி புனைந்தேன் *ராமா*

தமிழ்ப்பால் நான் கொண்ட ப்ரேமையால் ...

கேள் *ராமா* கேள்வியின் நாககனே கொஞ்சம் கேள்

தாய்ப்பால் சுவை தமிழ்ப்பால் நகை
தவிப்பால் உன் நாமம் உரைப்போர் பெரும் பாடகி ஆவர் தாடகி ஆவார் அன்றே

ராமா புண்ணியம் ஏதோ கொஞ்சம் செய்துள்ளேன் ..

உன் நாமம் என்னுள் வந்தே வாலாட்டும் என் உயிரை இன்று தாலாட்டியதே 🌸🪷🌺
ravi said…
[02/04, 17:29] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*74 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[02/04, 17:30] Jayaraman Ravikumar: ஆசா-பாச-க்லேச-து3ர்வாஸனாதி3-

       பே4தோ3த்3யுக்தைர்-தி3வ்யக3ந்தை4-ரமந்தை3: |

ஆசா-சாடீகஸ்ய பாதா3ரவிந்த3ம்

       சேத: பேடீம் வாஸிதாம் மே தனோது ||                                 74

 
[02/04, 17:30] Jayaraman Ravikumar: எனது மனமாகிய பெட்டி ஆசாபாசங்களால் கெட்ட வாஸனைகள் நிரம்பி யுள்ளது.

அதைத் தங்களது திருவடித் தாமரையினுடைய சிறந்த நறுமணங்கள் மணமுள்ளதாகச் செய்யட்டும்.

🌺🪷🌸🌷🌹🥀💐🌼🌻
ravi said…
[02/04, 17:25] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா
ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

110
[02/04, 17:27] Jayaraman Ravikumar: அதற்கு விடையளித்த பராசர பட்டர்,

“கிராமங்களில் பசுக்கன்றுகளை விலைக்கு விற்றுவிட்டு,
கன்றின் தோலுக்குள் வைக்கோலை வைத்து அடைத்து, தோல்போர்த்திய பொம்மைக் கன்றைப் பசுவின் முன்னே நிறுத்துவார்கள்.

அதைத் தன்னுடைய கன்று என நினைத்துப் பசுவும் பால் சுரக்குமல்லவா?

அதுபோலத் தான் நாமும் திருப்பாவை என்னும்
தோலைப் போர்த்திக் கொண்டு கன்றுகளாகத் திருமால் முன்னே சென்று நின்றோமானால்,

திருப்பாவை எனும் தோலைப்
பார்த்தவுடன் திருமாலுக்கு ஆண்டாளின் ஞாபகம் வந்துவிடும்.

அதனால் அவளுக்கு எவ்வாறு அருள்புரிந்தாரோ அதே அருளை நம்மீதும் பொழிவார்! உண்மையான கன்றாயினும்,
தோல்போர்த்திய கன்றாயினும், ஒரே அளவில் தானே பசு பால் சுரக்கிறது?
அதுபோலத் தான் இதுவும்!” என்றார்.
ravi said…
[02/04, 17:22] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 120 started on 6th nov

*பாடல் 36 ... நாதா, குமரா நம* 🪷🪷🪷

(சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?

வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே.👆👏
[02/04, 17:24] Jayaraman Ravikumar: தன்னிடத்தில் இருந்த ஆதி நாதமாகிய பிரணவத்தை சலன
நிலையில் விரிந்ததை சிவன் கேட்டான் என்பதுதான் சிவன்
முருகனிடம் உபதேசம் பெற்றான் என்பதன் உட்பொருள்.

அரணியில் இருந்த நெருப்பு அதைக் கடையும்பொழுது
வெளிப்படுவதுபோல் சிவத்தில் ஒடுங்கிக் கிடந்த நாதம்
சக்தியின் அதிஷ்டானத்தால் முருகனாக விரிந்தது.

அப்படி
விரிந்த அந்த பிரணவ நாதத்தை சிவனே முதல் முதலில்
கேட்டார் என்பதே தத்துவம்.

முருகனின் ஆறுமுக
தத்துவத்திலும் கந்த புராணத்திலும் சிவபெருமான்
சொல்லுவதை நாம் மறக்கக்கூடாது.

சிவபெருமான் சக்தியை
நோக்கி கூறுவது,

.. என்னுடைய ஐந்து முகத்தோடு உன்னுடைய முகமும்
சேர்ந்ததே முருகனின் ஆறு முகமாகும் ..

சிவபெருமானின் ஐந்து முகம் பிந்து. சக்தியின் ஒருமுகம்
நாதம். இவைகளின் கூட்டே முருகனின் வடிவு.


63ம் கந்தர் அலங்காரத்தில்,

.. பாதித் திரு உரு பச்சென்றவர்க்கு
தன் பாவனையை போதித்த நாதன் ..

... என்கிறார்.
ravi said…
Hema Latha. Thiruvasagam: எங்களுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.நாங்க கல்யாணம் முடிவு பண்ணிட்டு எப்படி ஆரம்பிப்பது என்று முழித்து கொண்டு இருந்தோம்.

Hema Latha. Thiruvasagam: நீங்கள் தான் ஆரம்பித்து வச்சிங்க🙏🙏

Hema Latha. Thiruvasagam: இன்று பிரதோஷ அன்னதானம் உங்கள நினைச்சி நீங்கள் நல்லா இருக்கனும்னு வேண்டிட்டு முதல் பிடி அரிசி போட்டேன்😊🙏🙏

உங்க மனசு யாருக்கும் வராது

One sun

Only one our Ravi sir🙏🙏
ravi said…
🌹🌺 "A simple story explaining about Mahan, who is known and admired by all Tamils ​​and a symbol of the cultural concentration of Tamils ​​🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Thiruvalluvar was a Tamil Pulava who composed the Palanthamil literature Thirukkurala. Bar Pothum Mahan lived between 400 and 100 AD, the period of the Saka Sanga period.

🌺Mamulanar and Madurai were mentioned in the inscriptions of Valluvar when the Pandya King named Nedunjezhiyan ruled over the Aryapata.

🌺It is believed that Thiruvalluvar had a lot of difficulty in getting staged in Tirukkuralai Tamil Sangam and in the end he staged it in Madurai along with Olavaiyar.

🌺 There is also an opinion that Auvaiyar, Adiyaman and Paranar may be contemporaries of Sanga period poets. Through this, Sangam poet Mamulanare is the first to give the news about Tiruvalluvar.

🌺 Thiruvalluvar is known and admired by all Tamils ​​and is a symbol of the cultural concentration of Tamils.

Thiruvalluvara's real name and place of residence are not known for certain, but the Tamil Nadu government has announced that he lived in Mylapore in the present Chennai city in the first century.

🌺 It is also known that Markaseyan, who lived near Cauvery, married one of his daughters, Vasuki, to Valluvar after seeing his poetic prowess.

🌺A memorial called Valluvar Kottam was established in 1973 by the Tamil Nadu government in the memory of Valluvar in Chennai.

🌺 All 1330 Kurals of Thirukkural composed by Valluvar are engraved in the Kural Mandapam here. There is also a memorial that looks like the Tiruvarur temple chariot.

In 1960, the Government of India issued a postage stamp in honor of Thiruvalluvar.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "A life without struggle is not a life at all. What is the sweetness in such a life!" Told by Swami Vivekananda - A simple story 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Once upon a time Swami Vivekananda gave a lecture in the West
Thought is the driving force within us. Fill your mind with high thoughts. Listen to it for days.

🌺 Think for months. Don't mind failures.
Failures are natural.

🌺Failures add beauty to life. Is a life without failures a life?
---
Life without struggle is not life. How sweet is such a life! Never mind the struggles and mistakes.
Don't worry about failures and slip-ups.
----
🌺Thousands of times you slip away from the goal, keep holding on to it again and again. Even if you fail a thousand times, try again.
----

🌺The concept of God is nowhere else as fully developed as it is in our motherland

🌺 Because the idea of ​​God as our most merciful father, mother, friend, best friend and soul of the soul is only in our Indian nation, Veerathuravi Swami Vivekananda declared about the greatness of our culture.
-
🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*சீதையும் பொன் மானும்* 🦌🦌🦌🦌

பெண் மான் அவள் பொன்னெல்லாம் திரண்டு ஓர் பெண் உருவம் எடுத்தது போல் வந்தாள் பூமிக்கு

கண்பால் பல மான்களை ஓட விட்டவள்

பண்பால் உயர்ந்த உத்தமனிடம்

பொன் மான் அதைக்கேட்டாள்...

ராஜ மாதங்கி அவள் ஆணையிட்டால் யானைப்படை வந்திடும்

குரல் கொடுத்தால் குயில்கள் சங்கீதம் முழங்கும் ...

கண் அசைத்தால் விண் மீன்கள் ஓடி வந்து அங்கே நீந்தும்

நா அசைத்தால் நாமகள் கச்சபீ தனை மீட்டி கற்பூரம் காட்டிடுவாள் ...

ஆசை மான் மீது அதன் அசைவுகள் கயல் விழிகளை களிப்புற செய்தன .

பொய் மான் என்றே தெரிந்து

அம்மானை அம்மானையாக கேட்டாள் மெய்யான பெண் மான்

அவள் ஆயிரத்தில் ஒருத்தி

அத்வைதம் ஆக இருந்த இருவர் த்வைதமானார்கள் ஆசை எனும் அனல் காற்று வீசியதால் ...

அங்கே விசிஷ்டாத்வைதம் என தோன்றினான் ஒருவன்

அவனே *கண்டேன் கண்டேன் ராகவா* என்றான் பின்னொரு சமயத்திலே...

சேர்த்து வைத்தான் த்வைதம் மீண்டும் அத்வைதமதில் அபிபின்னமாய் ஆனதே 🦌🐒
ravi said…
*ராமரும் தாடகியும்*

*ராமா* மெல்ல வந்தே உள்ளே சென்றதே உன் பாணம்...

*ராமா* உன் நாமம் ஏனோ என் உள்ளில் வர மறுத்ததே ...

ஒருதடவை சொல்லி இருந்தால் ஓராயிரம் காலம் இன்னும் வாழ்ந்திருப்பேன் ...

உள்ளமெல்லாம் உன் பூஜை செய்திருப்பேன் ..

கோசிகர் யாகம் முன்னின்று நடத்தியிருப்பேன் ...

*தாடகி* இவள் *பாதகி* எனும் பெயர் பெற்றிருக்க மாட்டேன்

அம்பால் எனை ஆட்கொண்டாய்

இதையே உன் அன்பால் செய்திருக்கலாமே *ராமா*

பெண்பால் இருக்கும் உன் மரியாதை என்பால் சிதைந்தே போனதோ *ராமா*

அம்பாள் சோதரன் நீ என்ற அறிய மறந்தேன் ..

பண்பால் உயர்ந்தாய் ..

வெண்பாவில் கவி புனைந்தேன் *ராமா*

தமிழ்ப்பால் நான் கொண்ட ப்ரேமையால் ...

கேள் *ராமா* கேள்வியின் நாககனே கொஞ்சம் கேள்

தாய்ப்பால் சுவை தமிழ்ப்பால் நகை
தவிப்பால் உன் நாமம் உரைப்போர் பெரும் பாடகி ஆவர் தாடகி ஆவார் அன்றே

ராமா புண்ணியம் ஏதோ கொஞ்சம் செய்துள்ளேன் ..

உன் நாமம் என்னுள் வந்தே வாலாட்டும் என் உயிரை இன்று தாலாட்டியதே 🌸🪷🌺
ravi said…
கானக வேள்வியில் கையதில் வில்லுற காத்திட இருவரும் கிளம்பினரே

வானக வழிவரும் தாடகி இராமனின் வழிபட உடல்பட வீழ்ந்தனளே

மாமுனி வேள்வியை மகிழ்வுடன் முடித்தபின் மூவரும் மிதிலையை குருகச் சென்றார்

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது
பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
ravi said…
[03/04, 06:44] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 5 ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*
[03/04, 06:44] Jayaraman Ravikumar: ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*சீதையைப்பற்றிய வருத்தம்*
ravi said…
||ப்ரசஸ்யது ப்ரசஸ்த்வயா ஸீதாம் தாம் ஹரிபுங்கவ:||

குணாபிராமம் ராமஞ்ச புனச்சிந்தாபரோபவத் ||


சீதையின் நிலைமை மாருதியின் மனத்தை கசக்கிப்பிழிந்தது.

வாயுபகவான் இறைவனிடம் வேண்டிக்
கொண்டானாம் --

என் புத்திரன் கண்களில் நீர் சுரப்பிகள் இருக்கவே கூடாதென்று -

காரணம் தன் மகன் என்றும் அழவே கூடாதென்று என்று விரும்பினான் -

இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர் வாதம் தந்தார் --

அப்படியிருந்தும் மறைக்கப்பட்ட கண்ணீர் சுரப்பிகள் வெடித்து தெறித்தன -

கண்ணீர் கரை புரண்டது💦🫧💧

எப்படிப்பட்ட அன்னை!

அரசியாக பிறந்தவள்

பூமாதேவியின் புத்திரி -

நினைத்த மாத்திரத்தில் பூமியையே பிளந்து இராவணனையும் அவன் வம்சத்தையுமே பாதாள உலகத்திற்கு அனுப்பக்கூடியவள்,,

ஜனகரின் புத்திரி -

தங்கத்தட்டில் வளர்ந்தவள் -

தங்க கட்டிலிலே உறங்குபவள் -

தசரதனின் மருமகள்

இராமனின் பிராண நாயகி --

இவளுக்கு இப்படிப்பட்ட தண்டனையா?

இறைவா - புரியவில்லை உன் விளையாட்டு??

இராமர் சீதைக்காக என்னவெல்லாம் செய்தார் -

மானைத் தேடினார், வாலியை அழித்தார் -- தனிமையில் தன் உயிரை இழந்து தவித்துக்
கொண்டிருக்கிறார் .

சீதைக்காகத்தானே இராமர் , கரன் , தூஷணன் , திரிசிரஸ் முதலிய அரக்கர்களை வாதம் செய்தார் -!

சூர்ப்பனகை மூக்கறுப்பட்டது சீதையினால் தானே ...😢😢
ravi said…
இந்த அன்னையைக்கூட விதி விட்டு வைக்கவில்லையே -

நினைப்பது ஸ்ரீ ராமனை , சுவாசிப்பது ஸ்ரீ ராமனை -

உறக்கத்தில் உறங்குவதும் இராமனுடன் -

அருகே இராமன் இல்லாததால் பொலிவிழந்து , புன்னைகை மறந்து , வெறும் கண்ணீரின் துணையுடன் சுவாசிக்கும் காற்றுக்கும் ,

வெளிவிடும் மூச்சுக்கும்

நடுவே ஊஞ்சல் கட்டி வெறும் ராம நாமத்தில் தன் நாட்களை தள்ளிக்
கொண்டிருக்கிறாள் -

இந்த அன்னையின் ஒரு சொட்டு கண்ணீரே போதும் இலங்கையை எரித்துவிட - 🔥🔥🔥

எல்லாம் இராமனே என்று வாழ்பவள் ,

எல்லா பெருமைகளும் ராமனுக்கே போகவேண்டும் என்று விரும்புகிறாள்

- இவள் எல்லாவகையிலும் இராமனையும் விட மிக உயர்ந்தவள் -

தாயே!

உன் திருவடிகளுக்கு என் சாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள் -----

இதோ நான் வந்து விட்டேன் தாயே -

இனி நீங்கள் மட்டும் அல்ல ,

*பெண்ணாகப்*
*பிறந்த எவருமே அழக்கூடாது* --

என்னால் பார்த்துக்கொண்டு இருக்கவே முடியாது👍👌💐

||இத்யேவமர்த்தம் கபிரன்வவேக்ஷ்ய ஸீதேய மித்யேவ நிவிஷ்டபுத்தி

ஸம்ச்ரித்ய தஸ்மிந் நிஷஸாத வ்ருக்ஷேபலீ ஹரீணாம் ருஷபஸ்தர்ஸவீ ||
Chandramouli said…
Very nice compilations, poetry, perspectives about lord Rama and Others.
Savitha said…
Superb narration
அருமை 🙏🏻🙏🏻🙏🏻
Amirthavalli said…
நமஸ்காரங்கள்! அருமையாக உள்ளது
ravi said…
நன்றி அம்மா ... ராம நாமம் எழுதவே தெரியாதவன் எழுதினாலும் இனிக்கும் ... 🙏
ravi said…
மிதிலையை அடைவழி
முனிவரும் கல்லதை மிதியென முகிலனை வேண்டிடவே

கல்லதில் கார்நிற தானது கால் பட காரிகை கைகளைக் கூப்பி நின்றாள் ...

அகல்யையும் இராமனின் கருணையில் உயிர்பெற

அண்ணலும் மிதிலையை அடைந்தனரே

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 6*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

நல்ல குணங்கள் பெறுவதற்கு, நல்ல எண்ணங்களில் மனம் செல்வதற்கு , நல்லதையே நினைப்பதற்கு , நல்லதையே செய்வதற்கு 

ஸர்க்கம் - 17 முதல் 22 வரை

*ராக்ஷஸிகள் வர்ணனையும், ராவணனின் இச்சகப் பேச்சும் - சீதையின் பதிலும்*
ravi said…
தூசி வரும் முன்னே, இராவணன் வருவான் பின்னே ---

என்பதைப்போல அவன் செய்த அத்தனைப்
பாவங்களும் அவன் முன்னே அவனைவிட அதிகமாக ராஜ நடைப்
போட்டுக்கொண்டு தூசிகளாக வந்து
கொண்டிருந்தன -

அவனுடைய அத்தனை மனைவிகளும் இராவணன் வழி தனி வழி - அதில் தான் செல்லவேண்டும் என்று செம்மறி ஆட்டுக்கூட்டம் போல அவனை பின்தொடர்ந்து வந்து
கொண்டிருந்தனர். 

இராவணன் அந்த விடிய காலையில் எதையுமே தூங்க விடவில்லை --

அசந்து உறங்கிக்
கொண்டிருந்த குரங்குகள், பறவைகள் , மற்ற விலங்குகள் தமக்குள் பேசிக்கொண்டன -

"நமக்கு இருக்கும் ஒன்றிரெண்டு அறிவு கூட இந்த பத்து தலை 
இராவணனுக்கு இல்லாமல் போய் விட்டதே!! ---

நம் கூட்டத்தில் கூட நாம் பெண் விலங்குகளை கட்டாயப்
படுத்துவதில்லையே நம் இச்சைகளுக்கு இணங்க ---  "

கர்ஜித்தான் இராவணன் ---  

"ஏ சீதே -- உன் அழகு இப்படியா வீணாகிக்
கொண்டிருக்க வேண்டும்?

என் மார்புகளைப்பார் - பறந்து செழித்த மார்புகள் -

வயிரம் பாய்ந்த நெஞ்சம் -

இதிலே தங்கத்தால் ஸிம்மாஸனம் செய்து உன்னை தினமும் ஊஞ்சல் ஆட வைக்கிறேன்..

நானே தினமும் அந்த ஊஞ்சலை ஆட்டுகிறேன் -

இது உனக்கு எவ்வளவு பெருமையான விஷயம் -

யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்ட்டம் - ?

எவ்வளவோ ஜென்மங்களில் நீ புண்ணியம் செய்திருந்தால் தான் உனக்கு என் கைகளினால் ஊஞ்சல் ஆடும் பாக்கியம் கிடைக்கும்.. ---

இன்னும் என்னென்னமோ உளறிக்கொண்டே இருந்தான்

அதிகமாக குடித்தவனைப்போல ----
ravi said…
அனுமாருக்கு கோபம் பொத்திக்கொண்டு வந்தது --

சரியான வாத்து மடையனாக இருக்கிறானே --

இவன் தலைகளை ராமன் இங்கு வரும் வரை விட்டு வைக்க வேண்டுமா?

இப்பொழுதே கிள்ளி எறிந்தால் என்ன?? 

சீதை அவன் நின்று  
கொண்டிருந்த இடத்திற்கு தன்  முதுகை காட்டியபடி அமர்ந்தாள் --  

ஒரு தர்ப்பையை கிள்ளி எரிந்து அதைப்பார்த்து பேசினாள் --

" மூடனே !  என்னை யார் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்?

உன்னை என்னால் ஒரே நொடியில் எரித்துவிட முடியும்?

என் இராமனின் வில்லுக்கு நீ பதில் சொல்ல முடியாமல் போய் விடுமோ என்றே அஞ்சுகிறேன்

--  உன் பத்து தலைகளிலும் நான் வணங்கும் ஈசனின் திருநீறை அணிந்திருக்கிறாய் --

அந்த உன்னத திருநீற்றின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் -

அதைப்போலவே நீ பஸ்பம் ஆக வெகு நாட்கள்  இல்லை--  

ஓடிப்போய்விடு -

நீ உன் பல மனைவி மார்களுடன் இன்னும் பல நாட்கள் சந்தோஷமாக இருக்க விரும்பினால் உடனே என்னை ராமனிடம் சேர்த்துவிட்டு அவரிடம் மன்னிப்பைக்கேள் -

அந்த கருணா மூர்த்தி உன்னையும் தன்  சகோதரனாக ஏற்றுக்கொள்வான் -

இந்த இலங்கையும் , இந்த ஊர் மக்களும் பிழைப்பார்கள் ---  

சீதை சொல்ல சொல்ல இராவணனின் ரத்தம் கொதித்தது --- "

நிறுத்து உன் ராமனின் பெருமைகளை -

கேவலம் ஒரு  மனித புழுவா என்னை வெல்ல முடியும் ? -

நான் அந்த கைலாய மலையையே பேர்த்து எடுத்தவன் -

ஒரு கொசுவை அடிப்பதைப்போல உங்கள் கூட்டத்தையே அழித்துவிட முடியும் -

உன் அழகை அப்படி அழிக்க மனம் வரவில்லை -

உனக்கு இன்னும் இரண்டே மாதங்கள் அவகாசம் தருகிறேன்

- நானா இல்லை சாவா என்று முடிவு எடுத்துக்கொள் ...

வருகிறேன் 
போகும் பொது சுற்றி இருந்த அரக்கிகளிடம் சொன்னான் - "

சீதையை என் வழிக்கு கொண்டு வருவது உங்கள் பொறுப்பு --

இரண்டு மாதங்கள் தவணை தருகிறேன் -

முடியவில்லை என்றால் உங்கள் முடிவு என் கைகளில்... ----- 
|| ஸமைதலீம் தர்ம பராம வஸ்திதாம் 
 ப்ரவே பமானாம் பரிபர்த்ஸ் யாராவண 
விஹாய ஸீதாம் மதனேன மோஹித 
ஸ்வமேவ வேச் ம ப்ரவி வேச பாஸ்வரம் || 
Savitha said…
அற்புதம் பறவைகள் தமக்குள் பேசியது அருமை...🙏🏻
Amirthavalli said…
ஆஹா பிரமாதம்
ravi said…
*❖ 160 நிஷ்சிந்தா =* உளைச்சலற்ற தெளிந்த சிந்தனையுடையவள்

*சிந்தா* = கவலை - பதட்டம்
ravi said…
கவலைகள் அலை அலையாய் என்னிடம் வரும் போது ஏது செய்வேன் *தாயே* ...

ஓடி வரும் அலைகள் காலை மட்டும் வருடி விட்டு போவதென் மாயம் என்ன *தாயே* ?

உன் காலை ஒரு கால் பிடிக்கா விடில்

காலன் அவன் காத்திருப்பானோ இதுவரை கருப்பு மாட்டின் மேலே 🐃

உன் கால்வண்ணம் தான் கண்டேன்

காலன் பஞ்சாக ஓடி மறைந்தான் ..

இன்னும் முக்கால் வண்ணம் பாக்கி உளதே *அம்மா*

முடியுமோ என்னால் உன் திருவுருவம் முழுதும் காண ...

தேடி வரும் அலைகளுக்கு பாடி ஒரு பதில் சொன்னேன் ...

வந்த வழியே சென்று விடு ...

கொண்டு வந்த கவலைகளை கொன்று விடு ...

இனியும் திரும்பி வந்தால்

எல்லாம் அவளே என்றே உணர்ந்து விடு ...

ஓம் சக்தி என்னிடம் உள்ளவரை

உன் சக்தி என் செய்யும் ...

கேட்ட அலைகள் அன்ன நடை போட்டு பின் வாங்கி சென்றதே 🙏
ravi said…
வடிவேல் அழகன் அருள் இருக்க ராஜனாக அவன் பவனி வர

ராஜ வடிவேலுக்கு என்ன குறை இருக்கும் ?

குறை இல்லா தம்பதிகளுக்கு நிறை ஒன்றே வேலை செய்யும் .

தரை மீதே நடக்கினும் வான் மீதே பறக்கினும்

பிறர் வயிறு நிறை செய்யும் மனம் கொண்டோர் முழு மதி அன்றோ

கவி பாடவைக்கும் தம்பதிகள் ... இந்த கவி (🐒) பாடும் கவிக்குள் அடங்குவதும் ஆச்சரியமே 🙏
ravi said…
04.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 28)

Sanskrit Version:

अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना।। 2.28 ।।

English Version:

avyaktaadiini bhUtaani
vyakta madhyaani bharatha |
avyaktaniDhanaanyeva
tatra kaa paridevanaa ||

Shloka Meaning

O Arjuna | All these beings are of unknown origin, known middle, and of unknown end.
Why then lament for it?

Additional explanation:

This is the true estimate of all beings in the universe. Their state before their birth is not known. They appear to exist for a period afer they are born. And again, they disappear after death. One does not see them before birth and after death. Why men feel so much
when they pass away?

People have no connection with the body before it is born. And they cease all contact with the body after death. Only for a brief interval post their birth and prior to their death is there a link. What has not existed in the beginning and what does not exist after the end,
though it appears in between the two points, cannot be real. It is non existence.

The whole universe is therefore an illusion. This is the drumbeat of Vedanta.

The dream world did not exist before the dream. It does not exist after one wakes up from
the dream. It exists only while the dream lasts. He knows it to be a tremendous illusion after he wakes up. In the same way, the whole universe and all the pleasures and pains that
one experiences, are all illusion for the man who has weakened from the dream.

They are like water in the mirage, which to the eye appears clear and beautiful, and which when one investigated disappears at once.

When everything is an illusion, why grief and sorrow.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -04.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-8

ஆண்டு கொண்ட தன்மை!!

மூலம்:

அன்னெஞ்சத்(து)ஈனர் அணுகாப் பழனிக்(கு) அதிபன் என்றும்
நன்னெஞ்சத் தொண்டர்க் கெளியான், முந் நாள்மலை நாட்டில் வளர்
வன்னெஞ்ச வேடர் மகள் மோக மாக மயக்கியவா(று)
என்னெஞ்சந் தானும் வசமாகும் ஆடல் இயற்றினனே (8).

பதப்பிரிவு:

அல் நெஞ்சத்து ஈனர் அணுகாப் பழனிக்கு அதிபன்! என்றும்
நன்னெஞ்சத் தொண்டர்க்கு எளியான்! முந்நாள் மலை நாட்டில் வளர்
வன் நெஞ்ச வேடர் மகள் மோகம் ஆக மயக்கியவாறு
என் நெஞ்சம் தானும் வசமாகும் ஆடல் இயற்றினனே!! (8).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சர்வ வல்லமை பொருந்திய எம் பெருமான் பழநியாண்டவன் எப்படித் தன்னை ஆட் கொண்டான் என்று சுவாமிகள் எடுத்து இயம்பும் ஒரு அற்புத அலங்காரம்.

அல் நெஞ்சத்து ஈனர், அதாவது, கொலை புரிவோர், புலால் உண்போர் முதலிய இருள் நிறைந்த மனம் உடைய மனிதர்கள் அணுகாத , தெய்வீகத் தன்மை உடைய பழனாபுரிக்கு அதிபன், என்றும் நல்ல நெஞ்சைத் தன் வசமாக்கிக் கொண்டுள்ள, என்றும் அவன் திருத்தாள் பணியும் தொண்டர்க்கு எளியன் ஆன எம் பெருமான், எப்படி முன்பொரு நாள் மலை நாட்டில் வளர்ந்த, எம் பெருமானையே சேர்வேன் என்ற கடுமையான உறுதிப்பாட்டை உடைய வேடர் மகளாம் வள்ளித் தாயாரை, அவன் பால் மோகம் கொள்ளச் செய்து மயக்கினானோ, அவ்வாறே, என்னையும், என் நெஞ்சம் அவன் வசமே ஆகும் படி திருவிளையாடல் இயற்றி, என்னையும் அவன் வசம் ஆகி விட்டான்! என்னே அந்தப் பரமபதியின் கருணை!

வன்பிழையன், வன்கண்ணன், வன்கொடியனானாலும், *வன்மீனுக்கருள்புரிமருகன், வானோர் வணங்கும் (பழனி) வள்ளலவன் வாசல் வந்து, (அ)வன்தொண்டனாகி விட்டால், வன்பிழையறுத்து, வன்மனமுறுக்கி, வன்பொறையகற்றி, வளமான வாழ்வளிப்பான் வள்ளிநாதன்!

*வன்மீன்- முதலை;

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
[04/04, 07:48] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 122*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 10
[04/04, 07:51] Jayaraman Ravikumar: ரஜ:ஸம்ஸர்கே³பி ஸ்தி²தமரஜஸாமேவ ஹ்ருத³யே

பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகஶரணம் ।

அலப்⁴யம் மன்தா³னாம் த³த⁴த³பி ஸதா³ மன்த³க³திதாம்

வித⁴த்தே காமாக்ஷ்யா: சரணயுக³மாஶ்சர்யலஹரீம் ॥
[04/04, 07:51] Jayaraman Ravikumar: रजःसंसर्गेऽपि स्थितमरजसामेव हृदये
परं रक्तत्वेन स्थितमपि विरक्तैकशरणम् ।
अलभ्यं मन्दानां दधदपि सदा मन्दगतितां
विधत्ते कामाक्ष्याः चरणयुगमाश्चर्यलहरीम् ॥
ravi said…
இதுக்கு என்ன அர்த்தம்னா, அவர் கவித்துமா சொல்றார்,

அதாவது அம்பாளுடைய சரணத்துல, சுமங்கலிகளுக்கு இந்த சிவப்பா வர்ண பூச்சுயெல்லாம் பண்ணுவா இல்லையா,

அந்த பொடி இருக்கே, கால்ல சிவப்பு பொடி, *ரஜஸ் ஸம்ஸர்க* :

அந்த ரஜஸ்ங்கறது பொடின்னு அர்த்தம். அந்த பொடியெல்லாம் இருந்தா கூட, ‘ *அரஜஸாமேவ ஹ்ருதயே’* அம்பாளுடைய சரணம், ‘ *காமாக்ஷ்யாஹா சரணம்’*

ரஜஸ் இல்லாதவாளுடைய, சத்வம் நிரம்பி, ரஜஸ், தமஸ் எல்லாம் இல்லாதவாளுடைய ஹ்ருதயத்துல தான் இந்த காமாக்ஷியோட சரணம் இருக்கு,

‘ *பரம் ரக்தவேன ஸ்த்திதமபி விரக்தைக சரணம்’* அம்பாளுடைய சரணம் செக்கசெவேல்ன்னு இருக்கு ... 🍇🍇🍇
ravi said…
[04/04, 07:45] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 528* 🙏🙏🙏started on 7th Oct 2021

*238 வது திருநாமம்*
[04/04, 07:47] Jayaraman Ravikumar: *இன்று ஒரு சக்தி ஆலயம் வைஷ்ணவ தேவி ஜம்மு காஷ்மீர்*

மாதா வைஷ்ணோ தேவி , மாதா ராணி , வைஷ்ணவி என்று பல பெயர்கள் அம்பாளுக்கு.

அம்பாள் சக்தி ஸ்வரூபிணி.

புனிதமான இந்து சமய பெண் தெய்வம். வைஷ்ணோ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புண்ய ஸ்தலம்.

வடக்கே ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோதேவி என்ற பெயர் கொண்ட மலையில் அமைந்துள்ளது.

வட இந்திய சக்தி உபாசகர்கள், தேவி பக்தர்கள் நாடும் உன்னத வழிபாட்டுஸ்தலம்.

5200 அடி உயரம், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கி.மீ (7.45 மைல்கள்), வருஷம் தப்பாமல் குறைந்தது எட்டு லக்ஷம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அருள் தேடி வந்து காணிக்கை செலுத்துகிறார்கள்🙏
ravi said…
[03/04, 19:35] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 121 started on 6th nov
[03/04, 19:36] Jayaraman Ravikumar: *பாடல் 37 ... கிரிவாய் விடு*

(உன் தொண்டனாகும்படி அருள்வாய்)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே

புரிவாய் மனனே பொறையாம் அறிவால்

அரிவாய் அடியோடும் அகந்தையையே
[03/04, 19:37] Jayaraman Ravikumar: கிரவுஞ்ச மலை மீது வெற்றி வேலைப் பிரயோகித்த முருகக்
கடவுளின் தொண்டன் என்கிற மேலான பதவியை நீ ஏற்றுக்
கொள்வாயாக.

சாத்துவ குணத்தின் அறிவால் ஆணவத்தை
வேரோடு களைவாய் மனமே🍇🍇🍇
ravi said…
[03/04, 19:31] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*75 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[03/04, 19:32] Jayaraman Ravikumar: கல்யாணினம் ஸரஸ-சித்ர க3திம் ஸவேக3ம்

       ஸர்வேங்கி3தஜ்ஞ-மனக4ம் த்4ருவலக்ஷணாட்4ய4ம் |

சேதஸ்துரங்க3-மதி4ருஹ்ய சர ஸ்மராரே

       நேதஸ்-ஸம்ஸ்த ஜக3தாம் வ்ருஷபா4தி4ரூட4 ||                          75
[03/04, 19:33] Jayaraman Ravikumar: தலைவா!

வ்ருஷபத்தில் அமர்ந்தவரே!

காமனையழிப்பவரே!

எனது மனமாகிய குதிரையில் அமர்ந்து சஞ்சரிப்பீராக,

அக்குதிரை மங்கள வடிவுடையது -

அழகிய பற்பல விதமான நடையுடையது - வேகமுள்ளது – நோக்கமறிந்து பழகும் அறிவுடையது - குற்றமற்றது.

அத்ருஷ்டரேகை. சுழியெனும் சுபலக்ஷணங்களும் உடையது.🙏🙏🙏
ravi said…
[03/04, 19:26] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா
ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

110
[03/04, 19:29] Jayaraman Ravikumar: மற்றொருவர் கூட்டத்திலிருந்து எழுந்து,

“அடியேனுடைய பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில்
முப்பது பாசுரங்களையும் தினமும் சொல்வது மிகவும் கடினமாயிற்றே!

அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு உண்டா?” என்று கேட்டார்.

“அப்படியானால், ‘மார்கழித்திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’, ‘ஓங்கி உலகளந்த’ ஆகிய முதல் மூன்று பாசுரங்களையும்,
‘கூடாரை வெல்லும்’, ‘கறவைகள் பின்சென்று’, ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக் கடல்கடைந்த’ ஆகிய இறுதி நான்கு பாசுரங்களையும்
ஆக மொத்தம் ஏழு பாசுரங்களைச் சொன்னால் கூட முழுமையா கத் திருமாலின் அருள்கிட்டும்!” என்றார்.🥇🥇🥇
Kousalya said…
மிகவும் அருமைான விண்ணப்பம்....🙏🙏 ஆத்தா மகமாயி 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌿🌿🌿
ravi said…
_*GRATITUDE*_

_There was a bird who lived in a desert, very sick, no feathers, nothing to eat and drink, no shelter to live in. One day a dove was passing by, so the sick unhappy bird stopped the dove and inquired "where are you going?" it replied " I am going to heaven"._

_So the sick bird said "please find out for me, when my suffering will come to an end?" The dove said, "sure, I will." and bid a good bye to the sick bird. The dove reached heaven and shared the message of the sick bird with the angel incharge at the entrance gate. The angel said, "For the next seven years of its life the bird has to suffer like this, no happiness till then."_

_The dove said, "When the sick bird hears this he will get disheartened. could you suggest any solution for this."_

_The Angel replied, "Tell him to recite this verse *"Thank you God for everything."* The dove on meeting the sick bird again, delivered the message of the angel to it._

_After seven days the dove was again passing by and saw that bird was very happy, feathers grew on his body, a small plant grew up in the desert area, a small pond of water was also there, the bird was singing and dancing cheerfully. The dove was astonished. The Angel had said that there would be no happiness for the bird for the next seven years. With this question in mind the dove went to visit the angel at heaven's gate._

_The dove put forth his query to the Angel. The Angel replied, "yes it is true there was no happiness for the bird for seven years but because the bird was reciting the verse *"THANK YOU GOD FOR EVERYTHING"* in every situation, his life changed._

_When the bird fell down on the hot sand it said *"THANK YOU GOD FOR EVERYTHING"*_

_When it could not fly it said, *"THANK YOU GOD FOR EVERYTHING"*_

_When it was thirsty and there was no water around, it said, *"THANK YOU GOD FOR EVERYTHING"*_

_Whatever the situation, the bird kept on repeating, *"THANK YOU GOD FOR EVERYTHING"* and therefore the seven years got dissolved in seven days._

_When I heard this story, I felt a tremendous shift in my way of feeling, thinking, accepting and viewing life._

_I adopted this verse in my life. WHATEVER the situation I faced I started reciting this verse *"THANK YOU GOD FOR EVERYTHING".* It helped me to shift my view from what i did not have to what i have in my life._

_For instance; if my head aches I THANK GOD that the rest of my body is completely fine and healthy and I notice that the headache does not bother me at all._

_In the same manner i started using this verse in my relationships (whether family, friends, neighbours, colleagues ) finances, social life, business and everything with which I can relate. I shared this story with everyone I came in touch with and it brought a great shift in their behaviour too._

_This simple verse really had a deep impact on my life, i started feeling how blessed I am, how happy I am, how good life is._

_The purpose of sharing this message is to make all of us aware of how powerful the *“ATTITUDE OF GRATITUDE”* is. It can reshape our lives...!!!_

_Lets recite this verse continuously to experience the shift in our life._

_So be grateful, and see the change in your attitude._

_*Be humble, and you will never stumble.*_

_*- REMEMBER! "THANK YOU GOD FOR EVERYTHING"*_
🙏
ravi said…
*ராமனும் மாரீசனும்* 🦌

*ராமா* என் கதை அறிவாயோ

சுகேதுவின் மகள்
தாடகைக்கும்

சுந்தனென்ற இயக்கனுக்கும் மகனாய் பிறந்தேன்

சுபாகு என் உடன் பிறந்தான்

அகத்தியரால் என் தந்தை அழிய,

அம் முனிவரோடு என் தாயும்
நாங்களும் போரிட்டோம்.

அவர் பிடி சாபத்தால் வானவர் நாங்கள் தானவர் ஆனோம்

என் தாய் நல்லவள் ... உன் கரம் கொண்டு உயர்ந்தாள் ..

என் தம்பி உத்தமன் உன் பாணம் கொண்டு பரலோகம் சென்றான் .

நான் என் பாவம் செய்தேன் *ராமா* ...?

அறுசுவை உண்ட உன் பாணம் ஏன் என் சுவை காணவில்லை .. ?

மெல்ல வந்து தைத்த உன் அம்பு கொல்லாமல் சென்றது ஏனோ *ராமா* ... ?

பொல்லாத உலகம் இதில் புண்ணாக வாழ்கிறேன்

பொன்னாக மாறும் படி சொன்னான் தசமுகன் ..

சீதை எனும் பெண் மானை மயக்க முடியுமோ *ராமா* .. ?

நிகர் பொன் தந்திடினும் அவள் போல் ஆகுமோ *ராமா* ...

உத்தமி தனை ஏமாற்ற சொன்னான்

உன்னிடம் இருந்தே பிரிக்க சொன்னான் ...

சிவன் அழித்த காமனை நெஞ்சமதில் அமரச் செய்தான் ...

மனம் அதில் சிங்காரமாய் கட்டிய சிவன் கோயில் தனை தரையில் பொடி செய்தான் ...

மண்டோதரி மண்டியிட்டு அழுதும் சிவ நாமம் நாவில் எழவில்லை ...

ராமா இவனுக்கு சேவை செய்யவோ என் உயிரை மிச்சம் வைத்தாய் ... ??

தவறு செய்தாய் *ராமா* ..

சமநீதி தர மறந்து விட்டாய் *ராமா*

சரித்திரம் உனை பழிக்குமே *ராமா* ...

நிழலை நிஜம் என்று நீயே நம்பி விட்டால்

மாயயை எனை யார் கொல்வார் *ராமா* ?...

மூச்சு தெறிக்க தாவிய மான் சற்றே நின்றது .. 🦌

ராம பாணம் தொடர்ந்தது .. 🏹

உன்னிலும் உயர்ந்த நாமம் உன் அடியவரின் நாமம் அன்றோ *ராமா* ...

சொல்லுவேன் *ஹே லக்ஷ்மணா ஏ சீதா* வென்றே ...

பாய்ந்து வந்த அம்பு ராமனாய் மாறிய மாரீசனை வலம் வந்து வணங்கியது ..

ஓரிடம் தந்தான் நெஞ்மதில்

அங்கே மஞ்சம் விரித்து படுத்திருந்தான் மருமான் இராவணன் ...

உள் சென்ற அம்பு கொன்றதே உள்ளத்தில் இருந்த அழுக்கு தனை ...

உயிர் வாழ்ந்தான் மாரீசன் உத்தமர்கள் நாமம் சொன்னதால்

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
ravi said…
மாவலி வில்லதை முழுதுமே வளைத்திட முறியவும் மண்மகள் இராமர் கொண்டார்

தேவர்கள் யாவரும் தூவிட தூமலர் தொழுதிட மக்களும் அருளும் தந்தார்

நாடு மதித்திடும் இராமர்க்கு அரசரும் நன்முடி புனையவே நாட்டம் கொண்டார்

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🙏
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 7*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

அரக்கிகள் சீதையின் மனத்தைக்கரைத்தல்

சீதையின் அளவிலாத் துயரம்- மனச்சோர்வு -

சீதை பிராணத் தியாகம் செய்ய நிச்சயித்தல்.

ஸர்க்கம் - 23 முதல் 26 வரை
ravi said…
||தத குமுதஷண் டாபோ நிர்மலோ நிர்மலம் ஸ்வயம்

ப்ரஜகாம நபச் சந்த் ரோ ஹம்ஸோ நீலமி வோதகம்||

அரக்கிகள் ராவணன் தலை மறைந்ததும் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து
விட்டார்கள் -

சீதையின் மீது தாங்கள் சுவைத்த எலும்புகளை தூக்கி எறிந்தனர் -

அவள் அமர்ந்து இருந்த மேடையை இரத்தத்தினால் கழுவினர் --

நாற்றம் குடலைப் பிடுங்கியது -

பூமா தேவி பொறுமையுடன் இருந்தாள் --

எவ்வளவு நாட்கள் இன்னும் இவர்கள் இப்படி கூத்தாடப்
போகிறார்கள்?

போகட்டும், அம்பை எய்தவன் ராவணன் -

இவர்களை எதற்கு கோபிக்க வேண்டும்?

--- சீதையின் மனம் கரைந்தது.

ஏன் இன்னும் இராமன் இங்கு வரவில்லை?

ஜனஸ்தானத்தில் தான் ஒருவராகவே 14000 அரக்கர்களை அனாயாசமாக அழித்த ராமன் ஏன் இலங்கையை அழித்து என்னை மீட்டு கொண்டு செல்ல வரவில்லை? -

மானே தேனே என்று சொன்னானே --

நீயில்லாமல் நான் உயிர் வாழவே மாட்டேன் என்றானே -

எல்லாமே பொய்யா?

ஒருவேளை இ
இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விட்டானா - ??

அதனால் தான் என்னை மறந்து விட்டானா?

சீ சீ -- இராமராவது வேறு ஒருத்தியை நினைப்பதாவது....

ஏன் என் மூளை இன்று இப்படியெல்லாம் யோசிக்கின்றது???

இப்படியும் கூட இருக்கலாம் -

நான் இருக்கும் இடம் அவருக்கு இன்னும் தெரிந்திருக்காது -

இங்கு கூட என்னை கண்டு பிடிக்க யாரவது ஒருவரை அனுப்பியிருக்கலாம் -

இங்கே மறைந்துகொண்டு நான் இப்படியெல்லாம் புலம்புவதை கேட்டுக்கொண்டிருக்கலாம் --

*ராமா* ! நான் என்ன பாவம் செய்தேன்?

ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?😞😞
ravi said…
இரண்டு மாதங்கள் ஓடி விடுமே -

அவன் கையினால் நான் சாவதை விட நானே என் உயிரை மாய்த்துக்
கொள்கிறேன் -

உன்னுடன் இருந்த சில காலங்கள் எனக்கு போதும் ராமா

- நான் ஒரு பேராசைக்காரி அல்ல

-- உன்னுடன் இன்னும் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை -

இதோ இந்த மரத்தில் என் புடவையின் நுனியைக்கட்டி என் உயிரை உன் உயிருக்கு காணிக்கையாகத் தருகிறேன் -

*லக்ஷ்மணா* ,, போகும் போது உன்னிடம் நான் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் -

இல்லாவிட்டால் என் உடல் வேகாது -

என்னை மன்னித்து விடு -

உன்னை என் தந்தையாக நினைத்து கேட்கிறேன் --

என்னை மன்னித்து விடு ---

ஒரு அரக்கி சீதையை நோட்டம் விட்டாள் --

தனக்குத்தானே பேசிக்
கொண்டிருக்கிறாளே

-- இந்த பைத்தியத்தையா நம் அரசர் திருமணம் செய்ய நினைக்கிறார் ?

அப்படி ஏன் அழகு இவளிடம் - ??

நம்மிடம் இல்லாத அழகா இவளிடம் -

பார்க்க கொஞ்சம் சிவப்பாக இருக்கிறாள் -

நாமும் சிவப்பான இரத்தத்தைத்தான் குடிக்கிறோம் -

ஒல்லியாக இருக்கிறாள் -

நம்மிடம் இடையே இல்லை - எல்லா இடங்களிலும் சதைதான் --

அவள் நடந்தால் அதில் ஒரு மயக்கம் வரத்தான் செய்கிறது

-- ஏன் நான் நடந்தாலும் - இந்த பூமி நடுக்கம் கொள்ளவில்லையா ??
எல்லோரும் உறங்க ஆரம்பித்தனர் -

சீதை இது தான் சரியான சமயம் என்று முடிவெடுத்து உயிர் தியாகம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டாள்

--- விபீஷணரின் மகள் திரிஜடை மட்டும் தூங்கவில்லை -

சீதையின் மீது அளவு கடந்த அன்பு, பக்தி, பணிவு அவளுக்கு ---

மெதுவாக நகர்ந்து செல்லும் சீதையத் தொடர்ந்தாள் ----

"ஸாஹம் த்யக்தா ப்ரியே ணேஹ ராமேண விதி தாத்மனா
ப்ராணாம் ஸ்த்ய யக்ஷ்யாமி பாபஸ்ய ராவணஸ்ய கதாவசம்"💐💐💐
ராஜேஸ்வரி said…
Romba nalla irukku varigal.thanks
ravi said…
அஹங்கார = மமதை

*❖ 161 நிரஹங்காரா* = அஹங்கார மமகாரங்கள் அற்றவள்
ravi said…
அம்மா ...

உன் அருள் வேண்டி தவம் இருப்போர் பல கோடி ...

தனை சாடி உனை பாடி நோன்பு இருப்போர் பல கோடி

கோடிகள் குவிந்தாலும் கோமகளை மறவாதோர் பலகோடி

நவலோக மணியாக நின்றாய் நீயே !

என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாய் நீயே !

பாலாபிஷேகங்கள் கேட்பாயே !

சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாயே!

காலாற மலையேற வைப்பாயே!

அம்மா என்றால் இங்கு வந்தேனென்று
சொல்லி ஓடி வருவாயே !

சித்தர்கள் சீடர்கள் பல கோடி

உன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோ அம்மா ?

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

உன் திருநாமம்
பாடி வருவார்கள் கொண்டாடி 🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 123*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 10 contd
ravi said…
ஆனா விரக்தர்களா, வைராக்கியம் வந்தவர்களுடைய, மனசுலதான்

‘ *ஸ்திதமபி காமாக்ஷியாஹா சரணம்’*

அவாதான் இந்த சரணத்தையே நம்பி இருக்கா,

வைராக்கியம் வந்தவாதான், ‘ *அஸப்யம் மந்தாநாம் அபி* ’

மந்த புத்தி இருக்கறவா, அதாவது உலக விஷயங்களேயே ரொம்ப ஈடுபட்டு, காமத்துலேயும், போகங்களேயும் ஈடுபட்டு இருந்தா மனசு மந்தம் ஆயிடும்.

அந்த மாதிரி மனசு, புத்தி எல்லாம் மந்தமாக இருக்கறவாளுக்கு ‘ *அலப்யம்* ’ அம்பாளோட சரணம் கிடைக்காது.

‘ *ஸதா மந்த கதிதாம்’* ஆனா அம்பாளுடைய நடை ரொம்ப மந்தமா இருக்கு, மெதுவா நடந்தாலும் அந்த சரணம், மந்தர்களுக்கு கிடைக்காததா இருக்கு, அப்படீன்னு வேடிக்கையா சொல்றா மாதிரி சொல்றார்👏👏👏
ravi said…
ரஜ:ஸம்ஸர்கே³பி ஸ்தி²தமரஜஸாமேவ ஹ்ருத³யே

பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகஶரணம் ।

அலப்⁴யம் மன்தா³னாம் த³த⁴த³பி ஸதா³ மன்த³க³திதாம்

வித⁴த்தே காமாக்ஷ்யா: சரணயுக³மாஶ்சர்யலஹரீம் ॥
ravi said…
[05/04, 10:31] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 529* 🙏🙏🙏started on 7th Oct 2021

*238 வது திருநாமம்*
[05/04, 10:32] Jayaraman Ravikumar: *வைஷ்ணவி*
[05/04, 10:33] Jayaraman Ravikumar: திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக பக்தர்கள் வருவது இந்த கோவிலுக்கு தான் என்று சொல்கிறார்கள்

யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவு கரடு முரடான இடமாக இருந்தாலும் மனதில் பக்தி மேலிட்டுவிட்டால் மற்றது எதுவும் ஸ்ரமாகவே தோன்றாது.

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் டிரஸ்ட் ஸ்ரத்தையாக பராமரித்து வருகிறது.

உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை செல்ல ரயில் ஓடுகிறது.

பணம் உள்ளவர்கள் ஜம்மு விமான நிலையம் வரை பறந்து அங்கிருந்து ஏதாவது வாகனத்தில் இந்த ஆலயம் வரலாம்.🙏🙏🙏
ravi said…
[04/04, 20:50] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா
ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

110
[04/04, 20:53] Jayaraman Ravikumar: அதுவும் முடியாவிட்டால் என்ன செய்வது?” என்று ஒருவர் கேட்டார்.

“சாற்றுமறைப் பாசுரங்கள் எனப்படும் ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக் கடல்கடைந்த’ இந்த இரண்டு நிறைவுப் பாசுரங்களையாவது சொல்லுங்கள்.

பெருமாளின் அருள் பூரணமாகக் கிட்டும்!” என்றார்.

“அதுவும் முடியாவிட்டால்?” என்று கேட்டார் மற்றொருவர்.

“சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தை
மட்டுமாவது சொல்லுங்கள்.

எம்பெருமான் உங்களைக் கடாட்சிப்பான்!” என்றார்.
ravi said…
[04/04, 20:40] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*75 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍

கல்யாணினம் ஸரஸ-சித்ர க3திம் ஸவேக3ம்

       ஸர்வேங்கி3தஜ்ஞ-மனக4ம் த்4ருவலக்ஷணாட்4ய4ம் |

சேதஸ்துரங்க3-மதி4ருஹ்ய சர ஸ்மராரே

       நேதஸ்-ஸம்ஸ்த ஜக3தாம் வ்ருஷபா4தி4ரூட4 ||                          75
[04/04, 20:44] Jayaraman Ravikumar: ஹே பரமேஸ்வரா,

நீங்கள்
‘ *ஸமஸ்தஜக³தாம் நேத꞉’ –* எல்லா உலகங்களுக்கும் தலைவர்.

அதனால் உங்களுக்கு பல இடங்களுக்கு போக வேண்டியது இருக்கும்.

‘ *வ்ருʼஷபா⁴தி⁴ரூட⁴’ –* ஒரு கிழ காளை மாட்டை வைத்து கொண்டு, அதுல ஏறிண்டு எப்படி நீங்க எல்லா இடத்துக்கும் போக முடியும்?

அதனால்,‘ *சேதஸ்துரங்க³ம்’* – என்னுடைய மனமாகிய குதிரையை

‘ *அதி⁴ருஹ்ய’-* எடுத்துகோங்கோ! அதுல ஏறிக்கோங்கோ.

‘ *சரஸ்மராரே* ’ – நீங்க எங்கும் வேகமாக போகலாம்…
ravi said…
[04/04, 18:04] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 122 started on 6th nov
[04/04, 18:06] Jayaraman Ravikumar: *பாடல் 37 ... கிரிவாய் விடு*

(உன் தொண்டனாகும்படி அருள்வாய்)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே

புரிவாய் மனனே பொறையாம் அறிவால்

அரிவாய் அடியோடும் அகந்தையையே
[04/04, 18:13] Jayaraman Ravikumar: மனனே ... ஏ மனமே,

கிரி வாய் விடு ... கிரவுஞ்ச கிரியின் மீது,

விக்ரம வேல் இறையோன் ... வெற்றி வேலை உடைய கந்தக்
கடவுளின்,

பரிவாரம் எனும் ... அடியார்களின் திருக் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற,

பதம் மேவலையே ... பதவியை அடைவதையே விரும்புவாய்,

அகந்தையை ... நான் எனது என்கிற அகங்காரத்தை,

பொறையாம் அறிவால் ... பொறுமை எனும் ஞானத்தால்

அடியோடு அரிவாய் ... வேரோடு நீக்கி விடுவாயாக🥇
ravi said…
🌹🌺 "What is the definition of vegetarian and non-vegetarian? What are the differences?.... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Once Thirumuruga Kripananda
At Warrior one is vegetarian
For those who eat, non-vegetarian
For those who eat food
He asked what was the difference.

🌺 To that, Kripananda Variyar,
"A goat was hit by a cart
If you see it to someone
If his eyes water
Saivam, if the tongue is watery
"He is a non-believer," he said

🌺Another time Thirumuruga Kripananda Wariyar was giving a spiritual discourse.
Then, before the stage
Looking at the children sitting,

🌺"Where is the firewood for all of us
Do you know there is?"
he asked.

🌺 Those boys,
” The town is in Kodi! “…
That's the overall answer
They said.

🌺Immediately,
” Goats, cows, chickens
Where ?" Next to that
Waryar asked the question.

🌺 Children without knowing the answer
They looked at him in awe.
Then Waryar laughed
Keep saying, "Here it is...!

🌺For all meat eaters
He burned his stomach.
Saying that and rubbing his stomach
Show up, get loud in the crowd
There was laughter.

🌺 When we think of God, they are 6 enemies
Kama, kama (desire), anger, lopa (greed), Madha (Sense of I), Moka (Attachment), and Masarya (Partiality) hinder us.

🌹🌺Let's avoid salty tastes 🌹🌺Let's worship Lord Sri Krishna Thiruvadi and conquer all 6 enemies

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan

-----

🌹🌺Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -05.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-

ஆண்டு கொண்ட தன்மை!!

மூலம்:

அன்னெஇனமாக வுள்ளவர்!!

மூலம்:

நட்டெட்டு யோக மியல்வார்க்கு நாதன், எந் நாளு(ம்) மயில்
விட்டெட்டுத் திக்கினும் போய்ப்பழ னாபுரி மேவும்பிரான்
சுட்டெட்டுணையும் இருளின்றித் தீர்க் குமெய்ச் சோதியென்றோர்ந்து
எட்டெட்டுச் சித்தியும் முத்தியும் வேட்பவர் எந்தமரே (9).

பதப்பிரிவு:

நட்டு எட்டு யோகம் இயல்வார்க்கு நாதன், எந் நாளும் மயில்
விட்டு எட்டுத் திக்கினும் போய்ப் பழனாபுரி மேவும் பிரான்
சுட்டு எள் துணையும் இருளின்றித் தீர்க்கும் மெய்ச் சோதி என்று ஓர்ந்து
எட்டு எட்டுச் சித்தியும் முத்தியும் வேட்பவர் எந்தமரே!!! (9).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

நட்டு-விரும்பி;
எட்டு யோகம்- அட்டாங்க யோகம்- இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் அதாவது எட்டுப் படிமுறைகள் ஆகும்;
சுட்டு எள் துணையும் இருளின்றித் தீர்க்கும் - எள்ளளவும் இருளின்றி போக்கி, ஒளி செய்பவன்;
எட்டு எட்டுச் சித்தி- அட்டமா சித்திகள்-அணிமா; மகிமா; இலகிமா; கரிமா; பிராத்தி; பிராகாமியம்; ஈசத்துவம்; வசித்துவம்.
எந்தமர் - என் இனத்தினர்;

பழநியாண்டவரின் அன்பர்களை "நமர்", எந்தமர், என் இனத்தினர் என்றும், நமர் எப்படிப்பட்டவர் என்றும் நம் சுவாமிகள் பெருமை கொள்ளும் அலங்காரம்.

தானே வேண்டி, விரும்பி, இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் கடினமான எட்டு யோகம் நிலைகளை இயல்வார்க்கு அருளும் ஞானபண்டிதன், ஞான குருநாதன், எந்த நாளும், தன்னையே நினைந்து உருகும் அடியரைக் காக்க, மயிலில் ஊர்ந்து, எட்டுத் திசையிலும் போய் அருளும், பழனாபுரியில் உறையும் பழனிப் பிரானே, எள்ளளவும் இருளின்றி போக்கி, ஒளி செய்யும், என்றும் அணையா, உண்மைச் சோதி என்று ஆராய்ந்து, உணர்ந்து, அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அட்டமா சித்திகளையும், முடிவான முத்தியையும் வேண்டி விழைபவரே எம் பெருமான் பழநியாண்டவனையே சேரும், சாரும் எந்தமர்- என் இனத்தவர் -நமர் என்று உணர்க!

எட்டுத் திசையும் மட்டில்லாப் புகழுடை பழனிப் பிரான் மாட்டுத் தட்டில்லா பக்தி செய்தால், என்றும் கை விட்டு விடாது, அவன் கட்டில்லா அருளால், வீட்டில் வைப்பான்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *சைவம், அசைவம் இரண்டிற்குமான வரையறை என்ன? வேறுபாடுகள் என்ன?.... என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺 ஒரு முறை திருமுருக கிருபானந்த
வாரியாரிடம் ஒருவர் சைவ உணவு
சாப்பிடுகிறவர்களுக்கும், அசைவ
உணவு சாப்பிடுகிறவர்களுக்கும்
என்ன வித்தியாசம் எனக் கேட்டார்.

🌺அதற்கு கிருபானந்த வாரியார்,
" ஒரு ஆடு வண்டியில் அடிபட்டு
விட்டால் அதை பார்த்து ஒருவனுக்கு
கண்ணில் நீர் வழிந்தால் அவன்
சைவம், நாக்கில் நீர் வழிந்தால்
அவன் அசைவம் " என கூறினார்

🌺மற்றுறொரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .
அப்போது , மேடைக்கு முன்பு
அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து,

🌺”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே
இருக்குன்னு தெரியுமா?”
என்று கேட்டார்.

🌺அதற்கு அந்த சிறுவர்கள் ,
” ஊர் கோடியில் இருக்குது! “…
என்று ஒட்டுமொத்தமாக பதில்
கூறினார்கள்.

🌺உடனே ,
” ஆடு , மாடு , கோழிகளுக்கு
எங்கே இருக்கிறது ?” என்று அடுத்த
கேள்வியைக் கேட்டார் வாரியார் .

🌺குழந்தைகள் பதில் தெரியாமல்
மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.
அப்போது வாரியார் சிரித்துக்
கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…!

🌺மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும்
அவர் அவர் வயிரே சுடுகாடு “
என்று கூறி வயிற்றை தடவிக்
காண்பிக்க , கூட்டத்தில் பலத்த
சிரிப்பு எழுந்தது.

🌺பகவானை நாம் நினைக்கும் பொழுதே 6 விரோதிகள் அவை
காம, kama (desire), குரோத (anger), லோப (greed), மத (Sense of I), மோக (Attachment), and மாசார்யா (Partiality) என்பவை நம்மை தடுக்கின்றன

🌹🌺எச்சில் சுவைகளை தவிர்ப்போம் 🌹🌺பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி பற்றுவோம், 6 விரோதிகளையும் வெல்வோம்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
ராமேசுவரம் கோவில் உருவான கதை

ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.

ravi said…
அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு, சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் சிவ லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.

ravi said…
அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு, சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் சிவ லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.

ravi said…
ராமேசுவரம் கோவில் உருவான கதை

ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.

அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு, சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் சிவ லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.

ravi said…
அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது. இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.

ravi said…
ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.

ravi said…
ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அது பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.

ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது...

...ஓம் நம சிவாய🙏🙏🙏
ravi said…
ராமநவமி ஸ்பெஷல்.

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை  மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று  கண் விழித்தார்.
எதிரே ஒரு  வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர்  பேச ஆரம்பித்தார்.
'' ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய்  ஷேத்ராடனம்   பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல  தங்கிவிட்டு ,  காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்.."'
மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின்   அழுக்கு படிந்த உடைகள்  , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது.
ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;
'
ravi said…
' அதற்கென்ன  பேஷாய் தங்கலாம். இரவு போ ஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ"
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில் ,
'' கமலா,குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''
என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன.
' யார் இவர்கள் ?'
'' கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;
''கமலா இவர்கள் நமது விருந்தாளிகள். இன்று  நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்''
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய்  பேசினார் அவர் ;
'
ravi said…
அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது,  ஐந்து  பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானா ல் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் ' 
உள்ளுக்குள் எண்ணியவள்  , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோ க்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை  கையில் எடுத்தவள்,  பின் அதை  யார் கண்ணிலும் படாமலிருக்க  புடவையால் மறைத்தவாறு    அங்கிருந்து   வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;
'' அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா?எங்களு க்காக  சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வே ண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று  பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை  அவளிடம் நீட்டினார்  அந்த முதியவர்.
தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும்  அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்.
அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற  தியாகராஜர்,  அவர்களுட ன்  விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு  ,   பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.
பொழுது  விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த  தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார..
"  ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர்  தொடர்ந்தார்.
'' ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம்  இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியா ய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி ..''
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச,
அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரி ன் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு  நின்றிருந்தனர சொல்லி விட்டு  மூவரும் அங்கிருந்து கிளம்ப,  தியாகரா ஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்.
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க,  அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதி கர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு.
கண்கள் பனிசோர நா தழுதழுக்க தன்னை மற ந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.
'' என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணா ளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?.

என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே ,  உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை  போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய  பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு  வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள்  பசியையும்  போக்கினாயே ! உனக்கு  அநேக கோடி நமஸ்காரம்''
நடு வீதி   என்பதையும் மறந்து கண்ணீர் மல்க  கதறி அழுதார் தியாகராஜர்.அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய் , 

'' சீதம்ம.....மாயம்ம...''
என்கிற கீர்த்தனை பிறந்தது...

ஸ்ரீ ராம் ஜெய ராம்.  ஜெய ஜெய சீதாராம்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனை ‘ஸ்தாணு’ என்று சொல்வது வழக்கம்; ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். சுசீந்திரத்தில் ‘ஸ்தாணுமாலயன்’ என்று கேட்டிருப்பீர்கள். மூம்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ‘ஸ்தாணு’ என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால், ‘மரத்து’ப் போகிறது என்கிறோமல்லவா? அப்படிக் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு. பக்தி அநுக்கிரகத்துக்காக கருணையில் நனைந்திருந்தபோது “ஆர்த்ர”ராக (ஆதிரையனாக) இருப்பவரே இப்படி ஞானத்தில் ‘பட்ட கட்டை’யாயிருப்பார்.
ravi said…
அதே மாதிரிதான் அம்பாளும், கருணாமயமான அவரும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக் கொண்டிருப்பாள். ஸ்ரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்; அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும்போது அம்பாள் என்ன செய்கிறாள்?
ravi said…
பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம் மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்ட மரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார் மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா, அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர். ‘பர்ணம்’ என்றால் இலையே இல்லாத கொடியாக இருக்கும்போது அம்பாள் அபர்ணாவாகிறாள்.
ravi said…
பர்வத ராஜ குமரியாகப் பிறந்து ஈஸ்வரனைப் பதியாக அடைவதற்காக அம்பாள் தபஸ் பண்ணினபோது இலையைக் கூடச் சாப்பிடாமல், கடும் நியமத்தோடு இருந்ததாலேயே இந்தப் பெயர் உண்டாயிற்று என்று ஒர் அர்த்தம் சொல்வதுண்டு. எனக்கென்னவோ ‘ஸ்தாணு’ வாக ஈசுவரன் இருக்கும்போதும், அவனை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிற அம்பாள் கொடிதான் ‘அபர்ணா’ என்று தோன்றுகிறது.
ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே ஸுப்ரம்மண்யரும் இருக்க வேண்டும் அல்லவா?
ravi said…
ஈசுவரன் ‘ஸ்தாணு’வாகவும், அம்பாள் ‘அபர்ணா’வாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? ‘விசாக’ ராக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேத சாகை என்றே பெயர் சொல்வார்கள். ‘வி’ என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி’ சேர்ப்பதுண்டு. உதாரணமாக, ஜயம் – விஜயம். ஆனால் ‘வி’க்கு எதிர்மறை (Negative) பொருளும் உண்டு. ‘தவா’ என்றால் புருஷனை உடையவள்: ‘விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள்.
ravi said…
இந்த ரீதியில் ‘வி-சாக’ என்றால் ‘கிளை இல்லாத’ என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய ஸ்வரூபம்.
சுப்ரம்மண்யர் பரம வைராக்கியமாக, ஞானியாக, ஆண்டியாக, தண்டாயுதபாணியாக இருக்கிறார். அவரே வல்லீ தேவசேனா சமேதராகக் கல்யாண சுப்ரம்மண்யராகவும் இருக்கிறார். இம்மை மறுமை இரண்டுக்கும் உதவுபவராகவும், வழிகாட்டுபவராகவும், அவர் இருப்பதையே இந்த இரண்டு கோலங்களும் காட்டுகின்றன.
பாமர ஜனங்களிலிருந்து தேவர் வரையில் எல்லோரையும் ஒரேபோல் அநுக்கிரகிக்கிறவர் அவர். வேட ஸ்திரீயான வள்ளியை ஒரு பத்தினியாகவும், தேவ ராஜகுமாரியான தேவசேனையை இன்னொரு பத்தினியாகவும் கொண்டவர். பார்வதீ பரமேசுவரர்களின் கடைக்குட்டியான அவர்தான் தேவர்களில் ரொம்பவும் குழந்தை; அவரே தேவநாயகனாக இருக்கிறார். தேனாம்பேட்டையில் சுப்ரம்மண்ய ஸ்வாமி கும்பாபிஷேகம் நடந்தபோது, ‘தேவநாயகன் பேட்டை’தான் ‘தேனாம்பேட்டை’ ஆயிற்றோ என்று தோன்றிற்று. “தேவாதிதேவப் பெருமாளே” என்று அருணகிரி சொல்வார்.
அவரை நாம் எல்லோரும் பக்தி செய்து, இகபர க்ஷேமத்தைப் பெற வேண்டும். இவ்விதம் பக்தி செய்வதற்காக நம்மை நக்கீரர் ‘ஆற்றுப்படுத்திய’ நூல்தான் திருமுருகாற்றுப்படை. ஆற்றுப் படை உடைய முருகன் கங்கை ஆற்றில் பிறந்தவர். ஆறு தாங்கிய ஜோதியான அவர், ஆறெழுத்து மந்திர மூர்த்தி; ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகர்; ஆறுபடை வீரர். அவரது வெற்றி நாளான மகாஷஷ்டி துலா மாதத்தின் வளர்பிறை ஆறாம் நாள். துலா என்பது அவரது சமநிலையாம். தராசு முனையைக் காட்டுவது. ஞானத்தில் எங்கும் சமமாக இருந்து கொண்டே லோகாநுக்கிரகத்துக்காக அசுரர்களை வென்று பக்தர்களை ரக்ஷிப்பார். வெளிப்பகையோடு உட்பகைவர் அறுவரையும் அழித்து நம்மை ஜோதி ஸ்வரூபமாக்குகிற சிகரஜோதி அவர். மலைகளில் எல்லாம் மணிவிளக்காக மேலே நிற்பவர் அவர். கைலாஸ மலையில் ஜோதிப் பொழிவாய் உதித்தார். திருப்பரங்குன்ற மலையிலும் திருத்தணிகை மலையிலும் தேவயானை வள்ளியரை மணந்தார்; பல மலைகளில் சேனையை வகுத்தார்; கந்தமாதன மலையில் சூரனை வதைத்தார்; பழனி மலையில் ஆண்டியாய் நின்றார்; ஸ்வாமி மலையில் ஞானமொழி பேசினார்.
தேவாதி தேவப் பெருமாளான அவர் பெரியரில் பெரியவர். நாம் சின்னஞ் சிறியர். சின்னஞ் சிறிய நாம், தானியங்களுள் சின்னஞ் சிறிய தினையைக் காட்டி அழைத்தால், அந்தப் பெரியோன் வருவான். சின்னச் சின்ன தேனீக்கள் சின்ன மலர்களிலிருந்து எடுத்த தேனை விட்டு, தினை மாப்பிசைத்து அவருக்கு நிவேதனம் செய்தால், நமக்கு மன மலர்ச்சி என்ற தேனின் இனிமையைத் தருவார். தூய பசு மேய்ந்த தாவர லோகம் – இயற்கை – அழகு – முழுவதற்கும் சாரமாகத் திரண்டு வந்த பசு நெய்யை மாவில் வார்த்து, ஜோதி விளக்கேற்றினால் நம் மனத்திலும் அவர் ஞானச் சுடரை ஏற்றி வைப்பார்! மாவிளக்கு என்று நாம் மா விளக்கை அவருக்கு அர்ப்பணம் செய்தால், மா விளக்கான – அதாவது மகா தீபமான – அவர் நமக்கு ஞான ஜோதியைத் தருவார்.
பரமேசுவர ஸ்வரூபமான அவருக்கு, “அரன் நாமம் சூழ்க” என்று அவரே ஞானசம்பந்தராக வந்து சொன்னதற்கேற்ப, “அரஹரோ ஹரா” சொல்லி நம் பாபத்தையெல்லாம் எரித்துப் பரமானந்த ஜோதியாக இருப்போமாக!
அரஹரோ ஹரா!
ravi said…
[05/04, 17:09] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 123 started on 6th nov
[05/04, 17:09] Jayaraman Ravikumar: *பாடல் 37 ... கிரிவாய் விடு*

(உன் தொண்டனாகும்படி அருள்வாய்)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே

புரிவாய் மனனே பொறையாம் அறிவால்

அரிவாய் அடியோடும் அகந்தையையே
[05/04, 17:10] Jayaraman Ravikumar: இப்பாட்டில் தொண்டருக்கு தொண்டனாகும் பெருமையைக்
கூறி,

இதனால், 'நான், எனது' என்கிற அகந்தை ஒழியும் எனக்
காட்டுகிறார்.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு வெகுளியை
வெறுத்து, பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பது
மிகவும் அவசியம்.

இக்கருத்தையே கந்தர் அந்தாதியிலும்,

.. பொறை வாசி வசம் கரமான் பட்டவா ..

... என்பார். அதாவது, பொறுமை எனும் ஆயுதத்தின் கூர்மையால்

கோபம் போன்ற மிருகங்கள் அடிபட்டு வீழ்ந்தன என்கிறார்.
ravi said…
[05/04, 17:04] Jayaraman Ravikumar: வஸுர்‌ வஸுமனாஸ் : ஸத்யஸ் :

ஸமாத்மா
ஸம்மிதஸ்ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12🙏🙏🙏

110
[05/04, 17:07] Jayaraman Ravikumar: அதுவும் முடியாவிட்டால்?” என்று கேட்டார் மற்றொருவர்.

“சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தை
மட்டுமாவது சொல்லுங்கள்.

எம்பெருமான் உங்களைக் கடாட்சிப்பான்!” என்றார்.

“அதுவும் முடியாவிட்டால்?” என்று தயக்கத்துடன் மற்றொருவர் கேட்க,
“பராசர பட்டர் தினமும் திருப்பாவை சொல்வார் என்று என்னை நினைத்துக் கொள்ளுங்கள்! திருமால் அருள்புரிவார்!” என்றார்.

“அதெப்படி ஒரு பாசுரம் சொல்பவர்க்கும் முப்பது பாசுரம் சொல்பவர்க்கும் ஒரே மாதிரியான அருள் கிட்டும்
நீங்கள் சந்தேகப்பட வாய்ப்புண்டு!” என்ற பராசர பட்டர் மேலும் கூறினார்,

“இரண்டு விஷயங்கள் சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்:

தன்னுடைய பக்தர்கள் தன்னிடம் காட்டும் அன்பும் பக்தியும்
சிறிதாகவோ பெரிதாகவோ எப்படி இருந்தாலும், அதைக் கணிசியாமல், பக்தர்கள் அனைவரையுமே திருமால் சமமாகத் தான் கருதுகிறார்.👏
ravi said…
[05/04, 17:01] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*75 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍

கல்யாணினம் ஸரஸ-சித்ர க3திம் ஸவேக3ம்

       ஸர்வேங்கி3தஜ்ஞ-மனக4ம் த்4ருவலக்ஷணாட்4ய4ம் |

சேதஸ்துரங்க3-மதி4ருஹ்ய சர ஸ்மராரே

       நேதஸ்-ஸம்ஸ்த ஜக3தாம் வ்ருஷபா4தி4ரூட4 ||                          75
[05/04, 17:03] Jayaraman Ravikumar: இதுல இந்த முதல் பாகத்துல, குதிரைனா அது எப்படி இருக்கணும்?

குதிரைனுடைய லக்ஷணங்கள் எல்லாம் சொல்றார்.

அதுவே மனசுக்கும் பொருந்தறா மாதிரி ரொம்ப அழகா இருக்கு.

‘ *கல்யாணினம்* ’ – பரம மங்களமா இருக்கணும்.

பஞ்ச கல்யாணினு கூட சொல்லுவா குதிரையை….

ஐந்து விதமான மங்கள லக்ஷணங்கள்.

1. காது உள் பக்கமா திரும்பி இருக்கணும்.

2. முகத்து மேல வெள்ளையா ஒரு திட்டு இருக்கணும்,

இப்படிலாம் சுழி இருக்கணும்.

3. எவ்ளோ உயரம் இருக்கணும். எவ்ளோ நீளம் இருக்கணும், எவ்ளோ எடை இருக்கணும். ரொம்ப weight இருக்க கூடாது..

ஏன்னா, வேகமா ஓடணுமே..

இதெல்லாம் பொறுத்து, நல்ல மங்களமான குதிரை அப்படினு சொல்லுவா.அப்படி

‘‘ *கல்யாணினம்* ’ என் மனமாகிய குதிரை, ரொம்ப மங்களமானது..
ravi said…
[06/04, 07:20] +91 96209 96097: *சுபேஷணாய நமஹ*🙏🙏
அழகான திருக்கண்களை உடையவர்
[06/04, 07:20] +91 96209 96097: கள்யாணீ *ஜக³தீகந்தா³* கருணாரஸஸாக³ரா || 
அகில உலகத்திற்கும் அடிப்படையாக இருந்து அருள்பவள்
ravi said…
🌹🌺" *தன்னை சரணடைபவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான் என கூறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹கங்கை நீரில் தினசரி குளிக்கும் ஒருவன் ஏறத்தாழ நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதை இந்தியாவிலுள்ள யார் வேண்டுமானாலும் உண்மையில் பார்க்கலாம் .

🌺 நாமும் கங்கை நீரின் பெருமையை அறிந்தவர்களே.. கல்கத்தாவில் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது l

🌺ஆயிரக்கணக்கானவர்கள் அதில் குளித்து ஆரோக்கியமாகவும் ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருக்கின்றனர் அதுதான் கங்கை நீரின் சக்தியாகும் .

🌺கங்கை நதி மிகவும் பெருமை உடையது ஏனென்றால் அது பகவானின் திருவடிகளில் இருந்து பிறக்கின்றது .

🌺அது போல் ஒருவன் பகவானது திருவடிகளுக்குத் தொண்டு செய்தாலோ அல்லது கிருஷ்ண உணர்வு பெற்றாலோ எண்ணிலடங்கா பிறவிகள் தோறும் அவன் பெற்று வந்த அழுக்கானது உடனே நீங்கப்பெற்று அவன் தூய்மை அடைகிறான்.

🌺இதைத் தான் பகவத்கீதையிலும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்
தன்னை சரணடைபவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான், விடுதலை அடைந்து விடுகிறான் என்கிறார்.

🌺 கிருஷ்ணர் தன்னை சரணடையும் ஒருவனது பாவத்தை எவ்வாறு உடனடியாக துடைகின்றாரோ அதுபோல் பகவானின் பிரதிநிதியாக வரும் #குருவும் தன்னால் #தீட்சை அளிக்கப்பெற்ற தனது #சீடனின் பாவங்களையும் உடனடியாக நீக்குகிறார்.

🌺 எந்த ஒரு பக்தன் தனது குருவின் கட்டளையை கவனமுடன் நிறைவேற்றுகிறானோ அந்த சீடன் #உலக_மாயை_நோயினால் மாசடையாமல் தூய்மையானவனாக இருக்கிறான்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 "Lord Sri Krishna who says that one who surrenders himself is freed from all sins ... A simple story explaining 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Anyone in India can actually see that a person who takes a daily bath in Ganges water is almost disease free.

🌺 We also know the glory of Ganga water.. Ganga water is overflowing in Calcutta l

🌺Thousands of people bathe in it and become healthy and spiritually inclined such is the power of Ganga water.

🌺 River Ganges is very proud because it is born from Lord's Thiruvadis.

🌺Similarly, if one gives charity to Lord Thiruvadis or attains Krishna Consciousness, the impurity acquired by him in countless births is immediately removed and he attains purity.

🌺 This is the same in Bhagavad Gita
Lord Sri Krishna says
He says that one who surrenders himself is freed from all sins and becomes liberated.

🌺 Just as Krishna immediately wipes away the sins of one who surrenders to Him, the #Guru who comes as the representative of God immediately removes the sins of his #disciple who is #inspired by Him.

🌺 Any devotee who follows his guru's orders with care, that disciple is pure and untainted by the disease of #world_vanity.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*ராமா* ...

என் முதல் கோணம் முக்கோணமானதே 😞

எங்கெங்கு அவயங்கள் என்றே தேட என் ஏழ் பிறவியிலும் முடியுமோ *ராமா* ...

ஏன் பிறந்தேன் *ராமா* ... ??

என் அன்னை உனை நினைத்தே மாக்கோலம் இட்டாள் ...

அதன் பயனோ என் அலங்கோலம் ?

சபித்த முனிவர் சந்தோஷமாய் இருக்க

சாபம் பெற்ற நான் தள்ளாடுவது சரியோ *ராமா*

உன் கரம் கொண்டு என் கரம் அறுப்பாய் ..

உன் வில் கொண்டு என் பல் தனை உடைப்பாய் ...

உன் விழி கொண்டு என் விழி தனை மூடுவாய்

உன் எழில் கொண்டு எனை மீண்டும் கந்தர்வன் ஆக்குவாய்

உன் அம்புக்கு ஓர் கூலி உண்டு *ராமா* ...

கூனி செய்த மாயம் தனை வீழ்த்தும் கூலி அது *ராமா* ....

உன் வழி என்றும் நேர் வழி ...

நான் சொல்லும் வழி உன் கயல்விழி தனை மீட்கும் வழி ...

செல் *ராமா* இவ்வழி ..

அடைவாய் சுக்கீரவனை நண்பனாய் ..

*கோமேதகம்* ஒன்று உன் நாமம் பழக அங்கே காத்து இருக்கிறது *சங்கரசுவனன்*🐒 எனும் நாமம் தாங்கி

*ராமனுக்கே* வழி காட்டி நற்கதி அடைந்தான் *கபந்தன்* ...

ஏங்கினாள் திருக்கோளூர் பெண் பிள்ளை ஒருத்தி உடையவரிடம்

*அடையாளம்* *சொன்னேனோ கபந்தனை போலே*💐💐💐
ravi said…
என்றிது மன்னரும் இழிந்தவள் மந்தரை என்றொரு கூனியும் சூழ்ச்சி செய்தாள்

பொன்திரு முடியினை புனையவே பரதனும்

போக்கிடு இராமனை காடு என்றாள்

மந்திரை சூழ்ச்சி கைகேயி மனதினை மாற்றிட இராமரும் காடு சென்றார்

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🙏
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 8*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
ஸ்ரீ சுந்தரகாண்டம்
ஸர்க்கம் – 27,28,29,30

*துர் சொப்பனம் நீங்க*

*திரிஜடையின் ஸ்வப்னம்*

|இத்யுக்தா: ஸீதயோ கோரா ராக்ஷஸ்ய க்ரோத மூர்ச்சிதா |

காச்சிஜ்ஜக்  முஸ்ததாக்யாதும் ராவணஸ்ய  துராத்மான :||
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தேசிக பதத்திற்கு இருக்கும் விசேஷத்தால்தான் “சங்கர தேசிக மே சரணம்” என்று அடிக்கு அடி இன்றைக்கும் நாமெல்லாரும் சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணும்படியாக அந்த ஆசார்யாளே தோடகாச்சார்யாளை ஸக்ஷ்மமாகத் தூண்டி அஷ்டகம் பாடவைத்திருக்கிறார்.*1
ravi said…
கந்தரநுபூதி’யில்கூட ஓரிடத்தில் ‘சங்கர தேசிகனே’ என்று வருகிறது*2. கைலாஸ சங்கரரான பரமேச்வரனுக்குக் குருவாக இருந்த குமாரஸ்வாமியைத்தான் ‘சங்கரனின் குருவே’ என்ற அர்த்தத்தில் அருணகிரிநாதர் அப்படி கூப்பிட்டிருக்கிறார்.
ravi said…
ஆகக்கூடி “சங்கர தேசிக” என்ற பதப் ப்ரயோகத்தில் அவருக்கும் ஒரு ஸந்தோஷம் இருந்ததாகத் தெரிகிறது. “என்னை இழந்த நலம்”, “சும்மாயிரு சொல்லற”, “என்னை விழுங்கி வெறுந் தானாய்” என்றெல்லாம் ஒரே அத்வைதமாக வரும் ‘அநுபூதி’யில் அவர் அப்படிச் சொல்லியிருப்பதால் ஆசார்யாள் நினைவில் சொன்னதாகவே கூட இருக்கலாம். தேசிக’ போடும் வழக்கம் சைவ மடாலயங்களிலும் இருக்கிறது.
ravi said…
ஆதீனகர்த்தர்களை ‘தேசிக பரமாசார்ய ஸ்வாமிகள்’ என்று சொல்கிறார்கள். நம் அத்வைத ஸம்ப்ரதாயத்தில் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய’ என்று மடாதிபதியைச் சொல்வதுபோல ‘தேசிக பரமாச்சார்ய’ என்பது பல சைவ மடங்களில் வழக்கமாயிருக்கிறது. ‘
ravi said…
பரமாசார்யார்’ என்று ஒரு மரியாதையின் பேரில் குருஸ்தானத்திலிலுள்ள எந்த ஸ்வாமியாரையும் சொல்லலாம் தான். நம்முடைய நேர் ஆசார்யருக்கு ஆசார்யராக இருப்பவரையும் பரமாசார்யார் என்று சொல்லலாம். ஆனால் இங்கேகூட ‘பரமாசார்யார்’ என்றில்லாமல் ‘பரமகுரு’ என்று சொல்வதே இந்த [காஞ்சி] மடத்து ஸம்ப்ரதாயம். குரு அவருடைய குருவான பரம குரு, குருவுக்கும் குருவான பரமேஷ்டி குரு, பரமேஷ்டி குருவுக்கும் குருவான பராபர குரு என்று ‘குரு’ ஸம்பந்தப்படுத்தி சொல்வதுதான் இங்கே ஸம்ப்ரதாயம். ஆகையால் எப்போதாவது இந்த மடத்து ஸ்வாமிகளைப் பரமாசார்யார் என்று சொல்லலாமென்றாலும், அதையே முக்யமான பேர் மாதிரிச் சொல்வது அஸாம்ப்ரதாயிகமாக [ஸ்ம்பிரதாயத்திற்கு மாறாக]த் தோன்றுகிறது. நீண்ட நாள் வழக்கத்தில் ‘பரமாசார்ய ஸ்வாமிகள்’ என்று சைவ மட ஆதீனகர்த்தர்களையே இந்தத் தமிழ் தேசத்தில் சொல்லி வந்திருப்பதால், ஒரு ஸ்மார்த்த மடாதிபதிகளை அப்படியே முக்யமாகச் சொல்வது ‘டெக்னிக’லாக ஸரியில்லை என்று தோன்றுகிறது. ‘ஹிஸ் எக்ஸெலன்ஸி’, ‘ஹிஸ் ஹைனஸ்’, ‘ஆனரபிள் ஜஸ்டிஸ்’ ஆகியவை இன்னின்னாருக்குத்தான் போடுவது என்று குறிப்பிட்டு வைத்திருக்கிற மாதிரி மடாதிபதிகளில் எந்த ஸ்ம்ப்ரதாயஸ்தரை எப்படிச் சொல்ல வேண்டும் என்று பார்த்துப் பண்ணினால் தேவலையோ என்பதால் சொன்னேன். மடாதிபதியைப் பொறுத்த மட்டில் அவர் ஞானியாயிருந்தால் எந்தப் பெயரில் சொன்னாலும் ஸரி, ஒரு பெயரும் சொல்லாவிட்டாலும் ஸரி என்றுதான் இருக்கவேண்டும். ஆனாலும் சிஷ்யர்களான ஜன ஸமூஹத்தைப் பொறுத்தமட்டில் இன்னொரு ஸம்ப்ரதாயத்திற்கு நெடுங்கால வழக்காக இருந்து வரும் பெயரில் தங்களுடைய ஆசார்ய பீடத்திலிருப்பவரைச் சொல்லக் கூடாது என்று தெரிந்திருப்பது நல்லது என்பதற்காகச் சொன்னது!*
‘பரமாசார்ய’வோடு ‘தேசிக’வும் ஆதீனகர்த்தர்களின் பிருதமாகச் சேர்ந்திருக்கிறது. அதைத்தான் முக்யமாகச் சொல்ல வந்தேன்.
ravi said…
06.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 30)

Sanskrit Version:

देही नित्यमवध्योऽयं
देहे सर्वस्य भारत |
तस्मात्सर्वाणि भूतानि
न त्वं शोचितुमर्हसि || 2.30 ||

English Version:

dehI nityam avaDhyoyam
dehe sarvasya Bharata |
tasmaat sarvaaNi Bhutaani
na tvam shochitum arhasi ||

Shloka Meaning


O Arjuna ! The Self existing in the body of all beings is never slain. So it is not right for you to grieve for any creature.

Though the body is slain, the underlying atma is never slain. This is true in the case of all creatures. It follows that Atma
dwells in the body, as a witness, unaffected by the modifications of the body.

Atma is always immortal. Was there in the past, is there in the present, will be there in the future.

The body may belong to any man, beast, or plant or any thing in the universe. The indwelling atma is the same everywhere.
When the body suffers and dies, the ignorant men think that he is suffering and dying, and hence grieves for the destruction
of the body.

Bhagwan Krishna clearly asserts that the real man is the Atma and whatever happens to the body, it remains unaffected.
Much like the sky that remains unaffected as clouds pass over.

So why the need to grieve and feel sorrowful.

Sorrow comes only the false identification of the self with the body. Once the realization comes that you are the atma,
one goes beyond attachments to the body and physical things.

All the spiritual seeker has to do is to constantly contemplate and realise his oneness with the immortal and ever blessed self.

Arjuna is referred to as Bharatha. It means Lover of Light. It is in the light of the self that all things shine, all things are
seen and known. Whatever light is in the world, all that belongs to Atma and not to temporary matter.
He who loves this light is called as Bharatha.

भा (Bha) in sanskrit means light / lusture.

Jai Shri Krishna 🌺
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குறைகளை தீர்க்கும் அருள்மிகு தையல்நாயகி அம்மன் பற்றிய பதிவுகள் :*

அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள்.

நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர்.

துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று காவேரியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள்.

இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள்.

ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.

காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது. தீபம் மட்டுமே.

நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்து பிரச்சனைகள், தடைப்பட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல் நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே! ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல் நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நவராத்திரியின் 9 நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள். மாத பௌர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்த பின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்கு தருவார்கள். அந்த தீர்த்த நீரை கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகா மண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு ஐந்து செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனை பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.

குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னதியில் இருக்கும் அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமண தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
" *சீதே சீதே"* என்று வினாடிக்கு ஒருதரம் புலம்பிக்
கொண்டிருக்கும் ராமன் இனி எப்படி இந்த சோகத்தை தாங்கிக்கொள்ளப்போகிறான்?

திரிஜடை வேகமாக ஓடினாள்,

சீதை அந்த மாமரத்தை ராமனாக நினைத்துக்கொண்டு மூன்று முறை வலம் வந்துகொண்டிருந்தாள் --

அவள் எண்ணங்கள் சிறகடித்து பறந்து
கொண்டிருந்தன

--மண்ணில் பிறந்து, ஒரு மகானுக்கு மகளாகி ,

மற்றோரு மகானுக்கு மருமகளாகி ,

யாருமே அடையத்துடிக்கும் ஒரு புருஷோத்தமனுக்கு மனைவியாகி ,

யாருமே இல்லாத இடத்தில் தன் உயிரைப்பிரிக்க துணிந்துவிட்டாள் ---  😞

திரிஜடை சீதையின் 
மூன்றாவது சுற்று முடிந்ததும்,

துக்கம் தாளாமல் சீதையின் கரங்களை பற்றிக்கொண்டாள் -

தாயே!!

என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டீர்கள்?

பொறுமையே இந்த உலகத்தில் தற்கொலை செய்துகொள்ள விரும்பினால்

நாங்கள் எல்லாம் எங்கே போவோம்?

நீங்கள் அல்லவா எங்களைப்போன்ற ஓர் அறிவு உள்ளவர்களுக்கு புத்திமதி சொல்லவேண்டும்?  

ஒரு இனிப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல ஓடிவந்தேன் -

நான் வந்த நேரம் மிகவும் நல்லதாய் போனது --

அயோத்தியின் வருங்கால மகாராணியின் முடிவை நான் தடுத்துவிட்டேன் 🙏
ravi said…
தாயே நான் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் இந்த முடிவுக்கே வரக்கூடாது....

நீங்கள் ஆளப்பிறந்தவர் --

எவ்வளவோ உயிர்கள் உங்கள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கின்றன ---

ராமர் இன்று உயிருடன் இருப்பது உங்களைக்கண்டு பிடித்து விடலாம் என்ற ஒரே நம்பிக்கையினால் தான் --

ராமரின் கோபம் ஒரு பிரளயத்தை விட மோசமானது -

*இந்த இராவணன் அழிவது நிச்சயம் --* 

உங்கள் நாதனை என் கனவில் கண்டேன் தாயே -

அதைச் சொல்ல என்னை அனுமதிக்க
வேண்டும்.  

"சீதையின் கண்களில் குடிகொண்டிருந்த காவிரியும், கங்கையும் சட்டென்று    மறைந்தார்கள் ....

அங்கே புன்னகை பூக்க ஆரம்பித்தது -- 😊

கண்களில் இதுவரை இழந்த ஒளி
மீண்டும் குடிபுகுந்து –
உதித்த தற்கொலை எண்ணங்களை
தற்கொலை செய்துகொள்ள வைத்தன 🙏🙏🙏😊
ravi said…
Super wordings. Liked it very much.
Savitha said…
அற்புதம்
அ- சோகவனம் அருமை🙏🏻
ravi said…
*பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அழகு ததும்பி வழியும் இந்த உலகப் புகழ் பெற்ற நடராஜரை தரிசித்து மகிழும் பெரும் பாக்கியத்தை பெற முடியும்…!*

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை கலந்து காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

ravi said…
சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது.

இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு (பஞ்சலோக குழம்பு) தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது.

அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

ஐயனே! இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டே இருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.

எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு.

இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

ravi said…
அன்று கோபத்துடன் கூறிய அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

ravi said…
உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறிய அரசனின் காதில் ஈட்டி போல் குத்தியது.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது.

ravi said…
அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

ravi said…
மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது இறைவா! உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள். இல்லையெனில், என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

அப்போது இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது.

வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.

ravi said…
அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே சிறியதாக இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான்,
ஐயையோ, இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

ravi said…
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.

அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொல்லிவிட்டு
மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

ravi said…
வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறதப்பா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விழுந்து விடுவேன் என்று தோன்றுகிறது.

எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றார்.

ravi said…
நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?
கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்.

என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு (கொதி நிலையில் உள்ள பஞ்சலோக குழம்பு) தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று கோபத்துடன் சொல்ல,
*“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்”* என்று அருகே வந்த அந்தனர், உஞ்சவர்த்தி பிராமணர் போல தன் இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்த அந்தச் சொம்பினால் மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார்.

ravi said…
மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி (இறைவி) வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியையும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது.
சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

ravi said…
அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள்.

விடிந்ததும் என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

ravi said…
வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள்.

சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

ravi said…
*குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.*

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள்.

சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்ரே கூடி நின்று பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது.

மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

ravi said…
”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை அரசே என்று தலையாட்டினார்.

“என்ன சொல்ல வருகிறாய்?” என மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை (குழம்பு) காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சிற்பி சொல்ல….

“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான் அரசன்.

”இல்லை அரசே, இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான்.

இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ? என்று சிற்பத்தின் காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

என்ன ஆச்சரியம் !பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.
மக்களெல்லோரும் பயந்தார்கள், அரசனோ திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு கீழே விழுந்தான்.

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது.

அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம்?

கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக திகழ்கிறது. அதுவே ஆடவல்லான் அற்புதம் நிகழ்த்திய அழகிய திருத்தலம்.

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது.

அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு.

சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

நடராஜ பெருமானின் கைரேகைகள், அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி (இறைவன்) செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது.

கோயில் ஆயிரம் வருடத்து கோயில்.

கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

தவிர, அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தல விருட்ஷம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு
நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள்.
நடராஜ சிவனின் அழகில் சொக்கிப் போவது கண்கூடான உண்மை..!!✍️
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தேசிக பதத்திற்கு இருக்கும் விசேஷத்தால்தான் “சங்கர தேசிக மே சரணம்” என்று அடிக்கு அடி இன்றைக்கும் நாமெல்லாரும் சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணும்படியாக அந்த ஆசார்யாளே தோடகாச்சார்யாளை ஸக்ஷ்மமாகத் தூண்டி அஷ்டகம் பாடவைத்திருக்கிறார்.*1
ravi said…
கந்தரநுபூதி’யில்கூட ஓரிடத்தில் ‘சங்கர தேசிகனே’ என்று வருகிறது*2. கைலாஸ சங்கரரான பரமேச்வரனுக்குக் குருவாக இருந்த குமாரஸ்வாமியைத்தான் ‘சங்கரனின் குருவே’ என்ற அர்த்தத்தில் அருணகிரிநாதர் அப்படி கூப்பிட்டிருக்கிறார். ஆகக்கூடி “சங்கர தேசிக” என்ற பதப் ப்ரயோகத்தில் அவருக்கும் ஒரு ஸந்தோஷம் இருந்ததாகத் தெரிகிறது. “என்னை இழந்த நலம்”, “சும்மாயிரு சொல்லற”, “என்னை விழுங்கி வெறுந் தானாய்” என்றெல்லாம் ஒரே அத்வைதமாக வரும் ‘அநுபூதி’யில் அவர் அப்படிச் சொல்லியிருப்பதால் ஆசார்யாள் நினைவில் சொன்னதாகவே கூட இருக்கலாம். தேசிக’ போடும் வழக்கம் சைவ மடாலயங்களிலும் இருக்கிறது. ஆதீனகர்த்தர்களை ‘தேசிக பரமாசார்ய ஸ்வாமிகள்’ என்று சொல்கிறார்கள். நம் அத்வைத ஸம்ப்ரதாயத்தில் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய’ என்று மடாதிபதியைச் சொல்வதுபோல ‘தேசிக பரமாச்சார்ய’ என்பது பல சைவ மடங்களில் வழக்கமாயிருக்கிறது. ‘பரமாசார்யார்’ என்று ஒரு மரியாதையின் பேரில் குருஸ்தானத்திலிலுள்ள எந்த ஸ்வாமியாரையும் சொல்லலாம் தான். நம்முடைய நேர் ஆசார்யருக்கு ஆசார்யராக இருப்பவரையும் பரமாசார்யார் என்று சொல்லலாம். ஆனால் இங்கேகூட ‘பரமாசார்யார்’ என்றில்லாமல் ‘பரமகுரு’ என்று சொல்வதே இந்த [காஞ்சி] மடத்து ஸம்ப்ரதாயம். குரு அவருடைய குருவான பரம குரு, குருவுக்கும் குருவான பரமேஷ்டி குரு, பரமேஷ்டி குருவுக்கும் குருவான பராபர குரு என்று ‘குரு’ ஸம்பந்தப்படுத்தி சொல்வதுதான் இங்கே ஸம்ப்ரதாயம். ஆகையால் எப்போதாவது இந்த மடத்து ஸ்வாமிகளைப் பரமாசார்யார் என்று சொல்லலாமென்றாலும், அதையே முக்யமான பேர் மாதிரிச் சொல்வது அஸாம்ப்ரதாயிகமாக [ஸ்ம்பிரதாயத்திற்கு மாறாக]த் தோன்றுகிறது. நீண்ட நாள் வழக்கத்தில் ‘பரமாசார்ய ஸ்வாமிகள்’ என்று சைவ மட ஆதீனகர்த்தர்களையே இந்தத் தமிழ் தேசத்தில் சொல்லி வந்திருப்பதால், ஒரு ஸ்மார்த்த மடாதிபதிகளை அப்படியே முக்யமாகச் சொல்வது ‘டெக்னிக’லாக ஸரியில்லை என்று தோன்றுகிறது. ‘ஹிஸ் எக்ஸெலன்ஸி’, ‘ஹிஸ் ஹைனஸ்’, ‘ஆனரபிள் ஜஸ்டிஸ்’ ஆகியவை இன்னின்னாருக்குத்தான் போடுவது என்று குறிப்பிட்டு வைத்திருக்கிற மாதிரி மடாதிபதிகளில் எந்த ஸ்ம்ப்ரதாயஸ்தரை எப்படிச் சொல்ல வேண்டும் என்று பார்த்துப் பண்ணினால் தேவலையோ என்பதால் சொன்னேன். மடாதிபதியைப் பொறுத்த மட்டில் அவர் ஞானியாயிருந்தால் எந்தப் பெயரில் சொன்னாலும் ஸரி, ஒரு பெயரும் சொல்லாவிட்டாலும் ஸரி என்றுதான் இருக்கவேண்டும். ஆனாலும் சிஷ்யர்களான ஜன ஸமூஹத்தைப் பொறுத்தமட்டில் இன்னொரு ஸம்ப்ரதாயத்திற்கு நெடுங்கால வழக்காக இருந்து வரும் பெயரில் தங்களுடைய ஆசார்ய பீடத்திலிருப்பவரைச் சொல்லக் கூடாது என்று தெரிந்திருப்பது நல்லது என்பதற்காகச் சொன்னது!*
‘பரமாசார்ய’வோடு ‘தேசிக’வும் ஆதீனகர்த்தர்களின் பிருதமாகச் சேர்ந்திருக்கிறது. அதைத்தான் முக்யமாகச் சொல்ல வந்தேன்.
ravi said…
[07/04, 10:54] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 124*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 10 contd
[07/04, 10:55] Jayaraman Ravikumar: சிவானந்தலஹரில ஒன்பதாவது ஸ்லோகமும் இதே தாத்பரியத்தை சொல்கின்றன
[07/04, 10:56] Jayaraman Ravikumar: க³பீ⁴ரே காஸாரே விஶதி விஜனே கோ⁴ரவிபினே

விஶாலே ஶைலே ச ப்⁴ரமதி குஸுமார்த²ம் ஜட³மதி: ।

ஸமர்ப்யைகம் சேத: ஸரஸிஜமுமானாத² ப⁴வதே

ஸுகே²னாவஸ்தா²தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
[07/04, 10:57] Jayaraman Ravikumar: *கபீரேன்னா* – ஆழமானன்னு அர்த்தம்,

*காஸாரஹன்னா* மடு,

ஆழமா இருக்குற மடுவுலயும், இப்படி பல இடங்களல்ல புஷ்பத்துக்காக, *ஜடமதி* –

அறிவு குறைந்தவன், அங்க இங்க அலையறான், புஷ்பம் கொண்டு வந்து பகவானுக்கு போடணும்னு, *விஜனே கோர விபினே* ,

ஜனங்களே இல்லாத கோரமான காட்டுல போய் தேடறான், *விஷாலே ஷைலே* *ச* ,

பெரிய மலைல போய், சுத்தி சுத்தி ஏதாவது புஷ்பம் கிடைக்குமான்னு தேடிண்டு இருக்கான்,

‘ *குஸுமார்த்தம் ஜடமதிஹி விஷதி ப்ரமதி’* – உள்ள போய் அந்த காட்டுக்குள்ள போய் சுத்தி அலைஞ்சு, ஒரு புஷ்பம் கிடைக்குமான்னு தேடிண்டு இருக்கான்,

கொண்டுவந்து பகவானுக்கு சமர்பிக்கணும்-னு நினைக்கிறான்.
ravi said…
[07/04, 10:49] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 530* 🙏🙏🙏started on 7th Oct 2021

*238 வது திருநாமம்*
[07/04, 10:51] Jayaraman Ravikumar: 9 வயது நிரம்பியதும், அம்பாள் அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள அப்பாவிடம் அனுமதி கேட்டார்.

ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார்.

ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார்.

அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது.

திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்
கொண்டதாகக் கூறினார்.

ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.

இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்🙏🙏🙏
ravi said…
*இராமரும் கைகேயும்*

கண்ணே ராமா

தவறிழைத்தேன் என்றே நினைத்தாயோ ..

உனை சுமந்தவள் அல்ல அதனால் தீராப்பழி சுமக்கிறேன் *ராமா* ...

கொஞ்சம் நினைத்து பார் ...

குடத்தில் இருக்கும் ஒளி என்றே நீ இருந்தால்

ராமர் காதை யார் அறிவார் ..

கோடி அரசர்களில் நீயும் ஒருவனாவாய் இருப்பாய் அன்றோ ..

கோடியில் யாரோ ஒருவன் நீ என்பது சரியோ *ராமா*

வில்லெடுத்து வினை தீர்க்க வேண்டும்

உன் சொல் தொடுத்து பிறர் துயர் தீர்க்க வேண்டும் .

கல் எடுத்து நீ ஓர் காரிகை உயிர் பெற வேண்டும் ...

கணை தொடுத்து தசமுகனை அழிக்க வேண்டும் ...

பிறந்தோம் வாழ்ந்தோம் போனோம் என்று இருப்பது ஒரு வாழ்வோ *ராமா* ...

உன் பெயர் சரித்திரம் சுவைக்க வேண்டாமா ..

*ராமன்* போல் உண்டோ ஒருவன் என்றே உலகம் சொல்ல வேண்டாமோ ..

உண்மை கர்வம் தாய்க்கு இது தானே *ராமா* ...

ஊறுகாயும் தயிர் சாதமும் ஊட்டி வளர்த்தால் உயர்வு தருமோ *ராமா* ?

மங்களம் எங்கும் நிரம்ப என் மாங்கல்யம் இழந்தேன் ...

மன்னன் நீ என்றும் மக்கள் மனதில் வாழ

என் மனதில் வாழ்ந்த தசரதனை தூக்கி எறிந்தேன் ...

அதர்மம் கொண்டு தர்மம் வாழ உதவினேன் ...

என் நிலை குலைந்து உன் நிலை உயரக் கண்டேன் ...

யார் அறிவார் *ராமா* என் மனம் படும் பாடு ...

*தாயே* ...

அறிவேன் நான் .. அந்த ஹரியே நான் ...

உன் மூலம் நாடகம் நடத்தவே

உனை பகடை ஆக்கினேன் ..

உத்தமியே நீ இல்லை என்றால் ஏதம்மா *ராமன்* ?

யார் அறிவார் என்னை ?

பிறர் புரிந்து கொள்ளா விடினும் இறை அறியும் உன் போல் உயர்ந்தவள் எவரும் இல்லை என்றே ...

கலங்காதே ...

என் நாமம் போல் என்றும் வாழ்வாய் நீ

நல்லவர் உள்ளங்களில் நாளும் பொழுதும் தேனாக

சாய்ந்துகொண்டாள் கைகேயி ராமன் தோள்களில் ...

அதுவே ஓர் தூளியாய் தாலாட்டு பாடியதே தாய் அவளுக்கே 🙏
ravi said…
கார்நிற மேனியர் காடுற இளவலும் தான் வர தேவியும் தொடர்ந்தனரே

வீடுறு வேடுவன் வேந்தன் குகன் அவன் விரும்பிட ஐவர் நாம் என்றுரைத்தார்

ஓடிடும் கங்கையை ஓடமதன் வழி தாண்டியே சித்திரக் க்கூடம் வந்தார்

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
9
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 9*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

ஸர்க்கம் - 27

*துர்ச் சொப்பனம் நீங்க*

*திரிஜடையின் ஸ்வப்னம்*

yathra yathra raghunatha keerthanam
        thathra thathra kruthamasthakanjalem | 

pashpavari paripurna lochanam
        maruthim namatha rakshasanthagam ||

Sri Maruthi (Son of Wind God), the terror to demons (Rakshasas) is present wherever praise of Sri Rama is sung, with joyous tears in His eyes and folded hands over His head.

To Him we offer our salutation (Namaskarams).👏🙏🙏🐒
ravi said…
சீதை முதல் முறையாக மனம் விட்டு சிரித்தாள் -

அந்த சிரிப்பில் ஒரு கர்வம் இருந்தது -

ராமர் என்ற பெருமையும் இருந்தது.

"திரிஜடை உன் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி -

அரக்கிகள் கூட்டத்திலும் இப்படி ஒரு மாணிக்கம் எனக்கு தோழியாக கிடைத்தது நான் செய்த புண்ணியம் -

நீயும் எனக்கு ஆறுதலாக இல்லாமல் போனால் இந்த நேரம் நான் இருந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கும் ....

நீ எதோ கனவு கண்டேன் என்றாயே என்ன கனவு?

என் ராமன் உன் கனவில் வந்தார் என்றாயே --

எப்படி இருக்கிறார்? வேளா வேலைக்கு சாப்பிடுகிறாரா?

என்னைப்பற்றி கொஞ்சமாவது நினைக்கிறாரா?

என் தம்பி லக்ஷ்மணன் எப்படி இருக்கிறான் --

என்னை மன்னித்து விட்டானா?

நான் வளர்த்த முயல், புறா, மயில் ஆமை எப்படி இருக்கிறது -

லட்சுமி பசு கண்ணு போட்டுவிட்டதா?  

அயோத்தியில் அனைவரும் நலமா?

எப்பொழுது ராமர் என்னை மீட்க வருகிறார்?

இரண்டு மாதங்கள் தவணை இராவணன் எனக்கு கொடுத்ததை அவரிடம் சொல்லிவிட்டாயா?

கோதாவரியில் தண்ணீர் எந்த மட்டத்திற்கு இருக்கிறது?

எங்கு பார்த்தாலும் டிங்கு , கொரோனோ வாக இருக்கிறதே -

ராமர் இலட்சுமணர்கள் பத்திரமாக இருக்கிறாரா?

"சொல்லு திரிஜடை ஏன் பேசாமல் இருக்கிறாய்??

நானே எவ்வளவு பேசுவது -

நான் அதிகமாக பேசமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?

"திரிஜடை தூங்கியே போனாள் --

அம்மா ஒரு கனவுக்கே நீங்கள் இப்படி நடந்துகொண்டால் நிஜத்தில் இந்த உலகம், தான் சுழல்வதையே நிறுத்திக்கொள்ளும்.

 
ravi said…
அம்மா, ராமர் எனக்கு எப்படி காட்சிக்கொடுத்தார் தெரியுமா? 

" பரப்ரம்மமாகவும் , பரதத்துவமாகவும் , சிறந்த ஞானஸ்வரூபியாக
வும் ,

தவமே உரு எடுத்தவராகவும் ,

அனைத்திற்கும் வித்தாகவும் ,

அனைத்திற்கும் உயர்ந்த உறைவிடமாகவும் ,

காரணத்திற்கும் காரணமாகவும் ,

சங்கும் சக்கரமும் தரித்தவராகவும் ,

செல்வநாயகராகவும் , தாமரை இதழ் போல் பரந்த கண்களை
உடையவராகவும் ,

ஸ்ரீ வத்ஸம்  என்ற மருவை திரு மார்பில் உடையவராகவும் ,

யாராலும் வெல்ல
முடியாதவராகவும் , நிலையானவராகவும்

மஹா
தேஜஸ்வியாகவும் ,

ஸர்வலோக நாயகராகவும் உள்ள ஸ்ரீ மஹாவிஷ்ணு வாக

ரகுநந்தன ஸ்ரீ ராமன் விளங்கினார் -

பார்க்க பார்க்க அலுக்காத முகம் ,

யாரையுமே மன்னிக்கும் கண்கள்

-- அப்பப்பா 1000 கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்து

என் எதிரில் தோன்றியதைப்
போல வெளிச்சம் அவர் முகத்தில் --"  ☀️🌞☀️💫
ravi said…
சொல் உத்தமி திரிஜடையே--

இரண்டு மாதங்கள் எனக்குத் தேவையில்லை -

என்னால் இங்கிருந்தே இலங்கையை அழித்துவிட முடியும் -

எனக்காக ஏங்கி நிற்கும் என் ஜானகியை

ஒரே அம்பினால் அங்கிருந்து பத்திரமாக என்னிடம் கொண்டு வரமுடியும் ..

நான் வரும் வரை என் சீதையை பத்திரமாக பார்த்துக்கொள்!

ஒரு சிறிய கரப்பான் பூச்சிக்கே பயப்படுபவள் -

எப்படி இவ்வளவு கோரமான அரக்கிகளின் நடுவே நாட்களை கடத்துகிறாளோ?? 

திரிஜடை சொல்ல சொல்ல சீதையின் காதுகளில் பல அண்டாக்களில் சேர்த்துவைத்த தேனை

ஒரே சமயத்தில் ஊற்றுவதைப்போல இருந்தது. 


||பக்ஷீ ச சாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புன: புன; சோத்தம ஸாந்த்வவாதீ|

ஸூகாகதாம் வாச முதீரயான புன: புன ; சோதயதீவ ஹ்ருஷட|
சவிதா said…
அருமை அந்நாள் கனவை இந்நாளோடு இனைத்தது அற்புதம்
ravi said…

பழனிக் கடவுள் துணை -08.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-12

சேவற் கொடிச் சிறப்பு!!

மூலம்:

மஞ்சேறு வான்முதல் தேவரெல் லாரையும் வன்தகுவர்க்கு
அஞ்சேல்மின்! வம்மின்! எனக்கரங் காட்டி அழைப்பதொக்கும்
பஞ்சேறு மெல்லடிக் குஞ்சரி கேள்வன் பழனிவெற்பில்
செஞ்சேவற் கோலம் வரைதரு சேலைத் திருக்கொடியே (12).

பதப்பிரிவு:

மஞ்சு ஏறுவான் முதல் தேவர் எல்லாரையும் வன் தகுவர்க்கு
அஞ்சேல்மின்! வம்மின்! எனக் கரம் காட்டி அழைப்பது ஒக்கும்
பஞ்சு ஏறு மெல் அடிக் குஞ்சரி கேள்வன் பழனி வெற்பில்
செஞ் சேவல் கோலம் வரை தரு சேலைத் திருக் கொடியே!! (12).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

மஞ்சு ஏறுவான்- மேகத்தை வாகனமாக ஊர்பவனான இந்திரன்;
தகுவர் - அசுரர்;
வம்மின்-வருமின் என்பது வம்மின் என்றும் வரும்- வருக என்று பொருள்; (வம்மின் ஈங்கு என்கிறார் பெருந்தலைச் சாத்தனார்; வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ என்கிறது திருவாய்மொழிப் பாசுரம்; மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் என்கிறது திருமுறை);

என் பெருமான் முருகவேளின் சேவற்கொடி ஆடும் சிறப்பு என்ன என்று எடுத்து இயம்பும் ஓர் அழகான, அற்புத வெண்பா.

பஞ்சு தோற்கும் அதி மென்மையை உடைய காலடியைக் கொண்ட தெய்வயானை அம்மையாரின் மனம் கவர் கள்வன், அவள் கேள்வன் ஆன பழனாபுரிப் பெருமாளின் ஈடு, இணையில்லாப் பழனி மலையில், அழகு, நிறம், தன்மை, அலங்காரம் என்று எல்லா அம்சங்களையும் அவற்றின் ஒட்டு மொத்த எல்லை வரையும் பிரதிபலிக்கும், சேலை போன்று நீண்டு, உயர்ந்து, அழகாய் ஆடி அசைந்து விளங்கும், செஞ்சேவல் திருக் கொடியானது, மேகத்தை வாகனமாக ஊர்பவனான இந்திரன் முதல் தேவர்கள், அன்பர்கள் அனைவரையும், கொடுமையான குணம் உடைய அசுரர்க்கு பயப்படாதீர்கள்! என் பெருமான் பழனாபுரி மன்னன், அனைவரையும் இரட்சிப்பான்! அவனை நோக்கி, அவன் அருள் பெற, பழனி மலைக்கு வாருங்கள்! வாருங்கள்! எனக் கரம் காட்டி அழைப்பது போல் உள்ளது என்று உணர்க! சேவற்கொடி செய்யோனுக்கு அரோகரா!

மாயவினை, என்றும் மாயா வினை முழுதும் மாய, வினையொடிந்து சாய, சேயோன், முழுதும் செய்யோன், மாயோன் மருகன், பழனி முருகன் திருவடி சேரீர்! சேரீர்! அவன் அருளால் வினை முடிந்து தீர்வதைப் பாரீர்! பாரீர்!
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
முன்னவன் வனம்புக முனைந்தவன் பரதனும் மன்னரை அழைத்திட காடு சென்றான்

அண்ணலும் பாதுகை அளித்திட அவைகளை ஏற்றுமே பரதனும் போற்றி வந்தான்

தீயவள் அரக்கியின் அவயவம் அரக்கற தூடனன் வீழ்ச்சியும் தொடர்ந்ததுவே

பல்கலி தீர்த்திடும் ராம பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🙏
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 10*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
Yatra yatra Raghu nada keerthanam,

Thathra thathra krudha masthakanjalim,

Bhashpa vari pari poorna lochanam,

Maruthim namatha Rakshasanthakam. 

I pray and salute the son of wind god, Who brought to end the rakshasas, Who is always present with an eye full of tears, With head bowed in veneration, Wherever the praise of Lord Rama is sung. 🙏
ravi said…
ஒருவரை நாம் பாராட்ட
வேண்டுமானால் வார்த்தைகள் உள்ளத்திலிருந்து இதய பூர்வமாக வரவேண்டும் --

எல்லாவற்றிலும் நாம் அதிகமான கஞ்சத்துடன் வாழ்க்கையில் செயல் படுகிறோம் -

மற்றவர்களை நாம் பாராட்டவதே இல்லை

- அப்படியே தப்பித்தவறி பாராட்ட நேர்ந்தால்,

வார்த்தைகள் வெறும் உதட்டளவில் அளந்தே வெளி வருகின்றன -

இங்கே பாருங்கள் அனுமான் எப்படி பாராட்டுகிறார்

சீதையையும், இராமரையும் - அவர்கள் இருவரும் இணைவதில் அவர்களை விட அனுமானுக்குத்தான் அதிகமான ஆர்வமும்,வேகமும் இருந்தது ....  

வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் யோசிக்கப்பட்டு

அதே சமயத்தில் மிகவும் தாராளமாக, இடத்திற்கு ஏற்றமாதிரி,

உண்மையான வார்த்தைகளை மற்றும் தேர்ந்தெடுத்து

அதிலே மயக்கும் மருந்தான இராம நாமத்தை அழகாக கலந்து அனுமன் பேசுகிறான் ---

ஒரு தாயிடம் ஒரு குழந்தைக்கு உள்ள பாசம், பரிதவிப்பு..

ஒரு குருவிடம் சிஷ்யனுக்கு உள்ள பக்தி, மரியாதை,

எஜமானியிடம், ஒரு சேவகனுக்கு உள்ள பணிவு,

ஒரு நாட்டு அரசியிடம் ஒரு பிரஜை எப்படி நடந்துக்
கொள்ளவேண்டும் என்ற படிப்பினை ---  🐒🐒🐒
ravi said…
சிம்சுபா விருக்ஷத்தில் இருந்தவாறே

ஆஞ்சநேயர் தன் இனிமையான குரலில் மெதுவாக இராமர் கதையை சீதைக்கு மட்டும் கேட்க்கும் மாதிரி சொல்ல ஆரம்பிக்கிறார் --

அவருக்கும் மட்டும் எப்படி அந்த இனிமையான குரல் கிடைத்தது தெரியுமா?

தேனீக்கள் ஒருதடவை தான் சேமித்து வைத்த மிகப்பெரிய தேன் கூடுகளை ஒரு வேடன் எடுத்துக்கொண்டு போன பிறகு

மிகவும் வருந்திக்
கொண்டிருந்தன -

அந்த வழியே ஆஞ்சநேயர் சென்று  கொண்டிருந்தார்  --

அந்த தேனீ கூட்டத்தில் இருந்த ராணி தேனீ அனுமாரிடம் சென்று கெஞ்சியதாம் "

பிரபோ - பல நாட்களாக நாங்கள் சேமித்து வைத்த மலைத்தேனை இன்று வேடன் ஒருவன் எடுத்துச் சென்று விட்டான் -

மீண்டும் நாங்கள் அதே அளவை சம்பாதிக்க பல நாட்கள் ஆகலாம் -

எங்கள் பிரச்சனையை நீங்கள் ஒருவர் தான் தீர்க்க முடியும் --

கொஞ்சம் கருணைக்
காட்டுங்கள் " என்றதாம் .

ஆஞ்சநேயருக்கு ஒன்றும் புரியவில்லை -

என்னால் எப்படி உங்கள் பிரச்சனயைத் தீர்க்கமுடியும் -?

உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தால்,

கண்டிப்பாக நான் என்னால் முடிந்த உதவியை தாராளமாக செய்வேன்.

சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? என்றார்.

ராணி தேனீ சொன்னதாம்

"வாயு மைந்தா!  நாங்கள் எல்லோரும் கொஞ்ச நாட்கள் உங்கள் நாக்கில் ஊரும் ராம நாமம் எனும் தேனை சுவைத்து, சேமித்து வைக்க விரும்புகிறோம் --- என்றதாம்.

அனுமான் சிரித்துக்கொண்டே - எப்படி என் நாவில் மதுரம் இருக்க முடியும்?

அப்படி இருப்பதாக நீங்கள் நம்பினால் தாராளமாக எடுத்துக்
கொள்ளுங்கள் --" 

ராணித்தேனீ சொன்னதாம் "

அஞ்சலி மைந்தனே -- ஒரு வினாடிகூட நீ இராம நாமம் ஜெபிப்பதை நிறுத்துவதில்லை

எப்படி ஒருவருக்கு சுவாசிப்பது இன்றிமையாததோ அதுபோல ராம நாமத்தையே சுவாசிக்கிறாய் -

அந்த நாமத்தில் இருக்கும் மதுரம் உன் நாவில் சுரக்க ஆரம்பித்துவிட்டது --

நாங்கள் சேமிக்கும் தேனை விட ஆயிரம் மடங்குகள் அவை சிறப்பானவை , தித்திப்பானவை -

அந்த இராம நாமத்தால் உண்டானத்
தேனைத் தான்  நாங்களும் உன்னிடம் இருந்து பருக ஆசைப்படுகிறோம் -

எங்களுக்கும் அடுத்த பிறவி என்ற ஒன்று இல்லாமல் இருக்கட்டும் -

அருள் செய் சங்கர சுவனனே !!" 

சரி என்றார் ஆஞ்சநேயர் ...

எல்லா வண்டுகளும் *ராம் ராம்* என்று சொல்லி ரீங்காரம் இட ஆரம்பித்தன ..

அந்த நாமத்தில் வழிந்த மதுரம் அந்த தேனீக்களின் பல பரம்பரைகள் சுவைக்க ஏது வானது 🪲🪲
ravi said…
*ராமரும் கௌசல்யாவும்*

*ராமா*

ஈன்ற போது உவந்தேன்

உனை உயர்ந்தோன் என்றே கேட்டபின் உச்சி குளிர்ந்தேன்

சான்றோன் என்றே அறிந்தபின் சந்தோஷத்தில் மிதந்தேன்

வாத்ஸல்யம் கொண்டோன் என்றே செவி வழி கேட்டேன் வந்த இன்பம் கரை கண்டதில்லை

உன் சாதுல்யம் தெரிந்த பின் சாப்பாடு சுவைக்க வில்லை

உன் அம்பு பாயும் நெஞ்சங்கள் அனைத்தும்

கண்டதே இலவச இணைப்பு ஒன்று *ராமா* ...

மாயந்த உடல்கள் காணவில்லை மறுபிறப்பு ..

மறைந்த உயிர்கள் வாழ்வதோ நித்ய சூரிகள் எனும் உன் படைப்பில்

*ராமா* பிரிவேனோ உனை பதினான்கு ஆண்டுகள் .

முன்னம் தெரிந்து இருந்தால் என் கருப்பையில் வைத்து மறைத்திருப்பேன் ..

முந்தானையில் உன் முகம் மூடி மறைத்திருப்பேன்...

மூதேவி நான்

சீதேவியுடன் உனை காட்டுக்கு பாதை காட்டுகிறேன் ...

தாய் என்று இன்னும் நான் வாழ்வது முறையோ *ராமா*?

அம்மா உன் நாமம் சொல்லி எழுகிறேன்

உன் நாமம் சொல்லி உலகம் எனை தினம் எழுப்பக்கண்டேன்

உன் போல் உத்தமி வயிறு கிடைக்கும் என்றால்

வந்து வந்து பிறப்பேன் ..

வனம் கிடைக்கினும் பணம் பெருகினும் என் மனம் உன் மணம் நாடும் ..

தாயின் பாதங்கள் என் சொர்க்கம் அன்றோ அம்மா ..

எனக்கு சேவை செய்ய கோடி உண்டு அங்கே ...

உனக்கு சேவை செய்ய நானே உன் நித்திய சூரி ...

ராமனை மீண்டும் பெற்றாள்

தாய்ப்பால் சொரிந்து அங்கே மணம் எங்கும் வீசியதே 🙏🙏🙏
ravi said…
*சிவாயநம*

சித்திரை 01 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் உணவு, புத்தாடைகள், ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவம், மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வருகின்ற தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடத்திலிருந்து அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிரம்பிடவும், தொழிலில் முன்னேற்றம் அடையவும், வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறிடவும் ஆலயங்கள் தோறும் சிறப்பு பூஜைகள் செய்ய ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் வருகின்ற புது ஆண்டிலிருந்து நம் குடும்ப நன்மைக்காகவும், நமது எதிர்கால சங்கதியினரின் நன்மைக்காகவும் உங்களால் இயன்ற உதவிகளை நமது ஓம் நமசிவாய அறக்கட்டளைக்கி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை கீழே குறிப்பிட்டுள்ள நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு செலுத்தி இத்தகைய சேவைகளுக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.👇
____________________________

*அறக்கட்டளை வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : *39740686917*

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch Name : Aramboly

____________________________

*G-Pay number 8300845263*

*Phonepe number 8300845263*

மேலும் விபரங்களுக்கு :👇

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதி உதவிகள் செய்து வருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஓம் நமசிவாய🙏*
ravi said…
_*பஞ்ச நாமங்கள்*_

எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என கடவுள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிராறாம்.

*திருமாலின் பஞ்ச நாமங்கள் 5*

1வது நாமம்
""ராமா""
~~~
ராமா ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோ மனதில் அத்தனை தடவை சொல்லுங்கள்.
மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள்
"ராம" நாமத்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவது நிச்சயம்....ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்"

பத்தாயிரம் ராமநாமாக்கள் சொன்னால் ஏழு கோடிமந்திரங்கள் சொன்னபலனாம்!

2வது நாமம்....
""க்ருஷ்ணா""
~~~~~~,,~
இந்த நாமமே பாண்டவர்களைக் கூடவே இருந்து காத்தது.....குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் "க்ருஷ்ணா!!!
எனக்கு கஷ்டங்களைக் கொடு!!! அப்போதுதான் உன்னை மறவாமல் இருப்பேன்."... என்றாள்........
கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக்கொடுக்கும் ,நாமம்........

3வது நாமம்
"நாராயணா""
~~~~,,~
சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.
எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்அவனைக் காப்பாற்றிய"நாமம்.. பகவானுக்கு பிடித்த குழந்தை அவன்.....
ஆண்டாள் தன்,பாசுரத்தில்"நாராயணனே நமக்கே பறை,தருவான்...என்று, "ஏ" காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.

4வது நாமம்
"கோவிந்தா"
~~~~~
துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலுரித்த போது நிர்கதியாக நின்ற அவளுக்கு கை"கொடுத்த நாமம்....
" தனது இரு கைகளையும் உயரத்"தூக்கி ""கோவிந்தா!! கோவிந்தா!!! எனக் கதறிய போது அவள் மானத்தைக் காப்பாற்றிய நாமம்.......அன்றும், இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாமம்.......

5வது நாமம்...
"நரஸிம்மா"
~~~~~
பக்தர்கள்கேட்டதை உடனே கொடுப்பவனாம். "நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே
தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....
" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்."ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே
இல்லையாம்.....அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன்....

அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்

"நாரஸிம்ஹ"வபுஶ்ரீமான் கேசவ புருஷோத்தம:

என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.....

ராமா! கிருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்"கூறுவோம். திருமாலின் இந்த திருநாமங்கள்நம்மை உய்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!!..


_*விஷ்ணுவின் ஆன்மிக தகவல்களை தொடர்ந்து படிக்க ஶ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ பக்தி குழுவில் இணையுங்கள் கீழே உள்ள லிங்கை அழுத்தி குழுவில் இணையலாம்*_
👇👇
https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL
ravi said…
08.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 32)

Sanskrit Version:

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्।।2.32।।

English Version:

Yadrcchaya chopapannam
svargaadvaaram apaavrtam |
suKhinah: kshatriyaah: paarThah:
laBhante yuddhamIdrusham ||

Shloka Meaning:

For a Kshatriya, a righteous war of this type that has come of itself, is the open gateway to heaven,
and such warriors who are called upon to fight a righteous war are happy indeed.

Additional explanation:

Kunti, the mother of Pandavas, was the adopted daughter of Kuntibhoja.
Her given name was Prthaa.

Arjuna is here addressed as Partha, the son of Prthaa (Kunti). This reminds us of the message that the mother sent to her son on the eve of the battle through Lord Krishna.

"O Krishna! Tell Arjuna and the battle minded Bhima that the time has come to justify why a Kshatriya mother desires to have sons"

War against external enemies is the duty (dharma) prescribed for the Kshatriya. But the internal
conflict with bad instincts and impluses, like lust, greed, hate is taking place in the heart of every human being.

The Kshatriya who fights a righteous war gains a kingdom or heaven.
The man who conquers internal enemies attains Moksha (liberation).
(Moksha dvaaram apaavrtam - dvaaram means gate. apaavrtam means opened)

The true warrior is always eager to undertake a righteous war. The spiritual seeker is always ready and alert to fight ignorance in whatever form it may raise its head.

Jai Shri Krishna 🌺
ravi said…
07.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 31)

Sanskrit Version:

स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि।
धर्म्याद्धि युद्धाछ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते।।2.31।।

English Version:

svaDharmamapi chaavekshya
na vikampitumarhasi |
Dharmyaaddhi yudDhaachreyah
anyat kshtriyasya n vidyate ||


Shloka Meaning

And considering your own duty, you should not waver. For a kshatriya, there is nothing higher than
fighting a righteous war.

Additional explanation:

Bhagwan Krishna stress the importance of one's own dharma. One should never waver in discharging one's own duty.

As long as the body lasts, every being has to do some work or other. Action being inevitable in the material world,
it is necessary for man to do some selfless work, according to his duty, which leads to great good on the physical
plane and elsewhere. Selfless work purifies the mind and leads ultimately to liberation.

And enforces that it is the duty of a kshatriya to fight a righteous war."

Jai Shri Krishna 🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நிஷ்டா சாந்தி: பராயணம்’ என்று (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. அதில் ஒரே விஷயத்தை அழகாக ஸம்பந்தப்படுத்திக்கொண்டு போவதாகச் சில நாமாக்கள் தொடர்ச்சியா வருவதுண்டு. அப்படி ஒரு ஏழெட்டு பேர் ஸந்நியாஸ விஷயமாகவே பூ பூவாகச் சேர்த்து மாலை தொடுத்தாற் போல் வருகிறது.

…………………….நிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸந்ந்யாஸக்ருத் சமோ சாந்தோ நிஷ்டா சாந்தி:பராயணம் ||

ravi said…
[விரல் விட்டு எண்ணி] இப்படி ஒன்பது நாமாக்கள் ஒரே விஷயமாக வருகின்றன. ‘நிர்வாணம்’ – அதுதான் ஞான யோகத்தின் முடிவு. ஸகுணமாக விஷ்ணு என்று இருப்பவனேதான் அப்படி இருப்பவனும். பேஷஜம் என்றால் மருந்து. பவரோகத்திற்கு (ஸம்ஸார வியாதிக்கு) மருந்தான ஞானம் என்று அர்த்தம். “அருமருந்தொரு தனி மருந்து” என்று பாடுகிற மருந்து…..

முத்துத்தாண்டவர் என்கிற நடராஜா பக்தரின் பாட்டு அது. அவர் [ஸங்கீத] த்ரிமூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர். அவரைப் பாம்பு கடித்தபோது நடராஜாதான் மருந்து என்று சொல்லி இந்தப் பாட்டைப் பாடினாராம். உடனே விஷமும் இறங்கி விட்டதாம்…..

ravi said…
கர்மா விஷம் ஏறியபோது ஞானமான விஷங்கொல்லிப் பூண்டாக வருகிறவன் பகவான்தான்.

மருந்தும் அவனே, மருந்து தருகிற வைத்தியனும் அவனே!அதைத்தான் ‘பிஷக்’ என்று சொல்லியிருக்கிறது. இங்கே திருவான்மியூரில் ஸ்வாமி மருந்தீச்வரராக இருக்கிறார். வைத்தீச்வரன் கோவில் என்றே பேர் உள்ள ஊரில் ‘பவரோக வைத்யநாத ஸ்வாமி’ என்று ஸம்ஸார வியாதியைத் தீர்க்கிற ஞானாச்சார்யனாக இருக்கிறார். “கீதை என்ற மருந்தைக் கொடுத்த டாக்டர்” என்று ஆசார்யாள் [விஷ்ணு ஸஹஸ்ரநாம] பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

ravi said…
கீதையின் ஸ்வாமி முடிவாகக் கொடுத்த மருந்து என்னவென்றால் ஸந்நியாஸந்தான். கர்ம யோகத்தின் வழியாக ஞான யோகத்தில் ஸந்நியாஸத்திற்குத்தான் அழைத்துக் கொண்டு போய் முடித்திருக்கிறார். ஆயுர் வேதத்தில் பேதிக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் மருந்து தருவதுண்டு. அப்படிக் கர்மாக் கழிசடை எல்லாம் போகவே கர்ம யோகத்தை கொடுத்துவிட்டு, அப்புறம் மருந்தாக ஞானத்தைக் கொடுக்கும்போது ஸந்நியாஸத்தை விதித்திருக்கிறார். ஆதியில் நாலு ஆச்ரமங்களையும் அவர்தான் உண்டாக்கி, அந்த்யாச்ரமமாக [முடிவிலுள்ள ஆச்ரமாக] இதை ஏற்படுத்தியவர். ‘ஸந்ந்யாஸக்ருத்’ என்ற நாமா அதைத்தான் தெரிவிக்கிறது.

ஸந்ந்யாஸக்ருத் சமோ

சமோ. சமம், சமம் என்று நிறைய பார்த்துக் கொண்டு போனோமே அதுவும் பகவத் ஸ்வரூபந்தான். மனஸ் அடங்குவது — அதுதானே சமம்? — அதுதான் ஞான யோகத்தின் உயிர்நிலை. துளிக்கூட அடங்காமல் அடங்காப் பிடாரியாக இப்போது நமக்கு இருப்பதிலிருந்து, துளித் துளியாக அது அடங்கிக் கொண்டே போவதில் எத்தனையோ ஸ்டேஜ்கள். முடிவில் துளிக்கூட மனஸ் என்று ஒரு வஸ்து இல்லாமல் அது அப்படியே ஆத்மாவிலே அடங்கிப் போவதுதான் ஸித்தி ஸ்தானம். அதுதான் ஸந்நியாஸிக்கு லக்ஷ்யம். நான்கு ஆச்ரமிகளில் ஒவ்வொருத்தனுக்கும் இதுதான் தர்மம் என்று சொல்கிற ஒரு ஸ்ம்ருதி ‘கொடேஷன்’ ஆசார்யாள் இந்த இடத்தில் கொடுத்திருக்கிறார். அதில், ‘ஸந்நியாஸிக்கு சமம் தர்மம்; வான ப்ரஸ்தனுக்கு நியமம் என்ற கட்டுப்பாடான தபோவ்ரதங்கள் தர்மம்; க்ருஹஸ்தனுக்கு தானம் தர்மம்; ப்ரம்மசாரிக்கு தர்மம் குரு சுச்ரூஷை’ என்று இருக்கிறது1.

அப்புறம் சாந்த: என்று நாமா வருகிறது. ‘சமம்’ என்பதோடு கூடியவன் சாந்தன்.

அதற்கடுத்தபடியாகத்தான் ‘நிஷ்டா’ என்றே நாமம் வருகிறது. ஸந்நியாஸியாகி, மனமடங்கப்பெற்ற சாந்தனாகி ஒருவன் ஞானாநுபவத்திலேயே நிலைத்து நிற்கிற நிஷ்டையில் நிற்கிறானே, அந்த நிலையும் பகவான்தான். ஸகுணத்தில் பகவானாக இருப்பவன் நிர்குணத்தில் இப்படி இருக்கிறான்.

அந்த நிலையிலிருக்கிற அமைதியை ‘சாந்தி’ என்றும் அதுதான் பரமான goal என்பதைப் ‘பராயணம்’ என்றும் இரண்டு நாமாக்களாகக் கொடுத்திருக்கிறது.
ravi said…
மம / மமதா - சுயம்-சுயம் சார்ந்தது- தன்னலம் - தான் /தனது

*❖ 164 நிர்மமா =* தன்னலமற்றவள் ie.

இருமையற்ற ஒருமைப்பாட்டின் தத்துவமாக விளங்குபவள் என்பதால் 'மமகாரங்கள்' அர்த்தமற்றதாகிறது.
ravi said…
*அம்மா*

தன் நலம் மறப்பவள் தன்னலம் கொண்டவள்

தன்னால் அகம் அழிப்பவள் தன்னால் சுகம் தருபவள் ...

தன்னால் கருணை பொழிபவள் ... தன்னிலும் நிகர் இல்லாதவள் ..

தாயே என்போர்க்கு தன்னையே தருபவள்

தமிழால் வேண்டுவோர்க்கு தேனாய் இனிப்பவள்

மமகாரத்திற்கு மரணம் சம்பவிப்பவள்

அகங்காரம் கொண்டோரை அடியோடு அழிப்பவள்

அன்போடு இருப்போர் அகம் தேடி வருபவள் ...

பண்போடு இருப்போர் பக்கம் என்றும் சாய்பவள்...

மனித நேயங்கள் உள்ளோருக்கு மாணிக்கம் என ஜொலிப்பவள் 🙏🙏🙏
ravi said…
உனக்கும் எனக்கும் தெரியுமா?

அந்த உயர்ந்த துறவிப் பெருமைகள்?

கனக்கும் மனத்து கவலையை

அவர் கரைத்து விடுவார் புரியுமா?

சினத்தை அடக்கி சிவனையே
தவம் செய்யும் சிறந்த தவசியாம்.

தினத்தை அறிந்து உலகினை
நல்ல திசைக்குத் திருப்பி விடுவராம்.

கருங்கற் சிலைக்குள் கடவுளை
நாம் காணும் வழியை உரைப்பாராம்.

காஞ்சியில் இருப்பினும்

நம் சிறிய உளத்தும் நிறைவாராம்.

நெருங்கியவரை நினைவிலே
வாழும் நிமிடம் வரை இருத்தப் பழகுவோம்.

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
சந்தோஷம், கஷ்டம் இந்த இரண்டுமே மனசை ஆட்டுபவைதான்.

மனம் ஆடாமல் இருப்பது தான் உண்மையான ஆனந்தம்.

அந்த நிலை வந்துவிட்டால் நமக்கு ஈடு இணை இல்லை.

- மஹா பெரியவா /
ravi said…
🌹🌺 "A simple story explaining the temple called Kaliyuga Vaikundam by the Azhwars 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Tirupathi Temple..... It is celebrated in the second place after Thiruvaranga among the 108 Divya Desams of Vaishnavas.

🌺 In this area, Tirumala with Tirupati Venkatasalapati Temple and Tirupati with the temple of the Blessed Mother Padmavati are two cities, but Tirupati is commonly called Tirupati by devotees. Tirumala is referred to as Upper Tirupati and the other as Lower Tirupati.

The Tirumala Hills are the second oldest and proudest rocky mountains in the world.

🌺 Tirupati's old name is Thiruvenkadam. The Tamil Sangha literature written in 400-100 CE mentions the Silapathikaram and Manimekala of Satanar. These hills are mentioned in Silapathikaram as the northern boundary of ancient Tamil Nadu.

🌺 Although it is not known in which year this Venkateswara temple was built, it has been maintained by many empires.

This temple has been maintained by the Pallavar, Chola, Pandya, Chalukya and Visayanagar kings. The inscriptions here are mostly Tamil inscriptions.

🌺 Sri Krishna Devaraya, the King of Visaya City Empire, donated gold and other precious ornaments for this temple. He also built many temples adjacent to this temple.

A village called Chandragiri, a few kilometers away from Tirupati on the south-west side, was the second capital of the Vijayanagara emperor.

🌺 Vaishnavism was widely followed by P.U. In the fifth century Tirupati was hailed as the Kaliyuga Vaikundam by the Alvars (Vaishnava sages). Alvars of the Bhakti movement are famous in the spiritual world for their hymns and literature on Lord Venkateswara.

🌺 Tirupati temple is next to Thiruvaranga in Vaishnava tradition. In the eleventh century the rituals of this temple were formalized by Acharya Ramanuja.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *ஆழ்வார்களால் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் ஆலயம்... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹திருப்பதி ஆலயம்..... வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

🌺இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

🌺உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான்.

🌺திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை பொ.ஊ.மு. 400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌺இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

🌺பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விசயநகர மன்னர்களால், இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்கே உள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகளாகும்.

🌺விசய நகர பேரரசின் மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார்.

🌺திருப்பதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

🌺வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் ஆன்மீக பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள்.

🌺வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
ஹரே கிருஷ்ணா🙏 வினாக்களுக்கு விடையளிக்க முயற்சி செய்ததற்கு நன்றி. வினாக்களுக்கான சரியான விடைகள் பின்வருமாறு

1. *பகவான் கிருஷ்ணர் தேரில்‌ அமர்ந்த போது அரசகுல பெண்கள் அரண்மனை உச்சியில் அவரைக்காண சென்றதற்கு பிரபு கூறிய எடுத்துகாட்டு?*

Ans. மிதலை‌ தேவி‌சீதை‌ ராமர் சந்திப்பு.

*2. பகவான் கிருஷ்ணருக்கு தேரில் உடன் இருந்து பணிவிடைகள் செய்தவர்கள் யார்?*

Ans. சத்யாகி, உத்தவர் மற்றும் அர்ஜூனன்.

3. *பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு வழங்க பெற்ற இந்த உபச்சாரங்கள் மக்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டது?*
Ans.
பொருத்தமானவையும் அல்ல பொருத்தமற்றவையும் அல்ல என பேசபெற்றது.

ஹரே கிருஷ்ணா🙏
ravi said…
🌸பக்தனுக்கு பணிவிடைபுரிய மகளாக வந்த அம்பிகை !
-
கடந்த, 520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை ஒரு மனதோடு ஜெபித்ததால் , அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள்.
-
ravi said…
அம்பிகையின் அருளால் அவர், கவிஞராக மாறினார் இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர். பல ஆண்டுகளுக்கு பின் மனைவியை இழந்த கவிராஜர், ஒரு சமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப்பட்டார்.
-
சிறிது தூரம் சென்ற பிறகு வழியில் ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தங்கினார். அப்போது, அவர் மகள், மீனாட்சி, கையில் சில பாத்திரங்களுடன் அங்கு நின்றிருந்தாள். அதிர்ந்த கவிராஜர், நீ ஏன் என் பின்னால் வந்தாய்... காசி என்ன பக்கத்திலா இருக்கு... போயிட்டு உடனே திரும்ப எப்படியும் ஆறு மாசம் ஆகுமே... என்றார். மகளோ, உங்களை விட்டு நான் மட்டும் தனியா இருக்க மனசு கேக்கல. நானும் கூட வந்து, உங்களுக்கு உதவியா இருக்கேன்... என்றாள் அழுத்தமாய்!
-
ravi said…
வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் கவிராஜர். போகும் வழியெல்லாம், தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்து, உதவியாக இருந்தாள் மீனாட்சி.
பல மாதங்கள் பயணப்பட்டு இருவரும் காசியை சென்றடைந்தனர். கங்கையில் நீராடுவதும், விஸ்வநாதர் - விசாலாட்சி தரிசனமுமாக நாட்கள் போயின.
-
ஒருநாள், இருவரும் கடை வீதி வழியாக சென்ற போது, தனக்கு வளையல் வாங்கிக் கொடுக்கக் கூறினாள் மீனாட்சி. கவிராஜர் வருந்தினார்; கையில் காசில்லை. என்ன செய்வது என திகைத்த போது, அங்கே தமிழ் பேசும் ஒருவர் வந்து, சிறுமி மீனாட்சிக்கு வளையல் வாங்கிக் கொடுத்து மறைந்தார்.
-
ravi said…
இருவரும், காசி தரிசனத்தை முடித்து, ஊருக்கு திரும்பினர். ஊருக்கு பக்கத்தில் , முதலில் தங்கிய மரத்தடியை அடைந்த போது, ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார் கவிராஜர். அப்போது, அப்பா... நீங்க மெல்ல வாங்க... நான் முன்னாடி போறேன்... என்று சொல்லி, சிட்டாகப் பறந்தாள் மீனாட்சி.சிறிது நேரம் கழித்து கிராஜயர் வீட்டிற்கு வந்தார்.
-

கவிராஜர் வந்ததும், அவரது தங்கை, நீ போனதுல இருந்து உன் பொண்ணு படுத்த படுக்கையாயிட்டா... என்றாள். இதைக் கேட்டதும் அதிர்ந்த கவிராஜர், என்ன சொல்ற... மீனாட்சி என் கூட காசிக்கு வந்து, அப்பப்ப சமைச்சு போட்டா... வளையல் கூட வாங்கினாளே... என்றார் திகைப்போடு
-
ravi said…
தங்கையோ, என்னண்ணா சொல்றே... மீனாட்சி இங்க தானே இருக்கா..இதோ பார் என்று படுத்த படுக்கையாக கிடந்த மகளை காண்டினாள்.
-
கொஞ்ச நேரம் முன் ஒரு சுமங்கலி பெண் வந்து, நீ குடுத்ததா சொல்லி, இந்த வளையல்களை தந்துட்டு போனாள்.இதோ அந்த வளையல் என்று காண்பித்தார்கள்....
-
. உண்மை புரிந்த கவிராஜருக்கு, மெய் சிலிர்த்தது.
தன்னோடு காசிவரை வந்தது அம்பிகைதான் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தார்
கண்களில் கண்ணீர் வழிய, அம்பிகையை வணங்கினார்.
-
இவர் தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரி பாடல்களை, தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போது பிரபலமாகி வரும், வராஹி மாலை எனும் மந்திர துதி நூலை, அருளியவர். பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் எனறால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது.
அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு. 21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தருக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸுப் புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ‘ரஸாள’ புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு. வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். “யார் லோகத்தை முதலில் சுற்றிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு” என்று நாரதர் கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக் கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!
வித்வத், வித்யை, அதனால் அடையும் ஞானம் இவற்றை உடையவர் ஸுமூகர்.

ravi said…
யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த ப்ராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி. உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவயவத்திற்குத்தான் அவசியமான ஸமயங்களுக்காக ரப்பை என்று மூடிபோட்டு வைத்திருக்கிறதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன.
ravi said…
ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகிறதென்றாலும் இவற்றுக்குள் வித்யாஸமும் இருக்கிறது. கண்ணின் கார்யமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையேயில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற கார்யத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக் கொள்வது அது. நாக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கும் கருவியான வாய். ‘ப’, ‘ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்யமாக உண்டாவதால் ‘ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘lip’ – ஐ வைத்து ‘labial’ என்கிறார்கள்.
ravi said…
நமக்கெல்லாம் வாயின் அங்கமான உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.
யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்திற்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு கார்யமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ravi said…
யானைக்கானால் ஸ்வாபாவிகமாகவே [தன்னியற்கையாகவே] அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை ஸதாவும் மூடிக் கொண்டிருக்கிறது! தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆஹாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும். இப்படிப் பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்வார்த்தம் இருக்கிறது. எத்தனை வித்வத் இருந்தாலும் வொட வொடவென்று விஷயங்களைக் கொட்டி வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், அவசியமான ஸமயம் தவிர மற்ற காலங்களிலெல்லாம் வாயை மூடிக் கொண்டிருப்பது தான் நிஜமான வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம்தான் என்று காட்டுகிறார்.
விக்நேச்வரர் நிஜமான ஸுமுகர்.
ravi said…
*"காஞ்சி மகானின் சிதம்பரம் கோயில் விஜயம்"*

”எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பெரியவா போனாலும், சிதம்பரவாசிகளுக்கு ரொம்ப காலமாவே பெரிய குறை ஒண்ணு இருந்துது. ‘நம்ம ஊருக்கு பெரியவா வரலியே’ங்கறதுதான் அது! அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து வைச்சார் தெரியுமா?” என்று கேட்டபடியே தொடர்ந்தார் லட்சுமிநாராயணன்.

ravi said…
அது 1933-ஆம் வருஷம். சிதம்பரத்துக்கு பாத யாத்திரை யைத் தொடங்கினார் பெரியவா. சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம், அன்ன ஆகர்ஷண யந்திரம்னு ரெண்டு யந்திரங்கள் உண்டு. இந்த ரெண்டையும் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டவர் ஆதிசங்கரர்.

ravi said…
ஆதிசங்கரரின் குரு, கோவிந்த பகவத் பாதர்; பரமகுரு கௌட பாதர். இவர், பதஞ்சலி முனிவர் கிட்ட பாடம் படிச்சவர். இந்த பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ர பாத முனிவருக்கும் சிதம்பரம் தலத்தில் நடராஜ பெருமான் திருக்காட்சி தந்ததுடன், திருநடனம் புரிந்து ஆட்கொண்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்பேர்ப்பட்ட சிதம்பரம் க்ஷேத்திரத்தை, பூலோக கைலாசம்னு சொல்வாங்க. அதுமட்டுமா… இந்தத் தலம், எவராலும் உண்டாக்கப்பட்டதல்ல என்பார்கள்!

ravi said…
சரி… பெரியவா விஷயத்துக்கு வரேன்.

சுமார் 250 வருஷத்துக்கு முன்னால, காஞ்சி சங்கர மடத்தோட ஆச்சார்யாளுக்கும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் சின்னதா சர்ச்சை உண்டாச்சு. விபூதியை நாங்க கொடுத்து, அதை ஆச்சார்யாள் வாங்கிக்கணும்னு சொன்னாங்க, சிதம்பரத்து தீட்சிதர்கள். ”தீட்சிதர்களான நாங்கள், கைலாச பரம்பரையைச் சேர்ந்தவங்க. அதனால, நாங்க கொடுக்கிற விபூதியைத்தான் எல்லாரும் வாங்கிக்கணும்!” – இது அவங்களோட வாதம்.

ravi said…
சங்கர மடத்தோட ஆச்சார்யாள், ஜகத்குரு. அதனால, எதையும் கை நீட்டி வாங்கிக்கற சம்பிரதாயம் கிடையாது!” – இது சங்கர மடத்தோட கருத்து.

ஆனா, சிதம்பரம் தீட்சிதர்கள் இதுல பிடிவாதமா இருக்கவே, காஞ்சி மடத்தோட ஆச்சார்யாள் யாரும் சிதம்பரம் கோயிலுக்குப் போறதில்லை. வெளியே இருந்தபடியே தரிசனம் பண்ணிட்டு, அப்படியே அடுத்தடுத்த ஊர்களுக்குப் போயிடுவாங்க. இப்படித்தான் பல வருஷமா நடந்துக்கிட்டு வந்துது.

அப்புறம்… 1933-ஆம் வருஷம், தீட்சிதர்களுக்கு என்ன தோணித்தோ… ‘சுவாமிகள் எங்க கோயிலுக்கு வரணும்’னு ஆசைப்பட்டாங்க. ஊர் ஜனங்களும், ‘பெரியவாளை எப்படியாவது கோயிலுக்கு வரவழைச்சுடணும்’னு ஏங்கினாங்க.

தீட்சிதர்களோட வேண்டுகோள், பெரியவாகிட்ட வந்துது. பெரியவாளுக்கும், பழைய கசப்பான சம்பவத்தையெல்லாம் எல்லாரும் மறந்து, சுமுகமான உறவோட இருக்கணும்னு விருப்பம். அதனால, சிதம்பரம் கோயிலுக்கு வர்றதுக்கு சம்மதம் தெரிவிச்சார். கோபதாபங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் காஞ்சி மகான்; கருணைத் தெய்வம்!

அதன்படி, சிதம்பரத்துக்கு வந்துசேர்ந்தார் பெரியவா. விடியற்காலைல… யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, நேரா விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிட்டார்.

அங்கே… சிவகங்கை தீர்த்தக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, நித்திய அனுஷ்டானத்தையும் முடிச்சிண்டு, நேரா நடராஜர் சந்நிதிக்குப் போய் நின்னுட்டார்.

அப்பத்தான் உஷத் கால பூஜைக்குத் தயாராகிட்டிருந்தாங்க தீட்சிதர்கள். சுவாமிகளைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது அவர்களுக்கு! சாட்சாத் பரமேஸ்வரனே தரிசனம் தர்றதுபோல எண்ணிப் பரவசமானாங்க. பெரியவாளை இத்தனை நெருக்கத்துல பார்த்த சந்தோஷத்துல, தங்களையே மறந்துபோய் சிலையா நின்னுட்டாங்க.

அப்புறம், ஒருவழியா நிதானத்துக்கு வந்தவங்க, பூர்ண கும்ப மரியாதையெல்லாம் செஞ்சு, எந்தக் குறையும் இல்லாம பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.

அதேநேரம்… சிதம்பரம் கோயிலுக்குள் காஞ்சிப் பெரியவா வந்திருக்கிற தகவலைக் கேள்விப்பட்டு, ஊர் ஜனங்க மொத்தமும் தபதபன்னு கோயி லுக்குள்ளே வந்துட்டாங்க. எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணி, சிலிர்ப்பும் தவிப்புமா நிக்கறாங்க. ‘இந்தச் சம்பவம் நடக்காதா? காஞ்சி மகானை கண்ணாரப் பார்க்கற பாக்கியம் கிடைக்காதா?’ன்னு எத்தனை வருஷத்து ஏக்கம் இது! தங்களோட பிரார்த்தனை பலிச்ச சந்தோஷமும் நிறைவும் அத்தனை பேர் முகத்துலயும் தெரிஞ்சுது.

சரி… சிதம்பரத்துக்கு வந்தாச்சு; எல்லாரையும் பார்த்தாச்சுங்கறதோட பெரியவா கிளம்பிடலை. அடுத்த நாள் துவங்கி, பதினைஞ்சு நாளைக்கு, ஆயிரங்கால் மண்டபத்துல தங்கி, உபந்யாசம் பண்ணினார் பெரியவா. சிதம்பரத்து தீட்சிதர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பரம சந்தோஷம்!

காஞ்சி மகான், பழுத்த ஞானி. வேற யாரும் செய்யாத, சுவாமிகள் மட்டுமே செஞ்ச காரியம் இது. ‘இருநூத்தம்பது வருஷத்துல… பீடத்துல இருந்தவா யாருமே சிதம்பரம் கோயிலுக்குப் போனதில்லை. நாம மட்டும் போய், எதுனா பிரச்னையை உண்டாக்கணுமா?’ன்னெல்லாம் அவர் யோசிக்கலை. ‘செயற்கரிய செய்வோர் பெரியோர்’னு சொல்வாங்களே… அப்படித்தான் அமைஞ்சுது இந்தச் சம்பவம்!

சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார். அதாவது, ‘தூக்கிய திருவடி’ம்பாங்களே… அந்தக் குஞ்சிதபாதத்துக்கு நவரத்தினக் கவசம் ஒண்ணு சார்த்தணும்னு பிரார்த்தனை பண்ணிண்டார்.

அதுக்கப்புறம், சுமார் 20 வருஷம் கழிச்சு, நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் சார்த்தி, தன் ஆசையை, பிரார்த்தனையை பூர்த்தி செஞ்சுண்டார் பெரியவா.

அன்னிக்கி என்ன நாள் தெரியுமா?

*திருவாதிரை!*

தீட்சிதர்களுக்கெல்லாம் மனம் கொள்ளாத பூரிப்பு; முகம் முழுக்க அப்படியொரு சந்தோஷம். ஆடல்வல்லான் நடராஜபெருமானை, நவரத்தின கவசம் சாத்தின அலங்காரத்துல பார்த்துட்டு, சிதம்பரத்து மொத்த மக்களும், மெய்மறந்து நின்னாங்க!” என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார் லட்சுமிநாராயணன்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

*kn*
ravi said…
[09/04, 13:14] Jayaraman Ravikumar: கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்

மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்
அண்ணல் திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
[09/04, 13:15] Jayaraman Ravikumar: பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு

சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான்

முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து,

என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும்.

நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும்.

அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.
ravi said…
[09/04, 12:53] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 124*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 10 contd
[09/04, 12:53] Jayaraman Ravikumar: சிவானந்தலஹரில ஒன்பதாவது ஸ்லோகமும் இதே தாத்பரியத்தை சொல்கின்றன
ravi said…
[09/04, 12:55] Jayaraman Ravikumar: त्वं अक्षरोऽसि भगवन् व्यक्ताऽव्यक्त स्वरूपधृत् |

यथा त्वं रावणं हत्वा यज्ञविघ्नकरं खलम् ||

लोकान् रक्षितवान् राम तथा मन्मानसाश्रयम् |

रजस्तमश्च निर्हृत्य त्वत्पूजालस्य कारकम् ||

सत्वं उद्रेकय विभो त्वत्पूजादर सिद्धये |

विभूतिं वर्धय गृहे पुत्रपौत्राऽभिवृद्धिकम् ||

कल्याणं कुरु मे नित्यं कैवल्यं दिश चान्तत: |

विधितोsविधितो वापि या पूजा क्रियते मया ||

तां त्वं संतुष्टहृदय : यथावद्विहितामिव |

स्वीकृत्य परमेशान मात्रा मे सह सीतया ||

लक्ष्मणादिभिरप्यत्र प्रसादं कुरु मे सदा |

த்வம்ʼ அக்ஷரோ(அ)ஸி ப⁴க³வன் வ்யக்தா(அ)வ்யக்த ஸ்வரூபத்⁴ருʼத் |

யதா² த்வம்ʼ ராவணம்ʼ ஹத்வா யஜ்ஞவிக்⁴னகரம்ʼ க²லம் ||

லோகான் ரக்ஷிதவான் ராம ததா² மன்மானஸாஶ்ரயம் |

ரஜஸ்தமஶ்ச நிர்ஹ்ருʼத்ய த்வத்பூஜாலஸ்ய காரகம் ||

ஸத்வம்ʼ உத்³ரேகய விபோ⁴ த்வத்பூஜாத³ர ஸித்³த⁴யே |

விபூ⁴திம்ʼ வர்த⁴ய க்³ருʼஹே புத்ரபௌத்ரா(அ)பி⁴வ்ருʼத்³தி⁴கம் ||

கல்யாணம்ʼ குரு மே நித்யம்ʼ கைவல்யம்ʼ தி³ஶ சாந்தத: |

விதி⁴தோsவிதி⁴தோ வாபி யா பூஜா க்ரியதே மயா ||

தாம்ʼ த்வம்ʼ ஸந்துஷ்டஹ்ருʼத³ய : யதா²வத்³விஹிதாமிவ |

ஸ்வீக்ருʼத்ய பரமேஶான மாத்ரா மே ஸஹ ஸீதயா ||

லக்ஷ்மணாதி³பி⁴ரப்யத்ர ப்ரஸாத³ம்ʼ குரு மே ஸதா³ |

ன்னு ஒரு அழகான ஸ்லோகம்
[09/04, 12:56] Jayaraman Ravikumar: இதுல ராவணாதி ராக்ஷசர்களை எப்படி நீ வதம் பண்ணியோ, அந்த மாதிரி என் மனசுல இருக்கிற ரஜஸ், தமஸ் எல்லாம் போக்கி,

உன் பூஜை பண்றதுக்கு சத்வ குணத்தை எனக்கு வ்ருத்தி பண்ணி, அப்பறம் அதன் மூலம் மங்களங்களை சேர்த்து வெச்சு,

‘ *கைவல்யம் திஷ சாந்ததஹ* ’ முடிவுல எனக்கு மோக்ஷத்தை கொடு, அப்படீன்னு ஒரு அழகான பிரார்த்தனை.🙏🙏🙏
ravi said…
[09/04, 12:40] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 531* 🙏🙏🙏started on 7th Oct 2021

*238 வது திருநாமம்*
[09/04, 12:42] Jayaraman Ravikumar: அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.

ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார்.

வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார்.

பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.

திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அம்பாள் வைஷ்ணோ தேவியாக மாறி என்றும் நித்ய ஸத்யமாக நிலைத்திருப்பார் என ஆசிர்வதித்தார். 👏👏👏
ravi said…
*ராமரும் சுமித்திரையும்*

ராமா இரட்டையர் ஈன்றேன் உனக்கே சேவை செய்ய ...

அடியார்க்கும் அடியவனே

உன் அடி தொழும் இருவரையும் அடக்கி வாசிக்கச் சொன்னேன் ...

அகம் தனில் உனை வைத்திட
அவர்கள் உண்ணும் அன்னமதில் *ராமா* எனும் மதுரம் கலந்து ஊட்டினேன் ...

இருவருமே அடியார்கள் என்றால் அவர்களில் அதிகம் யார் சிறப்பு என்றே கேள்வி எழ

என் கரங்கள் சத்துருகரனை காட்டியது ..

தீதில்லா திருத்தொண்டர் வரலாறு போல்

தீதில்லா ராமாயணம் அவனால் உயர்ந்தது ...

*ராமா* எப்படி என்று கேள் ...

உனக்கு சேவை செய்ய கோடி உண்டு ..

உன் சேவை செய்யும் அடியார்க்கும் அடியவரின் பெருமை எடுத்துச் சொல்ல இயம்புமோ ...

பரதனுக்கு சேவை செய்தே உன் மேன்மைக்கு உச்சம் தந்தான் ...

அதிகம் பேசாமல் அன்பினால் உனை வென்றான் ...

உனை ஈன்றிருந்தாலும் அடைவேனோ இந்த மகிழ்ச்சி ...

அடியார்க்கு அடிமை ஆன புதல்வனை பெற்றதனால் பெருமை கொண்டேன் ...

உண்மை தாயே ... உத்தமர்கள் என் தம்பிகள் அனைவரும் ...

நான் அன்றோ பாக்கியசாலி

உங்களையும்
தாயாக பெற்றுடுத்தேன் ..

உயர்ந்தோன் என்றே எனை சொல்வோர் எல்லாம் என் தம்பிகளையே சொல்வோர் அன்றோ🙏🙏🙏
ravi said…
*ராமாபிராமம் நயினாபிராமம்*

அழகாய் இருக்கும் அனைத்து பெண்களையும் விட மிக அழகாக இருப்பவன்

*வாசாபி ராமம் வதனாபி ராமம்*

கண்களுக்கு ஆனந்தம் தருகிறவனும் மதுரமான வார்த்தைகள் மட்டுமே உதிர்க்கின்றவனும்

*ஸர்வாபிராமம் ச ஸதாபிராமம்*

ஸர்வாவயத்திலும் ஸதா காலத்திலும் சுந்தரமாய் இருப்பவனுமாகிய

*வந்தே ஸதா தாஸரதிம் ச ராமம்*

தசரதனின் சீமந்த புத்திரனாகிய ஸ்ரீ ராமனை ஸதா நான் நமஸ்கரிக்கின்றேன் 🌞🌞👍👍🙏🙏😊
ravi said…
[08/04, 21:03] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 125 started on 6th nov
*பாடல் 38*
[08/04, 21:04] Jayaraman Ravikumar: *பாடல் 38 ...* ஆதாளியை, ஒன்று

(என்னையும் ஆண்ட கருணை)

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.
[08/04, 21:05] Jayaraman Ravikumar: கூதாள மலர் மாலையை அணிந்தவனே,

வேடர் குலப் பெண் வள்ளி
பிராட்டியாரின் நாயகனே,

வேதாள கூட்டங்கள் புகழும்வேலாயுதனே,
வீம்பு பேசுகின்றவனும், நல்லவை யாதும் அறியாதவனும், தர்மத்திற்கு
விரோதமான குற்றங்கள் செய்கிறவனுமாகிய என்னை ஆண்டு
கொண்ட கருணையை சொல்லித் தகுமோ?
ravi said…
[08/04, 20:38] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*75 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍

கல்யாணினம் ஸரஸ-சித்ர க3திம் ஸவேக3ம்

       ஸர்வேங்கி3தஜ்ஞ-மனக4ம் த்4ருவலக்ஷணாட்4ய4ம் |

சேதஸ்துரங்க3-மதி4ருஹ்ய சர ஸ்மராரே

       நேதஸ்-ஸம்ஸ்த ஜக3தாம் வ்ருஷபா4தி4ரூட4 ||                          75
[08/04, 20:57] Jayaraman Ravikumar: *கல்யாணினம்* ’ – பரம மங்களமா இருக்கணும். பஞ்ச கல்யாணினு கூட சொல்லுவா குதிரையை….

ஐந்து விதமான மங்கள லக்ஷணங்கள்.🦄

1. காது உள் பக்கமா திரும்பி இருக்கணும்.

2. முகத்து மேல வெள்ளையா ஒரு திட்டு இருக்கணும், இப்படிலாம் சுழி இருக்கணும்.

3. எவ்ளோ உயரம் இருக்கணும். எவ்ளோ நீளம் இருக்கணும், எவ்ளோ எடை இருக்கணும்.

ரொம்ப weight இருக்க கூடாது..ஏன்னா, வேகமா ஓடணுமே..

இதெல்லாம் பொறுத்து, நல்ல மங்களமான குதிரை அப்படினு சொல்லுவா.அப்படி

‘‘ *கல்யாணினம்* ’ என் மனமாகிய குதிரை, ரொம்ப மங்களமானது..🦄🐴
[08/04, 20:59] Jayaraman Ravikumar: ஒரு பாசுரமும் சொல்லாதவர்களுக்குக் கூட அருள்புரியும்

அளவுக்கு அவனிடம் கருணை இருப்பது உண்மைதான்.

அதற்காக இறைவனின் கருணையை நாம் திருடலாமா?

நம்மால் இயன்ற அளவு அவனக்குத் தொண்டு செய்யவேண்டுமல்லவா?

எனவே ஒரு பாசுரம் சொன்னாலும் முழுமையாக அருள்புரியும் அளவுக்குக் கருணைக் கடலாக அவன் இருக்கிறான் என்று
அவனது கருணையை நினைத்துக் கொண்டே முப்பது பாசுரங்களும் தினமும் சொல்ல முயலுங்கள்!”

இவ்வாறு பக்தர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பு, ஆர்வம், ஈடுபாடு இவற்றைக் கொண்டு அவர்களுக்குள் வேறுபாடு பாராமல்
அனைத்து பக்தர்களிடமும் சமமாக அன்பு காட்டுவதால் திருமால் ‘ஸம:’ என்றழைக்கப்படுகிறார் என்று விளக்கினார்.

“ *ஸமாய நம:”* என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 110-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும்
அன்பர்கள் என்றும் திருமாலின் மனத்துக்கு இனியவர்களாக இருக்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

குறிப்பு: 108-வது திருநாமமான ‘ஸமாத்மா’, திருமால் தன் அடியார்களுக்குள் குலம், கல்வி, ஞானம், செல்வம், செல்வாக்கு
போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பதில்லை என்பதைக் காட்டுகிறது.

110-வது திருநாமமான ‘ஸம:’, பக்தியின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதைக் கொண்டு
கூடத் திருமால் பக்தர்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்பதைக் காட்டுகிறது.🙏🙏🙏
ravi said…
ஹந்த்ரீ = அழித்தல்

*❖ 165 மமதாஹந்த்ரீ =* மமகாரங்களை ஒழிப்பவள்
ravi said…
காரங்கள் நிறைந்த எண்ணங்கள்

மமகாரம் நிறைந்த உள்ளங்கள் .

எல்லாம் என்னால் முடியும் எனும் கோலங்கள்

எதிலும் முடியும் என் அலங்கோலங்கள்...

எழில் அரசி நீ இருக்க கல் என்றே நினைக்கும் கரு மேகங்கள் ...

உடைந்து போன வாழ்க்கையில் மிஞ்சுவதோ கண்ணீர் சிந்தும் கார் மேகங்கள்

மோகத்தில் இருந்தே மோட்சம் போக துடிக்கின்றேன் ...

முடிவில்லா உனை நெஞ்சில் ஏற்றி

உன் அருட்புனலால் என் அழுக்கை எல்லாம் நீக்குகின்றேன்

உன் தண்ணொளியில் என் ஒளி சேரட்டும் ..

அதையே அத்வைதம் என்றே ஊரார் அழைக்கட்டும் 🙏🙏🙏
ravi said…
ஒரு தாரம் அவன் அவதாரம்
ஒரு வாக்கு அவன் திருவாக்கு
ஒரு வில் அவன் போர்வில்
ஒரு பார்வை அவன் அருள்

ராம ராம ராம ராம ராம 🙏
ravi said…
🦌🦌🦌🦌🦌🦌🦌

காட்டினில் ஜானகி கண்டிட மானதை கேட்டனள் மாலிடம் மாலுடனே

மாட்டிய வில்லுடன் மானதை விரட்டியே மாய்க்கவும் இலங்கையின் வேந்தன் வந்தான்

மற்றோரு கொண்டுமே மண்மகள் கவர்ந்தபின் மதியொலி வானிலே விரைந்து சென்றான்

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
ravi said…
🦌🦌🦌🦌🦌🦌🦌

காட்டினில் ஜானகி கண்டிட மானதை கேட்டனள் மாலிடம் மாலுடனே

மாட்டிய வில்லுடன் மானதை விரட்டியே மாய்க்கவும் இலங்கையின் வேந்தன் வந்தான்

மற்றோரு கொண்டுமே மண்மகள் கவர்ந்தபின் மதியொலி வானிலே விரைந்து சென்றான்

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 11*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30 , 31 , 32* 💐💐💐
ravi said…
இந்த பாடலில் இராமன் பிறக்கிறான்

- அவன் கூடவே

ஆனந்தம் பிறக்கிறது ,

தருமம் பிறக்கிறது ,
அன்பு பிறக்கிறது , ஆற்றல் பிறக்கிறது -

மனித  உருவம் எடுத்து , மனிதனாக வாழ்ந்து , அவன் படும் துன்பங்கள் எல்லாம் அனுபவித்து மறைகின்றது அந்த பரம்பொருள் --

எடுத்த எல்லா அவதாரங்களிலும் அதிகமாக பேசப்படும் அவதாரம் *ராம* அவதாரம் தான் -

உலகில் ஒருவனுக்கு ஒரு தாரம் தான் இருக்கவேண்டும் என்று எடுத்துரைத்த அவதாரம் -

தந்தையின் பேச்சை தவறாத அதே சமயத்தில் தசரதரிடம் இருந்த எந்த விதமான ஆசாபாசங்களும் தன்னை அணுகாவண்ணம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல் பட்ட பாத்திரம்

- ராமரின் சொல்லும் , வில்லும் என்றுமே தவறியதில்லை 

3. 

      வேள்வியின் பயனதில் வேந்தனின் 
      மனைவியர் உண்டிட பாயசம் அதன் விளைவில் 

      கேள்வியில் , கல்வியில் சிறந்தவன் இராமனும் 
      கூடவே மூவரும் பிறந்தனரே ! 

       உலகினில் ஓரு  சில இடங்களில் நடந்திடும் 
       வீணரின் செய்கையை வீழ்த்திடவே ! 
  
       பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
       பாதம் பணிந்துமே பயன் பெறுவோம். 

=======

4.   

        வித்தையும் வீரமும் மெத்தவும் கற்கவே 
         வளர்ந்திட நால்வரும் உத்தமராய் 
      
         எத்தவமும் செரிகோசர அரக்கரை அழித்திட 
          இராமனை அனுப்பிட கேட்டனரே 

          மன்னர் மறுத்திட பின்னர் வசிஷ்டரால் 
          பின்னவர் சேர்ந்திட போந்தனரே 

          பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
          பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் . 

5. 
          கானக வேள்வியில் கையதில் வில்லுற 
          காத்திட இருவரும் கிளம்பினரே 

          வானக வழிவரும் தாடகி இராமனின் 
          வழிபட உடல்பட வீழ்ந்தனளே! 

          மாமுனி வேள்வியை மகிழ்வுடன் முடித்தபின் 
          மூவரும் மிதிலையை குறுகச் சென்றார் 

           பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
           பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் .🙏🙏🙏👍👍👍🌞🌞🌞
ravi said…
*ராமாபிராமம் நயினாபிராமம்*

அழகாய் இருக்கும் அனைத்து பெண்களையும் விட மிக அழகாக இருப்பவன்

*வாசாபி ராமம் வதனாபி ராமம்*

கண்களுக்கு ஆனந்தம் தருகிறவனும் மதுரமான வார்த்தைகள் மட்டுமே உதிர்க்கின்றவனும்

*ஸர்வாபிராமம் ச ஸதாபிராமம்*

ஸர்வாவயத்திலும் ஸதா காலத்திலும் சுந்தரமாய் இருப்பவனுமாகிய

*வந்தே ஸதா தாஸரதிம் ச ராமம்*

தசரதனின் சீமந்த புத்திரனாகிய ஸ்ரீ ராமனை ஸதா நான் நமஸ்கரிக்கின்றேன் 🌞🌞👍👍🙏🙏😊
ravi said…
*ராமரும் சுமித்திரையும்*

ராமா இரட்டையர் ஈன்றேன் உனக்கே சேவை செய்ய ...

அடியார்க்கும் அடியவனே

உன் அடி தொழும் இருவரையும் அடக்கி வாசிக்கச் சொன்னேன் ...

அகம் தனில் உனை வைத்திட
அவர்கள் உண்ணும் அன்னமதில் *ராமா* எனும் மதுரம் கலந்து ஊட்டினேன் ...

இருவருமே அடியார்கள் என்றால் அவர்களில் அதிகம் யார் சிறப்பு என்றே கேள்வி எழ

என் கரங்கள் சத்துருகரனை காட்டியது ..

தீதில்லா திருத்தொண்டர் வரலாறு போல்

தீதில்லா ராமாயணம் அவனால் உயர்ந்தது ...

*ராமா* எப்படி என்று கேள் ...

உனக்கு சேவை செய்ய கோடி உண்டு ..

உன் சேவை செய்யும் அடியார்க்கும் அடியவரின் பெருமை எடுத்துச் சொல்ல இயம்புமோ ...

பரதனுக்கு சேவை செய்தே உன் மேன்மைக்கு உச்சம் தந்தான் ...

அதிகம் பேசாமல் அன்பினால் உனை வென்றான் ...

உனை ஈன்றிருந்தாலும் அடைவேனோ இந்த மகிழ்ச்சி ...

அடியார்க்கு அடிமை ஆன புதல்வனை பெற்றதனால் பெருமை கொண்டேன் ...

உண்மை தாயே ... உத்தமர்கள் என் தம்பிகள் அனைவரும் ...

நான் அன்றோ பாக்கியசாலி

உங்களையும்
தாயாக பெற்றுடுத்தேன் ..

உயர்ந்தோன் என்றே எனை சொல்வோர் எல்லாம் என் தம்பிகளையே சொல்வோர் அன்றோ🙏🙏🙏
ravi said…
ஒரு தாரம் அவன் அவதாரம்
ஒரு வாக்கு அவன் திருவாக்கு
ஒரு வில் அவன் போர்வில்
ஒரு பார்வை அவன் அருள்

ராம ராம ராம ராம ராம 🙏
Savitha said…
அருமை ராம நாமம் அதனை தேனிக்கள் கதை அற்புதம்
சக்கரை பந்தலில் தேன் மழை பொழிந்தது போல்
ஜேய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Savitha said…
அருமை
Rajeswari said…
Very nice story with useful and important message. In daily life,in office i used to feel that my work is not getting recognised. After reading this my mind is clear now. Thanks for this wonderful message.
Rajeswari said…
Very beautiful wordings. You have got Ambal arugraham. Else will not be able to use such wonderful lines. 👍
ravi said…
[09/04, 16:43] V Rajeswari: Excellent
[09/04, 16:58] V Rajeswari: Superb
[09/04, 17:07] V Rajeswari: Beautiful words
[09/04, 17:08] V Rajeswari: Superb
[09/04, 17:10] V Rajeswari: Very nice compilation and explanation
ravi said…
[
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

13.நமத ததுத்தரபாகே நாகி பதோல்லங்கி ச்ருங்க ஸங்காதம்
ஸீஸாக்ருதிம் துரீயம்
ஸிதகிரணாலோக நிர்மலம் ஸாலம்

அதன் வடக்கில் தேவர் செல்லும் பாதையைத் தாண்டிச் செல்கின்ற கொடுமுடிகள் கொண்டதும் வெண்மையான சந்திர கிரணங்களினால் தூயதாகக் காண்பதுமான ஈயக்கோட்டையை வணங்குவீர்.(13)
ravi said…
*சட்டாம்பிள்ளையும் பராசக்தியும்*

ஒரு கிராமம் அது அதில் பள்ளி ஆசிரியர் மிகவும் சிரமப்பட்டு வகுப்புக்கள் நடத்தினார் ...

ஆனால் மாணவர்கள் யாருமே பள்ளிக்கூடப் பக்கம் வருவதில்லை .

வராமல் இருக்க காரணம் இவர் கையில் இருக்கும் பிரம்பு ( பழுத்த காய்ச்சிய கம்பி போல் இருக்கும் ) இரண்டாவது மூளையில் ஏறும் வரை விட மாட்டார் ..

அவருக்கு ஒரு சட்டாம் பிள்ளை நண்பன் ...

அவனிடம் எப்படியாவது பிள்ளைகளை வகுப்பு க்கு அழைத்து வரும் படி வேண்டினார் .

அவனும் சரி என்று கிராமத்துக்குள் சென்றான்

அங்கே பள்ளி மாணவர்கள் பம்பரம் கோலி போன்ற விளையாட்டுக்களில் ஈடு பட்டிருந்தனர் ...

யாருமே இவனை சட்டை செய்யவில்லை ...

எல்லோருக்கும் இவன் சாக்லேட் கொடுத்து பள்ளிக்கூடம் போனால் இன்னும் நிறைய கிடைக்கும் என்றான் ...

முதலில் இவன் கொடுத்த சாக்லேட் இல் மயங்கி 5 பிள்ளைகள் சென்றனர் ...

ஆசிரியர் எக்காரணம் கொண்டும் பிரம்பு எடுத்து அடிக்க மாட்டார் என்று சட்டாம்பிள்ளை வாக்குறுதி கொடுத்தபின் ... கொஞ்சம் கொஞ்சமாய் ஐந்து பத்தானது பத்து 20 , 30 , 50 என்று ஆனது ...

ஆசிரியருக்கு ஒரே சந்தோஷம் ...

ஏன் இவர்கள் சாக்லேட் கொடுக்க வேண்டும் தினமும் என்று சில மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர் ...

இதில் சிலர் ஆசிரியர் என்னதான் சொல்கிறார் என்று கேட்போமே என்று யோசிக்கத் தொடங்கினர் ...

எல்லோருக்கும் ஓர் நாள் புரிந்து போனது

ஆசிரியர்
சொல்லித்தருவது கொடுக்கும் சாக்லேட் யை விட பல மடங்கு இனிப்பு என்று ...

இப்படித்தான் ஒரு சட்டாம்பிள்ளையாக பராசக்தி இயங்குகிறாள் ..

பாடம் சொல்லித்தருபவர் நல்வழி காட்டுபவர் முக்தி தருபவர் பரமேஸ்வரன் ...

யாருமே வருவதில்லை தன்னிடம் என்று ஆசிரியர் வருந்தியதைப் போல் பரமேஸ்வரன் குறை பட்டுக்கொள்கிறான் ..அம்பாள் சட்டாம் பிள்ளையாக வந்து லௌகீகங்களில் ஈடுபட்ட நம்மிடம் பொருள் பங்களா position , என்று நாம் வேண்டுவதை தருகிறாள் ...

ஈசனிடம் இதை விட இன்னும் சிறப்பாக வரங்கள் கிடைக்கும் என்கிறாள் ...

நாம் சரி என்று கோயில் செல்ல ஆரம்பிக்கிறோம்

பொன் பொருள் பதவி உயர்வு இவைகளை வெட்கம் இல்லாமல் கேட்கிறோம் ..

இந்த தெய்வீக தம்பதிகள் தங்களையே தர தயாராக இருக்கிறார்கள் ...

ஏன் சாக்லேட் கிடைக்கிறது என்று ஆராய்ந்தால் அதை விட கோடி இனிப்பு பரமேஸ்வரன் சொல்லும் தத்துவத்தில் உள்ளது என்று புரிய வரும் ...

பிறகு ஐந்து பத்தாகி பத்து நூறாகி நூறு கோடியாகி அந்த தெய்வீக தம்பதிகளை மட்டுமே கேட்ப்போம் ...

இதை விட இனிப்பு வேறு உண்டோ ?
Chandramouli said…
வயது நாற்பதை கடந்த பின் உண்மையான இனிப்பு எது என்று உணர்கிறேன்🙏🙏
ராஜ லட்சுமி said…
ரொம்ப நன்றாக இருக்கு.
ravi said…
அரவணைத் துயில்பவர் பம்பையில் தங்கியே அன்னையை நினைத்துமே
வருத்தமுற்றார்

விரவிய வாயுவின் உத்தம மைந்தனின் உதவியும் கிடைத்திட கிந்தை சென்றார்

அங்கொரு கதிர்மகன் விரும்பிட வாலியை அழித்தப் பின் அவனுக்கு அரசு தந்தார்

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🐒🥇👆
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 13*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐
ravi said…
கார்நிற மேனியர் காடுற இளவலும் 
              தான்வர தேவியும் தொடர்ந்தனரே   

               வீடுற வேடுவன் வேந்தன் குகன் அவன் 
               விரும்பிட ஐவர் நாம் என்றுரைத்தார் 

               ஓடிடும் கங்கையை ஒடமதன் வழி 
                தாண்டியே சித்திரக்கூடம் வந்தார்.
 

                 பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
                 பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்.   

இந்த பாடலில் அத்தனை அழகும் கொட்டிக்கிடக்கிறது --

எங்கே ராமன் - அங்கே என் அயோத்தி என்று பின் தொடர்கிறாள் சீதை -

அந்த கார் நிற மேனியனுக்கு ஒரு பக்கம் இப்படிப்பட்ட மனைவி தனக்கு கிடைத்திருக்கிறாளே என்ற கர்வம் ,

அடுத்த பக்கத்தில் ஒரே வருத்தம் -

என் தந்தை எனக்கு கொடுத்த தண்டனையை இவர்கள் இருவரிடமும் நான் பகிர்ந்து கொள்ளும் படி ஆகிவிட்டதே

-சீதைக்கு என்னைத்தவிர வேறு யாரைத்தெரியும் -?

பட்டு மெத்தையில் படுப்பவள் என்னுடன் மணல் மெத்தையில் படுப்பாளா?

தேளும் பாம்பும் ஊரும் இடத்தில் இன்று பூத்த மலர் போல் இருக்கும் இவள் மேனி நடுக்கம் கொள்ளாதா?

வனவாசத்தண்டனை சீதையின் கரங்களைப்பிடிக்கும் முன் எனக்கு கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் -

அழகையே ஆராதிப்பவள் ஒரு அரக்கியின் கண்களில் பட்டு விட்டால்?

ஐயோ என்ன தவறு செய்துவிட்டேன்?

ஜனகரின் மகளை, இந்த பாரிஜாத மலரை

வனவாசம் என்ற பெயரில் சுட்டெரிக்கப்
போகிறேனே -

எனக்கு எந்த பிறவியில் இந்த பாவங்கள் போகும்??

புலம்புகிறான் இராமன். 😞😞
ravi said…
பாசமே உருவான குகனின் உதவி கிடைக்கிறது அங்கே

-- ராமனையும் சீதையையும், லக்ஷ்மணனையும் குகன் கங்கையின் அடுத்த கரையில் சேர்க்கிறான் --

எல்லோரையும் இந்த சம்சாரம் என்னும் கடலில் இருந்து காப்பாற்றி நம்மை கரை சேர்ப்பவன்

அங்கே இன்னொமொருவன் கரை சேர்க்க அக்கரையை அடைந்தான் -

இங்கே குகன் இறைவனையும் கரை சேர்த்த புண்ணியத்தை அடைந்தான் -

இங்கே குகன் இறைவனுக்கும் இறைவனாக காட்சி அளித்தான் -

கூடப்பிறக்காமல் அண்ணலுக்கு தம்பியானான் குகன் 

10. 
           
முன்னவன் வனம்புக முனைந்தவன் பரதனும் 
               மன்னரை அழைத்திட காடு சென்றான்.

               அண்ணலும் பாதுகை அளித்திட அவைகளை 
               ஏற்றுமே பரதனும் போற்றி வந்தான் 

               தீயவள் அரக்கியின் அவயவம் அரக்கற 
               தூடணர் வீழ்ச்சியும் தொடர்ந்ததுவே 

               பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
               பாதம் பணிந்துமே பயன் பெறுவோம். 

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை