ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா- பதிவு 48

 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா


காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்.) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள்.





குறிப்பு


() கூட = மறைக்கப்பட்ட
குல்ஃபா = கணுக்கால்கள்

இந்திரகோபம் ஒரு வகை பூச்சி. 

பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது.

சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று *இந்திரகோபம்* .

சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு.

சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த
நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்ததுபோல் மினுமினுக்கும் மன்மதனுடைய அம்புறாத்துணிகள் அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம்.

சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை?அல்ல! அல்ல! மன்மதனைத் தன்பணிக்குக் காமேசுவரியான அன்னை சேர்த்துக்கொண்ட தயை என்றே கொள்ளவேண்டுமன்றோ?

மின்மினிகள் மேலாம்போல்

மின்னுமதன் வட்டில்கள்

தன்முழந் தாளிரண்டாய் தாயுடைத்தாள் –

பொன்மய
அன்னைக்குச் சோடனை அல்லவவை ;

அங்கசனைத்
தன்பணிக்குச் சேர்த்த தயை.

*வட்டில்கள்* – அம்புறாத்துணி

===================================================================

Comments

ravi said…
10. 
           
முன்னவன் வனம்புக முனைந்தவன் பரதனும் 
               மன்னரை அழைத்திட காடு சென்றான்.

               அண்ணலும் பாதுகை அளித்திட அவைகளை 
               ஏற்றுமே பரதனும் போற்றி வந்தான் 

               தீயவள் அரக்கியின் அவயவம் அரக்கற 
               தூடணர் வீழ்ச்சியும் தொடர்ந்ததுவே 

               பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
               பாதம் பணிந்துமே பயன் பெறுவோம். 

*பரதன்* -

இவனைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம் --

ராஜ போகம் இல்லை , கர்வம் அறவே இல்லை ,

நான் என்ற எண்ணமும் இல்லை -

இராமாயணத்தில் ஆஞ்சநேயருக்கு நிகராக யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது பரதன் ஒருவனே

- நெஞ்சமெல்லாம் , நினைவெல்லாம் ஒருவனே , அதுவே இராமன் --

பாதங்களில் அணியும் பாதுகைகள் அங்கே சிம்மாசனத்தை அலங்கரித்தன -

அந்த பாதுகைகளின் நிழலில் எல்லாம் துறந்து , ஒரு சிவ ஞானியாக ராம நாமத்தை சுவாசித்துக்கொண்டிருந்தான் -

அருகில் இருந்த பழங்கள் கண்களில் படவில்லை -

சுற்றி  இருந்த பெண்கள் நினைவில் விழவில்லை -

ராஜாதி ராஜ
ராஜ மார்த்தாண்ட --போன்ற வார்த்தைகள் செவிகளில் நனைய வில்லை -

கூப்பிய கைகள் இராமன் இருக்கும் திசையை நோக்கி இருந்தன -

ஒரு கண்ணிலே ராமனையும் , மற்றுமொரு கண்ணில் சீதையையும் ,

நிற்காமல் ஓடிவரும் கண்ணீரில் குளிப்பாடிக்கொண்டிருந்தான் பரதன் -----🙏

11. 

             காட்டினில் ஜானகி கண்டிட மானதை 
             கேட்டனள் மாலிடம் மாலுடனே 

              மாட்டிய வில்லுடன் மானதை விரட்டியே 
              மாய்க்கவும் இலங்கையின் வேந்தன் வந்தான் 

              மாற்றுரு கொண்டுமே மண்மகள் கவர்ந்தபின் 
              மதியொலி வானிலே விரைந்து சென்றான் 

              பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
              பாதம் பணிந்துமே பயன் பெறுவோம். 🦌🦌
Rajeswari said…
இன்றைய பதிவுகள் அத்தனையும் மிக அருமை.நன்றி.
ravi said…
*ராமரும் சுமித்திரரும்*

*ராமா* ...

உன் தந்தைக்கு சாரதி நான் ..

இது இறைவன் காட்டிய தனிப்பெரும் கருணை அன்றோ ...

அதில் இடி⚡⚡ வந்து விழும் என்று எதிர்பார்க்க வில்லையே *ராமா*

உனை காடு வரை கொண்டு விடவா

தேர் ஓட்ட கற்று க்கொண்டேன் *ராமா*?

தெரிந்திருந்தால் எரியும் நெருப்பில்🔥 விழுந்திருப்பேன் அன்றே ...

அமைச்சராய் இருந்தும்

போட்ட சதியை என் மதியால் வெல்ல முடியவில்லை *ராமா* ..

நீயே கதி என்றே கத்தும் மக்கள் கூட்டம் நதி போல் உன் பின் வர

என்றும் தோற்காத அயோத்தி தோற்றதே ராமா உனை இழந்து


*சுமித்திரரே* ... என் தந்தை வயது உங்களுக்கு

இருந்தும் தத்தி தடவி செல்லும் மழலை போல் பேசுவது நியாயமா ?

தேரோட்டி நீங்கள் என்பதால் என் தந்தை *தச ரதன்* ஆனான் அன்றோ?

அருணனுக்கும் இத்திறமை உண்டோ ?

உங்கள் மதி கண்டு என் பிறை சூடும் பெருமானும் மகிழ்வானே

அடுத்த பிறவி என்று எனக்கு ஒன்றிருந்தால்

எல்லோரும் பார்க்க *பார்த்த சாரதி* என்றே நான் பேர் எடுக்க வேண்டும் ...

பாரதம் தர்மம் நிலை கண்டு பரவசம் பெற வேண்டும் ...

ஆசி கூறுங்கள் அடியவனுக்கே 🙏

*ராமா* ... உன் கீதம் ஒலிக்கும் எங்கும்

சொல்லும் வார்த்தைகள் *கீதை* என்றே உலகம் வியக்கும் .

உன் தேரோட்டம் பூமியில் ஓட

பூக்கும் அங்கே என்றே தர்மம் எனும் *பூஷ்பங்கள்* 🌷🌺🌸🌹🪷💐
ravi said…
*பழனி ஆண்டவன் நிகழ்த்திய அதிசயம்*

*அன்னதானத்தின் பெருமை*

ஒரு தீவிர முருக பக்தர் அவர் ..

எதுவுமே முருகன் அருள் என்றே நினைப்பவர் ..

வருடா வருடம் பழனி தண்டபானிக்கு கூடை கூடையா மலரும் பழங்களும் அனுப்புவார் ...

பழங்கள் பஞ்சாமிருதம் ஆகும்

பூக்கள் அவன் திருவடியில் முக்தி கிடைத்து மகிழும்

ஒருமுறை அவரால் பழனி செல்ல முடியவில்லை ..

தன் கணக்கு பிள்ளையை அனுப்பி பூவையும் பழத்தையும் இறைவனிடம் சேர்க்கும் படி சொன்னார் ..

கணக்கு பிள்ளை இவரை போல் அதி பக்தி கொண்டவர் அல்ல

ஆனால் கடமை தவறாதவர்...

பழனி சேர்ந்த உடன் கணக்குப் பிள்ளை பார்த்தது பசியால் மரணத்தை தழுவிக் கொண்டிருந்த ஒரு ஏழையை ..

வறுமை கோட்டுக்கு அதிபாதாளத்தில் உள்ளவன்

என்ன செய்வது என்று புரியாத கணக்கு பிள்ளை

அந்த ஏழையை தாண்டி போகவும் விருப்பம் இல்லாமல் கையில் போதிய காசு இல்லாமலும் தவித்தார் ...

ஆபத்துக்கு பாவம் இல்லை என்று உடனே 1000 வாழைப்பழம் இருந்த கூடையில் இருந்து ஒன்றை எடுத்துப் போட்டார் ...

அதை லபக்கென்று முழுங்கியவன் கண்களை திறந்தான் ..

இன்னொரு பழம் கணக்கு பிள்ளை அவனுக்கு போட்டார் ..

பிறகு 3வது 4வது என்று போட்டவுடன் படுத்தவன் எழுந்து நின்று கணக்கு பிள்ளையை மனமார வாழ்த்தி விட்டு சென்றான் ..

கணக்கு பிள்ளை மீதி இருக்கும் 996 வாழை பழங்களை பஞ்சாமிருத்தில் சேர்த்து முருகனுக்கு அபிஷேகம் செய்தார் ...

அன்று இரவு பழனியில் இருந்த முருகன் நேராக சென்னை வந்தான்

ஆமாம் அந்த செல்வந்தர் கனவில் ..

முருகனே நேரில் கனவில் வருபவன் என்றால் அவர் எவ்வளவு புண்ணியம் செய்தவர் என்று யோசித்து பாருங்கள்

கனவில் வந்த முருகனிடம் செல்வந்தர் உற்சாகமாக பேச ஆரம்பித்தார் ...

முருகா பூக்கள் வந்து சேர்ந்தனவா பஞ்சாமிருதம் நன்றாக இருந்ததா ...என்னால் இந்த தடவை வர முடியாமல் ஏன் செய்தாய் ?

முருகன் சிரித்தான் ... கடைசியில் சொன்னான் நீ அனுப்பிய நான்கு வாழைப்பழங்கள் என்னிடம் வந்து சேர்ந்தன என்று .. சொல்லிவிட்டு மறைந்து போனான்

கண் விழித்த செல்வந்தர் திடுக்கிட்டார் ..

நான் 1000 வாழைப் பழங்கள் அல்லவா அனுப்பி இருந்தான் முருகன் நான்கு தான் வந்தன என்கிறான் ..

என் கணக்கு பிள்ளை தவறு செய்து விட்டானா ... 996 பழங்களை மார்க்கட்டில் விற்று விட்டு பணம் சம்பாதித்து கொண்டான் போலும் ..

வரட்டும் அவன் சீட்டை கிழிக்கிறேன் என்று மிகவும் கோபமாக இருந்தார்

கணக்கு பிள்ளை ஒரு வழியாக திரும்பியவுடன் புலி போல் அவன் மீது பாய்ந்தார் ...

என்ன செய்தாய் 996 பழங்களை ?

ஒரே ஆச்சரியம் இவருக்கு யார் சொல்லி இருப்பார் என்று ...

மெல்ல மெல்ல நடந்ததை சொன்னார் கணக்கு பிள்ளை ..

பார்த்த ஏழைக்கு நான்கு பழங்கள் தந்ததையும் மீதி முருகனுக்கு பஞ்சாமிருதமாக்கி அபிஷேகம் செய்ததையும் சொன்னார் ..

சிலையாய் போனார் செல்வந்தர்..

பசியோடு இருக்கும் ஏழையின் பசியை போக்குவதுதான் முருகனுக்கு நாம் கொடுக்கும் பஞ்சாமிருதம் என்று புரிந்து கொண்டு அன்று முதல் அன்னதானம் வழுங்குவதையும் தன் சேவைகளில் சேர்த்துக்கொண்டார் 🙏🙏🙏
ravi said…
11.04.2023:
"Gita Shloka (Chapter 2 and Shloka 34)

Sanskrit Version:

अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्।
संभावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते।।2.34।।

English Version:


akiirtimchaapi Bhutaani
kaThayishyanti tevyayam |
samBhavitasya chaakIrtih:
maraNadatirichyate ||

Shloka Meaning

And also, these people will speak of your everlasting dishonor, and to one who is honored,
disgrace is worse than death.


When a man neglects his duty or when a does an unrighteous deed, disgrace results.
Lord Krishna says disgrace is worse than death. Death destroys the body, but
disgrace stains the fair name of a man for generations.

THere is an inner meaning also. The individual human being is Atma, the imperishable ever glorious Self.
But man foolishly identifies himself with the perishable physical body and suffers disgrace voluntarily
which no honorable man can contemplate or ensure.

It is the man's highest duty to live in and feel the glory of Atma, and his identity
with the whole universe.

Jai Shri Krishna 🌺
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் - நரசிம்ஹ பிரபாவம்*

*முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹச்சார்*

*பகவான் எதற்காக நரசிம்ஹ அவதாரம் பண்ணினான் என்றால்,*
சர்வ வஸ்துகளினுள்ளும் அவன் வியாபித்துருப்பதை
நாம் உணர்ந்து கொள்ளவே பண்ணினாராம்
*விஷ்ணு புராணத்திலே* ஒரு ஸ்லோகத்தில்
*"ஹே விஷ்ணு! நாராயணா! நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய்.*
*அது தர்ம சூக்ஷமமான விஷயம்.*
ஆனால், அப்படி நீ பரவியிருப்பதை *எல்லோரும் உணர வேண்டும்*
என்பதால் அல்லவா *நரசிம்ஹ அவதாரம் பண்ணினாய்"* என்று வருகிறது.
*ராமாவதரத்திலே* நமக்கு யார் தந்தையாய் இருக்கக் கூடியவன் என்று
*நிதானமாகப் பார்த்து தசரதனை வரித்து, மெதுவாக அவதாரம் பண்ணினான்.*
அதே மாதிரி *வஸூதேவர் கிரஹத்திலே வந்து அவதரிக்கப் போகிறான்* என்பதை முன்கூட்டியே சொன்னான்.
தேவகியின் கர்பத்திலே வாசம் பண்ணினான்.
நரசிம்ஹ அவதாரத்தில் இதற்கெல்லாம் *அவகாசமே இல்லை.*
யார் அப்பா? யார் அம்மா ? என்றெல்லாம் யோசனை பண்ணவில்லை.
வித்யுத் என்று *மின்னல்போல் அவதாரம் பண்ணினான்.*
*அதி வேகம்* அந்த அவதாரத்திலே.
அதிலும் *பிரம்மனின்* நினைத்து பார்க்கவே முடியாத *வரத்தை (வார்த்தையை) மெய்பிக்க வேண்டும்.*
எவ்வளவு சிரமம்.
இங்கே *பிரஹலாதன் காட்டும் தூணிலிருந்து வரவேண்டும்.*
*பிரஹலாதன் வார்த்தையை ரக்ஷிப்பதற்க்காக முன்னேற் பாடில்லாமல் ஏற்பட்டது.*
*சஹஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப் பட்ட அவதாரம்* எது என்றால் *நரசிம்ஹ அவதாரம்தான்.*
*சஹஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்ஹனே பேசப் படுகிறான்.*

அப்படி சஹ்ஸ்ரநாமத்தைப் பார்த்தோமேயானால், *அது நரசிம்ஹ பிரபாவம் என்பது தெளிவாகத் தெரியும்.*

*ஆயிரம் நாமங்களும் அவன் பெருமையை பேச வந்தது* என்பதை அறிய முடியும்.
*நாரசிம்ஹவபுஸ்ரீமான்* என்று முதலில் நரசிம்ஹ அவதாரத்தை *பீஷ்மாச்சாரியார் கொண்டாடுகிறார்.*
*தேசத்தினாலோ, காலத்தினாலோ,*
*வஸ்துவினாலோ அளக்க முடியாதவன் பரமாத்மா*
*என்று காட்டிய அவதாரம் நரசிம்ஹ அவதாரம்தான்.*
*விஸ்வம் என்ற சொல் நரசிம்ஹனை குறிப்பது* அதுவே விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் ஆரம்பத்தில் வருகிறது.
முடிவில் *கடைசியிலும் நரசிம்ஹ அவதாரம்தான்.*
கடைசி திருநாமம், *சர்வ ப்ரஹ்ரணாயுத.*
இதற்கு *ஆதி சங்கர பகவத்பாதாள் பாஷ்யம் இயற்றுகிறபோது*
*"எம்பெருமானுக்கு எல்லாமே ஆயுதம்"* என்கிறார்.
நரசிம்ஹனாக அவன் அவதாரம் செய்த போது *அவன் நகங்களே அவனுக்கு ஆயுதமாகின அல்லவா ?*
ஆகவே *சர்வ ப்ரஹ்ரணாயுத: என்ற நாமம் நரசிம்ஹனேயே குறிக்கும்* என்கிறார்.

➖➖➖➖➖➖➖➖

ravi said…
ஆன்மாவின் நிலை(24):-
ஐந்து கூறுகள்: பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஈதர்,
ஐந்து புலன்கள், உடல், வாய், , கண், மூக்கு மற்றும் காது.:
ஐந்து புலன்கள்: தொடுதல், சுவை, பார்வை, வாசனை மற்றும் ஒலி
ஐந்து கர்மேந்திரியங்கள்: சொல், கால்கள், கைகள், வாயு மற்றும் சளி
நான்கு உள் உறுப்புகள்: மனம், ஞானம், கோபம் மற்றும் கருணை
2. கற்றல் நிலை(7):-
காலம், சட்டம், கலை, கல்வி, ஆசை , கடந்தகால கர்மா மற்றும் அடிப்படை ஆளுமை
3.சிவனின் நிலை(5):-
தெய்வீகம், தூய அறிவு, சக்தி, ஒலி மற்றும் தெய்வீக அருள்.
ravi said…
[10/04, 22:28] +91 95978 34440: 36 நிலைகள்
[10/04, 22:28] +91 95978 34440: அனுபூதியில் 47 வது பாடல்
ravi said…
*சிவாயநம*

வருகிற சித்திரை 01 ( 14-04-2023 ) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு, உடை போன்ற நலத்திட்ட உதவிகள் , சிறு சிறு ஆலயங்களுக்கு தேவையான சிறப்பு பூஜை பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

மேலும் வருகின்ற தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடத்திலிருந்து அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிரம்பிடவும், தொழிலில் முன்னேற்றம் அடையவும், வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறிடவும் ஆலயங்கள் தோறும் சிறப்பு பூஜைகள் செய்ய ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் ஈசன் அருளால்‌ தங்களால் இயன்ற சிறு தொகையாவது நன்கொடையாக அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் இணைந்து செய்யும் இந்த உதவியின் மூலம் அதிகப்படியான ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும்.

தங்களால் இயன்ற நன்கொடையை கீழே குறிப்பிட்டுள்ள அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
____________________________

*அறக்கட்டளை வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : *39740686917*

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch Name : Aramboly

____________________________

*G-Pay number 8300845263*

*Phonepe number 8300845263*

மேலும் விபரங்களுக்கு :👇

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதி உதவிகள் செய்து வருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஓம் நமசிவாய🙏*
ravi said…
*சிவாயநம*

வருகிற சித்திரை 01 ( 14-04-2023 ) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு, உடை போன்ற நலத்திட்ட உதவிகள் , சிறு சிறு ஆலயங்களுக்கு தேவையான சிறப்பு பூஜை பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வெறும் பார்வையாளராக மட்டும் இல்லாமல் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

மேலும் வருகின்ற தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடத்திலிருந்து அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிரம்பிடவும், தொழிலில் முன்னேற்றம் அடையவும், வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறிடவும் ஆலயங்கள் தோறும் சிறப்பு பூஜைகள் செய்ய ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் ஈசன் அருளால்‌ தங்களால் இயன்ற சிறு தொகையாவது நன்கொடையாக அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் இணைந்து செய்யும் இந்த உதவியின் மூலம் அதிகப்படியான ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும்.

தங்களால் இயன்ற நன்கொடையை கீழே குறிப்பிட்டுள்ள அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். 👇
____________________________

*அறக்கட்டளை வங்கி விவரம் :*

Name : Om Namasivaya Charitable Trust

Account Number : *39740686917*

IFSC Code : SBIN0002197

Bank Name : State Bank of India

Branch Name : Aramboly

____________________________

*G-Pay number 8300845263*

*Phonepe number 8300845263*

மேலும் விபரங்களுக்கு :👇

அறக்கட்டளை தொலைபேசி எண் : 8300845263

தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதி உதவிகள் செய்து வருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஓம் நமசிவாய🙏*
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோவில் பற்றிய பதிவுகள் :*

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோவில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் அமைந்துள்ளது.

ஆத்தூர் நகரத்தில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும்.

200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், வெள்ளம் பிள்ளையார் என்று பெயரும் சூட்டினர். காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார்.

பிள்ளையார் அமர்ந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய வீதிகள் அனைத்தும் பிள்ளையாரைச் சுற்றி
அமைந்தன. போக்குவரத்து அதிகரித்தது.

இவ்விடத்தை தாண்டிச் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகரை வணங்கிச் சென்றனர்.

அவர்களில் பெரும்பாலோனோருக்கு காரியம் கைகூடவே, இவர் வாகனப் பிள்ளையார் என்ற பெயர் பெற்றார்.

தல பெருமை :

இக்கோவிலில் முக்கிய பூஜையே வாகனங்களுக்கு தான். புதிய வாகனம் வாங்குவர்கள் ஆர்.டி.ஓ., ஆபீசில் பதிவை முடித்து விட்டு இந்த பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுவார்கள். இங்கு வாகனத்திற்கு விநாயகர் முன்னிலையில் பூஜை முடிந்த பிறகே பயன்படுத்துகிறார்கள்.

ஆயுதபுஜை காலத்தில், ஏராளமான வாகனங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படும். இதுதவிர அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது.

இங்கு மற்றொரு சிறப்பம்சம் பெண், மாப்பிள்ளை அழைப்பு வைபவமாகும். வீட்டிலிருந்து பெண், மாப்பிள்ளை அழைப்பதை விட, இந்த கோவிலில் இருந்து அழைத்துச் செல்வதால், மணமக்கள் தீர்க்காயுளுடன் வாழ்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், கோவிலிலேயே திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது.

*தல சிறப்பு :*

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. பிள்ளையார் முன்பு ஒற்றை முன்சூறு வாகனம் இருக்கும். மகாராஷ்டிராவில் இரட்டை மூஞ்சூறு வாகனங்களை பார்க்கலாம். ஆனால் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சூறு ஆக மூன்று முஞ்சூறுகள் உள்ள வித்தியாசமான கோவில் இது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺 "A simple story explaining the temple called Kaliyuga Vaikundam by the Azhwars 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Tirupathi Temple..... It is celebrated in the second place after Thiruvaranga among the 108 Divya Desams of Vaishnavas.

🌺 In this area, Tirumala with Tirupati Venkatasalapati Temple and Tirupati with the temple of the Blessed Mother Padmavati are two cities, but Tirupati is commonly called Tirupati by devotees. Tirumala is referred to as Upper Tirupati and the other as Lower Tirupati.

The Tirumala Hills are the second oldest and proudest rocky mountains in the world.

🌺 Tirupati's old name is Thiruvenkadam. The Tamil Sangha literature written in 400-100 CE mentions the Silapathikaram and Manimekala of Satanar. These hills are mentioned in Silapathikaram as the northern boundary of ancient Tamil Nadu.

🌺 Although it is not known in which year this Venkateswara temple was built, it has been maintained by many empires.

This temple has been maintained by the Pallavar, Chola, Pandya, Chalukya and Visayanagar kings. The inscriptions here are mostly Tamil inscriptions.

🌺 Sri Krishna Devaraya, the King of Visaya City Empire, donated gold and other precious ornaments for this temple. He also built many temples adjacent to this temple.

A village called Chandragiri, a few kilometers away from Tirupati on the south-west side, was the second capital of the Vijayanagara emperor.

🌺 Vaishnavism was widely followed by P.U. In the fifth century Tirupati was hailed as the Kaliyuga Vaikundam by the Alvars (Vaishnava sages). Alvars of the Bhakti movement are famous in the spiritual world for their hymns and literature on Lord Venkateswara.

🌺 Tirupati temple is next to Thiruvaranga in Vaishnava tradition. In the eleventh century the rituals of this temple were formalized by Acharya Ramanuja.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan 🌷🌹🌺 --------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "A simple story about 'Sanga Janani' who sowed the first seed of the Sri Ramakrishna movement through his prayers 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 Mother Sarada Devi was a spiritualist and wife of Lord Ramakrishna. He was an important pillar in the development of the Ramakrishna movement.

🌺Annai Sarada Devi was born as the first child of Ramachandra Mukherjee and Syama Sundari Devi on 22 December 1853 in a village called Jayarambadi in Calcutta.

🌺 Although he never went to school, he later learned to read and write a little on his own.

At the age of five, she became the consort of Sri Ramakrishna. She came to help her husband because many people called her a madman and got upset.

🌺There he did spiritual work to support Ramakrishna's spiritual life, cooking for him and the devotees who came to see him, engaging in spiritual achievements under his guidance.

🌺 After Sri Ramakrishna's demise, Mother visited Gaya in April 1888 and wept bitterly comparing the monastic facilities of the sannyasis there with the poor condition of the ascetic disciples of Sri Ramakrishna Paramahamsa.

🌺 He said to Sri Ramakrishna "..I cannot tolerate my children begging for food who have renounced everything in your name.

🌺My prayer to you is this: Ayyanmeer.....those who renounce the world by chanting your name should have normal food and clothing. They should gather together and dwell in one place centered on your teachings and ambitions.

🌺People who are suffering in worldly life should come to you and get comfort by listening to your elixirs. That's why you came! I cannot bear to see them wandering," he prayed.

🌺Thus through his prayer Sri Ramakrishna planted the first seed of the movement. That is why he is hailed as 'Sanga Janani' (originator of the movement).

🌺Mother Sarada Devi promoted female education. She was the reason why the girls' school started by Niveditha continued to exist even after Niveditha's death.

🌺 "Daughter, those who have come, those who have not come, and those who are going to come, express my love to all my children. They always have my good wishes," he gave his last sermon.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "Anything unnecessary
Don't look; Eyes and mouth are closed so as not to talk unnecessarily. A simple story explaining about .... 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 There are nine types of devotion
Prahlada talks about Bhakti.

🙏 Sravanam,
🙏Kirtanam, Vishnu:
🙏 Remembrance,
🙏 Padasevana,
🙏Archanam,
🙏Vandanam,
🙏 Tasyaam
🙏 Sathyam,
🙏 Atmaniveda. As about the nine kinds of devotion
The child said.

🌺 In it #MutalaBakhti_ChravanaBhakti.
Lord with ear
Ask about! to see
Eyes if you want
to be opened. to hear
Ear for want
He keeps it open
Paramatma.

🌺 Anything unnecessary
Don't look;
Unnecessarily
Eyes are for not talking
Mouths are also covered.

🌺 But sound things
Ask the sages
Keep going. Just ask
This soul attains Shema.
You have to keep listening.
Earn everything by studying
Can't let go.

🌺 Vedantic things
Ask the sages.
That's why I cover my ears
He has not put it.

🍒 God's glory
Whenever we ask
Since then meditate
want

🌺 #Pareekshit on Listening
Those who asked like Maharaja
No.

🌺 #SukaBrahmam in saying
There are no such people.

🌺 In remembrance
Like #Prahladhan
There are no memorials.

🌺 In foot worship
Not like #Mahalakshmi.

🌺 In falling and serving
No one like #acrurar
No.

🌺 Lord of Pushpa
Thruvan's in consecration
#Pruduchakravarthy who came from the dynasty
There is no one like it

🌺 .In having companionship
#No one like Arjuna
No.

🌺 Dasanai to Bhagavan
Like #Anjaneyan in standing
nobody is here.

🌺 Himself to God
Dedicated to #BaliChakravarthy
There is no one like it.

🌺 To the nine kinds of devotion
Like this #nine_variety_
Names are visible.
The first devotion in this is #Sravanam_
Hearing
That will lift us up.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"அடியார்களுக்கு அன்னம் இடுவதன் பெருமையையும், சர்வேஸ்வரனின்
கருணையையும் வெளிப்படுத்தும் .... எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 கஞ்சனுார் எனும் திருத்தலத்தில்,
அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் சுரைக் கொடி ஒன்றை நட்டு
வளர்த்தார். நின்றாலும், நடந்தாலும்,
செயல்புரிந்தாலும் சிவபெருமானை
மறந்ததில்லை, அந்த அடியார்.

🌺அதனால், நன்கு வளர்ந்து காய்க்கத்
துவங்கியது, சுரைக் கொடி. தினமும்
அக்காய்களை பறித்து, சிவபெருமானுக்கு
படைத்த பின், அதை சமைத்து,
அடியார்களுக்கு அன்னம் இடுவார்.

🌺இதன் காரணமாக, அவரை,
'சுரைக் குடையான்' என்றே அழைத்தனர்.

🌺நாளாவட்டத்தில் மெல்ல காய்ப்பு
குறைந்து, ஒரே ஒரு காய் மட்டும்
இருக்கவே, அது, விதைக்காக
இருக்கட்டும் என்று விட்டு விட்டார்,
சுரைக் குடையான்.

🌺ஒருநாள், சுரைக்குடையான் வெளியே
சென்றிருந்த நேரத்தில், அடியவரை
போல வேடமிட்டு, அவரது வீட்டிற்கு
வந்தார், சிவபெருமான். அவரை
வரவேற்று உபசரித்தார் சுரைக்குடையான்
மனைவி.

🌺அப்போது, அடியவர் உருவில்
இருந்த சிவபெருமான்,
'அம்மா... எனக்கு சுரைக்காய் என்றால்,
மிகவும் பிடிக்கும்; கொடியில் உள்ள
காயை பறித்து எமக்கு சமைத்துப்
போடு...' என்றார்.

🌺'அது, விதைக்காக விடப்பட்டிருக்கிறது;
கணவர் வெளியே சென்றிருக்கிறார்;
வந்து விடட்டும்...' என்றாள்,
சுரைக்குடையான் மனைவி.

🌺சிவபெருமான் விடுவாரா...
'அவர் வரும்போது வரட்டும்; சுரைக்காய்
விதைக்காக விடப்பட்டதாக
சொன்னாயல்லவா, அதில் பாதியை
எனக்கு சமைத்துப் போட்டுவிட்டு,
மீதியை விதைக்காக வைத்துக்
கொள்ளேன்...' என்றார்.

🌺இக்கட்டான நிலையில், வேறு
வழியில்லாமல், சுரைக்காயை பறித்து,
சிவபெருமான் சொன்னபடியே சமைத்து,
உணவிட்டார், சுரைக்குடையான் மனைவி.

🌺உண்டு முடித்து, வாழ்த்தி, விடைபெற்றார்,
அடியவர் உருவில் இருந்த சிவபெருமான்.
சற்று நேரத்தில் வீடு திரும்பிய
சுரைக்குடையான், சுரைக்காய்
பாதியாக அரிந்து இருப்பதைப் பார்த்து,
மனைவியிடம் கேட்க, 'அடியார் ஒருவர்
பசியோடு வந்தார்;

🌺சுரைக்காயை பார்த்து,
அதை சமைத்துப் போடுமாறு கேட்டார்.
நான் விஷயத்தை சொல்லியும்,
'பாதி விதைக்காக இருக்கட்டும்;
மீதியை சமைத்து போடு...' என்றார்.
வேறு வழியில்லாமல் அப்படியே
செய்தேன்; சாப்பிட்டுப் போய் விட்டார்...'
என்று நடந்ததைக் கூறினாள்.

🌺சுரைக்குடையானுக்கு கோபம்
தாங்கவில்லை; 'விதைக்காக
விடப்பட்டதை அரிந்த உனக்கு
தண்டனை கொடுத்தே தீருவேன்...'
என்று சொன்னதோடு,
தண்டிக்கவும் முற்பட்டார்.

🌺சிவபெருமானை எண்ணி, முறையிட்டுப் புலம்பினார், அவர் மனைவி. அப்போது
அசரீரியாக, 'அன்பனே... துாய்மையான
பக்தி கொண்ட உனக்காகவே, யாம்
அடியாராக வந்து உன் இல்லத்தில்
அமுதுண்டோம். உனக்கும், உன்
மனைவிக்கும் இனி பிறவியில்லை;
யாம் முக்தியை அளித்தோம்...'
என்று கூறி அருள் புரிந்தார், சிவபெருமான்.

🌺சுரை என்ற சொல்லுக்கு, பதிமூன்று
அர்த்தங்கள் உள்ளன. அவற்றில்
ஒன்று, அமுதம்!

🌺அன்று முதல் இன்றும் கஞ்சனுார் சர்வேஸ்வரனின் கோவிலில்,
சுரைக்காய் நைவேத்தியம்
செய்யப்படுகிறது.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺"அடியார்களுக்கு அன்னம் இடுவதன் பெருமையையும், சர்வேஸ்வரனின்
கருணையையும் வெளிப்படுத்தும் .... எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 கஞ்சனுார் எனும் திருத்தலத்தில்,
அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் சுரைக் கொடி ஒன்றை நட்டு
வளர்த்தார். நின்றாலும், நடந்தாலும்,
செயல்புரிந்தாலும் சிவபெருமானை
மறந்ததில்லை, அந்த அடியார்.

🌺அதனால், நன்கு வளர்ந்து காய்க்கத்
துவங்கியது, சுரைக் கொடி. தினமும்
அக்காய்களை பறித்து, சிவபெருமானுக்கு
படைத்த பின், அதை சமைத்து,
அடியார்களுக்கு அன்னம் இடுவார்.

🌺இதன் காரணமாக, அவரை,
'சுரைக் குடையான்' என்றே அழைத்தனர்.

🌺நாளாவட்டத்தில் மெல்ல காய்ப்பு
குறைந்து, ஒரே ஒரு காய் மட்டும்
இருக்கவே, அது, விதைக்காக
இருக்கட்டும் என்று விட்டு விட்டார்,
சுரைக் குடையான்.

🌺ஒருநாள், சுரைக்குடையான் வெளியே
சென்றிருந்த நேரத்தில், அடியவரை
போல வேடமிட்டு, அவரது வீட்டிற்கு
வந்தார், சிவபெருமான். அவரை
வரவேற்று உபசரித்தார் சுரைக்குடையான்
மனைவி.

🌺அப்போது, அடியவர் உருவில்
இருந்த சிவபெருமான்,
'அம்மா... எனக்கு சுரைக்காய் என்றால்,
மிகவும் பிடிக்கும்; கொடியில் உள்ள
காயை பறித்து எமக்கு சமைத்துப்
போடு...' என்றார்.

🌺'அது, விதைக்காக விடப்பட்டிருக்கிறது;
கணவர் வெளியே சென்றிருக்கிறார்;
வந்து விடட்டும்...' என்றாள்,
சுரைக்குடையான் மனைவி.

🌺சிவபெருமான் விடுவாரா...
'அவர் வரும்போது வரட்டும்; சுரைக்காய்
விதைக்காக விடப்பட்டதாக
சொன்னாயல்லவா, அதில் பாதியை
எனக்கு சமைத்துப் போட்டுவிட்டு,
மீதியை விதைக்காக வைத்துக்
கொள்ளேன்...' என்றார்.

🌺இக்கட்டான நிலையில், வேறு
வழியில்லாமல், சுரைக்காயை பறித்து,
சிவபெருமான் சொன்னபடியே சமைத்து,
உணவிட்டார், சுரைக்குடையான் மனைவி.

🌺உண்டு முடித்து, வாழ்த்தி, விடைபெற்றார்,
அடியவர் உருவில் இருந்த சிவபெருமான்.
சற்று நேரத்தில் வீடு திரும்பிய
சுரைக்குடையான், சுரைக்காய்
பாதியாக அரிந்து இருப்பதைப் பார்த்து,
மனைவியிடம் கேட்க, 'அடியார் ஒருவர்
பசியோடு வந்தார்;

🌺சுரைக்காயை பார்த்து,
அதை சமைத்துப் போடுமாறு கேட்டார்.
நான் விஷயத்தை சொல்லியும்,
'பாதி விதைக்காக இருக்கட்டும்;
மீதியை சமைத்து போடு...' என்றார்.
வேறு வழியில்லாமல் அப்படியே
செய்தேன்; சாப்பிட்டுப் போய் விட்டார்...'
என்று நடந்ததைக் கூறினாள்.

🌺சுரைக்குடையானுக்கு கோபம்
தாங்கவில்லை; 'விதைக்காக
விடப்பட்டதை அரிந்த உனக்கு
தண்டனை கொடுத்தே தீருவேன்...'
என்று சொன்னதோடு,
தண்டிக்கவும் முற்பட்டார்.

🌺சிவபெருமானை எண்ணி, முறையிட்டுப் புலம்பினார், அவர் மனைவி. அப்போது
அசரீரியாக, 'அன்பனே... துாய்மையான
பக்தி கொண்ட உனக்காகவே, யாம்
அடியாராக வந்து உன் இல்லத்தில்
அமுதுண்டோம். உனக்கும், உன்
மனைவிக்கும் இனி பிறவியில்லை;
யாம் முக்தியை அளித்தோம்...'
என்று கூறி அருள் புரிந்தார், சிவபெருமான்.

🌺சுரை என்ற சொல்லுக்கு, பதிமூன்று
அர்த்தங்கள் உள்ளன. அவற்றில்
ஒன்று, அமுதம்!

🌺அன்று முதல் இன்றும் கஞ்சனுார் சர்வேஸ்வரனின் கோவிலில்,
சுரைக்காய் நைவேத்தியம்
செய்யப்படுகிறது.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" *எதையும்* *அநாவசியமாகப்*
*பார்க்காதே* ; *அநாவசியமாகப் பேசாதே* *என்பதற்காக* *தான்* *கண்களும்* , *வாயும்* *மூடியோடு* *இருக்கின்றன* . .... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 பக்தியிலே ஒன்பது விதமான
பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன்.

🙏ஸ்ரவணம்,
🙏கீர்த்தனம், விஷ்ணோ:
🙏ஸ்மரணம்,
🙏 பாதசேவனம்,
🙏அர்ச்சனம்,
🙏வந்தனம்,
🙏தாஸ்யம்
🙏சத்யம்,
🙏ஆத்மநிவேதம். என ஒன்பது வித பக்தியைப் பற்றி
அந்தக் குழந்தை சொன்னான்.

🌺அதில் #முதல்பக்தி_ச்ரவணபக்தி.
காது கொண்டு பகவானைப்
பற்றிக் கேளுங்கள்! பார்க்க
வேண்டும் என்றால் கண்களைத்
திறக்க வேண்டும். கேட்க
வேண்டும் என்பதற்காக காதைத்
திறந்தே வைத்திருக்கிறான்
பரமாத்மா.

🌺எதையும் அநாவசியமாகப்
பார்க்காதே;
அநாவசியமாகப்
பேசாதே என்பதற்காக தான் கண்களும்
வாயும் மூடியோடு இருக்கின்றன.

🌺ஆனால் சத் விஷயங்களை
மகான்களிடத்தில் கேட்டுக்
கொண்டேயிரு. கேட்டால் தான்
இந்த ஆத்மா ஷேமத்தை அடையும்.
கேட்டுக் கேட்டே வரவேண்டும்.
எல்லாம் படித்தே சம்பாதித்து
விட முடியாது.

🌺வேதாந்த விஷயங்களை
மகான்களிடத்தில் கேட்க வேண்டும்.
அதனால் தான் காதுக்கு​ மூடியே
போடாமல் வைத்துள்ளான்.

🍒 பகவானுடைய பெருமையை
நாம் எப்போது கேட்கிறோமோ
அன்றிலிருந்து த்யானம் பண்ண
வேண்டும்.

🌺 கேட்டல் என்பதில் #பரீக்ஷித்
மஹாராஜா மாதிரி கேட்டவர்கள்
கிடையாது​.

🌺 சொல்வதில் #சுகப்ரம்மம்
மாதிரி சொன்னவர்கள் இல்லை.

🌺 ஸ்மரணம் பண்ணுவதில்
#ப்ரஹ்லாதன் மாதிரி
ஸ்மரித்தவர்கள் இல்லை .

🌺 பாத சேவனம் பண்ணியதில்
#மஹாலக்ஷ்மி மாதிரி இல்லை.

🌺 விழுந்து விழுந்து சேவித்ததில்
#அக்ரூரர் போன்று யாரும்
இல்லை.

🌺 புஷ்பத்தை இட்டு பகவானை
அர்ச்சித்ததில் த்ருவனுடைய
வம்சத்தில் வந்த #ப்ருதுசக்ரவர்த்தி
போன்று யாரும் இல்லை

🌺 .தோழமை கொண்டதில்
#அர்ஜுனன் போன்று யாரும்
இல்லை.

🌺 பகவானுக்கு தாஸனாய்
நின்றதில் #ஆஞ்சநேயன் மாதிரி
யாரும் இல்லை.

🌺 தன்னையே பகவானுக்கு
அர்பணித்ததில் #பலிசக்ரவர்த்தி
மாதிரி யாரும் இல்லை.

🌺ஒன்பதுவிதமான_பக்திக்கு
இப்படி #ஒன்பது_விதமான_
பேர் காணக் கிடைக்கிறார்கள்.
இதில் முதல் பக்தி #ஸ்ரவணம்_
கேட்டல்_என்பது வந்து விட்டால்_
அதுவே_நம்மை_உயர்த்திவிடும்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[10/04, 13:49] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 125*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 10 contd
[10/04, 13:53] Jayaraman Ravikumar: ரஜ:ஸம்ஸர்கே³பி ஸ்தி²தமரஜஸாமேவ ஹ்ருத³யே
பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகஶரணம் ।

அலப்⁴யம் மன்தா³னாம் த³த⁴த³பி ஸதா³ மன்த³க³திதாம்

வித⁴த்தே காமாக்ஷ்யா: சரணயுக³மாஶ்சர்யலஹரீம்
[10/04, 13:55] Jayaraman Ravikumar: ராவணாதி ராக்ஷசர்களை எப்படி நீ வதம் பண்ணியோ,

அந்த மாதிரி என் மனசுல இருக்கிற ரஜஸ், தமஸ் எல்லாம் போக்கி, உன் பூஜை பண்றதுக்கு சத்வ குணத்தை எனக்கு வ்ருத்தி பண்ணி, அப்பறம் அதன் மூலம் மங்களங்களை சேர்த்து வெச்சு, ‘ *கைவல்யம் திஷ சாந்ததஹ’*

முடிவுல எனக்கு மோக்ஷத்தை கொடு, அப்படீன்னு ஒரு அழகான பிரார்த்தனை.
ravi said…
*111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)*

விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திரபந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும்,
பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாகக் கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான்.

அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள்.🙏
ravi said…
[10/04, 13:45] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 532* 🙏🙏🙏started on 7th Oct 2021

*238 வது திருநாமம்*
[10/04, 13:48] Jayaraman Ravikumar: *238 मनुविद्या -மநுவித்யா -*

மனுவின் வாக்குக்கு மஹத்வம் அதிகம். அவர் என்ன சொல்கிறார் ஸ்ரீ லலிதாம்பிகையை பற்றி

அம்பாள் ஸ்ரீ வித்யா ஸ்வரூபம் என்கிறார்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈச்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்த்ரம் சொல்கிறது :

ஸர்வ தேவ நமஸ்கார : கேசவம் ப்ரதிகச்சதி

ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும்கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால் எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் – ‘எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்’ என்றும் சேர்த்துக் கொள்ளவேண்டும் – ஏக பரமாத்மாவைத்தான் சென்றடைகிறது.

ravi said…
கேசவம்’ என்று சொல்லியிருப்பதை க்ருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தைகளும் சேர்ந்து ‘கேசவ’ என்றாகியிருக்கிறது. க என்றால் ப்ரம்மா, அ என்றால் விஷ்ணு. வேத புராணாதிகளில் பல இடங்களில் ப்ரம்ம விஷ்ணுகளுக்கு இப்படி (முறையே க என்றும், அ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து ‘கேச’ என்றாகும். அதாவது ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் ‘கேச’ என்பது குறிக்கும். ‘வ’ என்பது தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ அவனே கேசவன்.
ravi said…
ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்*. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால் அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்கவேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்து கொண்டு அவன்தான் வாங்கிக்கொள்கிறான். ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி.

நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்யம். பக்தி பாவத்தைப் பல விதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும் அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பது தான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.
ravi said…
பாபா = பழி-பாவம் - குற்றச்செயல்

*❖ 166 நிஷ்பாபா =* பாபங்களுக்கு ஆட்படாதவள்
ravi said…
உன் பாவங்கள் கண்டே பாவங்கள் என் செய்யும்

முள் செடிக்கு வேலி போடுவோர் உண்டோ

நிலவு பொழியும் அமுதம் தனை குடை பிடித்து தடுக்க முடியுமோ ?

வீழ்ச்சி காணும் கொற்றவர்கள் சிம்மாசனம் தனதே என்றே சொல்ல முடியுமோ ?

அம்மா பாவம் புண்ணியம் உனக்கேது ?

எல்லாம் உன் விளையாட்டு எனும் போது விசில் அடித்து நிறுத்த முடியுமோ .. வெளி சென்று வீண் பழி சுமத்த முடியுமோ

உன் அருள் இன்றி வாழும் ஓர் நொடியும் வேண்டேன் ...

விளையாட்டில் தோற்றாலும் கிடைத்திடுமே உன் மடி சுகம் எந்நாளும் 🙏
ravi said…
[11/04, 12:00] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 533* 🙏🙏🙏started on 7th Oct 2021

*239வது திருநாமம்*
[11/04, 12:01] Jayaraman Ravikumar: *239 चन्द्रविद्या - சந்த்ர வித்யா -*

ஸ்ரீ வித்ய சந்திர மண்டலத்தில் மத்யமமாக இருப்பதால் சந்திரனும் மனுவைத் தொடர்ந்து அம்பாளை வழிபடுகிறான்.

முக்கியமாக பதினைந்து அம்பாள் உபாசகர்கள்.

அவர்கள் ஒவ்வொருவருமே அவரவர் பஞ்சதசி மந்த்ரங்களை உச்சாடனம் பண்ணுபவர்கள்.

அதற்காக பீஜாக்ஷரத்தில் மாறுபாடு இல்லை.

அந்த பதினைந்து பேரும் யார் யார் ?

1. விஷ்ணு, 2 சிவன், 3. ப்ரம்மா 4. மனு 5 சந்திரன் 6 குபேரன் 7. லோபாமுத்திரை 8. அகஸ்தியர் 9 நந்திகேஸ்வரன் 10. சூர்யன் 11 ஸ்கந்தன் 12 மன்மதன் 13 சகரன் 14 துர்வாசர் 15 யமன்
ravi said…
[11/04, 11:47] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 126*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 11
[11/04, 11:48] Jayaraman Ravikumar: जटाला मञ्जीरस्फुरदरुणरत्नांशुनिकरैः
निषीदन्ती मध्ये नखरुचिझरीगाङ्गपयसाम् ।
जगत्त्राणं कर्तुं जननि मम कामाक्षि नियतं
तपश्चर्यां धत्ते तव चरणपाथोजयुगली ॥
[11/04, 11:48] Jayaraman Ravikumar: ஜடாலா மஞ்ஜீரஸ்பு²ரத³ருணரத்னாம்ஶுனிகரை:
நிஷித³ன்தீ மத்⁴யே நக²ருசிஜ²ரீகா³ங்க³பயஸாம் ।

ஜக³த்த்ராணம் கர்தும் ஜனநி மம காமாக்ஷி நியதம்

தபஶ்சர்யாம் த⁴த்தே தவ சரணபாதோ²ஜயுக³லீ ॥11
[11/04, 11:50] Jayaraman Ravikumar: *திரிப்புரை பாதங்கள் சேர்மின்களே*
ravi said…
[11/04, 11:50] Jayaraman Ravikumar: *திரிப்புரை பாதங்கள் சேர்மின்களே*
[11/04, 11:58] Jayaraman Ravikumar: அம்மா உன் இரண்டு பாத தாமரைகள் உலகை ரக்ஷிக்க தவம் செய்து கொண்டிருக்கிறது .. உன் பாத சலங்கை யில் எழும் ஒளி நக காந்தி ஒளி இரண்டும் சேர்ந்து ஜடை பிண்ணிக் கொண்டிருக்கிறது போலும் ...

உன் தவம் அதன் சக்தி ஒன்றே எங்களை காப்பாற்றிக்
கொண்டு வருகிறது தாயே 🪷
ravi said…
*❖ 167 பாபநாசினீ =* பாபங்களை நசுக்குபவள்
ravi said…
*அம்மா*

செய்த பாவம் இருக்கும் அது ஒரு கோடி

செய்யும் பாவம் சேரும் பல கோடி

செய்யப்போகும் பாவம் சேர்க்கும் நவகோடி

கங்கை சென்று குளித்தேன் ...

காவேரி சென்று நீந்தினேன்

யமுனை சென்று மூழ்கினேன்

சரஸ்வதி சென்று சரணம் என்றேன் ...

புண்ணிய நதி எல்லாம் எனைக் கண்டே

தன் புண்ணியம் தொலைத்து ஓடியதே ..

பூமகளே வினை தீர வேறு வழி ஒன்று சொல்வாயோ ?

விதி மாற்றும் ரகசியம் உனை அன்றி யார் அறிவார் ?

வழி ஒன்று நீ சொல்லாவிடில்

நான் ஒன்று சொல்வேன் செய்வாயோ ...??

விரைந்து வந்து வலிய வந்து என் சென்னி தனில்

உன் பாதம் பதித்து விடு ...
வேண்டேன் வேறு வரம் ஒன்றும் ... 💐💐💐👣👣
ravi said…

பழனிக் கடவுள் துணை -11.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-15

முருகன் பரத்துவப் பண்பு!!

முருகன் பரத்துவப் பண்பு!!

மூலம்:

கானக் குறத்தி மணவாளன் றன்னைக் கருமுகில் ஊர்
வானத் திறைவற்கரசளித் தானை, மலைப்பழனி
ஞானக் குரவனை நாடோறும் நாடு நலத்தினர் பாலை
ஈனப் புலையர் பகைகோடி சூழ்தரில் என்செய்யுமே (15).

பதப்பிரிவு:

கானக் குறத்தி மணவாளன் தன்னைக் கருமுகில் ஊர்
வானத்து இறைவற்கு அரசு அளித்தானை, மலைப்பழனி
ஞானக் குரவனை, நாள் (தொ)தோறும் நாடு(ம்) நலத்தினர் பாலை
ஈனப் புலையர் பகை கோடி சூழ்தரில் என்செய்யுமே? (15).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழநியாண்டவன், பழனி மலைத் தெய்வம் எத்தகையவன், அவன் பரத்துவப் பண்பு எத்தகையது என்று சுவாமிகள் ஆறு அலங்காரப் பாடல்கள் புனைந்து உள்ளார். அந்த வரிசையில் எம் பெருமான் பராக்கிரமங்களை அடுக்கும் இரண்டாம் அலங்காரம். எம்பெருமானைச் சேரவேண்டுமென்று முக்தி ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட பக்தன் அடையக்கூடிய நிலையே “பரத்வ” நிலை என்று உணர்க! அவனையே நம்பி, அவனையே அடைந்தோரை அவன் அருள் நின்று காக்கும் என்று சுவாமிகள் உறுதி உரைக்கும் அலங்காரம்.

கானக் குறத்தி, எங்கள் வள்ளி நாச்சியாரின் அன்பில் நித்தம் திளைக்கும் மணவாளன் தன்னை, கருமுகில் ஊர் வானத்து இறைவன் ஆன இந்திரனுக்கு, சூரனை அழித்து, பொன்னுலக அரசு பரிசு அளித்தானை, மலைப்பழனி ஊரில் என்றும், நமர்க்காய் நின்று காக்கும் ஞானத்தின் அரசனான ஞான தண்டபாணி சுவாமியை, நித்தம், நாள் தோறும், எதிரிலாத பக்தியால், அவன் திருத்தாளை நாடும் அன்பர்களை,
கீழ்மக்களின், வஞ்சகர்களின் பகை கோடிக் கணக்கில் சூழ்ந்தாலும் என் செய்ய முடியும்? எம் பெருமான் அருள் இருக்க யார், எது, எங்களை என்ன செய்ய இயலும்?

நாளும், கோளும் எந்நாளும் வாலட்டுமா (பழனி)வேலனின் திருத்தாள் இருக்கையில்?
வினையும், விடமும் வேதனையளிக்க வருமா பழனிவேளிருக்கையில்? அவன் வேல் இருக்கையில்?
மயலும், மையலும் செயலாற்றுமா அவன் மயிலிருக்கையில்?
சூழ்ச்சியும், தாழ்ச்சியும் வீழ்ச்சியுறாதோ அவன்கைச் சேவலிருக்கையில்?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐந்து வகை நமஸ்காரங்கள் பற்றிய பதிவுகள் :*

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும். அவை,

1. ஓரங்க நமஸ்காரம்,
2. மூன்று அங்க நமஸ்காரம்,
3. (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம்,
4. சாஷ்டாங்க நமஸ்காரம்,
5. அஷ்டாங்க நமஸ்காரம்.

1. ஓரங்க நமஸ்காரம்:

வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

2. மூன்று அங்க நமஸ்காரம்:

வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்.

3. பஞ்ச அங்க நமஸ்காரம்:

வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகம்.

4. அஷ்டாங்க நமஸ்காரம்:

ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

5. சாஷ்டாங்க நமஸ்காரம்:

வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழங்கால்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

"செயல் ஆவது யாதொன்றும் இல்லை எல்லாம் உன் செயல்" என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

12.தத்ர மது மாதவஸ்ரீ
தருணீப்பயாம் தரளத்ருக் சகோராப்ப்யாம் | ஆலிங்கிதோவதான்மாமநிசம்
ப்ரதமர்த்துராத்தபுஷ்பாஸ்த்ர:

அந்த கற்பகத் தோட்டத்தில் இளமை மிக்க சகோரபட்சி போன்ற கண்கள் உள்ள மது ஸ்ரீ மாதவஸ்ரீ என்ற இளம் பெண்களால் அணைக்கப்பெற்ற முதலாம் ருதுவான வஸந்தன் பூவாகிய அம்புகளை ஏந்தியுள்ளார். அவர் என்னை எப்போதும்
காக்கட்டும்.

(மதுஸ்ரீ - சித்திரைமாதத்து தேவி, மாதவஸ்ரீ - வைகாசிமாதத்து தேவி)
ravi said…
Hamsa Vahana means our body in which the Lord resides as Paramatma and enables breathing 21600 times a day .
We have to offer every breath to the Lotus feet of the Lord 🙏.
With this prayer we awaken every day and sleep everyday we will experience a unique rasa in Bhakti Bhava

Incidentally the earth rotates around the sun at a speed of 21600 kms per hour and revolves around its own axis at a speed of 1,08,000 kms per hour ...in a perfect orbit ...without even a mm of error ....for several centuries
ravi said…
*உங்களுக்கு மேலே உள்ளவரோடு ஒப்பிடாதீர். தாழ்வு மனப்பான்மை வரும். உங்களுக்கு கீழே உள்ளவரோடு ஒப்பிடாதீர். தலைக்கணம் வரும்.*

*உங்களை யாரோடும் ஒப்பிடாமல் ,நீங்கள் நீங்களாக இருங்கள். தன்னம்பிக்கை வரும்.*

*வாழ்க்கையில் நம்மை விட சிறப்பாக பலர் வாழலாம். ஆனால், நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பாக யாராலும் வாழ முடியாது.*

*நிதானம் தவறினால் நிம்மதியும் தவறி போகும்.*

*சில நேரங்களில் முடிந்து போனதை நினைத்து கவலை. பல நேரங்களில் இனி என்ன நடக்க போகிறதோ என்ற கவலை.*

*அன்பானவர்கள் கோபப்பட்டால் அமைதியாக இருங்கள். ஒரு நாள் உண்மையைஉணர்ந்து வரும் போது பேச வார்த்தைகள் தேவைப்படும்.*

*சந்தோஷம் என்பது மற்றவர் முன்னால் சிரிப்பது அல்ல. தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பதே.*

*யாரைப் பற்றியும் எதுவும் தீர்மானிக்க வேண்டாம். நம்மை முன்னேற்றிக் கொள்ள முழு கவனத்துடன் செயல்படுவோம்.*

*உங்கள் திறமையை மற்றவர் அறிந்து கொண்டால் நீங்கள் தொழிலாளி. உங்கள் திறமையை நீங்களே அறிந்து கொண்டால் நீங்கள் முதலாளி.*

*உங்கள் பலம் கண்டு பயந்தவன், உங்கள் பலவீனத்தையும் காண ஆவலாக இருப்பான். பலத்தை உறுதி படுத்துங்கள். பலவீனத்தை மறையுங்கள்.*

*சில நேரங்களில் மகிழ்ச்சி கூட வேண்டாம். நிம்மதி இருந்தால் போதும் என்றாகி விடுகிறது.*

*வாழ்க்கை என்பது பாசத்திற்கும் , தன்மானத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம். இறுதியில் பாசம் வென்றால் உங்களை இழப்பீர். தன்மானம் வென்றால் உறவை இழப்பபீர்.*

*மலர்கள், மனங்கள் இணையும் மணமாலையாக‌ இருந்தாலும், மானிட வாழ்வை முடித்து செல்லும் பிண மாலையாக இருந்தாலும், தன்னிலை மாறுவதில்லை.*

*யார் உங்களை உச்சியில் வைத்து புகழ்ந்தாலும், தரம் தாழ்த்தி இகழ்ந்தாலும், நீங்கள் நீங்களாக இருங்கள்.*

*அமைதியற்ற கடலே சிறந்த மாலுமியை உருவாக்கும். மேடு பள்ளம் நிறைந்த சாலையே சிறந்த ஓட்டுனரை உருவாக்கும். இன்பம் துன்பம் நிறைந்த வாழ்க்கையே அனுபவம் நிறைந்தது
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதற்கெல்லாம் basic -ஆக ஒரு ஞானம் இருந்துவிட்டால் போதும். அதாவது நம்முடைய லோக ஸேவையால்தான் லோகம் நடக்கிறது என்ற பிரமை ஒருகாலும் இருக்கக்கூடாது. மரம் வைத்தவன் தண்ணீர் விடுகிறான். லோகத்தைப் பண்ணின ஒருத்தன் இருக்கிறானே அவனே அதை ரக்ஷித்துவிட்டுப் போவான். அதற்கு நாம் ஒரு கருவிதான். நம்முடைய பாப கர்மா கழியவே பரோபகாரமே தவிர நாமில்லாவிட்டால் அந்த உபகாரம் லோகத்துக்குக் கிடைக்காமல் போய்விடாது என்ற ஞானம் இருந்தால் அளவோடு நிற்போம்.
ravi said…
ஜீவனத்துக்கு அவச்யமான சொந்தக் கார்யங்கள், குடும்பக் கடமைகள் இவற்றைப் பண்ணிக் கொள்வதிலும் கர்மநாசம், சித்த சுத்தி ஏற்படத்தான் செய்யும். ஈஸ்வராநுக்ரஹத்தில் இப்படிப்பட்ட பொறுப்புகள் அதிகமில்லாதவர்கள் நிரம்பப் பரோபகாரப் பணிகளில் ஈடுபட்டே ஆத்மாவைப் பரிசுத்தி பண்ணிக்கொள்ள வேண்டும்; அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே ட்யூட்டி ஆகிறது. டொமெஸ்டிக் ட்யூட்டிபோல ஸோஷல் ட்யூட்டியும் உண்டுதான். எத்தனை டொமெஸ்டிக் ட்யூட்டி இருந்தாலும், அதைப்பண்ணிவிட்டு, அதைப் பண்ணின அப்புறந்தான் ஸோஷல் ட்யூட்டியும் செய்ய வேண்டும்.
ravi said…
ரொம்ப அதிகம் குடும்பப்பொறுப்பு இருக்கிற ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோருக்குமே நியாயமான சொந்தக் கடமைகளைப் பண்ணிவிட்டும் ஸமூஹக் கடமை பண்ண அவகாசம் இருக்கவேசெய்யும். எப்படியானாலும் தன் காரியத்தைப் பிறர் கையில் விட்டுவிட்டும், அகத்து வேலையைக் கவனிக்காமலும் ஊர்க் காரியம் என்று போவதில் பிரயோஜனமில்லை. இப்படிப் போனதில் அந்தப் பையன், வீடு என்றாலே எரிச்சல் படுகிறான் என்றார்கள். இப்படிக் கோபமும் தாபமும்தான் பரோபகாரம் பண்ணினதில் ஒருத்தனுக்கு மிஞ்சினது என்று ஏற்பட்டால் அது சித்த சுத்திக்குப் பதில் சித்த அசுத்திக்குத்தான் வழி பண்ணியிருக்கிறது என்றே ஆகிறது. அதாவது பரோபகாரம் நல்ல பலன் தராதது மட்டுமில்லாமல், விபரீத பலனே உண்டாக்கியிருக்கிறது! சாஸ்த்ர ரீதியான கடமையை விட்டதற்காக இப்படி நல்லதே தண்டனையாக ஆகிறது! இரண்டு மூன்று பழமொழி சொன்னேன். முடிவாக இன்னொன்று தோன்றுகிறது: ”தன் கையே தனக்கு உதவி” தன் கை பிறருக்கும் உதவியாகப் பரோபகாரப் பணிகளைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் தன் கை தன் கார்யத்துக்கு உதவியாக இல்லாமல், தன் கார்யத்துக்கு அகத்தின் மற்ற மநுஷ்யர்களின் கையை எதிர்பார்த்துக்கொண்டு அவர்கள் கையில் நம் கார்யப் பொறுப்பை போட்டுவிட்டு, நாம் ஊருக்கு உபகாரம் பண்ணுவது என்பது தப்பு.
ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக் கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார் நம்மைக் கொண்டாடமாட்டார்கள்தான். வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக் கார்யத்தைப் பண்ணிக்கொள்ளாமல், ஊருக்கு ஒருத்தன் பண்ணுகிறான்;அதற்கு இடைஞ்சலாகச் சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே இல்லை, பேர் வாங்குவதற்காகத்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணுகிறான் என்றே அர்த்தம்.
தொண்டு உள்ளத்துக்கு லக்ஷணம் அன்பும் அடக்குமும்தான். ”தொண்டர் தம் பெருமை”என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாமேயொழிய, தொண்டு செய்கிறவனுக்குத் ‘தான் பெரியவன்’என்ற எண்ணம்லவலேசங்கூட இருக்கக்கூடாது. தான் ரொம்பவும் சின்னவன் என்ற எண்ணமே இருக்க வேண்டும். பேருக்கு ஆசைப்பட்டுக் கொண்டு தொண்டு செய்வதென்றால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணினதாகத்தான் அர்த்தம். அடக்கமும் அன்பும் இருந்தால் வீட்டிலே இருக்கிறவர்களை எதிர்த்துக் கொண்டும் அவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டும் எவனும் வெளியிலே தொண்டு செய்யப் போகமாட்டான்.
தான் பிறர் பாரத்தைத் தாங்குகிறவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தன் பாரத்தை இன்னொருவரிடம் தள்ளினால் அது தனக்கு அவமானம்;தன் கை பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டுமேயொழியத் தானே இன்னொரு கையை உதவிக்கு எதிர்பார்த்தால் அது தனக்கு ரொம்பவும் கௌரவஹீனம் என்ற உணர்ச்சி பரோபகாரத்தில் ஈடுபடுகிற எவனுக்கும் basic -ஆக ஏற்பட்டுவிட்டால் இப்போது கம்ப்ளெய்ன்ட் வந்தது போலக் கோளாறாக ஆகவே ஆகாது. லோக ஸேவைக்குப் போகிறவர்கள்,‘ என் கார்யம் பூராவையும் நானே பார்த்துக் கொண்டுதான் பொதுத்தொண்டுக்குப் போவேன் ‘ என்று பிரதிக்ஞை பண்ணிக் கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும்.
தன் கார்யம் என்பதில் தன் வீட்டுக் கார்யம், மாதா-பிதா-பத்னி-புத்ரர்-ஸஹோதரர் முதலான வீட்டு மநுஷ்யர்களின் கார்யம் அடக்கந்தான்.
என் கடமையில் தப்பாமல், குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டே உன் குடும்பமான — வஸுதைவ குடும்பகம் : லோகமெல்லாம் ஒரு குடும்பம் என்கிறபடி — ஸகல மக்களுக்கும் என்னாலான பணியைச் செய்ய அருள் பண்ணப்பா” என்று ஈஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டால் அவன் அப்படி அனுக்ரஹம் செய்வான். அதுதான் நாம் பண்ணிக்கொள்ள வேண்டிய வேண்டுதல்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இடியும் மழையுமாகக் குருதேசம் ஒரு ஸமயத்தில் பாழாய்ப் போயிருந்தது. அன்ன ஆஹாரம் கிடைக்காமல் எல்லாரும் கஷ்டப்பட்டார்கள். சாக்ராயண உஷஸ்தர் என்று ஒரு ரிஷி. அவரும் அவருடைய இளம் மனைவியும் அலைந்து திரிந்துகொண்டு போய் யானைப் பாகர்கள் வசிக்கிற ஒரு கிராமத்தை அடைந்தார்கள்.
ravi said…
யானைகளுக்கென்று பூர்வத்தில் தான்யம் சேமித்து வைத்திருப்பார்களல்லவா? யானையின் தீனியில் துளிப் பாகம் மநுஷ்யனுக்குப் போதுமே! அதனால் அங்கே கொஞ்சம் தான்ய நடமாட்டம் இருந்தது. எவனோ ஒரு யானைப்பாகன் ‘குல்மாஷம்’ என்கிற தான்யத்தை (கொள்ளு என்று நினைக்கிறேன்) தின்று கொண்டிருந்தான்.
ravi said…
பிராணனை ரக்ஷித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபத்-கால தர்மப்படி அவனிடம் உஷஸ்தர் அந்தக் கொள்ளில் கொஞ்சம் யாசித்துப் பெற்றார். யானைப்பாகன் அதை அவர் சாப்பிட்டவுடன் குடிப்பதற்காகத் தான் குடித்துக்கொண்டிருந்த ஜலத்திலிருந்தே கொஞ்சத்தைக் கொடுத்தான். “உச்சிஷ்டத்தை [ஒருவர் உண்டு மிகுந்ததை] வாங்கிக்கொள்ள மாட்டேன்” என்று ஆசார விதியைக் காட்டி உஷஸ்தர் ஜலம் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார். “கொள்ளு மாத்திரம் உச்சிஷ்டமில்லையா? அதை வாங்கிக் கொண்டீரே!” என்று யானைப்பாகன் கேட்டான். அதற்கு அவர், “அதை வாங்கிச் சாப்பிட்டிராவிட்டால் என் பிராணனே தேஹத்தில் தங்கியிருக்காது. பிராண ரக்ஷணை அவச்யம் என்ற பெரிய தர்மத்துக்காக, அதைவிடச் சிறிய உச்சிஷ்ட தர்மத்தை விட்டேன்.
ravi said…
இப்போது தீர்த்தமில்லாமல் என் பிராணன் போய்விடாது. சாப்பிட்ட வாய்க்குத் தீர்த்த பானம் இன்பமாகத்தானிருக்குமென்றாலும் இப்போது நான் உன்னிடம் ஜலம் வாங்கிக் குடித்தேனானால் அது எனக்கு இன்பம் தருகிற காமத்துக்காகத்தான் ஆகுமேயன்றி சாஸ்திரோக்தமான ப்ராண ரக்ஷணை என்ற தர்மத்துக்கு ஆகாது. ஆகையால் வேண்டாம்” என்றார்.

தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்று நாலு சொல்கிறோம். ஆசாரத்தில் அர்த்த-காமங்கள், இம்மை நலன்கள் யாவும் அடக்கமானாலும், இவற்றை விடவும் அது தர்மத்தையே முக்யமாகக் கொண்டு மோக்ஷத்தை லக்ஷ்யமாகக் கொடுக்கிறது என்பதையும் இது புரிய வைக்கிறது.

பெண்கள் தினமும் ஸ்நானம் செய்து ஈரத் தலையோடு கஷ்டப்பட வேண்டாம் என்ற தாக்ஷிண்யத்தினால்தான் விசேஷ தினங்களைத் தவிர மற்ற நாட்களில் அவர்கள் தலையில் மஞ்சள் ஜலம் புரோக்ஷித்துக் கொண்டாலே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. கர்ப்பம் நன்றாக வளர்ந்தபின் ஒரு கர்ப்ப ஸ்த்ரீ எந்த விரதம் இருந்தாலும் பலிக்காது என்பதுகூட அவள் அந்த ஸ்திதியில் விரதோபவாஸங்களால் காயக்கிலேசம் பண்ணிக் கொள்ள வேண்டாமென்ற கருணையால்தான். குழந்தைப் பிராயத்திலும், வாலிபப் பிராயத்திலும் ஒருவனைப் புஷ்டியாக வளரவிட வேண்டுமென்றுதான் பிரம்மசாரிக்கு விரத உபவாஸங்கள் சொல்லாமல், ஸாத்விக உணவாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமென்று வைத்திருக்கிறது. வியாதியஸ்தருக்கும் அநேக விதிகளிலிருந்து விலக்குக் கொடுத்திருக்கிறது.

தாக்ஷிண்யத்துக்காக principle -ஐ (கொள்கையை) விட்டுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஆசார அநுஷ்டானத்தில் நாம் எத்தனை நம்பிக்கை வைத்திருந்தாலும் இம்மாதிரி அவை ரொம்ப சிரம ஸாத்யமாகிற போது மாத்திரம் பகவானே கருணையினால் அவற்றை ‘ஓவர்லுக்’ பண்ணிவிடுவான்; சிரமதசை முடிந்த பிற்பாடு நாம் அவற்றை உரியபடி அநுஷ்டிக்கத்தான் வேண்டும் என்பதே தாத்பரியம். குறிப்பிட்ட சில ஸமயங்களில் சில ஆசாரங்களைத் தளர்த்திக் கொடுத்திருக்கிறது என்பதனால் அதையே எக்காலத்துக்கும் நடைமுறையாக்கிக் கொண்டு விடக்கூடாது. ஒன்று முடியாதபோது அதற்குப் பதிலாக (substitute-ஆக) , இரண்டாம் பக்ஷமாக ( secondary-யாக) இன்னொன்றைச் சொல்லியிருக்கும். இதற்கு ‘கௌணம்’ என்று பெயர். ‘கௌண’ ஆசாரத்தையே மூலமான ‘முக்ய’ அல்லது ‘ப்ரதான’ விதிக்குப் பதில் எப்போதும் அநுஷ்டிப்பதென்பது முறையாகாது. ‘முக்ய விதி’, ‘பிரதான விதி’ என்பது ஜெனரல் ரூல். ‘கௌண விதி’ என்பது Subsidiary Rule .

சில ஸமயங்களில் ‘முக்ய’த்தையும் பண்ணிவிட்டு ‘கௌண’த்தையும் அதோடு பண்ணுவது விசேஷிக்கப்படுகிறது. உதாரணமாக ஸ்நானம் என்றால் ஜலத்துக்குள் முழுகி அழுக்குப்போகக் குளிப்பதுதான். ஆனால் உடம்பு ஸரியில்லாத போது அப்படிப் பண்ண வேண்டாமென்று ‘கௌண’மாகத் தலைக்கு விட்டுக் கொள்ளாமல் கழுத்துவரை குளித்தால் போதும், ‘டெம்பரேச்சர்’ இருந்தால் இடுப்புவரை குளித்தாலே போதும், அதுவும் முடியாவிட்டால் ஈரத்துணியால் துடைத்துக் கொண்டாலும் ஸரி, ரொம்பவும் தாபஜ்வரமானால் இது கூட வேண்டாம், தலையோடு கால் விபூதியைப் பூசிக்கொண்டாலே ஸ்நானம்தான் என்றெல்லாம் சாஸ்திரங்களில் flexible-ஆக [நெகிழ்ந்து கொடுத்து] விதி செய்திருக்கிறது. நன்றாகத் தலைக்கு ஸ்நானம் பண்ணின பிற்பாடும், அதாவது ‘ப்ராதன’ அல்லது ‘முக்ய’ விதியை அநுஸரித்த பின்னும் இப்படி (‘முழு நீறு பூசிய’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிற மாதிரி) தலையோடு கால் விபூதி பூசிக் கொண்டு ‘கௌண’ ஸ்நானமும் பண்ணலாம். ஆனால் நல்ல ஆரோக்ய ஸ்திதியிலிருக்கும் போது குளிக்காமல் விபூதி ஸ்நானம் மட்டும் பண்ணினால் போதுமென்று இருக்கப்படாது.
ravi said…
[12/04, 15:15] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 127*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 12
[12/04, 15:19] Jayaraman Ravikumar: तुलाकोटिद्वन्द्वक्वणितभणिताभीतिवचसोः
विनम्रं कामाक्षी विसृमरमहःपाटलितयोः ।
क्षणं विन्यासेन क्षपिततमसोर्मे ललितयोः
पुनीयान्मूर्धानं पुरहरपुरन्ध्री चरणयोः ॥

துலாகோடித்³வந்த்³வக்வணிதப⁴ணிதாபீ⁴திவசஸோ:
வினம்ரம் காமாக்ஷீவிஸ்ருʼமரமஹ:பாடலிதயோ: ।
க்ஷணம் வின்யாஸேன க்ஷபிததமஸோர்மே லலிதயா:
புனீயான்மூர்தா⁴னம் புரஹரபுரந்த்⁴ரீ சரணரயா:
[12/04, 15:20] Jayaraman Ravikumar: இது பாதாரவிந்த சதகத்தில் பன்னிரண்டாவது ஸ்லோகம்.

இதோட அர்த்தம் என்ன என்றால்,
*‘ புற ஹர புரந்த்ரீ’,* முப்புரங்களை எரித்த பரமேஸ்வரனுடைய மனைவியான ‘ஹே! காமாக்ஷி!’,

‘ *துலா கோடி த்வந்த்வம்’:-*

உன்னுடைய பாதங்களில் இருக்கின்ற இரண்டு சிலம்புகளின், க்வணித சப்தத்தினால்
பணித்த :- சொல்லப்பட்ட, உன்னுடைய கால்களில் இருக்கிற சலங்கைகள் சப்தம் பண்றது.

அது ஏதோ சொல்ற மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றார்.

என்ன சொல்றதுன்னா,’ *அபீதி வசசோஹோ’ :-* அபய வார்த்தைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறது.🦜🦜🦜
ravi said…
[12/04, 15:12] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 534* 🙏🙏🙏started on 7th Oct 2021

*240வது திருநாமம்*
[12/04, 15:15] Jayaraman Ravikumar: *240 चन्द्रमण्डलमध्यगा - சந்த்ரமண்டல மத்யகா -*

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் சந்திரனைச் சுற்றியுள்ள சந்திர மண்டலத்தில் நடுநாயகமாக வீற்றிருப்பவள் என்கிறார்.

சந்திரமண்டலம் என்பது நமது உடலில் சஹஸ்ராரத்தை குறிப்பதாகவும்,

அதன் நடுவே எனும்போது சக்ரமத்தியில் பிந்து வாக இருப்பதாக ஒரு கருத்து.

சந்திரமண்டலம் என்பதே ஸ்ரீ சக்ரத்தைத்தான்.

சந்திரனுக்கு 16 கலைகள்.

அதனால் தான் பௌர்ணமி அன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது.

சிவன் அக்னியின் சிரசிலும் அம்பாள் சந்திரனின் சிரசிலும் இருப்பதாக ஐதீகம்.💐💐💐
ravi said…
*End EGO believe EGO* ( Elephant God is Omnipresent)

*End EGO Praise EGO*
( Entire Global Owned by Him)

*End EGO understand EGO*
(Endless Grace from Oneness )

*End EGO* *realise* .. *EGO*
( at the End , God Only reaches us )

*End EGO* ... *Set EGO* ( enriched goal is to uplift others )💐💐💐
ravi said…
*ராமரும் வசிஸ்ட்டரும்* 💐💐💐

ராமா குல குருவென்று பேர் எடுத்தேன் ..

குருமுனியுடன் தொடர்பு வைத்தேன் ..

தொட்டதெல்லாம் துலங்கும் உனக்கு *ராமன்* என்றே பேர் வைத்தேன் ...

சிரத்துக்கொண்டேன் சிந்தனையுள்

சிங்கார பிரமத்திற்கு சீர் பேர் நான் வைப்பதோ என்றே ...

கோசிகர் வந்தே கோமகன் உனை கேட்டார் ...

மறுத்தான் தசரதன் உன் மாண்புகள் தெரியாமல்

குடத்தில் இருந்தே ஒளி வீசவோ வந்தாய் *ராமா* ?

அயோத்தியில் அரசாண்டே அந்திமம் தேடவோ வந்தாய் *ராமா* ?

இல்லை *ராமா*

யுகம் யுகம் உன் புகழ் பாடவேண்டும் ..

தன் புந்தியில் அனைவரும் உனை பொறுத்தியே புண்ணியம் தேட வேண்டும் ..

தானவர்கள் யாவரும் வானவர்கள் ஆக வேண்டும் ..

வஞ்சி உன் கரம் பிடித்தவள்

மிஞ்சி மிஞ்சி வரம் தரவேண்டும்

*குருவே* ...

தங்களுக்கு பிறகே தெய்வம் .

நீங்கள் தந்தெல்லாம் நான் பெற்ற வரம் ...

அனைத்தும் அறிவீர்... இருந்தும் எங்கும் எல்லைக்குள் இருந்தீர் ...

ஒரு பிரம்மரிஷி என் குருவாய் வந்தார் இங்கே

நாளை ஓர் கிளியாய்🦜 வந்தே பாகவதம் எனும் பழம் அதை கொத்த வேண்டும் என்றே வேண்டுகிறேன் 🙏

நிச்சயம் *ராமா*

பிரம்மம் கிளி யாக மாறினால் எழுப்பும் ஓசையெல்லாம் என் *ராமன்* நாமமே 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
ravi said…
[11/04, 17:50] Jayaraman Ravikumar: 111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)
[11/04, 17:51] Jayaraman Ravikumar: தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால்,
க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார்.

அனுப்பியும் வைத்தார்.

நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை.
காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.
ravi said…
[11/04, 17:43] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*76 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
[11/04, 17:44] Jayaraman Ravikumar: ப4க்திர்-மஹேச பத3-புஷ்கர-மாவஸந்தீ

       காத3ம்பி3னீவ குருதே பரிதோஷவர்ஷம் |

ஸம்பூரிதோ ப4வதி யஸ்ய மனஸ்தடாகஸ் -

       தஜ்ஜன்ம - ஸஸ்ய – மகி2லம் ஸப2லஞ்ச நான்யத் ||                    76

       
[11/04, 17:44] Jayaraman Ravikumar: எவருடைய மனமாகிய குளம், மஹேசனது திருவடிகளாகிய வானத்தில் விளங்கும் பக்தியெனும் மேகக்கூட்டம் பொழியும் பேரின்பமென்னும் மழையால் நிரப்பப்படுகிறதோ,

அவரது பிறவியாகிற பயிர் வீண் போகாது முழுப்பயனை அடைந்ததாகும். மற்ற எதுவும் அல்ல.
ravi said…
[11/04, 17:40] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 126 started on 6th nov
*பாடல் 38*
[11/04, 17:41] Jayaraman Ravikumar: கூதாள ... கூதாள மலரை சூடியவனே,

கிராத குலிக்கு இறைவா ... வேடர் குலத்துதித்த வள்ளிப் பிராட்டியின்
தலைவனே

வேதாள கணம் புகழ் வேலவனே ... பேய்க் கூட்டங்கள் துதிக்கும்
வேலாயுதனே,

ஆதாளியை ... வீண் பேச்சுக்களை பேசுகிறவனும்,

ஒன்றும் அறியேனை ... நல்லவைகளை பற்றிய அறிவு
இல்லாதவனும்,

அற தீது ஆளியை ... மட்டமான தீக்குணம் கொண்ட அடியேனை,

ஆண்டது செப்புமதோ ... ஒரு பொருளாகக் கருதி ஆண்டு கொண்ட
அருளை எப்படி விரித்து கூற முடியும்?
ravi said…
*அம்மா* ...

உன் கருணா ரஸ சாகரத்தில் நீந்தும் பேறு பெற்றேன் ...

எங்கும் இனிப்பின் சுவை

எதிலும் தேனின் மணம் ...

காணும் இடமெல்லாம் கோடி இன்பம்

கண்டு மகிழும் மனமெங்கும் உன் நினைவின் மணம்

பாலின் சுவை போல் உன் நாமங்கள்

பலாவின் தேன் போல் அவை தரும் அர்த்தங்கள் ..

வெல்ல பாகில் அள்ளி போட்ட முந்திரிகள்

அங்கே துள்ளி குதிக்கும் திராட்சைகள் ...

அதிலே ஏணி போடும் கற்கண்டுகள்

அங்கே நாணி நிற்கும் ஏலக்காய்கள் ...

இத்தனை சுவை உன் நாமம் தரும் என்றால் என் நா சர்க்கரைப்பொங்கல் ஆகாதோ...

கோபம் வரும் உனக்கு என்றோர் பலர்...

ஆழ்கடல், அலைகள் காண்பதுண்டோ ?

செவ்வானம் கரும் மேகம் தனை நேசிப்பதுண்டோ ...?

சூழும் இருள் கதிர் கண்டு களிப்பதுண்டோ ...?

மலரும் கமலம் ஆதவன் தவிர வேறு ஒருவரை மனதால் நினைப்பதுண்டோ ?

அம்மா கோபம் உனக்கு உண்டு என்றே சொல்வோர்

நீரில் தோன்றும் நீர்க்குமிழிகள் ,
நீண்ட காலம் வாழும் என்றே நினைப்பவர்கள் அன்றோ ...

நித்திய பித்தர்கள் நினைவில் நிழல் கோட்டை கட்டி அதிலே ஊஞ்சல் ஆடும் அறிவீலிகள் அன்றோ *அம்மா*💐💐💐
ravi said…
க்ரோதா = கோபம் - ஆத்திரம்

*❖ 168 நிஷ்க்ரோதா =* சினத்திற்கு ஆட்படாதவள்
ravi said…
🌹🌺" *இராமாயணத்தின்* *மிக முக்கிய*
*நிகழ்வுகள் அனைத்தும்*
*ஸ்ரீரங்கம் ரங்கநாதர்* *ஆலயத்தில்*
*உள்ள சேஷராயர்* *மண்டபத்தில்*
*உள்ள தூணில் அழகிய*
*சிற்பங்களாக சிறப்புற*
*அமைக்கப்பட்டுள்ளது* . .... *பற்றி விளக்கும் எளிய* *கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺இராவணன் மகன் இந்திரஜித்கும்
இலட்சுமணனுக்கும் இடையே
நடைபெற்ற போரில், இந்திரஜித்
ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன்
மூர்ச்சையாகி மயங்கி வீழ்ந்தார்.

🌺இலங்கை அரச மருத்துவர் சுசேனர்,
இலட்சுமணனை குணப்படுத்த
இமயமலையில் வளரும் ‘சஞ்சீவினி’
எனும் மூலிகை மருந்துச் செடிகளை
பறித்து வர அறிவுறுத்துகிறார்.

🌺சஞ்சீவினி மூலிகை மருந்தினை
இமயமலையில் இருந்து கொண்டு
வருவதற்காக பெரும் பலவானாகிய
அனுமன் விரைந்து சென்றார்.
இதை அறிந்த இராவணன்
அனுமனுக்கு பல்வேறு தடைகளை
ஏற்படுத்த, அவற்றை எல்லாம்
கடந்து அனுமன் சஞ்சீவினி
மலையை அடைந்தார்.

🌺அங்கு அனுமனைக் கொல்ல
காலநேமியை இந்திரஜித் அனுப்பி
வைக்கிறார். காலநேமி என்னும்
அசுரர் மாரீசனின் மகன் ஆவார்.
அனுமன் இமயமலையின் சஞ்சீவினி
மூலிகை உள்ள பகுதியை அடைந்து,
சஞ்சீவினிச் செடிகளை பறிக்க
முற்படுகையில், அவ்விடத்தில்
போலித் துறவி வேடத்தில் வந்த
காலநேமி, அனுமனை வரவேற்று,
அருகில் உள்ள ஏரியில் குளித்து
விட்டு சஞ்சீவினி செடிகளை
பறிக்கச்சொல்கிறார்.

🌺அனுமன் ஏரியில் குளிக்கையில்,
காலநேமி ஏவிய மாய முதலை,
அனுமனை விழுங்குகிறது.
அனுமன் அம்முதலையின்
வயிற்றைக்கிழித்துக் கொல்கிறார்.
அனுமன் கையால் இறந்த முதலை
அப்சரசாக மாறி, தான் ஒரு
முனிவரால் சாபம் பெற்ற
வரலாற்றைக் கூறி, காலநேமியின்
சதித் திட்டத்தை அனுமனுக்கு
எடுத்துரைக்கிறாள்.

🌺காலநேமியைக் கொன்று,
விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள்
பறித்து, இலட்சுமணனைக்
காக்குமாறு அப்சரஸ் அனுமனிடம்
கூறுகிறாள்.

🌺அனுமனும் காலநேமியைக்
கொன்று, சஞ்சீவினி மூலிகைச்
செடிகள் வளரும் குன்றை
கொணர்ந்து, இலங்கை திரும்பி,
இலட்சுமணனின் மூர்ச்சையை
தெளியவைக்கிறார்.

🌺இராமாயணத்தின் மிக முக்கிய
திருப்புமுனையாக விளங்கும்
இந்த நிகழ்வுகள் அனைத்தும்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
உள்ள சேஷராயர் மண்டபத்தில்
உள்ள தூணில் அழகிய
சிற்பங்களாக சிறப்புற
அமைக்கப்பட்டுள்ளது.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺



ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*


*_✍️ 12, Wednesday April.,2023_*

https://srimahavishnuinfo.org

*🧿"இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள்.''*


*♻️யாரும் யாருக்காகவும் வாழ வேண்டிய அவசியம் இல்லை. வாழவுமில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.இதை ஒப்புக் கொள்ளத் தான் மனம் தயக்கம் காட்டுகிறதே தவிர வேறு ஓன்றும் இல்லை.*

*♻️நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்பது தான் சரியாகும். இதற்கிடையில் இருப்பது தான் பந்தம், பாசம், உறவுகள் எல்லாம். தாய், தந்தை, மனைவி ,மகன், மகள் உறவுகள் எல்லாமே..*

*♻️ஏதோ ஒன்றை மற்றவரிடம் எதிர்ப்பார்த்துத் தான் வாழ்க்கையும் ஓடுகின்றது.இந்த எதிர்ப்பார்ப்பு இல்லை என்றால் உறவுகள் கூட நொறுங்கி விடுகின்றது.*

*♻️யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, அதேபோல யாருக்காகவும் எந்த நிலையும் நின்று விடுவதுமில்லை..*

*♻️'புகழ் பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள்.ஒருநாள், அந்தத் துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.*

*♻️பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, குருவே, ;;எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.*

*என்ன?’‘என்றார் அந்தத் துறவி..*

*♻️நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகப் பின்பற்றுகிறேன். கவனமாகத் தான் செய்கிறேன்.. அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக் கூர்மையையும் தருகின்றன.அதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்!*

*‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?என்றார் துறவி..*

*♻️’‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது.*

*♻️சில நாள்களில் நானும் ஒன்று இரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும் போது என் உள்ளம் குன்றிச் சிறுத்து விடுகிறது!”*

*குருநாதர் சிரித்தார்... ஆக…நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித் தானே…?*

*’‘ஆமாம் குருவே. அது தவறு இல்லையா?*

*♻️’‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்று விடும்!’‘*

*அய்யோ..ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்று விட்டால்..?*

*♻️’‘ரொம்ப நல்லது தான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்து விடும் இல்லையா?!*

*♻️உன் எண்ணம் என்ன சொல்கிறதோ, அதன்படி நட.மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்கு உன் இயல்பை மாற்றிக் கொள்ளாதே! என்றார்.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️உங்கள் மனசாட்சி சொல்வதைக் கேளுங்கள். அது கூறும் முடிவு எப்பொழுதும் தவறாக இருக்காது.*

*⚽நீங்கள் நினைத்த மாதிரி எந்த செயலும் நடக்கவில்லை என்றால் உங்கள் மனசாட்சி கூறும் வழியில் செல்லுங்கள்.*

*🏵️உங்கள் மனசாட்சி எப்பொழுதும் உங்களிடம் பொய் கூறாது.*

*⚽அது கூறும் பதிலில் எப்பொழுதும் நேர்மையும், உண்மையும் இருக்கும்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
 ★  *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*     
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குறைகளை தீக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் பற்றிய பதிவுகள் :*

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்' என்பது திருப்பெயர்.

இந்த சிவலிங்கப் பெருமான் அமிர்தமயமானவர் என்பதால் இவ்வாறு நிறம் மாறிக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, சிவலிங்கத் திருமேனி கரிய நிறத்தில் வழுவழுப் புடன் காணப்படும். ஆனால், இங்குள்ள மூர்த்தி கருப்பும் வெள்ளையு மாய், மேலிருந்து கீழாகக் கோடுகள் பதிந்து காட்சியளிக்கிறார். சுயம்புத் திருமேனியான இப்பெருமான், மண்ணாலோ, மரத்தாலோ, கல்லாலோ உருவானவர் அல்லர்.

இரண்டு யானைத் தந்தங்களைப் பிடிப்புக்கு நிறுத்தி, மூலிகைப் பொருட்களால் ஆனவராகத் தெரிகிறது. மேலும் இப்பெருமான், போகர் சித்தரால் நவபாஷாணத்தில் உருவானவர் என்றும் சான்றோர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் கூறுகின்றனர். இக்கோயில் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையானது என்று கூறப்படுகிறது.

குபேரன் கையில் இருந்த அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் கீழே சிந்தி விட, அந்த இடத்திலிருந்து அமிர்தம் நனைந்த சிவலிங்கம் ஒன்று சுயம்புவாய் வெளிப் பட்டது. அதனை குபேரன் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் வணங்கி வழிபட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இறைவன், அமிர்த தாரைகள் வழியும் தன்மையோடு இத்தலத்தில் எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.

கருவறை மூலவரின் மீது செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகப் பொருட்களை உட்கொள்பவர்களுக்கு சகல விதமான உடல் உபாதைகளும் நீங்குவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தோல் சம்பந்தமான வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகப் பிரசாதத்தை உட் கொள்வதாலும், இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகத் திருநீற்றை உடலில் பூசி கொள்வதாலும் அப்பிணி நீங்கி நலம் பெறுகிறார்கள் என்பது அனுபவக் கூற்று.

பார்க்க சலிக்காத அழகு தோற்றத்தில் இக்கோயில் அம்பாள் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். வழிபடும் பக்தர்களின் எமபயத்தை போக்கும் வரப்பிரஸ்தியாக அம்பாள் விளங்குகிறாள்.

கோயிலின் வடக்கு பகுதியில் காசி விஸ்வநாதர் லிங்க வடிவில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இவருக்கு கற்பூர தீபாரதனை செய்யும் பொழுது லிங்கத்தில் ஜோதி தெரிகிறது. சாவா, மூவா தன்மையுடன் கூடிய இந்த புதுமையும் அதிசயமு மான அமிர்த லிங்கத்தை வணங்கினால் தொழில் தடை, வியாபார தடை, கிரகங்களால் உண்டாகக்கூடிய தடைகள் யாவும் நீங்கும் என, பிரார்த்தித்து பயன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்க கோத்பர், பிரம்மா, துர்க்கை, காலபைரவர் சன்னதிகள் உண்டு. மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட திருப்பணியின் போது பச்சை வர்ண அம்பாள் சிலை கண்டெடுக்கப்பட்டு, பாலாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் அர்த்தமண்டப தூண்களை ஒரு கலைக்களஞ்சியம் என்று கூறலாம். அவற்றில் அமைந்துள்ள காஞ்சி ஏகாம்பரேச்வரர், காளஹஸ்தி திருக்காளத்தீச்வரர், நாகலாபுரம் அடுத்த ராமகிரீஸ்வரர் (ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை வாலில் கட்டி இழுக்கும் காட்சி), பைரவர் திருச்சிலைகள் என எழிலுற வடிவமைக்கப்பட்டுள்ள அற்புதங்களை காண ஒரு நாள் போதாது.

ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டு, அவரது திருமேனி தீண்டிய பிரசாதங்களை உட்கொள்ள, இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களும் குணமாகிறது என்று உறுதியாக கூறும் பக்தர்களின் கூற்று, நமக்குள் ஒரு புதிய உற்சாகத்தை தருகிறது. ஐந்து நிறங்களில் காட்சி தந்து, அன்பர்களின் குறைதீர்க்கும் அம்பல வாணணை தரிசித்து வாழ்வில் ஆனந்தம் அடைவோம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
ஆழியை எடுத்து நம் அய்யனும் அளித்திட

அனுமனும் அடவிக்கு விரைந்து சென்றான்

ஆழியை தாண்டியே அழகிய இலங்கையை அடைந்தபின்

அன்னையை அங்கு கண்டான் ⚡⚡👏👏💪💪🙏🙏💐💐🌹🌹

அன்னையும் களிப்புடன் ஆழியை அடைந்துமே

ஆமணிப் பிரபுவிற்கு அனுப்பி வைத்தாள்

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 💐💐💐
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 14*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐
ravi said…
12. 

               திரும்பிய நம்பியர் தேவியை தேடியே திரிகையில் வீர 
               ஜடாயுதனை அறவுயிர் நிலையினை கண்டதன் வாய்வழி 

               அரக்கனின் செய்கையை அறிந்து கொண்டார் 
                மறுவழி கபந்தனை மாய்த்துப் பின் சபரியின் 
                மனப்படி மோட்க்ஷமும்   அளித்துச் சென்றார். 

                 பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
                 பாதம் பணிந்துமே பயன் பெறுவோம். 

இந்த பாடலை ஆஞ்சநேயர் பாட முடியாமல் அவரின் தொண்டை அடைத்தது -

ஜடாயு இறந்துவிட்டான் என்பதைக்கேட்க சீதைக்கு கொஞ்சம் கூட மன தயிரியம் இல்லை --

ராமன் போரில்  தோற்று விட்டான்  என்று ஒருவேளை யாராவது சொல்லியிருந்தால் கூட சீதை அதை நம்பிவிடலாம் -

ஆனால் ஜடாயு தனக்காக போராடி வீரமரணம் எய்துவிட்டான் என்பதை கேட்க அவளின் காதுகள் தயாராக இல்லை .

ஒருமுறை வசிஸ்ட்டர் அநுமானைப்பார்த்து சொன்னாராம்

"ஸ்ரீ இராம தூதனே - உனக்கு என் பணிவான நமஸ்க்காரங்கள்..  

உன்னைப்போல ஒரு பக்திமானை இந்த உலகம் சந்தித்ததில்லை, இனி சந்திக்கப்போவதும் இல்லை ---"

ஆஞ்சநேயர் இதைக்கேட்டதும் தன் காதுகளை வேகவேகமாக மூடிக்கொண்டாராம் -

ஏதோ கேட்கக்கூடாததை கேட்டு
விட்டதைப்போல் --

" *பிரம்மரிஷி* ! என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் ---?

நான் சிறந்த பக்தனா?

இல்லை சுவாமி - இது தவறான கருத்து --

என்னைவிட மிகச் சிறந்தவர்கள் பலர் இருக்கின்றனர் -

அவர்களின் முன் நான் இன்னும் பிறக்கவேயில்லை ---💐💐💐🐒🐒🐒
ravi said…
வசிஸ்ட்டர் தன் ஞான திருஷ்ட்டியினால் பார்த்தார் -

அப்படியும் அனுமாரைத்தவிர அவர் கண்களுக்கு வேறு யாருமே தெரியவில்லை --

மீண்டும் அனுமாரையே கேட்டார் -

"சங்கர சுவானா -- தயவு கூர்ந்து அவர்கள் யார் என்று எனக்கு எடுத்துச் சொல் ---

*சுவாமி* - பக்தியில் கரை கண்டவன் பரதன் -

இராமர் தான் அவனுக்கு உலகம்,

அவரே அவனுக்கு சுவாசக்காற்று..

எல்லாம் இருந்தும் ஒரு ஆண்டியைப்போல, சிம்மாசனத்தையே ஒரு தூசியைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டு இராமர் இதோ வந்துவிடுவார் அவருக்கு இந்த இராஜ்ஜியத்தை கொடுத்துவிட்டு அவருக்கு சேவை செய்துகொண்டே வாழ்ந்து விடலாம் என்று இருப்பவன் -

*நான் பரதனின் கால் தூசிக்கும் சமமாக மாட்டேன்.* 🐒

அடுத்தது ஒரு படகோட்டியாக என் இறைவனையும் இறைவியையும் கங்கையை கடக்கவைத்தானே அந்த *குகன்* -- அவன் எங்கே? , நான் எங்கே ?

இறைவன் தான் நம்மை கரை சேர்ப்பவன் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன் -

உண்மையில் அவன் பக்தனால் மட்டும் தான் இறைவனையே கரை சேர்க்க முடியும் என்பதை குகன் மூலம் உணர்ந்துக்
கொண்டேன் -

எனக்கு குருவாக  காட்சி  அளிக்கிறான் அந்த *குகன்*

(குகனே
திரு முருகப்பெருமான்  என்று கந்த புராணம் சொல்கிறது ,

அதே சமயத்தில் ஆஞ்சநேயரை சிவனின் அவதாரமாக சொல்கிறார்கள் - துளசிதாசர் -

சங்கர சுவானா என்று தான் ஸ்ரீ ஆஞ்சநேயரை குறிப்பிடுகிறார் -

சுவாமி நாதனாக , அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாக இங்கே ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ( சிவனுக்கு ) குகன் ( முருகன் ) குருவாகத் தெரிகிறான் ...🐒🐒🐒🙏
ravi said…
அடுத்து ஜடாயு -🦅

இவனின் தியாகத்தில் அடியேன் நூறில் ஒரு பங்கு கூட செய்ததில்லை -

என் இராமனின் மடியில் தலை வைத்து சீதையை யார், எங்கே எடுத்துச்சென்றார்கள் என்பதையும் கூறி , இராம நாமத்தை சொல்லிக்கொண்டே உயிர் விட்டான் --

இராமர் கரங்களினாலே அவனுக்கு எல்லா காரியங்களும் நடந்தன -  

இப்படிப்பட்ட பாக்கியவான்கள் நான் இன்னும் நிறைய இராம காரியங்கள் செய்ய வேண்டும் என்பதை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் –

என்னை அதனால் முதன்மை படுத்தவேண்டாம் சுவாமி --

வசிஸ்ட்டர் ஸ்ரீ ஆஞ்சநேயரின் கால்களிலே சாஷ்ட்டங்கமாக விழுந்தார் --

உன்னைப்போல் அடக்கம் உடையவனே சிறந்த பக்திமானாக இருக்க முடியும் -

இன்னொருவரை, மனதில் எந்தவிதமான காழ்ப்புனர்ச்சியும் இல்லாமல் மனமுவந்து பாராட்டுகிறாயே இந்த மனம் யாருக்கு வரும் -

ஒரு பெரிய மகானாக இருந்தால் தான் மற்றவர்களை தாராளமாக பாராட்டும் மனம் வரும் என்றார்.

இதைக்கேட்டு ஆஞ்சநேயர் 360 டிகிரி கூனி குறுகினார் அனுமான் 🙈🙉🙊🐒🐵
ravi said…
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம் ..

தமிழ் புத்தாண்டு முதல் தினமும் அபிராமி அந்தாதி பாடலும் விளக்கமும் ( Voice message only ) இங்கே பார்க்கலாமா ?

மிகவும் சக்தி வாய்ந்த 100 பாடல்கள் ...

ஓவ்வொரு நாளும் ஒரு பாடல் விளக்கம் ...

உங்கள் அனைவரது மேலான கருத்துக்களை வரவேற்கிறேன் ...

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்..

அம்பாளை தினமும் படுக்கும் முன் நினைப்போமே ... 🙏🙏🙏
ravi said…
[12/04, 07:29] Chandramouli: மிகவும் அழகு
[12/04, 07:30] Metro Ad Vipul: அற்புதம்🙏🏻🙏🏻
[12/04, 07:31] Chandramouli: நிகரில்லா தன்னடக்கம் 🙏🙏
[12/04, 07:38] Chandramouli: ஆவல் உடன் எதிர் பார்க் கி றஏன்
[12/04, 07:43] Chandramouli: கல்லாத து உலகள வு
[12/04, 08:27] V Rajeswari: Yes please mama.
[12/04, 08:28] V Rajeswari: ரொம்ப நன்றாக இருந்தது.
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

14.ஸாலத்வயாந்தராலே
ஸரலாலி கபோதசாடு
ஸுபகாயாம் ஸந்தான வாடிகாயாம் ஸக்தம் சேதோஸ்து ஸததமஸ்மாகம் |!

தாமிர ஈயக்
கோட்டைகளுக்கிடையே ஸரளமான வண்டுகள், மாடப்புறாக்கள் இவைகளின் விளையாட்டால் அழகியதும் சந்தன மரங்கள் நிறைந்த ஸந்தானத் வாடிகையில் நம் மனம் எப்போதும் பதிந்திருக்கட்டும்.
(தேவருலகில் உள்ள
கற்பகமரங்களில் ஸந்தானம்
என்பதும் ஒன்று.) (14)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

13.நமத ததுத்தரபாகே நாகி பதோல்லங்கி ச்ருங்க ஸங்காதம்
ஸீஸாக்ருதிம் துரீயம்
ஸிதகிரணாலோக நிர்மலம் ஸாலம்

அதன் வடக்கில் தேவர் செல்லும் பாதையைத் தாண்டிச் செல்கின்ற கொடுமுடிகள் கொண்டதும் வெண்மையான சந்திர கிரணங்களினால் தூயதாகக் காண்பதுமான ஈயக்கோட்டையை வணங்குவீர்.(13)
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

11.மத்யே தயோச்ச மணிமய பல்லவசாகா ப்ரஸூன பக்ஷ்மலிதாம் |
கல்பானோகஹவாடீம் கலயே மகரந்த பங்கிலாவாலாம்

வெண்கல-தாம்ரக் கோட்டைகளுக்கிடையே
இரத்தினமயமான துளிர் கிளை புஷ்பம் இவற்றால் அழகியதும் பூந்தாதுவால் சேறு மிக்க பாத்திகள் கொண்டதுமான கற்பக வ்ருக்ஷப்ரதேசத்தை நமஸ்கரிக்கிறேன். (11)
ravi said…
🌹🌺 "Anything unnecessary
Don't look; Eyes and mouth are closed so as not to talk unnecessarily. A simple story explaining about .... 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 There are nine types of devotion
Prahlada talks about Bhakti.

🙏 Sravanam,
🙏Kirtanam, Vishnu:
🙏 Remembrance,
🙏 Padasevana,
🙏Archanam,
🙏Vandanam,
🙏 Tasyaam
🙏 Sathyam,
🙏 Atmaniveda. As about the nine kinds of devotion
The child said.

🌺 In it #MutalaBakhti_ChravanaBhakti.
Lord with ear
Ask about! to see
Eyes if you want
to be opened. to hear
Ear for want
He keeps it open
Paramatma.

🌺 Anything unnecessary
Don't look;
Unnecessarily
Eyes are for not talking
Mouths are also covered.

🌺 But sound things
Ask the sages
Keep going. Just ask
This soul attains Shema.
You have to keep listening.
Earn everything by studying
Can't let go.

🌺 Vedantic things
Ask the sages.
That's why I cover my ears
He has not put it.

🍒 God's glory
Whenever we ask
Since then meditate
want

🌺 #Pareekshit on Listening
Those who asked like Maharaja
No.

🌺 #SukaBrahmam in saying
There are no such people.

🌺 In remembrance
Like #Prahladhan
There are no memorials.

🌺 In foot worship
Not like #Mahalakshmi.

🌺 In falling and serving
No one like #acrurar
No.

🌺 Lord of Pushpa
Thruvan's in consecration
#Pruduchakravarthy who came from the dynasty
There is no one like it

🌺 .In having companionship
#No one like Arjuna
No.

🌺 Dasanai to Bhagavan
Like #Anjaneyan in standing
nobody is here.

🌺 Himself to God
Dedicated to #BaliChakravarthy
There is no one like it.

🌺 To the nine kinds of devotion
Like this #nine_variety_
Names are visible.
The first devotion in this is #Sravanam_
Hearing
That will lift us up.

🌺🌹Valga Vayakam 🌹Valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "A simple story about 'Sanga Janani' who sowed the first seed of the Sri Ramakrishna movement through his prayers 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺 Mother Sarada Devi was a spiritualist and wife of Lord Ramakrishna. He was an important pillar in the development of the Ramakrishna movement.

🌺Annai Sarada Devi was born as the first child of Ramachandra Mukherjee and Syama Sundari Devi on 22 December 1853 in a village called Jayarambadi in Calcutta.

🌺 Although he never went to school, he later learned to read and write a little on his own.

At the age of five, she became the consort of Sri Ramakrishna. She came to help her husband because many people called her a madman and got upset.

🌺There he did spiritual work to support Ramakrishna's spiritual life, cooking for him and the devotees who came to see him, engaging in spiritual achievements under his guidance.

🌺 After Sri Ramakrishna's demise, Mother visited Gaya in April 1888 and wept bitterly comparing the monastic facilities of the sannyasis there with the poor condition of the ascetic disciples of Sri Ramakrishna Paramahamsa.

🌺 He said to Sri Ramakrishna "..I cannot tolerate my children begging for food who have renounced everything in your name.

🌺My prayer to you is this: Ayyanmeer.....those who renounce the world by chanting your name should have normal food and clothing. They should gather together and dwell in one place centered on your teachings and ambitions.

🌺People who are suffering in worldly life should come to you and get comfort by listening to your elixirs. That's why you came! I cannot bear to see them wandering," he prayed.

🌺Thus through his prayer Sri Ramakrishna planted the first seed of the movement. That is why he is hailed as 'Sanga Janani' (originator of the movement).

🌺Mother Sarada Devi promoted female education. She was the reason why the girls' school started by Niveditha continued to exist even after Niveditha's death.

🌺 "Daughter, those who have come, those who have not come, and those who are going to come, express my love to all my children. They always have my good wishes," he gave his last sermon.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லிங்கோத்பவர் வழிபாடு பற்றிய பதிவுகள் :*

அவசியத்தின் போதெல்லாம் அவதரிக்கின்ற பரம்பொருளின் அவதாரங்கள் எண்ணிலடங்காது. என்றாலும், ஒரு சில மிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன.

இவற்றுள் மஹாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 அவதாரங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர்.

லிங்கமே சிவபெருமான்தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவமூர்த்தி என்று போற்றுகிறோம்.

அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளவில்லை. நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே, இது போன்ற நிலையைத்தான் லிங்கோத்பவர் கதையிலும் காண்கிறோம்.

பரம்பொருள் ஒன்றே ஆயினும், நாம், அதைப் பெரும்பாலும், பலவாகவே கருதி அறியாமையில் உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான்.

*சிவனும் சக்தியும் :*

அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனும் திருமாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும், இப்படி பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும்.

இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூல கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்திலும் காணலாம். எந்த ஆலயமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால்தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் திருமாலும், பிரம்மனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வம் இல்லாத பெண் சக்தி ஆலயமும் இல்லை.

மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகார ஜோதி நமக்காக தன்னை சுருக்கி கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றுவதும், சூடம் ஏற்றுவதுமே மிக முக்கியமான வழிபாடு ஆகும்.

அன்றாடமும், மாலையில் இருட்ட துவங்கும் நேரத்திலும், பௌர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையை போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம மூர்த்தியை போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக, லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

_*☘️பொன் பொருளை விட மதிப்பு மிக்கது*_ _*மகிழ்ச்சி. ஏனெனில் அதை யாரும் உங்களுக்கு*_ _*கடனாய்க் கொடுக்க*_
_*மாட்டார்கள்.*_

_*☘️மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால் கவலையின்றி வாழ மூன்று வழி தான்.*_

_*☘️போவது போகட்டும், வருவது வரட்டும்,*_
_*நடப்பது நடக்கட்டும் என்று இருப்பது தான்.*_

_*☘️காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி சிரிக்க பழகிக்கொண்டால் எந்த காயமும் பெரிதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*_

_*☘️எத்தனை முறை உங்கள்*_ _*சந்தோஷங்கள் பறிக்கப்பட்டாலும்,*_ _*பூத்துக் கொண்டே இருங்கள்.*_
_*பூக்களைப் போல.*_

_*☘️இனிய காலை வணக்கம்🙏🏻*_

https://srimahavishnuinfo.org

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 13, Thursday April.,2023_*

https://srimahavishnuinfo.org

*🧿''சுயநலம் தவிர்ப்போம்''*

*♻️'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்.*

*♻️சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல.*

*♻️சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்துத் தவிப்பார்கள்.*

*♻️இன்று பெரும்பாலானவர்கள் அதிகப் படியான மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்.*

*♻️சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியைப் பற்றி பொறாமைபட்டுக் கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.*

*♻️எவ்வளவு தான் வேண்டப்பட்டவர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்,ஏன் அண்ணன்,தம்பியாக இருந்தாலும் கூட, அவர்கள் நம்மை விட ஒருபடி மேலே போய் விடக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்” என்பது தான்.*

*♻️இந்த எண்ணம் உங்களிடமும் இருந்தால் நீங்கள் சுயநலத்திற்கும், பொறாமைக்கும் ஆட்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.*

*♻️பாராட்டு என்பது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.அப்படிக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. மற்றவருக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் சுயநலக்காரர்கள் கவனமாக இருப்பார்கள்.*

*♻️பேராசை, அந்தஸ்தை உயர்த்த வேண்டும், குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் போன்ற எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் சுயநலப் போக்கு உள்ளவர்கள்..*

*♻️இந்த மனநிலை அவர்களை மன இறுக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். ‘எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்’ என்ற நல்ல எண்ணத்தை, சுயநலம் மறைத்து விடுகிறது.*

*♻️நம் மனதின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்படும் போது நாம் மற்றவர் பார்வைக்கு அசிங்கமாக தெரிவோம்.*

*♻️இந்த சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியைக் கொன்று விடும். இப்படித் தான் பொறாமை உணர்வு வந்து விட்டால், அதனை பல காலம் அமுக்கி வைக்க முடியாது.*

*♻️எப்படியாவது அது வெடித்துச் சிதறி வெளியே வந்து கடுமையான பின் விளைவுகளை உருவாக்கி விடும்.*

*♻️மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்று நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்.*

*♻️சொல்லப் போனால், இந்த உலகமே இப்போது சுயநலத்தில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது...*

*♻️இன்றைய நாளில் தனக்கு எது கிடைத்தாலும், அதனால் எனக்கு என்ன ஆதாயம் ?அதை வைத்துக் கொண்டு எப்படியாவது உலகத்துப் பணத்தை எல்லாம் சுருட்டித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியுமா? என்று ''சுயநலம்'' கொண்டு பலர் அலைவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️இன்றைக்கும் எந்தவித சுயநலமும் இல்லாமல் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால் தான், இந்த சமூகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.*

*⚽அன்னதானம், ரத்ததானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டே‌ இருக்கிறது.* *சுயநலம் தவிர்ப்போம்.. பொதுநலம் கொண்டு மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱•  •═•╗
 ★  *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*     
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺 Swami Vivekananda said "Man can overcome the fear of death only when he feels that he will live as long as there is only one life in this world".
-------------------------------------------------- ------
🌹🌺 Swami Vivekananda in a discourse
After long searching for God in temples, churches, soil, sky and everywhere else, you end up at the place where you started, your soul.
---
🌺 It is this soul that you have searched all over the world. You cried in temples and churches to feel this soul. You prayed. It is this soul that you thought was the mystery among the mysteries hidden above the clouds.
---
🌺This soul is the closest to your life, the closest to everything nearby.
---
🌺 This soul is the true form of your body, matter and spirit. This is your true nature.
---
🌺 Men fear when you say that you are omnipresent, that you are omnipresent, that you act through all things;

🌺 You walk through all legs; Through all lips you speak; You feel through all hearts.

🌺 People tremble when they say this. What is their uniqueness? they ask again and again

🌺As soon as I think that I am this small body, I want to protect, save and keep this body beautiful even if I harm other bodies.

🌺Then you become different and I become different. This division is the cause of all evil and suffering.
---
🌺 The trivial life that we are living within this limit is death, death itself, and this is why we fear death.

🌺Swami Vivekananda said that a person can overcome the fear of death only when he feels that he will live as long as there is only one life in this world 🌹🌺
--

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *இவ்வுலகில் ஒரே ஓர் உயிர் வாழ்ந்திருக்கும்வரை நானும் வாழ்வேன் என்று உணரும் போதுதான் மனிதனால் மரண பயத்தை வெல்ல முடியும் என கூறிய சுவாமி விவேகானந்தர் ....விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺 சுவாமி விவேகானந்தர் ஒரு சொற்பொழிவு ஒன்றில்
கோயில்களிலும் சர்ச்சுகளிலும் மண்ணிலும் விண்ணிலும் மற்றெல்லா இடங்களிலும் பல காலமாகக் கடவுளைத் தேடிவிட்டு, ஆரம்பித்த இடத்திற்கே அதாவது உங்கள் ஆன்மாவிற்கே கடைசியில் வந்து சேருகிறீர்கள்.
---
🌺இந்த ஆன்மாவைத் தான் நீங்கள் உலகமெல்லாம் தேடினீர்கள். இந்த ஆன்மாவை உணர்வதற்காகத்தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் அழுதீர்கள். பிரார்த்தனை செய்தீர்கள். இந்த ஆன்மாவைத்தான் மேகங்களுக்குமேல் மறைந்திருக்கும் மர்மங்களுக்குள் மர்மம் என்று நினைத்தீர்கள்.
---
🌺இந்த ஆன்மா உங்கள் உயிருக்கு உயிராக, அருகிலுள்ள அனைத்திலும் மிக அருகில் இருக்கிறது.
---
🌺உங்கள் உடல், பொருள், ஆவி இவற்றின் உண்மையான உருவம் இந்த ஆன்மாதான். இதுதான் உங்கள் உண்மையான இயல்பு.
---
🌺 நீங்களே பரம்பொருள், நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள் என்று சொன்னால் மனிதர்களுக்குப் பயம் ஏற்படுகிறது, நீங்கள் எல்லா பொருட்களின் மூலமாகவும் செயல்படுகிறீர்கள்;

🌺எல்லா கால்களின் மூலமாகவும் நடக்கிறீர்கள்; எல்லா உதடுகளின் மூலமாகவும் பேசுகிறீர்கள்; எல்லா இதயங்களின் மூலமாகவும் உணர்கிறீர்கள்.

🌺இப்படிச் சொன்னாலே மக்கள் நடுங்குகிறார்கள். தங்கள் தனித்துவம் என்ன ஆவது? என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்
----
🌺நான் இந்தச் சிறிய உடம்பு என்று நினைத்த உடனேயே, மற்ற உடல்களுக்குக் கேடு செய்தாவது இந்த உடம்பைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் அழகாக வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

🌺அப்போதே நீங்கள் வேறு, நான் வேறு என்றாகி விடுகிறது. இந்தப் பிரிவுணர்ச்சியே எல்லா தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகிறது.
---
🌺நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எல்லைக்கு உட்பட்ட அற்பமான வாழ்க்கை மரணம், மரணமேதான், இதனால்தான் நமக்கு மரண பயம் ஏற்படுகிறது.

🌺இவ்வுலகில் ஒரே ஓர் உயிர் வாழ்ந்திருக்கும்வரை நானும் வாழ்வேன் என்று உணரும் போதுதான் மனிதனால் மரண பயத்தை வெல்ல முடியும் என கூறினார் சுவாமி விவேகானந்தர் 🌹🌺
--

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
இலங்கையை அடைந்திட இராமரும் கிளம்பவே

இணையில்லா நீதிமான் இடையில் வந்தான்

களங்கமில் வீடணன் சரணம் என்றோதிட

கார்முகில் வண்ணனும் அபயம் தந்தான்

குரக்கின வேந்தனும் கொடுத்திட சேனையும் அரக்கினர் அழித்திட கடல் கடந்தார்

பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 💪💪💪💐💐💐
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 15*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐
ravi said…
அரவணைத் துயில்பவர் பம்பையில் தங்கியே 
                 அன்னையை நினைத்துமே வருத்தமுற்றார் 

                 விரவிய வாயுவின் உத்தம மைந்தரின் உதவியும் 
                 கிடைத்திட கிந்தை சென்றார். 

                  அங்கொரு கதிர்மகன் விரும்பிட வாலியை 
                  அழித்துப்பின் அவருக்கு அரசு தந்தார் 

                   பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது 
                   பாதம் பணிந்துமே பயன் பெறுவோம். 

*அம்மா சீதே,*

நீ எப்படிப்பட்ட கணவனை அடைந்துள்ளாய் தெரியுமா?

உன்னதமான புருஷன் அம்மா அவன் -

உன்னைத்தவிர வேறு யாரையும் தலை நிமிர்ந்து பார்க்காதவன் --

அவன் உடம்பில் உன் எண்ணங்களைத் தவிர உயிர் மட்டுமே ஒட்டிக்
கொண்டிருக்கிறது.

அதுவும் இன்றோ நாளையோ என்று சொல்லாமல் சொல்லிக்
கொண்டிருக்கிறது -- *அம்மா* --

செடிகளைப்பார்த்து அவைகள் நீ என்று நினைத்து அவைகளை கட்டிக்கொள்கிறான்

-ஓடும் நதிகளில் குதித்து அங்கே உன்னைத்
தேடுகிறான் --

பாடிச்செல்லும் பறவைகளை நிறுத்தி தன்னையும் அவைகளுடன் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் - சீதை எங்கே இருக்கிறாள் என்று பார்க்கலாம் என்று புலம்புகிறான் *தாயே* ---

பித்துப்பிடித்தவனைக்காட்டிலும் மோசமாக இருக்கிறான் -

மனிதர்களைத் தவிர மற்ற எல்லோரிடமும் பேசிக்
கொண்டிருக்கிறான் -

பறித்த பழங்கள் அப்படியே இருக்கின்றன -

கொதித்த பசும் பால் தரையில் கங்கையாக ஓடிக்
கொண்டிருக்கிறது --

எதையும் பாதி சாப்பிட்டுவிட்டு மீதி என் சீதைக்கு என்று வைத்துவிடுகிறான்

---- ஆஞ்சநேயரின் கதறல் அந்த இலங்கையை அதிர வைத்தது.🐒🐒🐒
ravi said…
நடந்து செல்லும் இவர்களின் பார்வை அங்கே ஒளிந்துக்
கொண்டிருக்கும் சுக்கிரீவன் இடம் நோக்கி செல்கிறது --

எதிரே வரும் ஒரு அந்தணரை கண்டு இராமன் பிரமித்துப்
போகிறான் -

இவன் யார் -- இத்தனை தேஜஸான முகத்தை நான் என் ஈசனிடம் மட்டும் தானே பார்த்திருக்கிறேன் --

பார்வையில் சாந்தம், நடையில் அடக்கம், முகத்தில் ஞானம் , கண்களில் கருணை - அழகில் அந்த குகனாகத் தெரியும் இந்த அந்தணன் யாராக இருக்க முடியும் ?

இவனைப்பார்த்தால் என் கைகள் என்னையும் அறியாமல் வணங்குகின்றதே!  

என் சீதை மீண்டும் எனக்கு கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை பிறக்கின்றதே -

தம்பி அவரிடம் சென்று யார் என்று விசாரி ----

முதல் சந்திப்பு - அன்று பிறந்த காதல் ஆஞ்சநேயரை சிரஞ்சிவியாக ஆக்கியது.🙏🙏🙏
ravi said…
ஸ்ரீ லலிதா ஸ்தவ ரத்னம் !

16.உத்தரஸீமனி தஸ்யோன்னத சிகரோத்கம்பி ஹாடகபதாக:
ப்ரகடயது பஞ்சமோ ந: ப்ராகார: குசலமார கூட மய: II

அதனைத் தாண்டி உயர்ந்த சிகரத்தில் பறந்து கொண்டிருக்கிற தங்கக் கொடியுள்ள பித்தளை மயமான ஐந்தாவது கோட்டை நமக்கு நலம் புரியட்டும்.(16)
ravi said…
*அம்மா* ...

ஓடும் நதிகள் போடும் இரைச்சல்...

கடல் தனில் சேரும் வரை தானே *அம்மா*

கர்ஜிக்கும் மேகங்கள் வானில் கோலாட்சி செய்வது கதிர் உதிக்கும் நேரம் வரை தானே *அம்மா*

எல்லாம் என்னால் முடியும் என்றே நினைப்பது

இளமை இரத்தம் இருதயம் மட்டும் பாயும் வரை தானே *அம்மா*

எழிலாய் உன் உருவம் கண்ணில் தெரிவது

கண் கெட்ட பிறகுதானே *அம்மா*

அமைதி தொலைத்து தேடுகிறோம் யாரிடம் கொடுத்தோம் என்றே

அருகில் நீ இருந்தும் அலைகள் போல் ஓயாமல் கரை வந்து உனை தேடுகிறோம் ..

உத்தமியே உள்ளமெல்லாம் உனை அள்ளித் தெளித்தேன் ...

உன் பழைய இருப்பிடம் என்றே ஓடி வந்து அமர்வாயோ என் உள்ளமதில் *அம்மா* 💐💐💐
ravi said…
[ஹரே கிருஷ்ணா 🙏
1. மனம்

புலன் இன்ப செயல்களில் மனம் ஈடுபடும் போது ஜீவாத்மா அறியாமை என்னும் பௌதிக பந்ததிற்கு உட்படுத்த படுகின்றான்.
பௌதிக செயல்களில் இருந்து மனம் விடுபட்டு
கிருஷ்ணா உணர்வில் செயல் படும் போது ஜீவாத்மா பௌதிக விடுதலைக்கு காரணமாகின்றான்.
2. புலன் இன்ப செயல்களில் இருந்து விடுபட்டு கிருஷ்ணா உணர்வில் பக்தி தொண்டில் ஈடுபடும் சிறந்த கிருஷ்ணா பக்தர் தன் உணர்வில் நிலை பெற்றவர் ஆவார். அவரே சிறந்த ஞானி ஆவார்.
இத்தகைய ஞானி பௌதிக இருமைகளான வெப்பம்,குளிர் இன்ப,துன்பம் வெற்றி,தோல்வி ஆகியவற்றை சமமாக கருதுகிறார்.
முக்குணங்களுக்கு உட்பட்ட எல்லா ஜீவராசிகளையும் (பிராமணன், பசு,யானை, நாய், நாயை உண்பவன்) சமமாக பாவிக்கிறார் .
ஹரே கிருஷ்ணா நன்றி

எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
ravi said…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏.

அன்பு மலர
ஆன்ம ஞானம் ஒளிர

இன்பம் பெருக
ஈகை வளர்க

உழவு உயர
ஊக்கம் மலர

எழில் எங்கும் பரவ
ஏற்றம் நிலைபெற

ஐயம் அகல

ஒற்றுமை ஓங்க
ஓங்காரம் உள்ளுணர

ஔஷதமாய் சிவம் நிறைய..

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
🙏🙏🙏🙏🙏
ravi said…
[13/04, 20:51] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 128 started on 6th nov
*பாடல் 39*
[13/04, 20:52] Jayaraman Ravikumar: *பாடல் 39 ... மா ஏழ் சனனம்*

(பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா)

மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ

கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே
[13/04, 20:53] Jayaraman Ravikumar: இறைவனே,

குறக் குலத்தில் அவதரித்த மின்னல் கொடிபோன்ற
வள்ளியின் புயங்களைத் தழுவுகின்ற தெய்வமே,

சிவபெருமானுக்கு
குருவானவனே,

பிரமாண்டமான ஏழு வகையான பிறப்பையும் நீக்கி,
பிரகிருதி மாயையோடு சம்பந்தப்பட்ட மூன்று வகையான
ஆசைகளும் எப்போது அடியேன் ஓடுங்கப் பெறுவேனோ?💐💐
ravi said…
[13/04, 20:46] Jayaraman Ravikumar: 111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)
[13/04, 20:48] Jayaraman Ravikumar: அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராடச் சென்றார்.
அப்போது ஈரமாக இருந்த படிகள் வழுக்கிவிடவே, தவறிப் போய்த் தண்ணீரில் விழுந்தார் முனிவர்.

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என இரு கைகளையும் உயர்த்தி உதவிக்காக வேண்டினார்.
அச்சமயம் அந்த வழியாகச் சென்ற க்ஷத்திரபந்துவுக்கு இந்த முனிவரைக் காக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது.
ravi said…
[13/04, 20:49] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*76 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
ப4க்திர்-மஹேச பத3-புஷ்கர-மாவஸந்தீ

       காத3ம்பி3னீவ குருதே பரிதோஷவர்ஷம் |

ஸம்பூரிதோ ப4வதி யஸ்ய மனஸ்தடாகஸ் -

       தஜ்ஜன்ம - ஸஸ்ய – மகி2லம் ஸப2லஞ்ச நான்யத் ||                    76

       
[13/04, 20:50] Jayaraman Ravikumar: *ந அன்யத்’ –* மற்றவாளுடைய பிறவி எல்லாம் பயனற்றது தான்..

அப்படினு சொல்றார்..
அதாவது ஆகாசத்துல மேகம் இருக்கணும்.. மேகம் மழையை கொடுக்கணும்.

மழை வந்தா தான் பயிர் விளையும்..

இல்லைனா shabby யா போய்டும்..

அப்படி பகவானிடத்தில் பக்தி இருக்கணும்..

அந்த பக்தி மூலம் ஆத்மானந்தம் ஏற்படும் …

அது தான் வாழ்க்கைனுடைய பயன்..🙏🙏🙏
ravi said…
[13/04, 08:05] +91 97428 64249: 1. கட்டுண்ட ஆத்மாவின் நண்பனும் எதிரியும் யார் ?அவன் எவ்வாறு பந்தத்திற்கும் விடுதலைக்கும் காரணமாகிறான்?

2. எப்போது ஒருவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்?
[13/04, 14:33] +91 87543 46601: ஹரே கிருஷ்ணா 🙏
1. மனம்

புலன் இன்ப செயல்களில் மனம் ஈடுபடும் போது ஜீவாத்மா அறியாமை என்னும் பௌதிக பந்ததிற்கு உட்படுத்த படுகின்றான்.
பௌதிக செயல்களில் இருந்து மனம் விடுபட்டு
கிருஷ்ணா உணர்வில் செயல் படும் போது ஜீவாத்மா பௌதிக விடுதலைக்கு காரணமாகின்றான்.
2. புலன் இன்ப செயல்களில் இருந்து விடுபட்டு கிருஷ்ணா உணர்வில் பக்தி தொண்டில் ஈடுபடும் சிறந்த கிருஷ்ணா பக்தர் தன் உணர்வில் நிலை பெற்றவர் ஆவார். அவரே சிறந்த ஞானி ஆவார்.
இத்தகைய ஞானி பௌதிக இருமைகளான வெப்பம்,குளிர் இன்ப,துன்பம் வெற்றி,தோல்வி ஆகியவற்றை சமமாக கருதுகிறார்.
முக்குணங்களுக்கு உட்பட்ட எல்லா ஜீவராசிகளையும் (பிராமணன், பசு,யானை, நாய், நாயை உண்பவன்) சமமாக பாவிக்கிறார் .
ஹரே கிருஷ்ணா நன்றி

எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
ravi said…

பழனிக் கடவுள் துணை -13.04.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

மூன்றாவது- அலங்காரம் -கட்டளைக் கலித்துறை-17

முருகன் பரத்துவப் பண்பு!!

மூலம்:

கந்தப் பனிமலர்ச் செங்கடம் பென்னக் கவின்றருசீர்ச்
சந்தப் பனுவல் புனைவார்க் கிரங்கும் தகைக்குக! நின்
சொந்தப் பழனி மலைநாடி அன்பிற் றொழுந்தமியேற்(கு)
எந்தப் பகையும் அணுகாத பேரின்பம் ஈந்தருளே (17).

பதப்பிரிவு:

கந்தப் பனி மலர்ச் செங்கடம்பு என்னக் கவின் தரு சீர்ச்
சந்தப் பனுவல் புனைவார்க்கு இரங்கும் தகைக் குக! நின்
சொந்தப் பழனி மலை நாடி அன்பில் தொழும் தமியேற்கு
எந்தப் பகையும் அணுகாத பேரின்பம் ஈந்து அருளே!! (17).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எம் பெருமான் பழநியாண்டவன், பழனி மலைத் தெய்வம் எத்தகையவன், அவன் பரத்துவப் பண்பு எத்தகையது என்று சுவாமிகள் ஆறு அலங்காரப் பாடல்கள் புனைந்து உள்ளார். அந்த வரிசையில் எம் பெருமான் பராக்கிரமங்களை அடுக்கும் நான்காம் அலங்காரம். எம்பெருமானைச் சேரவேண்டுமென்று முக்தி ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட பக்தன் அடையக்கூடிய நிலையே “பரத்வ” நிலை என்று உணர்க! எம் பெருமான் பழனாபுரித்தாய் கோலோச்சும் பழனி மலையை நாடி, தேடி வந்து தொழும் அவன் அன்பர்களுக்கு எந்தப் பகையும் அணுகாது, எம் பெருமான் காவல் புரிவான் என்று சுவாமிகள் உணர்த்தும் அலங்காரம் இது.

மணம் நிரம்பிய குளிர்ந்த செங்கடம்பு மலர்களால் ஆன கடப்பமலர்மாலை அணி கடம்ப! என்று எல்லாம் அழகு மிளிரும் சந்தப் பாக்கள் புனைந்து உன்னைப் பணிவோர்க்கு இரங்கி, அவர்க்கு அருளும் அருள்குணக் கடலே! பழனிக் குகக் கடவுளே! நினக்கே சொந்தமான பழனி மலையை நாடி, தேடி, அன்பில் கொழுகித் தொழும் என்னைப் போன்ற அடியார் குழுவிற்கு, புறப்பகை, அகப்பகை, மற்றும் மக்களால், விலங்கால், நோயினால், பொறி, புலன்களால் வருவனவான எல்லா விதமானப் பகைகளும் எம்மை அணுகாத பேரின்பம் அருள் கூர்ந்து தந்து அருளே!! எம் பெருமாளே!

*தலைநாள் தொட்டென் தனைக்காத்து, (ஆறு)தலையளிக்கும், தலையேயில்லாத் தன்னிகரில்லாத் தனிப்பெரும் (பழனித்)தலை, தலைப்பிள்ளையென் தலை தப்பத் தண்ணருள் தராமல் தள்ளுவானோ?

*தலை- முதல், ஒப்பு, தலைவன், கடவுள்.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*புத்தாண்டு தொடக்கம்!*

*அண்டக்குலத்துக்கு அதிபதியை பற்றுவோம்!!*

*இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் சாந்தத்தையும், நன்மையையும், சந்தோஷத்தையும், நிம்மதியையும், எம்பெருமான் அருளவேண்டும் என்று ப்ரார்த்திப்போம்!*

“ நீங்காத செல்வம் நிறைந்து இருக்கவேண்டும்!”

“எங்கும் திருவருள் பெற வேண்டும்!”
மேலும்....

“ உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி” என்று வேண்டி நிற்போம்!

நம்மை ரக்ஷிப்பவன் அவனே!
நம்மை போஷிப்பவனும் அவனே!
இந்த உலகத்தை தரிப்பவன்,
நியமிப்பவன்,
போஷிப்பவன் என்று எல்லாமே ....ஶ்ரீமந் நாராயணன் என்று இருக்கும்போது,
நாம் அவனிடம் சென்றுதானே வேண்டவேண்டும்?!!!

“. விச்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும்
விச்வத: பரமம் நித்யம் விச்வம் நாராயணம் ஹரிம்.....
.............தத் விச்வம் உப ஜீவதி!” ...

என்று வேதம் சொல்கிறது!

இனி நாம் நம்மை பயமுறுத்தும் ம்ருத்யுவை கண்டு பயப்படாமல்
அவனது திருத்தாள்களைப் பற்றுவோம்!

ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவாக இருப்பவன் ஶ்ரீமந் நாராயணன்!

“ ம்ருத்யுர் யஸ்யோபஸேசநம்”...... என்று மஹாவிஷ்ணு ப்ரளய காலத்தில் ம்ருத்யுவிற்கே ம்ருத்யுவாக இருந்தவன்!
மஹாவிஷ்ணுவிற்கு,,,,ம்ருத்யு ...ஊறுகாய்போல இருந்தானாம்!
என்று கடோபநிஷத் சொல்கிறது!

இந்த இக்கட்டான ஸமயத்தில் நமக்கு அவன் திருவடிகளைத் தவிர வேறு கதி இல்லை!

“. பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்”....
என்று விஷ்ணு புராணத்தில்..யமன் தன் தூதர்களிடம் சொல்கிறான்.....
நாராயணனாகிய மதுசூதனன் அடியார்களை நெருங்காதே என்று!

எல்லோருக்கும் மங்களமாய் இருப்பவன்!
அவனை சரணம் அடைந்தால் மங்களத்தை அருள்பவன்!

“ பத்ரன் “ என்று திருநாமம் அவனுக்கு!

பத்ரன் என்றால்..... அனைவருக்கும் மங்களத்தை அளிப்பவன்! என்று பொருள்!..அதனால் லோகக்ஷேமத்திற்காக அவனை ஆச்ரயிப்போம்...

பாஞ்சராத்ரம் சொல்கிறது!
நாம் எம்பெருமானை எப்படி பற்றவேண்டும் என்று!

தாய்,தந்தை,மனைவி,
மக்கள்,உற்றார்,
உறவினர், வீடு,நிலம்,ஆசார்யன், மற்றும் எல்லா ற்றையும் விட்டுவிட்டு,திரு உலகு அளந்த உன் திருவடிகளைப் பற்றுகிறேன்! என்கிறது!

' பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந்....
........
லோக விக்ராந்த சரணௌ ஶரணம் தேவ்ரஜம் விபோ!'

அவனது நாமத்தை சொல்வோம்!

“துஞ்சும் போது அழைமின்
துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!”...( திருமங்கை ஆழ்வார்)..இவன் எப்படிப்பட்டவன்?

அளவிடமுடியாத மேன்மைகளையும்,
திருக் கல்யாண குணங்களையும் உடையவன் !
அதனால்தான்....” மஹாத்மானம் “என்று ஶ்ரீராமாயணம் சொல்கிறது!
“ மஹாந்தம் “என்று வேதமும் சொல்கிறது!

அப்படிப்பட்ட எம்பெருமானை இந்த புது வருடத்தில்,பிராட்டியைமுன்னிட்டுப் பற்றுவோம்!
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே....!....என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி,நம் வினைகளை அகற்றி நமக்கு வரும்காலங்களில்....
உலகம் எங்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் சுபீக்ஷம் ஏற்படவேண்டும் என்று ஆசார்யன் புருஷகாரத்தில்...எம்பெருமானை வேண்டுவோம்!
➖➖➖➖➖➖➖➖

*இது போன்ற விஷ்ணுவின் ஆன்மீக தகவல்களை தொடந்து படிக்க மஹாவிஷ்ணு இன்ஃபோ பக்தி குழுவில் கீழே உள்ள லிங்கை அழுத்தி இணையுங்கள்*

👇👇
https://chat.whatsapp.com/BlheoP6vNe43aq8sUnwtKh
ravi said…
*இனிய சோபக்ருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.*

இன்றைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது.

*சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்.*

இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)

இந்த வருஷத்துக்கான பாடல்

ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்

அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது

கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்

தமிழ் சூரியன் அசுவினி நட்சத்திர முதல் பாதத்தில் நுழையும் நாளில் இருந்து கணக்கிடப் படும்

இது சூரியன் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சௌரமானம் எனப்படும்

கன்னட தெலுங்கு வருஷபிறப்பு சந்திரன் சஞ்சாரப்படி பங்குனி அமாவாசை மறுநாளிலிருந்து சைத்ரமாதம் என கணக்கிடப்படும் அதாவதுஇது சாந்திரமானம்

இரண்டுக்கும் மிக பெரிய வேறுபாடில்லை

இந்தசோபக்ருது வருஷம் பொதுவாக எல்லோருக்குமே எல்லா நன்மைகளையும் பெற்று தரப் போகிறது

சோபக்ருது தன்னிற் றொல்லுவகெல்லாம் செழிக்கும்
கோபம் அகன்று குணம் பெருகும் சோபனங்கள் உண்டாகு மாரி யொழியாமற் பெய்யு
மெல்லாம் உண்டாகுமென்றே உரை

சோபக்ருது வருடத்தில் உலகிலுள்ள பழம் பெரும் ஊர்களெல்லாம் சிறப்புறும் கோபம் பொறாமை நீங்கும் ஒற்றுமை மேலோங்கும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மழை பெய்யும் எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் என்கிறது

ஆக சுபே சோபனே என்பது போல் சுபம் முடிந்து சோபனம் ஆரம்பமாகிறது

இந்த சோபன வருஷத்தில்

சித்திரையைச் சீராக்கி

வைகாசியை வசந்தமாக்கி

ஆனியை ஆனந்தமாக்கி

ஆடியை ஆரோக்கியமாக்கி

ஆவணியை ஆசீர்வாதமாக்கி

புரட்டாசியைப் புனிதமாக்கி

ஐப்பசியை அற்புதமாக்கி

கார்த்திகையைக் காருண்யமாக்கி

மார்கழியை மாண்பாக்கி

தையைத் தைரியமாக்கி

மாசியை மாணிக்கமாக்கி

பங்குனியைப் பக்குவமாக்கி

வாழ்வில் ஒவ்வொருவரும் பல வளங்களை பெற்று உய்ய வேணுமாய் பிரார்த்திக்கிறோம்

நாளைய தினம் இல்லத்துக்கு சோபக்ருது என்ற புது நங்கை வருகிறாள் அவளின் வருகையை வரவேற்க்கும் விதமாக

இன்று இரவு பெருமாள் சன்னதியில் பழங்கள் பணம் நகைகள் அரிசி பருப்பு வெல்லம் பணம் என ஒரு கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து நாளை காலையில் எழுந்து ஹரி ஸ்மரணம் செய்தபடிக்கே பூமாதேவியை வணங்கி உள்ளங்கையை பார்த்து பிரார்த்தித்து படுக்கையில் இருந்து கண்ணை மூடியபடியே எழுந்து அப்படியே பகவத் சன்னதி சென்று பகவானை வணங்கி அவர் முன் வைத்த பொருட்களை கண்டு ஆனந்தித்த படியாக நல்லவைகளை நினைத்து கொண்டே

அவளை இன்முகம் கூறு வாழ்த்தி வரவேற்போம்

அன்பர்களே உங்கள் அனைவருக்கும் நம் *இனிய சோபக்ருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள், வணக்கங்கள்.*

ஜெய் ஶ்ரீராம்!
ravi said…
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

ravi said…
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்,அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதைக் கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம்.என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

போர் ஆரம்பமாயிற்று.கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

ravi said…
கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன.
போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.

திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன.ஒரே இருட்டு.நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது

" சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை நம்மைக் காப்பாற்ற .நம் தலைவிதி இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்" சொன்னது இன்னொரு வானரம்

"
ravi said…
ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே,அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் " ஆமாம் ஆமாம் " என்றன.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

" முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்.எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ' ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது.எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.

அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா"

" பிரபு! எண்ணிவிட்டேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன்.

" இல்லை.மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா " என்றார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.

" தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை"

" அனுமா நீ யும் என்னுடன் வா.நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம். "என்றார் ஸ்ரீராமன்

அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள்,உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தான் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார்.

" அனுமா! அங்கே பார்.ஒரு பெரிய மணி தெரிகிறது."

ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு .

அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன!

அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.

எதிரே ஸ்ரீராமனும் அனுமனும்.

வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.

"பிரபு ! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு.

அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து சொன்னார்

" அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?

இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் கிட்டும் "
என்று வாழ்த்தினார்.

பின் குறிப்பு: கர்நாடகா,ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கிக்கொண்டிருப்பதாக இருக்கும்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அர்த்தநாரீச்வரர் என்பது அநேக திவ்ய ரூபங்களில் ஒன்றுதானே? அப்படியில்லாமல் பரமசிவன்-பார்வதி, நடராஜா-சிவகாமசுந்தரி, நம் விஷயமான ஸ்ரீவித்யையையே எடுத்துக்கொண்டால் காமேச்வர-காமேச்வரி என்று தனித்தனியாகவும் அவர்களுக்கு ரூபம் உண்டு. காமேச்வர-காமேச்வரிகளாக ஜோடி தர்சனம் என்றால் அதில் அவளுடைய முக்யத்வம் அமுங்கிப் போய்விடுகிறதென்பதால் (முன்னேயே அந்த விஷயம் சொன்னேன்) அவள் மாத்திரம் தனியாக தரிசனம் தருவதே அதிகம்.
ravi said…
காஞ்சிபுரத்திலேயே அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இதெல்லாம் தமக்குத் தெரியாத மாதிரி ஆசார்யாள் நடிக்கிறார்! அப்பா பாதி, அம்மா பாதி என்று சேர்ந்த ஒரு ரூபந்தான் தமக்குத் தெரியும் என்கிற மாதிரி நடிக்கிறார் – அம்பாளை நிந்தா ஸ்துதி பண்ணணும், திருட்டுப் பட்டம் கட்டிக் கவி பாடணும் என்பதற்காக!
ravi said…
தக்ஷிண பாகமும் அம்மாவுடையதாக இருப்பதைப் பார்த்தார். பாதி ராஜ்யம் பெற்றவன் அதோடு த்ருப்திப் பட்டுவிட மாட்டான். மற்றப் பாதியையும் பிடிக்கத்தான் பார்ப்பான். ஒன்றுமே இல்லாதவன் அவன் பாட்டுக்கு இருந்துவிடுவான். ஆனால் ஒரு ராஜ்யத்தில் ஒருத்தனுக்கு எப்படியோ பாதி கிடைத்துவிட்டால் அவனைச் சும்மாயிருக்க விடாது. பாக்கியையும் பிடிக்கவே பார்ப்பான். அப்படித்தான் பரம உதாரமாக ஸ்வாமி எங்கேயும் இல்லாத தாராள மனஸோடு அர்த்த சரீரத்தையே பத்னியான அம்பாளுக்குக் கொடுத்ததன் வினை, பாக்கி பாதியையும் அவளே பிடித்துக் கொண்டுவிட்டாள் என்று ஆச்சார்யாளுக்குத் தோன்றி விட்டது. வாஸ்தவத்தில் தோன்றிற்றா என்ன?
ravi said…
வேடிக்கை, கேலி செய்து பாடுவதற்காக அப்படித் தோன்றிய மாதிரி காட்டுகிறார்!
அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத் திருடன் என்பதுபோல அரைத் திருடி முழுத் திருடியாகி விட்டாள் – ஸாதாரணத் திருட்டில்லை; பதியும் பரமேச்வரனுமாக இருப்பவனின் சரீரத்தையே திருட்டுப் பண்ணி விட்டாள் – என்று நினைத்து விடுகிறார்.
‘தஸ்கராணாம் பதி’ [திருடர் தலைவன்] என்பது வேதமே ஸ்வாமிக்குக் கொடுத்த பெயர்1. என்ன தஸ்கரம் பண்ணுகிறான் என்பதை ஸம்மந்தக் குழந்தை முதல் பாட்டிலேயே சொல்லிவிட்டது: “உள்ளங் கவர் கள்வன்”! அந்த உள்ளங் கவர் கள்வனுடைய உடலை அப்படியே கவர்ந்த திருடி அம்பாள் என்று ஆசார்யாள் பாடிவிட்டார்!

ravi said…
நிறையக் காரணமும் சொல்லியிருக்கிறார். முழு ஸ்வரூபமும் சிவப்பு, வக்ஷத்தின் அமைப்பு இரண்டு பக்கமும் ஸ்திரீயுடையதாக இருக்கிறது என்று காரணம் காட்டியதைப் பார்த்தோம். ஆனால் அது மாத்திரம் எப்படிப் போதும்? சிவனைத் திருடினாள் என்றால் அவன் ஸமாசாரமாக ஏதாவது இவளிடத்தில் இருந்தால்தானே அப்படி ஸந்தேஹப்படுவது நியாயம்? திருட்டுப்போன பண்டத்தில் கொஞ்சமாவது ஒருத்தனிடமிருந்தால்தானே அவனை சார்ஜ்-ஷீட் பண்ணலாம்? அம்பாளே முழு ஸ்வரூபமாயிருக்கிறாளென்றால், ஒருவேளை அவளுடையதான இடது பக்கமே எப்படியோ வலது பக்கமும் வ்ருத்தியாகி முழு ஸ்த்ரி ரூபமாய் ஆகியுமிருக்கலாம். அப்படியே வலது பக்க ஸ்வாமியின் சரீரமும் இன்னொரு பக்கம் வளர்ந்து முழு புருஷ ஸமாசாரமாயிருக்கலாம். ஆசார்யாள் தரிசன பண்ணப் போன ஸமயம் அந்த ஸ்வாமி எங்கேயாவது வெளியிலே போயிருக்கலாம். இவள் மாத்திரம் இருந்திருக்கலாம். ஆகையினாலே ஸ்வாமி ஸமாசாரமான திருட்டு ஸொத்து ஏதாவது இவளிடம் இருந்தாலொழிய இவளைக் குற்றம் சொல்லக் கூடாது தானே?
அந்த ந்யாயம் ஆசார்யாளுக்குத் தெரியாததில்லை. சிவ சரீரத்தைச் சேர்ந்த இரண்டு அம்சங்களை அம்பாளிடம் ப்ரத்யக்ஷமாகப் பார்த்துவிட்டுத்தான் அவர் ஸந்தேஹப்பட்டிருக்கிறார். என்ன இரண்டு? ஒன்று: “த்ரிநயநம்”; இரண்டு: “குடில சசி சூடால மகுடம்”. “த்ரிநயநம்” என்றால் தெரிந்திருக்கும்; ‘முக்கண்’. ‘குடில சசி சூடால மகுடம்’ என்றால் ‘சந்திரப் பிறையுடன் கூடிய மகுடம்’. முக்கண்ணன், சந்த்ரமெளீச்வரன் ஸ்வாமி தானே? அந்த இரண்டும் அவனுக்குரியவைதானே? ‘த்ரயம்பகன்’ என்று வேதமே அவனுக்குப் பேர் சொல்லியிருப்பதற்கு ‘முக்கண்ணன்’ என்றுதான் அர்த்தம். ருத்ராபிஷேகத்தில் சொல்லும் த்யான ச்லோகத்தில்2 “ஜ்யோதி ஸ்பாடிக லிங்க மௌளி விலஸத் பூர்ணேந்து” என்று வருவது அவன் சிரஸில் சந்திரன் இருப்பதைத் தெரிவிக்கிறது. இங்கே சொல்வது ஸ்படிக லிங்காகாரமான ஸ்வரூபம். அப்படியிருக்கும்போது லிங்கத்தின் உச்சியில் பூர்ண சந்திரனே இருக்கிறான்; ‘பூர்ணேந்து’ என்று அதையே ச்லோகம் சொல்கிறது. அதே ஸ்வாமிக்கு முகம், கண், காது என்று அவயவங்களோடு உள்ள ரூபத்திலேயோ உச்சியில் பூர்ண சந்திரனாக இல்லாமல் பிறையாக இருக்கும்.
ஆக, முக்கண்ணும் சந்த்ர கலையும் ஸ்வாமியைச் சேர்ந்தவை. ஆனால் ஆசார்யாள் தர்சனம் பண்ணியபோது அம்பாளிடமே இந்த இரண்டையும் அவர் பார்த்து விட்டார்! இது ஸர்வ நிச்சயமாக ஸ்வாமியை அபேஸ் அடித்ததுதானே? இதை வைத்தே ‘சார்ஜ் ஷீட்’ கூடக் கொடுக்கலாமாயினும் ‘ஸந்தேஹம்’ என்று லைட்டாகச் சொல்லியே திருடித்தான் என்று நாம் ஜட்ஜ்மென்ட் கொடுக்கிற அளவுக்கு உறுதி பண்ணிவிடுகிறார்! ப்ரம்மம், ப்ரம்ம சக்தி என்ற இரண்டு, இரண்டு ரூபத்தில்தான் இருக்க வேண்டுமென்றில்லாமல் அம்பாளே சிவசக்தி ஐக்ய ரூபிணியாக உள்ள அத்வைதம்தான் முடிவாக ச்லோகத்தின் உட்பொருள்.
[சிறிது நேரம் மவுனமாகக் கண் மூடி இருந்து, மிகவும் உள்ளடங்கிய குரலில் கூறுகிறார்கள்:] ஸ்வரூபம் ஒரே சிவப்பு ஜ்யோதிஸாக இருக்கிறது. ஸரி, அம்பாள், அம்பாள் மாத்திரம் என்று நினைத்து அந்தச் சிவப்பிலே அவயங்களாகப் பிரித்துப் பார்த்தால் நெற்றிக் கண் தெரிகிறது. சந்திரகலை தெரிகிறது! த்ரயம்பகனை, நமக்கு [ஸ்ரீ சங்கர மடங்களுக்கு] ஸ்வாமியான சந்த்ரமௌளீச்வரனை அந்த இரண்டும் ஞாபகப் படுத்துகின்றன. அவர் தெரிகிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த இரண்டைத் தவிர அவர் சரீரத்தில் எதுவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட அநுபவ நிலையிலே பார்த்துத்தான் ஆசார்யாள், [பலத்த குரலில்] “ஒஹோ! பாதி சரீரமே உன்னுடையது என்று பூர்வத்தில் ஆக்கிக் கொண்டவள், போகப் போக அதுவும் போதவில்லை என்று மீதியையும் அபஹரித்துவிட்டாயா?” என்று கேட்டிருக்கிறார்.
சிவாம்ருதத்தைப் பங்கு போட முடியாது! பூராவாகவே புஜித்துவிட வேண்டும். அதுதான் அம்பாள் பண்ணியது.
ravi said…
[14/04, 12:56] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 536* 🙏🙏🙏started on 7th Oct 2021

*242 வது திருநாமம்*
[14/04, 12:57] Jayaraman Ravikumar: *242 * चारुहासा - சாருஹாஸா -*

அவள் அங்க லாவண்யத்தை போலவே அவளது புன்னகையும் அழகுவாய்ந்தது.

சந்திரனின் ஒளியோ என திகைக்க வைக்கும் புன்னகை.

அது அவளது பக்தர்கள் அனுபவிக்கும் திவ்ய ஆனந்தத்தையும் குறிக்கும்💐💐🥇
ravi said…
அரக்கினர் குரக்கினர் மறக்கரம் உரக்கதை இறக்கியும் மறக்கனல் பொறிந்ததுவே

மறக்கரு போர்தனில் மாமுகில் நாதனும் மாயத்திட இராவணன் மால் எதிர்த்தான்

சிறப்புறு சீர்மிகு அஸ்திரம் செலுத்திட இராவணன் கீழ் விழுந்தான்..

பல்கலி தீர்த்திடும் இராமப்பிரபுவது பாதம் பணிந்துமே பயன் பெறுவோம் 🥇🥇🥇
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 16*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 30, 31, 32*💐
ravi said…
*வாலி வதம்* 🙈🙈


*sarva kalyana thaatharam sarvaapadhgana vaarakam* ||

*apara karuna murthim* *anjaneyam namamyaham ||*

Hey Anjaneya! Who is the giver of all good things, who protect from all adversaries, who is the repository of immeasurable love and compassion, I pay my obeisance to you.


14. "அங்கொரு கதிர்மகன் விரும்பிட வாலியை 
                  அழித்துப்பின் அவருக்கு அரசு தந்தார்"

இராமாயணத்தில் இராமரால்,

தான் செய்தது சரி என்று நிரூபிக்க முடியாமல் போன இடங்கள் குறிப்பாக மூன்று.

அதிலே முதன்மையான ஒன்று வாலி வதம் ...

இந்த மூன்று இடங்களையும் இன்று இங்கே அலசலாம் என்று நினைக்கிறேன் -

ஒருவேளை இராமர் மனித அவதாரம் எடுத்ததினால் மனிதன் தவறு செய்வது இயற்கை என்பதை பொய்க்காமல் இருக்க வேண்டும் என்றே தவறுகள் செய்திருக்கலாம் -

இப்படி சொல்பவர்கள் பலர் --

சிலர் என்னதான் ஆனாலும் ராமர் இப்படி செய்திருக்கவே கூடாது என்று வாதாடலாம்.

எப்படி இருந்தாலும் இராமர் நமக்கு ஒரு படிப்பினையை கொடுக்கவே இந்த தவறுகள் செய்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

மேலே பார்ப்போம் ---🙊🙊
ravi said…
*முதல் இடம் - வாலி வதம்:*

ராமன், லக்ஷ்மணன் முன் தோன்றிய அந்த அந்தணர் லக்ஷ்மணனை வணங்கி -

பண்பில் உயர்ந்தவனே - என்னை எல்லோரும் ஆஞ்சநேயர் என்பார்கள்.

வாயுவின் மைந்தன் ஆனதால் வாயு புத்திரன் என்றும் கூப்பிடுவார்கள் -

நீங்கள் என்னை அனுமான் என்றே கூப்பிடலாம் ---

என் நண்பன் சுக்கிரீவன் தன் ராஜ்யத்தை இழந்து, தன்  மனைவியை இழந்து , என்னை மட்டும் இழக்காமல் இங்கே என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் -

அவன் தமயன் வாலி ஒரு முரடன் -

நாங்கள் இருக்கும் இந்த இடத்திற்கு அவனால் வர முடியாது -

இது அவன் பெற்ற சாபம் ---

உங்கள் இருவரையும் பார்த்தால் நீங்கள் அரச குமாரர்களைப்போல் தெரிகிறது -

அதோ அந்த நீல மேக சியாமளன் உன் தமையனா?

என்ன அழகு, என்ன சாந்தம் -

யாரையும் சுண்டி இழுக்கும் கருணையில் தோய்த்த கண்கள் -

அவன் தோள்கள் பலம் கொண்ட பல யானைகளையும் சுமக்கக்கூடியதாக தெரிகிறதே -

அவன் நெஞ்சம் பல ரதங்கள் அவன் மீது ஓடினாலும் நிமிர்ந்து நிற்க கூடியதாக தெரிகிறதே!  

இந்த சுந்தரனின் கண்களிலே கங்கை குடி இருப்பது போல் எனக்குத் தெரிகின்றது

ஏன் உன் தமையன் அங்கே தோகை விரித்தாடும் மயில்களிடம் பேசிக்
கொண்டிருக்கிறான்?-

எதையாவது இந்த கானகத்தில் தொலைத்து விட்டீர்களா -?

கவலைப்படாதீர்கள் நானும் , என் நண்பனும் அதை உங்களுக்குத் தேடி கொண்டுவந்து தருகிறோம் -

வாருங்கள் என் நண்பன் சுக்கிரீவனைப்பார்க்க போகலாம் -

அவன் கண்டிப்பாக உங்கள் துயரை துடைப்பான் --  

லக்ஷ்மணனுடன் பேசிக்
கொண்டிருந்தாலும் அனுமாரின் கண்கள் அந்த கார் மேக வண்ணன் பாதங்களில் தான் நிலைத்திருந்தது ------👣👣
ravi said…
*ராமரும் பரதனும்* 👣👣👣👣👣👣👣

*ராமா* ... தந்தை சொல் கேட்டே கானகம் சென்றாய் உன் தவறு அல்ல

என் தம்பி இலக்குவனனும் பின் தொடர்ந்தான் ... அவன் தவறல்ல ..

என் தந்தை வரம் தந்தான் அவன் தவறல்ல

என் தாய் எனக்கே முடி சூட விழைந்தாள் அவள் தவறல்ல

அவள் வயிற்றில் வந்து பிறந்தேன் இது ஒன்றே தவறு *ராமா*

நான் பிறக்கா விடில் இப்பிரிவு வந்திருக்குமோ உனக்கு *ராமா*

அணைத்து க்கொண்டான் சொன்ன தம்பியை

நதி வெள்ளம் காய்ந்து விட்டால் அது நதி செய்த குற்றமோ ?

விதி செய்த குற்றம் அன்றோ ?

பாக்கியம் செய்தவன் நான் அன்றோ

என்னுடன் பிறந்த மூவரால் இன்னும் உயிர் வாழ்கிறேன் ...

நீ பிறந்திராவிடில் நானும் பிறந்திருப்பேனோ ?

தாயின் செய்கை என்றும் தவறாகாது ..

குடத்துக்குள் ஒளி விட்டு என்ன பயன் ..?

கோபுரம் தொட வேண்டாமோ ... ?

சுற்றி உள்ளோர் தவிக்கின் மஞ்சம் அதில் தஞ்சம் புகலாமோ ... ?

பிறர் துயர் துடைக்க நம் துயர் கடுகு ஆகும் அன்றோ ?

ஜகம் புகழ்கின்றது ராம கதை இன்று

எல்லா பெருமையும் நம் தாய் கைகேயுக்கு அன்றோ

மண்ணில் புதைத்த மாணிக்கம் என்னிலும் நீ

சுடர் விடுவது தாய் பெற்ற வரமன்றோ

*அண்ணா*

அனைவரும் சமம் என்றே நினைக்கிறாய்

அந்த நினைப்பு ஒன்றே உன் நாமம் வாழ வைக்கும்

வையகம் மறைந்தாலும் வாழும் உன் நாமம் இன்றும் என்றும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் *அண்ணா* ...

🙏🙏🙏👣👣👣👣
ravi said…
[14/04, 17:26] Jayaraman Ravikumar: 111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)
[14/04, 17:33] Jayaraman Ravikumar: அதுவரை எந்த நற்செயலும் செய்திராத அந்த இம்சை இளவரசன்,

அன்று குளத்தில் குதித்தான். முனிவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

மிகவும் களைப்பாக இருப்பதாக முனிவர் சொல்ல, அவர் உண்பதற்குப் பழங்களைப் பறித்து வந்து கொடுத்தான்

க்ஷத்திரபந்து.
அவரது கால்களைப் பிடித்து விட்டான். அவனது பணிவிடைகளைக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்த
முனிவர், “யார் நீ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.
ravi said…
[14/04, 17:23] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி*
*76 வது ஸ்லோகம்* 💐💐💐👌👌👌👍👍👍
ப4க்திர்-மஹேச பத3-புஷ்கர-மாவஸந்தீ

       காத3ம்பி3னீவ குருதே பரிதோஷவர்ஷம் |

ஸம்பூரிதோ ப4வதி யஸ்ய மனஸ்தடாகஸ் -

       தஜ்ஜன்ம - ஸஸ்ய – மகி2லம் ஸப2லஞ்ச நான்யத் ||                    76

       
[14/04, 17:24] Jayaraman Ravikumar: ‘ *ஜீவஸ்ய தத்வ ஜிங்கியாஸ்யா’*

அப்படினு ஞானத்தை அடைவது தான் ஜென்ம பலன்.. ஜென்மன:பலம் கிம்?

அப்படினு மஹாபெரியவா ஒரு உபன்யாசம் பண்ணியிருக்கா சமஸ்க்ரிதத்தில். நான்கூட அதோட meaningயை கூட ஒரு வாட்டி பகிர்ந்துண்டு இருக்கேன்..

அந்த மாதிரி ஜென்மா பலன்.. மனத்தை தூய்மைப்படுத்தி பகவானிடத்தில் செலுத்தி, அதன் மூலமா ஞானத்தை அடையறது தான்.👍👍👍
ravi said…
[14/04, 17:21] Jayaraman Ravikumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 129 started on 6th nov
*பாடல் 39*
[14/04, 17:21] Jayaraman Ravikumar: *பாடல் 39 ... மா ஏழ் சனனம்*

(பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா)

மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ

கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே
[14/04, 17:22] Jayaraman Ravikumar: கோவே ... மன்னனே,

குறமின் கொடி தோள் புணரும் தேவே ... வேடர் குலத்தில் உதித்த
வள்ளிப் பிராட்டியின் திருத் தோள்களை தழுவும் தெய்வீகனே,

சிவ சங்கர தேசிகனே ... மங்கல மூர்த்தியும் சுகத்தைத் தருபவருமான
சிவ மூர்த்தியின் குருநாதனே,

மா ஏழ் சனனம் கெட ... ஏழு வகையான எனது பிறவிகள்
தொலையுமாறு,

மாயை விடா ... மாயையிலிருந்தும் நீங்காத,

மூ ஏடணை ... மூன்று ஆசைகளும்,

என்று முடிந்திடுமோ ... எப்போதுதான் அடியேனை பற்றாது
நீங்குமோ?
ravi said…
[14/04, 12:59] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 129*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

💐💐💐

ஸ்லோகம் 12
[14/04, 13:00] Jayaraman Ravikumar: இதுல முதல் பாதத்தில உன்னுடைய பாதங்கள் அபயத்தைக் கொடுக்கிறது.

அந்தப் பாதங்களை என் தலையின் மேல் வைத்து என்னை, தூய்மைப்படுத்த வேண்டும். அப்படின்னு ஒரு அழகான பிரார்த்தனை.

பெரியவா பாதங்கள் இருக்கு.

பெரியவா பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணினா அந்த பயத்தில் இருந்து மீண்டு விடுவோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் வந்து பிறந்தால், மீண்டும் மீண்டும் காம, க்ரோதம் போன்ற பயமெல்லாம் இருந்து
கொண்டேதான் இருக்கும்.

இதிலிருந்து மீள வேணும் அப்படின்னா, அதுக்கு அக்ஞானம் போகவேண்டும். தூய்மை அடைய வேண்டும்.

அப்படி என்கிற பிரார்த்தனை, இந்த ஸ்லோகத்தில் இருக்கு.💐💐💐
ravi said…
[14/04, 12:56] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 536* 🙏🙏🙏started on 7th Oct 2021

*242 வது திருநாமம்*
[14/04, 12:57] Jayaraman Ravikumar: *242 * चारुहासा - சாருஹாஸா -*

அவள் அங்க லாவண்யத்தை போலவே அவளது புன்னகையும் அழகுவாய்ந்தது.

சந்திரனின் ஒளியோ என திகைக்க வைக்கும் புன்னகை.

அது அவளது பக்தர்கள் அனுபவிக்கும் திவ்ய ஆனந்தத்தையும் குறிக்கும்💐💐🥇
ravi said…
Shriram

13th April

*Saints and Their Spiritual Literature*


The knowledge which the saints possess is so subtle, penetrating and comprehensive, that they easily grasp the essence or the purport of the Vedas and their philosophy. They may perhaps not be able to say who wrote a certain treatise, or when, or where, or what appears on such and such a page, but the gist of all books is certainly in their ken. Common people like us often just read the words in a saint’s writing; but the real gist can only be understood by the saint’s grace; by ourselves, we can understand it no better than the comprehension of the father’s message which a child may convey to the mother in its own lisping words.

The saints write books to enable ‘intelligent’ readers to convince themselves and progress on the spiritual path. We should not try to interpret their words in a strained or far-fetched manner, but just accept them straightforwardly. We should read without prejudice or preconceptions, for a clear understanding; just as overwriting makes the original illegible, preconceptions muddle understanding; so our reading should be with a clear, unprejudiced mind.

Books like the Dnyaneshwari and Dasbodh should be read with close attention, just as a letter from a person near and dear to us is read most attentively down to the last little syllable, as addressed to us in a personal capacity. Many people go to listen to discourses just because it is a social vogue, or as an entertainment, or as something to kill time with. Few, indeed, are those who read saints’ books really to find out what they ought to do, and act accordingly. More read them out of blind reverence because they were written by saints; while the majority do not care to read them at all.

People in general usually disregard God and spiritual values; we go to a saint to learn how to go counter to this common trend. Saints have an awareness of the body only to the extent necessary in practical life; otherwise they treat the body as no better, no truer, than a mere shadow. It is not sense to grieve for ‘pain’ to a shadow, and therefore the saints are unaffected by the body’s pains and pleasures.

Many persons unrelated to a saint or unremunerated by him, voluntarily labour for him or for those who visit him; this they do because of his divine love for them.

* * * * *
ravi said…
Shriram

14th April

*Saints Rouse us to the True Goal of Life*


That the company of a sensuous person is more pernicious than that of sensuous pleasures themselves, holds in regard to the spiritual path just as well as in worldly life. Association always affects the mind; therefore we should try to live in the company of the Godly. Our conscience does guide us in picking the good from the bad, but the trouble is that we seek to reform others and not ourselves.

Many people just do not feel it possible that saints can exist in the world. We cannot make out a saint unless we ourselves believe in and have regard for God. We have forgotten the true goal of our life; the saints rouse us to it. Seeing us following the wrong path, they caution and guide us; we should then turn about, retrace our steps, and follow the correct path; we can rest assured that we shall then reach our destination.

The saints do not rest inactively after they attain blissfulness; they continue to act for the welfare of the world, while their own blissfulness remains unimpaired. Even when they appear to be inactive, their mere presence makes for the good of the world. Since they have attained beatitude it behooves us to act as they advise us. In advising people their sole object is to see that mankind may come to know the truth they have themselves seen, and thereby become happy. How can we doubt the verity of their advice when they have no ulterior selfish motive to serve?

When we realise that worldly life is full of misery, we must strive to find a remedy. That remedy we discover in the books written by saints, and we should put into practice what they have advised therein. That alone makes the reading worthwhile. Introspection on what we read is essential. Reading must be accompanied by its practice.

We shall not be able to understand properly the works of a saint without his grace. One on whom the saint bestows his grace will very easily and correctly grasp the gist of the book even though he may not be learned. A learned man will describe the Ultimate Truth, exercising his imagination; whereas the saints describe it with certainty, as a matter of first-hand experience.

When reading a book by a saint, we should bear in mind that we have to bring it into our practice.

* * * * *
Oldest Older 401 – 511 of 511

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை