ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 4 - ஸ்லோகம் - 1 to 10 அஷ்டாங்க பக்தி யோகம்
தசகம் 4 - ஸ்லோகம் - 1 [ 4 தசகம் ---- 7 தசகம் = 2nd ஸ்கந்தம் = ஸ்ரீமத் பாகவதம் ]
கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே ப⁴வது³பாஸநம் யயா ।
ஸ்பஷ்டமஷ்டவித⁴யோக³சர்யயா புஷ்டயாऽऽஶு தவ துஷ்டிமாப்நுயாம் ॥ 4-1॥
The author of "Narayaneeyam", Bhattatiri is talking to the Lord in this episode.
कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।
स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥
स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥
கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே ப⁴வது³பாஸநம் யயா ।
ஸ்பஷ்ட அஷ்ட வித⁴யோக³சர்யயா புஷ்ட யாऽऽஶு தவ துஷ்டி மாப் நுயாம் ॥ 4-1॥
Bhattatiri, implores upon the Lord of Guruvayoor to bless him with normal health necessary to worship Thee. Then he shall practice the eight-limbed yoga (Ashtanga Yoga) and earn Thy grace. As per the "ASHTANGA YOGA", the purpose of life is to worship the Lord through the eight-fold steps leading to spiritual realization. The eight limbs are Yama, Niyama, Asana, Pranayama, Pratyahara, Dharana, Dhyana, and Samadhi.
உம்மை உபாசனை செய்வதற்கு வேண்டிய உடல் நலத்தைக் கொடுத்து அருளப் பிராரத்திக்கிறேன். அப்பொழுது அஷ்டாங்க யோகத்தைச் செய்து விரைவில் உம்முடைய அருளைப் பெறுவோம்.
தசகம் 4 - ஸ்லோகம் - 2
ப்³ரஹ்ம சர்யத்³ருட⁴தாதி³ பி⁴ர்யமைராப் லவாதி³ நியமைஶ்ச பாவிதா: ।
குர்மஹே த்³ருட⁴மமீ ஸுகா²ஸநம் பங்கஜாத்³ய மபி வா ப⁴வத்பரா: ॥ 4-2॥
திடமான பிரம்மச்சரியம் முதலிய யமத்தாலும் ஸ்நானம் முதலிய நியமங்களாலும் பாவனமாகி ஸூகாஸனமோ அல்லது பத்மாசனம் முதலியவைகளோ நன்றாகச் செய்வோம் ( யமம், நியமம் , ஆஸனம்)
யமம் = தாழ்ந்த நிலையில் இருந்து மீளுதல்
நியமம் = பகவான் ஒருவரையே நினைத்தல்
ஆஸனம் = இருக்கையில் அமர்தல்
O Lord, give me that much of health which will enable me to perform Thy worship. Soon I will observe the disciplines of self -control (Yama)and also follow a code of conduct (Niyama)like taking baths at the proper hour etc. Thereafter I will sit in an appropriate posture (Asana)like Padmasana or Sukhasana etc.
I will then control and regulate breathing (Pranayama)and steadily withdraw the sense organs from sense objects (Pratyahara).Afterwards, I will try hard to fix my mind (Dharana)on the lotus feet of the hazily perceived form of the Lord. I (we) will then practice steady postures (Asanaa) like Sukhaasanaa and Padmaasanaa etc. for meditating on.
தசகம் 4 - ஸ்லோகம் - 3
தார மந்தர அநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயு மபி⁴யம்ய நிர்மலா: ।
இந்த்³ரியாணி விஷயா த³தா²பஹ்ரு’த்யாऽऽஸ் மஹே ப⁴வது³பாஸநோன் முகா:² ॥ 4-3॥
O Lord! by regulating my breath through Pranayama and having purified myself I will continuously chant the Pranava (Om) mantra mentally. Thus, withdrawing my senses from the sense objects, and being purified, I will prepare myself for meditation on Thee. When I will succeed in this effort,I can go in for meditation (Dhyana) on your beautiful form.This will ultimately lead me to the experienceof the Bliss of Brahmic Realization (Samadhi).
பிரணவத்தை இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டு பிராணாயாம் செய்து பரிசுத்தர்களாகி இந்திரியங்களை அதன் விஷயங்களிலிருந்து திருப்பி, உமது உபாசனையில் ஈடுபடுவோம்
தசகம் 4 - ஸ்லோகம் - 4
அஸ்பு²டே வபுஷி தே ப்ரயத் நதோ தா⁴ரயேம தி⁴ஷணாம் முஹுர்முஹு: ।
தேந ப⁴க்தி ரஸ மந்தரார்த்³ரதா முத்³ வஹேம ப⁴வத³ங்க்⁴ரி சிந்தகா: ॥ 4-4॥
अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।
तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥
asphuTe vapuShi te prayatnatO dhaarayema dhiShaNaaM muhurmuhuH |
tena bhaktirasamantaraardrataamudvahema bhavadanghrichintakaaH || 4
உம்மிடைய திவ்ய ரூபம் தெளிவாய் மனதில் விளங்காத பொழுது முயற்சி செய்து அடிக்கடி ( மீண்டும் மீண்டும்) தாரணை [நிலை நிறுத்துவோம்] செய்வோம். அப்படி உமது திருவடிகளை தியானித்து பக்திரஸத்தை அனுபவித்து உள்ளத்தை நெகிழ்ச் செய்வோம் .
O Lord! I will then start meditating on Thee. Initially with great effort I shall try to fix my mind on Thy form, which is intangible. But by meditating on Thy lotus feet again and again Through repeated effort I shall try to focus my mind on Thy form which I shall try to capture the ecstasy of true devotion. I shall attain bliss of devotion and tenderness of heart.
தசகம் 4 - ஸ்லோகம் - 5 - தியானம்
விஸ்பு²டா வயவபே⁴த³ஸுந்த³ரம் த்வத்³வபுஸ் ஸுசிர ஶீலநாவஶாத் ।
அஶ்ரமம் மநஸி சின்தயா மஹே த்⁴யாநயோக³நிரதாஸ் த்வதா³ஶ்ரயா: ॥ 4-5॥
विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।
अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥
अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥
visphuTaavayavabhedasundaraM tvadvapuH suchirashiilanaavashaat |
ashramaM manasi chintayaamahe dhyaanayOganirataastvadaashrayaaH ||5
உம்மை அடைந்த நாங்கள் தியான யோகத்தில் ஆழ்ந்து நீண்ட கால அப்பியாஸ வசத்தால் ( பயிற்சி செய்த வசத்தால்) மிகவும் தெளிவாக வெவ்வேறு அவயவங்களின் அழகை அனுபவித்து உமது திருமேனியை சிரமம் இல்லாமல் மனதில் தியானித்துக் கொண்டே இருப்போம்
O Lord! I, By intense and repeated effort I shall be able to visualize through my mind's eye the loveliness of each and every limb of Thy divine form and effortlessly meditate on it. So I will devote myself to meditation, without any effort, always surrendering to Thee.
தசகம் 4 - ஸ்லோகம் - 6
த்⁴யாயதாம் ஸகலமூர்தி மீத்³ரு’ஶீ முன்மிஷன்மது⁴ரதா ஹ்ரு’தத்மநாம் ।
ஸாந்த்³ர மோத³ரஸரூபமான்தரம் ப்³ரஹ்மரூப மயி தே அவ பா ⁴ஸதே ॥ 4-6॥
அன்பின் வடிவே ! இப்படி எல்லா அவயவங்களையும் தியானிப்பவர்களுக்கு அதன் இனிமையால் உள்ளம் கவரப் பட்டவர்களுக்கு பரிபூரணமான ஆனந்தரஸ ரூபமாகிய பரப்பிரம்ம ரூபம் மனதில் தானே பிரகாசிக்கிறது
ध्यायतां सकलमूर्तिमीदृशीमुन्मिषन्मधुरताहृतात्मनाम् ।
सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥६॥
सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥६॥
dhyaayataaM sakala muurtimiidR^ishiiM unmiShanmadhurataa hR^itaatmanaam |
saandramOda rasa ruupamaantaraM brahmaruupamayi te(a)vabhaasate ||
O Lord! By thus performing dhyaana on Thee and getting captivated by the sweetness of Thy formful aspect (Saguna), and gradually their minds shall enjoy the concentrated bliss of Thy impersonal aspect (Nirguna), which shines as the Brahman or eternal truth and bliss.
தசகம் 4 - ஸ்லோகம் - 7
தத்ஸமாஸ்வத³நரூபிணீம் ஸ்தி²திம் த்வத்ஸமாதி⁴மயி விஶ்வநாயக ।
ஆஶ்ரிதா: புநரத: பரிச்யுதாவாரபே⁴மஹி ச தா⁴ரணாதி³கம் ॥ 4-7॥
(பரிச்யுதௌ
ஆரபே⁴மஹி)
तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक ।
आश्रिता: पुनरत: परिच्युतावारभेमहि च धारणादिकम् ॥७॥
tatsamaasvadanaruupiNiiM sthitiM tvatsamaadhimayi vishvanaayaka
aashritaaH punarataH parichyutaavaarabhemahi cha dhaaraNaadikam ||
O Lord of the Universe! When I have attained that state of experiencing Thee as the Brahman, i.e. Nirvikalpa Samaadhi, which is supreme bliss ,if I slip down from that state, I shall again start the meditation process from Dhaarana and follow the same steps in ascending order.
உலக நாயகா ! அந்த பிரம்மானுபவ வடிவான ஸ்திதி யாகிற ஸமாதி நிலையை உம்மிடம் அடைந்த நாங்கள் , அந்த ஸமாதியிலிருந்து தழுவுதல் ஏற்பட்டால் மறுபடியும் தாரணை முதலியவற்றைத் தொடங்குவோம்
தசகம் 4 - ஸ்லோகம் - 8
இத்த²மப்⁴யஸநநிர்ப⁴ரோல்லஸத்த்வத்பராத்மஸுக²கல்பிதோத்ஸவா: ।
முக்தப⁴க்தகுலமௌலிதாம் க³தா:
ஸஞ்சரேம ஶுகநாரதா³தி³வத் ॥ 4-8॥
இப்படி அப்பியாஸம் செய்வதால் உம்முடைய பரப்பிரம்ம ஸ்வரூபானு பவமாகிற உத்ஸவத்தில் திளைக்கின்றவர்களாகி ஜீவன் முக்தர்களான பக்தர்களில் தலைசிறத்தவர்களாகி சுகர் , நாரதரைப்போல் சஞ்சரிப்போம்
इत्थमभ्यसननिर्भरोल्लसत्त्वत्परात्मसुखकल्पितोत्सवा: ।
मुक्तभक्तकुलमौलितां गता: सञ्चरेम शुकनारदादिवत् ॥८॥
itthamabhyasana nirbharOllasat tvatparaatmasukha kalpitOtsavaaH |
muktabhaktakulamaulitaaM gataaH sa~ncharema shukanaaradaadivat || 8
Oh Guruvayurappa! The constant practice of this process of concentration is in itself an enjoyable experience in the attainment of supreme bliss. Our souls will be liberated by this process and be free to wander about like the most exalted devotees. O Lord, Bless me to move about like Narada and Sukadeva who are always established in Thee and are ever singing Thy glory.
தசகம் 4 - ஸ்லோகம் - 9
த்வத்ஸமாதி⁴விஜயே து ய:
புநர்மங்க்ஷு மோக்ஷரஸிக: க்ரமேண வா ।
யோக³வஶ்யமநிலம் ஷடா³ஶ்ரயைருந்நயத்யஜ ஸுஷும்நயா ஶநை: ॥ 4-9॥
பிறப்பற்ற ஈஷா ! உம்மிடம் ஸமாதி ஜயம் ஏற்பட்டபின் யோகியானவன் ஸத்யோ
முக்தியையோ , க்ரம முக்தியையோ விரும்பினால் , பிராணவாயுவை ஸூஷூம்னா நாடி வழியாக ஆறு அதாரங்களைக் கடந்து மெதுவாக மேலே கொண்டு போகிறான்
ஸத்யோ முக்தி - இந்தப் பிறவியிலேயே இப்பொழுதே உடனே முக்தி
க்ரம முக்தி - பூவுலகிற்கு மேலான உலகங்களில் தெய்வீகப் பிறவியை அடைந்து பிறகு முக்தி
ஆறு ஆதாரங்கள் ...
முதுகு எலும்பினுள் நடுவில் தாமரை நூல் போல் மெல்லிய தாக செல்லும் ஸூஷூம்னா நாடியில் அடியிலிருந்து வரிசையாக மூலாதாரம் , ஸ்வாதிஷ்டானம் , மணி பூரகம் , அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற சக்கரங்கள்...
त्वत्समाधिविजये तु य: पुनर्मङ्क्षु मोक्षरसिक: क्रमेण वा ।
योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज सुषुम्नया शनै: ॥९॥
tvatsamaadhivijaye tu yaH punarma~Nkshu mOksharasikaH krameNa vaa |
yOgavashyamanilaM ShaDaashrayairunnayatyaja suShumnayaa shanaiH || 9
O Lord! the Yogi who attains the final stage of Samadhi, is able to control his life breath and draw it upward long the Sushumna nerve past the six nerve centres in his quest for salvation. Otherwise, he passes through various planes of experience in higher worlds and finally merges with the Supreme in Kramamukthi.
தசகம் 4 - ஸ்லோகம் - 10
லிங்க³தே³ஹமபி ஸந்த்யஜந்நதோ² லீயதே த்வயி பரே நிராக்³ரஹ: ।
ஊர்த்⁴வலோககுதுகீ து மூர்த⁴தஸ்ஸார்த⁴மேவ கரணைர்நிரீயதே ॥ 4-10॥
ஸத்யோ முக்தியை விரும்பியவன் ஆறு ஆதாரங்களைக் கடந்தபின் லிங்க சரீரத்தையும் விட்டு பரமாத்மாவான உம்மிடம் லயித்து விடுகிறான் க்ரம முக்தியை விரும்பியவன் உச்சியில் உள்ள பிரம்மா மந்திரத்தின் வழியாக அக்கரணங்களுடன் வெளிக்கிளம்புகிறான்
லிங்க சரீரம் -அல்லது சூக்ஷ்ம சரீரம் என்பது - 5 பிராணவாயுக்கள் , 10 இந்திரியங்கள் , மனது , புத்தி என்பவைகளால் ஆனது
लिङ्गदेहमपि सन्त्यजन्नथो लीयते त्वयि परे निराग्रह: ।
ऊर्ध्वलोककुतुकी तु मूर्धत: सार्धमेव करणैर्निरीयते ॥१०॥
lingadehamapi santyajannathO liiyate tvayi pare niraagrahaH |
uurdhvalOkakutukii tu muurdhataH saardhameva karaNairniriiyate || 10
Oh Guruvayurappa! One who is leaving this earthly body gives up through his Aagyaa chakra his gross body as well as the subtle bodies and merges in Thee. The one who desires to visit the heavenly regions Kramamukthi"before attaining liberation he passes through various planes of experience in higher worlds and goes out through the orifice in the crown of the head ( the Brahmarandhra).
தசகம் 4 - ஸ்லோகம் - 11
अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।
प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥
அக்₃நிவாஸரவலர்க்ஷபக்ஷகை₃ருத்தராயணஜுஷா ச தை₃வதை: |
ப்ராபிதோ ரவிபத₃ம் ப₄வத்பரோ மோத₃வாந் த்₄ருவபதா₃ந்தமீயதே || 11||
அக்னி , பகல் , சுக்லபக்ஷம் , உத்தராயணம் ஆகியவற்றின் அதிஷ்டான தேவைதைகளால் ஆதித்ய லோகத்தில் சேர்க்கப்பெற்ற உமது பக்தன் சந்தோஷமாக துருவபதம் வரை செல்கிறான்
தசகம் 4 - ஸ்லோகம் - 12
आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणार्द्यते ।
ईयते भवदुपाश्रयस्तदा वेधस: पदमत: पुरैव वा ॥१२॥
ஆஸ்தி₂தோ(அ)த₂ மஹராலயே யதா₃ ஶேஷவக்த்ரத₃ஹநோஷ்மணார்த்₃யதே |
ஈயதே ப₄வது₃பாஶ்ரயஸ்ததா₃ வேத₄ஸ: பத₃மத: புரைவ வா || 12||
பிறகு மஹர்லோகத்தை அடைந்து உமது பக்தன் ஆதிசேஷனுடைய முகங்களில் உள்ள அக்னியின் ஆவியால் வருந்தும் ( பிரளயத்தின் ) பொழுதோ அதற்கு முன்பாகவோ பிரம்ம லோகத்தை அடைகிறான்
தசகம் 4 - ஸ்லோகம் - 13
तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।
स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥१३॥
தத்ர வா தவ பதே₃(அ)த₂வா வஸந் ப்ராக்ருதப்ரலய ஏதி முக்ததாம் |
ஸ்வேச்ச₂யா க₂லு புரா விமுச்யதே ஸம்விபி₄த்₃ய ஜக₃த₃ண்ட₃மோஜஸா || 13||
பிரம்ம லோகத்திலாவது அல்லது உமது லோகத் திலாவது வசித்துக்கொண்டு ப்ராக்ருத பிரளயத்தில் மோக்ஷத்தை அடைகிறான் . அல்லது தன் இஷ்டப்படி யோக பலத்தால் பிரமாண்டத்தை ப் பிளந்துகொண்டு முக்தன் ஆகிறான்
தசகம் 4 - ஸ்லோகம் - 14
तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।
तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥१४॥
தஸ்ய ச க்ஷிதிபயோமஹோ(அ)நிலத்₃யோமஹத்ப்ரக்ருதிஸப்தகாவ்ருதீ: |
தத்ததா₃த்மகதயா விஶந் ஸுகீ₂ யாதி தே பத₃மநாவ்ருதம் விபோ₄ || 14||
பிரபோ ! அந்த பிரம்மாண்டத்தின் ஆவாரணங்களான பிருதிவி அப்பு தேயு ஆகாசம் மஹத் ப்ரக்ருதி என்ற ஏழு ஆவாரணங்களையும் அந்தந்த வடிவாக்கி க் கடந்து ஸூகமாக ஆவரணமற்ற உமது ஸ்தானத்தை அடைந்து ஸாயுஜ்ய முக்தியை எய்துகிறான் .
தசகம் 4 - ஸ்லோகம் - 15
अर्चिरादिगतिमीदृशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ।
सच्चिदात्मक भवत् गुणोदयानुच्चरन्तमनिलेश पाहि माम् ॥१५॥
அர்சிராதி₃க₃திமீத்₃ருஶீம் வ்ரஜந் விச்யுதிம் ந ப₄ஜதே ஜக₃த்பதே |
ஸச்சிதா₃த்மக ப₄வத் கு₃ணோத₃யாநுச்சரந்தமநிலேஶ பாஹி மாம் || 15|
உலக நாயகனே ! சச்சினானந்த வடிவான குருவாயூரப்பா ! இப்படி அர்ச்சிராதி ஒளி வடிவான கதி அடைபவன் மீண்டும் நழுவிக் கீழே வருவதில்லை . உம்முடைய கல்யாண குணங்களைப்பாடும் என்னை காத்தருளப் பிராத்திக்கிறேன்
==============================================================================
Comments
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
விசுவாமித்திரர் ராமனிடம் தாடகையை வதம் செய்யும் படி சொல்ல ராமன் பெண் ஆயிற்றே என்று கொஞ்சம் தயங்கினானாம் ..
அப்பொழுது விசுவாமித்திரர் சொன்னதைக் கேட்டு ராமன் புன்னகை பூத்தானாம் ...🙂🙂🙂
ஏனாம் நாசய தாடகாம் ந ஹி க்ருணா
நாரீதி கார்யா த்வயா
நாரீயம் கலுரூபதோ ரகு மணே துஷ்டா ப்ருசம் கர் மத
இதி ஆகர்ணய முனே வசதவ முகே மந்த
ஸ்மிதம் யத்பௌ தத் வேதம்
வடூவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ☺️☺️☺️
*ஏனாம் நாசய தாடகாம்👌*
ராமா இந்த தாடகையை அழித்து விடு ...
*ந ஹி க்ருணா நாரீதி கார்யா த்வயா*
ராமா நீ கருணையே உருவானவன் ..
இவள் ஒரு பெண் ஆயிற்றே .... பெண்ணிடம் கருணை காட்ட வேண்டாமா என்று நினைத்து விடாதே .
இவள் உன் கருணைக்கு கொஞ்சமும் தகுதி பெற்றவள் அல்ல ..
இவள் கொல்லப்பட வேண்டியவள்🥇🥇🥇
*நாரீயம் கலுரூபதோ ரகு மணே துஷ்டா ப்ருசம் கர் மத👌👌*
ராமா இவள் உருவத்தில் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள்
ஆனால் செயல்களில் துஷ்ட்டையாக இருக்கிறாள் ...
இவளால் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் .
இதைக்கேட்டு ராமன் புன்னகைத்தானாம்😊😊😊
இதி ஆகர்ணய முனே* *வசதவ முகே மந்த*
*ஸ்மிதம் யத்பௌ👌👌*
இப்படி விசுவாமித்திரர் சொன்னதைக்கேட்டு ராமன் புன்னகை பூத்தானாம்
திரேதாயுகத்தில் கூட உள் ஒன்று புறம் வேறாக ஒருவர் இருக்க முடியுமா ?
உருவத்தில் பெண்ணாகவும் உள்ளத்தில் அரக்கியாகவும் ஒரே நபர் இருக்க முடியுமா என்று ஆச்சரியம் அடைந்து புன்னகைத்தானாம் ராமன்😊😊😊
*தத் வேதம் வடூவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ☺️☺️☺️*
ராமா அன்று நீ சிந்திய அதே புன்னகை தான் இன்றும் நீ வடுவூரில் உன் இதழ் மூலம் சிந்துகிறாயோ ? 😊😊😊💐💐💐
*பிரான்*
*வேல்நெடுங்*
*கண்ணி,/* *சத்தியதாட்சி*
திருச்சிக்கல் நாகப்பட்டினம்
மயூர குக்குடவ்ருதே மஹாஶக்தித⁴ரேனகே⁴।
கௌமாரீரூபஸம்ஸ்தா²னே நாராயணி நமோஸ்துதே॥💐💐💐
நிர்குணம் கொண்டவளே
முக்குணம் கொண்டு வந்தாயோ தேவர்களை வாழவைக்க !
தமஸ் குணம் கொண்டு மாலின் மேனியில் மயக்கமாய் விழுந்திருந்தாய் ...
மது கடைப வீரர்களை சூழ்ச்சி செய்து மமாகரம் தனை மண்ணில் சாய்த்தாய் ...
மஹா காளியாய் வடிவெடுத்தாய் !
ரஜோ குணம் கொண்டு நீயே போருக்கு வந்தாய்
மஹாலக்ஷ்மியாய் துர்க்கை எனும் பெயர் கொண்டே மகிஷனின் அகங்காரம் அட்டஹாஸம் செய்தே அடியோடு அழித்தாய் !!
தமஸ் குணமும் ரஜோ குணமும் கொண்ட அரக்கர்கள் பிறந்திருக்க
சத்வ குணம் கொண்ட மஹா சரஸ்வதியாய் வந்தே
வாக்கின் பலம் கொண்டு புத்தி கூர்மை கொண்டு அழித்தாய் ஆறு அசுரர் தலைவர்களை / அசுர எண்ணங்களை
(ஆறு கெட்ட குணங்கள்
*காமம்* - சண்டன்
*கோபம்* - முண்டன்
*பேராசை* - தூம்ரலோசன்-
*ஆணவம்* ரக்தபீஜன்
*மோகம்* - சும்பன்
*அறியாமை* - நிசும்பன் )
என்றும் எழும்பும் இந்த அசுரர்கள் இனியும் பிறவா வரம் வேண்டும் ...
மீண்டும் பிறந்தால் அழைக்காமல் நீயே வந்து சூரர்களை வதம் புரியவேண்டும் ... 🙏🙏🙏
*கோடிக்காவல்* *கோடீசுவரர் கோயில்*
*வடிவாம்பிகை*
( *திரிபுரசுந்தரி* )💐💐💐
த்ரிஶூலசந்த்³ராஹித⁴ரே மஹாவ்ருஷப⁴வாஹினி।
மாஹேஶ்வரீ ஸ்வரூபேண நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
கோடீஸ்வரீ நீ கோபுரங்கள் நீ
கோடி கரங்கள் உள்ளவள் நீ
கோடி சூரியனைக் கொண்டவள் நீ
தேடித்தேடி அலைவோர்க்கு தெரியாத மறை நீ ...
தெரிந்து உணர்வோர்க்கு தெவிட்டாத அமிர்தம் நீ ...
புரியாமல் இருப்போருக்கு புதிர் நீ
புரிந்து தொழுவோர்க்கு பொக்கிஷம் நீ
வறுமையில் வாடுவோர்க்கு வற்றாத சுனை நீ
தற்பெருமையில் மிதப்போர்க்கு பெருந் துன்பம் தருபவள் நீ
மிருதங்கம் எழுப்பும் ஒலி நீ மெல்லிய குழலின் சுவை நீ
கோடிகள் சேர்ந்தாலும் கோமகள் உனை மறப்பேனோ ...
நாடிகள் உள்ளவரை உனையன்றி வேறு தெய்வம் நினைப்பேனோ ?
சரஸ்வதிக்கு ப்ரம்மஜாயை என்று ஒரு நாமம் உண்டு ... சரஸ்வதிக்கு மட்டுமே இந்த நாமம் உரித்தாகும் ...
இந்த நாமம் மூன்று அர்த்தங்களைக் கொடுக்கும்
*ப்ரம்மஜா* என்றால் பிரம்மனின் பத்தினி என்று எடுத்துக்
கொள்ளலாம் ..
பிரம்மனின் தாய் என்றும் அர்த்தம் வரும் ...
ப்ரம்மஜாயை என்றால் மகள் என்றும் அர்த்தம் வரும் ...
சரஸ்வதி தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் இருக்கிறாள் ..
தாயாக அன்பு காட்டுவதில் மனைவியாக சேவை செய்வதில் மகளாக உரிமை எடுத்துக்கொண்டு திருத்துவதில் ....
ஒரு பெண்ணின் அம்சத்தில் ஒரு தாய் மகள் மனைவி அனைவரும் இருக்கின்றனர் ...
அதனால் தான் .. *Behind every successful man is a woman* ....
இதையே அபிராமி பட்டர் 44வது பாடலில்
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;
என்கிறார்
13வது பாடலில்
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
என்றும் பாடுகிறார்
தாம்பத்தியம் சிறந்து விளங்க ஒரு பெண் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது ...
ஓர் மகளாய் சகோதரியாய் தோழியாய் தாயாய் குருவாய் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்த பாடல்களும் , நாமமும் சொல்கின்றன 🙏
*மனோன்*
*மணியம்மை, சுந்தராம்பிகை, சுந்தரநாயகி*💐💐💐
மயூர குக்குடவ்ருதே மஹாஶக்தித⁴ரேனகே⁴।
கௌமாரீரூபஸம்ஸ்தா²னே நாராயணி நமோஸ்துதே
*அம்மா* ...
நாங்கள் நலம் வாழ நீ விரதம் இருந்தாய் ...
நாங்கள் சுகம் காண நீ தவம் இருந்தாய்
எல்லாம் கிடைக்க நீ எதுவும் செய்தாய் ..
காரிய காரணம் இன்றி வரம் அள்ளித் தந்தாய்
அனுபவம் இறைவியாய் வரும் போது அகம் குளிர்ந்தோம் ...
விளையாடும் பொம்மைகள் நாங்கள்
வயதின்றி விளையாடும் மாது நீ ...
விளையாட்டில் வினை வரினும் விதி மாரினும் அஞ்சோம்....
வீழாமல் கை கொடுக்க நீ இருக்கும் போதினிலே !!🙏🙏🙏
ஒரு recap 👌👌👌
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍
*ராமன் சிந்திய புன்னகை இதுவரை* 🙂🙂🙂
*1/317 : பக்தனின் அறியாமையை நினைத்து மெல்லிய புன்னகை ...* 😊
ராமா என்று சொன்னால் எல்லா பாவங்களும் அழிந்து போகும் ..
தினம் தினம் அதே வரத்தை கேட்க தேவையில்லை .
அப்படிக்கேட்ட பக்தனின் அறியாமையை நினைத்து புன்னகை பூக்கிறான் ராமன் 😊
*2/317 : ராமன் புன்னைகைக்கு ஒரு சரணாகதி*☺️
அனுமன் தன் நல்ல கண்களால் ஆரத்தில் நடுக்கல்லாக இருக்கும் உன்னையும் சீதை லக்ஷ்மணனையும் உன்னை அமுதமாக பருகி கொண்டிருக்கிறான்
... அப்பொழுது சிந்திய அதே புன்னகை என்னையும் காப்பாற்றட்டும் 🙂
*3/317* . *ராமா நீயோ ஒரு புன்னகை மன்னன் ...*
பீதியில் வந்து சரணடைந்த விபீஷணனுக்கு எல்லாம் தந்தாய் ..
நீ வணங்கும் ரங்கநாதனையும் தந்தாய் ...
அப்பொழுது நீ சிந்திய புன்னகை என்னை காப்பாற்றட்டும் 🙂
*4/317 : தேவர்களின் சரணாகதி*😊😊😊
ராவணனை கொல்ல பல்லை இலித்துக்கொண்டு, தலையை சொறிந்து கொண்டு தேவர்கள் உன்னை ஒரு அவதாரம் எடுக்க வேண்ட மெல்லியதாய் அப்பொழுது நீ சிந்திய புன்னகை எங்களையும் காக்க வேண்டும் 🙂🙂🙂
*5/317 அஞ்சேல் அஞ்சேல் என்று சொல்லி சிந்திய புன்னகை*☺️☺️☺️
தேவர்களிடம் அஞ்சேல் என்று இரண்டு முறை சொன்னாய் ...
ராவணனை அழிப்பது இரண்டாம் பக்ஷம் ...
உன் பக்தர்களை நேரில் சந்திக்கவே நீ ராம அவதாரம் எடுக்க விரும்பினார் ..
அப்படி நீ ஆசைப்பட்டவுடன் சிந்தினாயே ஒரு புன்னகை அந்த புன்னகை எங்களை காப்பாற்றட்டும் 🌸🌸🙂
*6/317* பிரம்மன் உனக்கு ராமாவதாரத்தில் உதவி செய்ய ஜாம்பவானை படைத்திருக்கிறேன் என்று சொன்னவுடன் நன்றி பாட்டனாரே என்று அழைத்தாய் நான் முகனை ..
தசரதன் தாத்தா பெயரும் நான் முகன் பெயரும் அஜன் என்று இருந்ததால் ... அப்பொழுது நீ உதிர்த்த புன்னகை எல்லோரையும் காப்பாற்றட்டும் 🙂🙂🙂
*7/317* கௌசல்யா உன் தாமரைக் கண்களைப்பார்த்து தான் வணங்கும் ரங்க நாதனே தான் இந்த ராமன் என்று சொன்ன போது அவள் ஞானத்தை பாராட்டி அன்று நீ உதிர்த்த புன்னகை எங்களை காப்பாற்றட்டும் 🙂🙂🙂
*8/317* குழந்தை ராமன் தூங்காமல் அழுது கொண்டிருக்க சுமத்திரையிடம் கௌசல்யா இது என்ன விந்தை !!
லக்ஷ்மணனை அருகில் கொண்டு போனால் ராமன் அழுகையை நிறுத்திக்கொண்டு சிரிக்கிறான் என்று சொன்னவுடன் நீ புன்னகைத்தாயே அந்த புன்னகையை நாங்கள் வடுவூரிலும் பார்க்கிறோம் 🙂🙂🙂
*9/317* வசிஸ்ட்டரின் அறிவுரை படி தொட்டில்களை மாத்திப்போட்டவுடன் இளையவனின் ஸ்பரிசம் கிடைத்து ஆனந்தமாய் உறங்கினாயே ராமா ...
உன் பக்தனின் ஸ்பரிசம் அத்தனை உயர்வோ ராமா ... அப்பொழுது சிந்திய அதே புன்னகையை வடூவுரில் காண்பிக்கிறாயே ராமா நாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் ராமா 🙂🙂🙂
*10/317* குழந்தை ராமன் பட்டத்து யானையின் மீது பவனி வர தசரதன் யானையின் ஆனந்தத்தைக் கண்டு கஜேந்திரனை காப்பாற்றிய நாராயணன் தான் என் மீது அமர்ந்து இன்று பவனி வருகிறான் என்று நினைத்ததாய் சொல்லும் பொழுது ஒரு புன்னகை தந்தாயே அதே புன்னகை நாங்கள் உன் முகத்தில் வடுவூரில் தினம் பார்க்கிறோம் ராமா 🙂🙂🙂
*11/317* விசுவாமித்திரரும் வசிஷ்ட்டரும் உன்னை பரமாத்மா என்று ஒத்துப்போனதைக்
கண்டும் , தந்தையின் குரு பக்தியை கண்டும் உனக்கு சீதை கிடைக்கப் போகிறாள் என்று நினைத்தும் புன்னகைத்தாயே ராமா அதே புன்னகை வடுவூரில் காணப் பெற்றோம் ...🙂🙂🙂
*12/317*
ராமா விசுவாமித்திரர் தன் யாக சாலைக்கு உன்னையும் உன் தம்பியையும் அழைத்து செல்லும் போது பல கதைகளை சொன்னார் ...
அதில் இருக்கும் ரஸத்தை கண்டு புன்னகைத்தாய் ...
உன் தம்பியின் சந்தோஷத்தைக்
கண்டு இன்னும் அதிகமாக புன்னகைத்தாயே
அதே புன்னகை வடுவூரில் எங்களுக்கு கிடைக்க வரம் தந்தாயே ராமா உன்னை எப்படி புகழ்வேன் 🙂🙂🙂
😊😊😊
*13/317*
ராமனை தாடகியை கொல்ல சொல்கிறார் விசுவாமித்திரர் ...
ராமா இவள் சுந்தரி அல்ல , இவள் யக்ஷி அல்ல இவள் அணிந்திருக்கும் மாலை மனிதர்களின் நரம்புகளை வைத்து தயித்தது..
அவள் உண்பது மனிதர்கள் , ரிஷிகள் , மகான்கள் .. இப்படி அவர் சொன்னதும் ஒரு புன்னகை பூத்தாயே அதே புன்னகை வடுவூரில் காண்பிக்கிறாய் ராமா 🙂🙂🙂
14/317
ராமா நீ ஒரு முறை அரக்கர்களும் தேவர்களும் சண்டை போடும் வேளையில் தேவர்களை காப்பாற்ற சுக்கிராச்சாரியாரின் தாய் காவ்யாதேவியை அழித்தாயே என்று ராமனுக்கு ஞாபகப்படுத்த அப்பொழுது ஒரு புன்னகை பூத்தாயே வடுவூரில் கிடைக்கும் அதே புன்னகை எங்களை காப்பாற்றட்டும் 🙂🙂🙂
🙏🙏🙏
மன்னா! மன்னா!’’
ஓட்டமும் நடையுமாக வந்தார் ஒற்றர் தலைவன். மன்னிக்கவும் ஒட்டக்கூத்தர்.
ஏற்கெனவே கோபத்தில் இருந்த மன்னவன் ``என்ன’’ என்று எரிந்து விழுந்தான்.
``ஒன்றுமில்லை மன்னா! தங்கள் செல்வப் புதல்வி அமராவதி பரிமாற வரவேண்டும்.
ஏதோ ஒரு பதார்த்தத்தை அவள் பரிமாற வேண்டும். இல்லையேல், தண்ணீராவது வார்க்கவேண்டும். இது ரொம்பவும் முக்கியம் மன்னா.
அப்போதுதான் நாம் நினைத்தது நடக்கும்.
கம்பரின் குட்டு உடையும்.’’
தலைவாழை இலை போட்டு, நீர் தெளிக்கப் பட்டது. அனைவர் வாயிலும் நீர் ஊற. ‘`உர்’’ என்று இழுத்துக்
கொண்டார்கள்.
உணவுப் பதார்த்தங்கள் மீதே அத்தனை பேர் பார்வையும் இருந்தது.
அம்பிகாபதியின் கண்கள் மட்டும் எதையோ தேடின. எதையோ என்ன எதையோ, அமராவதியைத் தேடின.
ஒட்டக் கூத்தர் மன்னரைப் பார்த்துக் கண்களால் பேசினார்.
மன்னரோ கண்களை
உருட்டி னார்.
கண்ணும் கண்ணும் கலப்பதைக் காட்டிவிட வேண்டும் எனத் துடித்தார் ஒட்டக்கூத்தர்.
கண்களில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக்
கொண்டிருந்தார்
தோழிப் பெண்ணொருத்தி நெய் ஊற்றியபடியே போகப் பின்னாடியே சாம்பார்த் தூக்கோடு வந்தாள் அமராவதி.
அம்பிகாபதிக்கோ கோபம் பொத்துக்
கொண்டு வந்தது
இவ்வளவு பாரத்தைத் தூக்கினால்... ஐய்யய்யோ! கால் பாதங்கள் என்னாவது என்று பதறிப் போய் “ *இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க, வட்டில் சுமந்த மருங்கசைய...’’*
என்று பாட ஆரம்பித்து விட்டான்.
இதையெல்லாம் பார்த்த கம்பரோ, பதறிவிட்டார்.
மகனைக் காக்க வேண்டுமே என்ற கவலை, சுழன்று எழுந்தது.
கலைவாணியை மனதில் நிறுத்திக்கொண்டு ``கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவாள். தன் நாவில் வழங்கோசை வையம் பெறும்” என்று பாடி முடித்தார்.
கம்பரே இது என்ன பழக்கம்.?
சாப்பிடும்போது பாடுவது.
அதுவும்... அது என்ன, பாதிப் பாடலை மகன் பாடி, மீதி பாடலைத் தகப்பன் பாடுவது. இந்தப் பாடலை
இப்போது எதற்காகப் பாடினீர்கள். அதற்கான அவசியம்தான் என்ன?
எனக்குக் காரணம் தெரியவேண்டும்.’’
இல்லை மன்னா! இல்லை! வெளியே தெருவில் ஒரு கிழவி வருவதைக் கூறினேன்.’’
கிழங்கு! கொட்டிக் கிழங்கு! கொட்டிக்கிழங்கோ கிழங்கு!’’
ஓடி வந்தவர்கள்... `ஓ..!’ என்று நின்று வாயைப் பிளந்தார்கள்.
``ஆ! இது என்ன! வாசலில் வந்து கூடையை இறக்குகிறாளே கிழவி!’’ என்று ஒருவன் வியக்க...
ஏய் கிழவி! என்ன துணிச்சல் உனக்கு!
எங்கு வந்தாய்! ஏன் வந்தாய்! யார் நீ!? அரண்மனையில் கொட்டிக் கிழங்கு விற்க வந்தாயோ! இல்லை! கொட்டிக் கொடுத்துவிட்டுப் போக வந்தாயோ!
கொட்டிக் கொடுக்கும் மன்னவன் நான். என்னிடமே வியாபாரமோ!
அனுமதியின்றி இப்படி வரலாமோ! எந்த ஊர் உனக்கு.
இது தகுமோ! முறையோ! சரிதானோ! பண்பாடு தெரியவில்லையே உனக்கு!’’
இப்போது மன்னவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.
யாரைச் சொல்கிறாய்! யாருக்குப் பண்பாடு தெரியவில்லை.
எப்போதும் பண்பாடிக் கொண்டிருக்கும் எனக்குப் பண்பாடு தெரியவில்லையா!
இதைச் சொல் லும் உனக்குத்தான் பண்ணும் தெரியாது, பாடவும் தெரியாது, பண்பாடவும் தெரியாது! பண்பாடும் தெரியாது!
என்ன சொன்னாய்? கொட்டிக் கொடுப்பவனோ!
எங்கே கொட்டிக் கொடு பார்ப்போம். கொட்டிக் கொடுத்துத்தான் காட்டேன் பார்ப்போம்!
நீ கொட்டிக் கொடுத்திருந் தால், அரண்மனைச் சமையல் வாசனையைப் பிடித்துக்கொண்டு, குடிசையில் உள்ள பிள்ளை கள் சாப்பிடுமா?
பேச வந்துவிட்டான் பெரிதாய்.
உன் ஊர் பற்றியே உனக்கு இன்னமும் முழுவதுமாய் தெரியாது.
என் ஊர் எது என்று கேட்கிறாய்.
சத்தியம் தெரிந்தால்தானே சக்தியலோகம் தெரியும்.
வீணான பேச்சுகளில் ஈடுபடும் உனக்கு, வீணை பற்றி என்ன தெரியும்.
அதன் நாதம் பற்றி என்ன தெரியும்?
தாமரை மலரைத் தெரியுமோ?
இல்லை ரசித்துத்தான் பார்த்திருக்கிறாயோ?
ஏடு எடுத்துப் படிப்பவனோ!
ஸ்படிக மாலை உருட்டுப வனோ! ஸ்படிகம் என்றால் என்னவென்றாவது தெரியுமோ? ஏதுமில்லை! என்னைப் பார்த்து யாரென்கிறாய்.
ஏது ஊரென்கிறாய். கொட்டிக் கொடுப்ப வன் என்கிறாய்.
நீ கொட்டிக் கொடுப்பவளா என்கிறாய்.
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்தான் உனக்கு உண்டா?
கலைகள் பற்றிய அறிவுதான் உண்டா?’’
இத்தனை உணர்வு வயப்பட்ட நிலையிலும் கம்பருக்குச் சிரிப்பு வந்தது.
`இது எல்லாமே என் பொருட்டு அன்றோ’ என்ற எண்ணம் வந்ததும் கண்ணீர் சுரந்து வந்தது.
கைகளைக் கூப்பிக்கொண்டார். `தாயே!’’ என்றார். ``தயாபரி!’’ என்றார். உடல் நடுங்க, உளம் சிலிர்த்தார். துள்ளி எழுந்தார்!
தாயே கலைவாணி! என் மானம் காத்தாய்!
என் மகனின் தலை காத்தாய்! என் கரத்தில் இருந்து என்னை இயக்கும் நீ இன்று என் தமிழைக் காத்தாய்!
வாழ்வைக் காத்தாய்! என்னைக் காத்தாய்! என் மகனைக் காத்தாய்! மொத்தமாய் என்னைக் காக்கவெனக் கால் கடுக்க, கால் நோக, பாதம் தேய, நடந்து வந்தாயே! அதுவும் உச்சி வெயிலில் நடந்து வந்தாயே!
என் உள்ளம் கொப்பளித்துப் போகாமல் இருக்க, உன் உள்ளங்கால் கொப்புளிக்க வந்தாயே! வாணி! கலைவாணி! என்னை மன்னித்து விடம்மா! மன்னித்துவிடு. தாயே பராசக்தி! மன்னித்து அருள்வாய் அம்மா.’’
கம்பனே! கவலை வேண்டாம். உனக்காக வந்தேன். உன் தமிழுக்காக வந்தேன்.
தெள்ளு தமிழில் பாடு. துள்ளியோடட்டும் தேனாறு.
பாடு. வாயாரப் பாடு. என்மேல் பாடு! பொன்னாய் பாடு. பாடு! பாடு!’’
கிழவி உட்கார்ந்து கொண்டாள். `கச்சபி’ என்ற வீணையின் ஒலி எழுந்தது.
நாதம் எங்கும் தவழ்ந்து நிறைந்தது.
சரஸ்வதிதேவி சரஸ்வதி ராகம் வாசித்தாள்.
கம்பர் பெருமான் சரஸ்வதி அந்தாதி பாட ஆரம்பித்தார். தமிழும் இசையும் கலந்து எழுந்தது. தமிழும் இசையும் ஆனது, தமிழிசை ஆனது.
கலைவாணி வீணை மீட்ட, கவி பாடும் பாக்கியம் பெற்றார் கம்பர்.
என்னே அவர் செய்த புண்ணியம். !
என்னே அவர் பெற்ற பெரும் பாக்கியம்.!
அந்தாதி ஒலிக்க, ஆதியும் அந்தமும் இல்லாத பெருஞ்ஜோதி, அழகே வடிவாய் அமர்ந்து இருந்தது. ஆனந்த ஊற்றாய் இசையும் வடிந்தது!
*செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்*
*சூளிகாம்பாள்* , *திருக்குழலம்மை*
ஶங்க²சக்ரக³தா³ஶார்ங்க³க்³ருஹீதபரமாயுதே⁴।
ப்ரஸீத³ வைஷ்ணவீரூபேனாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
அதிசய வடிவுடையாய்
அம்புஜங்கள் அணி வகுக்க
பங்கஜங்கள் பாய் விரிக்க
கமலங்கள் கவி பாட
அரவிந்தங்கள் அடி பணிய
மலர்கூட்டம் மணி மகுடம் சார்த்த
மாதவம் செய்தவளே மாணிக்கம் ஆனதோ உன் மந்தஸ்மிதம் ... ?
உன் கூந்தலில் தோன்றும் முழு நிலவு
பூமிக்கு வந்தே உன் அந்தரங்கம் சொன்னதோ ... ?
சீமந்த வகிட்டில் குறுகி செல்லும் பால சூரியன்
கதிர் கொண்டு உன் கமல முகம் வரைந்ததோ ?
ஓடி வரும் தாரகைகள்
பாடி வரும் உன் நாமம் தனில் பார்ப்பதெல்லாம் பாற்கடல் ஆனதோ ... ?
நேர்மை கொண்ட நெஞ்சினிலே நேர்த்தியாய் நீ இருக்கின்றாய் ...
ஊர் வம்பு செய்வோர் தனில் ஊழ்வினைகள் விதைக்கின்றாய் 💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*ராமர் தயங்க விசுவாமித்திரர் சொன்ன ரகசியம்*👌👌👌
வத்யா இயம் வனிதா இதி மா வஹ தயாம் காவ்யஸ்ய மாதா அபி ஸா
வாஞ்சந்தீ விபுதாதி நாத ரஹிதம் லோகம் ஹதா விஷ்ணுனா
இத்தம் காதி ஸூதோதிதாம்
ச்ருதவதோ வாசம் ரகூத்தம்ஸ தே
யத் மந்த ஸ்மிதம் ஆனேன ஸமபவத் ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ 🙂🙂🙂
ராமன் இன்னும் தாடகையை கொல்ல தயங்கவே விச்வாமித்திரர் சொல்கிறார்
ராமா ஏன் இன்னும் தயங்குகிறாய் ?
அவள் பெண் அல்ல பெண் உருவில் இருக்கும் விஷம் ..
நீ இப்படி பட்ட பெண்ணை ஏற்கனவே கொன்றிருக்கிறாய்..
மறந்து விட்டாயா என்று கேட்டவுடன் ராமன் அதைக்கேட்டு புன்னகைத்தானாம் 🙂🙂🙂
*வத்யா இயம் வனிதா இதி மா வஹ தயாம்*👌👌👌
*வனிதா* என்றால் பெண்
*வத்யா* என்றால் கொல்லப்பட வேண்டியவள்
*மா வஹ தயாம்*
இவள் கொல்லப் பட வேண்டியவள்
ஆதலால் இவளிடம் இரக்கம் கட்டாதே
இவள் அதர்ம வழியில் செல்பவள் ..
இதில் ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடே கிடையாது 😊😊😊
*காவ்யஸ்ய மாதா அபி ஸா*
சுக்கராச்சரியாரின் தாயார் பெயர் *காவ்ய மாதா* .
அவளை விஷ்ணுவான நீ அழிக்க வில்லையா ?
*வாஞ்சந்தீ விபுதாதி நாத ரஹிதம் லோகம் ஹதா விஷ்ணுனா*
காவ்ய மாதா ஒரு முறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த பெரிய சண்டையில் தேவர்கள் வெற்றியை அடைய நெருங்கிய போது தன் மாய சக்தியினால் எல்லா தேவர்களையும் நீண்ட மயக்கத்தில் வீழும் படி செய்தாளாம்
அதனால் மீண்டும் அரக்கர்களின் கரங்கள் ஓங்கியது ...
விஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தினால் அவளை அழித்து தேவர்களை தன் அருளால் மயக்கத்திலிருந்து மீட்டு வெற்றியை வாங்கி தந்தாராம் ...
அதை விசுவாமித்திரர் ராமருக்கு ஞாபகம் படுத்தி நீ ஏற்கனவே அதர்மத்தில் ஈடு பட்ட ஒரு பெண்ணை கொன்று இருக்கிறாய்
அதனால் இவளை கொல்வது முதல் முறை அல்ல 🌺🌺🌺
*இத்தம் காதி* *ஸூதோதிதாம்*
*ச்ருதவதோ வாசம் ரகூத்தம்ஸ தே*
இதை கேட்டு ராமன் புன்னகைத்தான் ..
நான் தான் நாராயணன் என்று புரிந்து கொண்ட மகரிஷியின் புத்தி கூர்மையை எண்ணி புன்னகைத்தான் ...
*அதே புன்னகை வடுவூரிலும் காண்பித்துக்கொண்டிருக்கிறான்*🙂🙂🙂
*பெரியநாயகி*
க்³ருஹீதோக்³ரமஹாசக்ரே த³ம்ஷ்த்ரோத்³த்⁴ருதவஸுந்த⁴ரே।
வராஹரூபிணி ஶிவே நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
அலை போல் வரும் துன்பங்கள்
உன் கலைபோல் சுமக்கும் பாரங்கள்
வலை போல் பிண்ணிய பிணிகள்
மலை போல் மேல் விழும் கவலைகள்
சிலை போல் நிற்கும் உன்னிடம் முறையிட்டேன் ...
விலை கேட்ட உன்னிடம் நிலை நில்லாமல் தவித்தேன் ...
என்ன விலை தருவேன்
காற்றில் பறக்கும் இலை நான் ...
கிளை முறிந்த மரம் நான் ...
சிறையிட்ட என்னிடம் சிரித்து சொன்னாய் ....
பொருள் அல்ல கேட்பது பொன் அல்ல நான் விரும்புவது ...
விலை கம்மி தான் உன் வினை முழுதும் அறுப்பேன் நான் ...
புரியவில்லை அம்மா ...புத்தி கூர்மை அற்றவன் நான் என்றேன் ...
பூ போல் சிரித்தாய் தேன் போல் இனித்தாய் ..
என் நாமம் சொல் ... பதி வாமம் கொண்டேன் ..
விதி மாற்றி விடுவேன் ...
சதி செய்தோர் உனையே இனி கதி என்றடைவார் ..
நிதி தருவேன் ..
மதி தருவேன் ...
அதி மதுர வாழ்வு தருவேன்
அனைத்துக்கும் ஒரே விலை என் நாமம் தினம் தினம் மனதார நீ நினைப்பது ஒன்றே ...
மயங்கி விழுந்தேன் விழுந்த மடி மறை தேடும் மடி அடி முடி யாரும் காணா மடி ..
என் நா மட்டும் மறக்காமல் அவள் நாமம் சொன்னதே .🙏
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*ஆசுகவி ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*அஸ்திரங்கள் வேண்ட புன்னகைத்த ராமன் 🙂🙂🙂*
ஹத்வா தாம் முதிதேன தேன முனினா தத்தானி
மூர்த்தானி அஹோ ஸர்வாஸ்த்ராணி
விதேயதாம் உபகதானி அக்ரே விலோக்ய ப்ரபோ
யத் மந்த ஸ்மிதம் ஆஸ வக்த்ர கமலே தத் தே ஜகன் மங்கலம்
ஸ்ரீமன் ஸ்ரீ வடுவூர் விஹார பகவன் அத்ய அத்ர வித்யோததே🙂🙂🙂
ராமருக்கு பல அஸ்த்திரங்களை வழுங்குகிறார் விசுவாமித்திரர் - அப்பொழுது உதித்த புன்னகை🙂🙂🙂
மந்திர பூர்வமாக அந்த அந்த சாஸ்திரங்களின் தேவதைகளை தியானம் செய்து எதிரிகளின் மேல் விடுவதன் பெயர் *அஸ்த்திரம் -*
சஸ்த்திரம் என்பது சாதாரண கருவி - மந்திர பூர்வமானது அல்ல
*ஹத்வா தாம்* - அந்த தாடகையை ராமன் வதம் செய்தான்
*முதிதேன தேன முனினா* - எவ்வளவோ முனிவர்களை கொன்றவள்
தாடகை
அவளை வதம் செய்து இனி வரும் ரிஷிகளையும் முனிவர்களையும் ராமன் காப்பாற்றி
விட்டானே என்று அகம் மகிழ்ந்தார் -
சிறந்த முனிவர்களில் ஒருவரான விசுவாமித்திரர்...🥇🥇🥇
*முதிதேன தேன முனினா* - முனிவர்களுக்குள் சிறந்த முனிவர்
அப்பொழுது மிகவும் மகிழ்ந்து அவர் பல அஸ்த்திரங்களை வழங்கினார் -
அதற்கு உரிய மந்திரங்களையும் ராமருக்கு அவர் உபதேசம் செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் மூலமான தெய்வங்களே ராமன் முன் தோன்றி என்னை ஏற்றுக்கொள் ராமா என்று வேண்டியதாம் -
பரந்தாமனின் கரங்களில் தவழக்கூடிய பாக்கியம் கிடைக்குமே என்ற ஆசையில்...🥇🥇🥇🏹🏹🏹
*ஸர்வாஸ்த்ராணி விதேயதாம் உபகதானி அக்ரே விலோக்ய ப்ரபோ*
அஸ்திரங்களுக்கு யார் யார் அதிபதியோ அவர்களே ராமனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனர்
*ஸ்ரீமன் ஸ்ரீ வடுவூர் விஹார பகவன் அத்ய அத்ர வித்யோததே*
அவர்களைப்பார்த்து ராமன் மெல்லியதாய் புன்னகைத்தானாம் -
அது என்ன சாதாரண புன்னகையா ?
அனைத்து உலகங்களுக்கும் மங்கலம் அள்ளித்தரும் புன்னகை
அப்படிப்பட்ட புன்னகை உன் முகமான தாமரையில் தோன்றியதே அதே புன்னகையை நாங்களும் காண வடுவூரிலும் சிந்திக்கொண்டிருக்கிறாயோ ராமா ?☺️☺️☺️
நான்மாடக்
கூடலரசிக்கு இன்னும் வேண்டுமோ .... ?
கல்பங்கள் பல கடந்தும் இந்த கண்ணாமூச்சி ஏனோ என்னிடம் ?
பெண் என்றே பிறந்து விட்டால் வெட்கம் விலை பேச துணிந்திடுமோ ?
அச்சம் மிச்சம் இல்லாமல் போய் விடுமோ ?
மடம் ஜடமாகி போய் விடுமோ ?
பயிர்ப்பு பரிதவிக்காமல் நின்றிடுமோ ?
தெரிந்தோர் நாம் புரிந்தோர் நாம் இணை பிரியாதோர் நாம் ... !!
இடையே இந்த நான்கு கள்வர்கள் படை திரண்டு ஏன் வந்தனர் கிளியே சொல் ...🦜
பண்டையர் குணம் அண்டம் காப்பவளும் இதற்கு அடிமை ...
கள்வர்கள் அல்ல இவர்கள் ... காணாமல் போவார்கள் கலி காலத்திலே ....
நகம் கொண்டு பூமி கிழித்தாள் புவனம் பதினான்கையும் பூத்தவள்...
கீறிய பூமியில் இருந்தே சீறிட்டு வந்ததே சிங்கார கங்கை ...
மேனி அது நனைய மேகங்கள் மூடி மறைக்க
பாடியவண்ணம் சாய்ந்தாள் சொக்கனின் பாதி கொண்ட மேனியில்...
கள்வர்கள் நால்வரும் காணாமல் போனார்களே !!
எங்கும் கண்டீர்கள் என்றால்
போய் சொல்லுங்கள்
திருமியச்சூர் லலிதாவிடம்...
கொஞ்சும் அவளிடம் கொஞ்சமே !!💐💐
💐💐💐
[22/04, 17:02] Maha: I went to thirumeyachur Lalitha temple 2 months back.
அருள் மழை பொழிவதில் சந்தேகம் என்ன?
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
ஆகாசே ரஜனீ சரை: பரிவ்ருதே ரக்தேன வேதீ
ஸ்தலே ஹா ஹா இதி த்வனினா முகே ச முகரே
தேஷாம் முனீனாம் அபி ஆஸீத் தே வதனே
ஸ்மிதம் மிதம் இதம் ஹஸ்தே சரா ஆசரா:🙂🙂🙂
த்வஸ்தா: தை: ஹி ஸமுத்ர மத்ய பதிதோ மாரீச நீசோபி ஸ:
யாகசாலையை காவல் காத்தனர் ராமனும் லக்ஷ்மணனும் -
யாகம் ஆரம்பமானது - ஓமகுண்டலத்தின் அக்னி ஓங்கி உலகளந்த வாமனனைப்போல் தானும் உயர்ந்து ராமனை வரவேற்றது ...
அந்த சமயத்தில் சுபாகு , மாரீசன் எனும் அரக்கர்கள் தங்களை தாய் தாடகியை கொன்ற ராமனை பழிவாங்கவும் யாகத்தை நிறுத்தவும் அங்கே கோபமாக வருகின்றனர்...😡😡😡
*ஆகாசே*: வானத்திலே
*ரஜனீ சரை:*
*பரிவ்ருதே ரக்தேன வேதீ ஸ்தலே*
அரக்கர்கள் அத்தனைப்பேரும் சூழ்ந்துகொண்டு மாமிசங்களையும் ரத்தத்தையும் யாக சாலையில் எழுந்து ஓங்கும் அக்னியின் மீது எறிந்தார்கள்
😢😢😢
*ஹா ஹா இதி த்வனினா முகே ச முகரே தேஷாம் முனீனாம்*
முனிவர்களும் ரிஷிகளும் ஹா ஹா என்று கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தார்கள்...🏃♂️🏃♂️🏃♂️
*ஆஸீத் தே வதனே ஸ்மிதம் மிதம் இதம்*
அப்பொழுது ராமனின் திரு முகத்திலே , திரு வாயிலே ஒரு மெல்லிய புன்னகை வந்து அமர்ந்துகொண்டதாம் .
அதே சமயத்தில் ராமனின் வில்லில் ஒரு அம்பு வந்து அமர்ந்ததாம் -
இரண்டும் , அதவாது புன்னகையும் அம்பும் ஒரே சமயத்தில் தோன்றியதாம் ஒன்று ராமன் முகத்தில் இன்னொன்று ராமனின் வில்லில் ....👌👌👌
ராமன் முகத்தில் தோன்றிய புன்னகை அங்கும் இங்கும் ஓடும் ரிஷிகளுக்கும் , முனிவர்களுக்கும் அபயம் தருகின்றது - ராமன் வில்லில் அமர்ந்த அம்பு அரக்கர்களுக்கு அபாயம் என்ற அறிவிப்பை கொடுத்ததாம்
*த்வஸ்தா: தை: ஹி ஸமுத்ர மத்ய பதிதோ மாரீச நீசோபி ஸ:*
அந்த பாணத்தினாலே சுபாகுவையும் சூழ்ந்து இருந்த அரக்கர் படையையும் அழித்தான் ராமன் ---
மாரீசனை தன் ஒரு அம்பினால் சாகடிக்காமல் கடலில் போய் விழச்செய்தான் -
ராமாயணம் எனும் கற்பக மரம் வளர்வதற்காக அவனை கொல்லாமல் விட்டானாம் ....
மாரீசனை வதைக்கவில்லை கடலிலே விதைத்தான் ராமன் !
மாரீசனை வி(வ)தைத்து ராமாயணம் எனும் கற்பக வ்ருக்ஷம் வளர வழி வகுத்தான் ராமன்👌👌👌
இந்த பாடலில் மட்டும் ராமனின் புன்னகையையும் , வில்லில் அம்பு வந்து அமர்ந்ததைப்பற்றியும் ஏன் சேர்த்து சொல்லவேண்டும்?? -
அதற்கு ஒரு காரணம் உண்டு ---
அடியார்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதலில் அதை தீர்த்துவிட்டபின் தான் சிரிக்கவேண்டும் -
இரண்டு வேலைகளையும் ஏன் தனித்தனியாக
நிகழ்த்த வேண்டும் என்று யோசித்த ராமன் புன்னகை பூத்துக்கொண்டே அடியார்களுக்கு அபயம் தந்துகொண்டே வில்லில் அம்புகளை வரவழைத்தானாம்☺️☺️☺️
ஏன் பெருமாள் ஆயதங்களை கரங்களில் வைத்துள்ளார் என்றால் பக்தன் ஆபத்து என்று சொன்னவுடன் உடனே காப்பாற்றி விடவேண்டும்
ஆயுதங்களை கீழே வைத்துவிட்டால் தன்னை வேண்டியவர்களுக்கு அந்த வினாடியில் ஆபத்து வந்து விட்டால் --
இப்படி யோசித்து இறைவன் ஆயுதங்களை தரையில் வைக்காமல் கரங்களில் எப்பொழுதும் ஏந்தி உள்ளான்..🥇🥇🥇
ராமா அன்று நீ இருந்த அதே நிலையை வடூவூரிலும் காண்பிக்கின்றாயோ -
ஒரு கரத்தில் கோதண்டமும் இன்னொரு கரத்தில் அம்பும்
முகத்தில் புன்னகையும் கலந்து எங்களுக்காக காட்சி தருகிறாயோ ராமா ?🙂🙂🙂
*பகவதி அம்மன்*
ந்ருஸிம்ஹரூபேணோக்³ரேண ஹந்தும் தை³த்யான் க்ருதோத்³யமே।
த்ரைலோக்யத்ராணஸஹிதே நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா நாராயணீ ...*
நான்மறைகள் அறியா சுந்தரீயே நான்முகனும் படைக்கா
பைரவியே
நாவில் அமரும் பைங்கிளியே
நாடி உனை வருவோர் தம் நாடி செழிக்க வைப்பவளே ...
தேடி வந்து துதிப்போர் இனி ஓடி வந்து பிறவோர் இல்லையே !!
காடு வரை ஆசைகள் களைந்து போவதில்லையே
காலில்லா கட்டிலில் உறங்கும் போதும் கணக்கு பார்க்க மறப்பதில்லையே !!
காலன் அவன் தேடும் போது ஓடி மறைய இடம் பிறப்பதில்லையே ...
ஓய்ந்து போகும் வாழ்க்கை இதில் உன் உறவு மலர்வதில்லையே ... !!
கிள்ளை நாங்கள் உன் பிள்ளை நாங்கள் ...
செய்யும் தவறு கோடி இருந்தும்
கோடிட்டு காட்டாமல் கோடி புண்ணியம் அருள்வாய் ...
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதி நீ
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே!!💐💐💐
ஆனால் நீ எந்த கோவில் தூணிலிருந்தும் நீ வெளி வரவே இல்லையே???" என்றேன் நரசிம்மரிடம்...
"நான் இரணியனுக்காக வருவதில்லை...
என் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டு நின்ற பிரகலாதனுக்காக தான் வந்தேன்...
பக்தியில் நாங்கள் என்ன குறை வைத்தோம் ...
பாற்கடல் போல் பாயாசம் ...
ஆயாஸமாய் நீ உறங்க நெய் மிதக்கும் வெண் பொங்கல் ...
எட்டிப்பார்க்கும் முந்திரிகள் ...
கட்டி அணைக்கும் பிஸ்தாக்கள் ...
ஓடி மறையும் திராட்சைகள் ..
ஒளிந்துகொள்ளும் ஏலக்காய்கள்...
எங்கும் மணம் பரப்பும் பச்சை கற்பூரங்கள் ...
சங்கமமாகும் பாகும் பாலும் ... பாங்குடன் படைக்கிறோம் உனக்கே ....
எங்கே குறை கண்டாய் குறையில்லா கோவிந்தனே ?
சிம்மம் கர்ஜிக்க சிலிர்த்துப்
போனேன்.... பிடரி மயிர் கண்களில் நுழைந்து குத்திட்டு நின்றதே ...
ஆர்ப்பாட்டம் போட்டு ஓடும் நதியல்ல பக்தி .... அழகான கடல் அது ... முத்துக்கள் போல் முக்தர்கள் ஒளிந்துகொள்ளும் இடம் அது ...
பிறர் புகழ செய்வது நைவேத்தியம் அல்ல ...
உத்திரிணி தண்ணியில் உல்லாசமாய் நீந்துவேன் கொடுப்பது அனைத்தும் எனக்கே என்றால் ...
இலவசம் எதுவும் தந்தால் இரணியனுக்கே ஜே போடும் கூட்டம் உள்ளவரை
தூண்கள் உடைந்தாலும் கோபுரங்கள் சாய்ந்தாலும் கோவில்கள் இடிந்தாலும் ...
என் உறக்கம் கலையாது ... என் செய்வேன் சொல் நீயே ! 🦁
நால்வர்களின் முயற்ச்சியும், உழைப்பும், சிறப்பு பதிவுகளும் பலருக்கும் நேரடியாக சென்று அடைய வேண்டும்.
கூடிய விரைவில் அதற்க்கு ஏற்பாடு செய்கிறேன்.
சிவ
சிவ
🙏
(சும்மா வெறும் பாராட்டுக்கு இதை சொல்ல வில்லை)
பெரும்பாலும் உங்கள் பதிவுகள் தனித்துவம் நிறைந்தவை.
அதுவே தமிழில் இருந்து சற்று விலகி இருக்கும் பொழுது அதன் ஏக்கதையும் நாட்டதையும் உணரமுடிகிறது பாருங்கள்.
நான் உணருகிறேன்!
நானும் உணருகிறேன்
❣️தமிழ்❣️
இளிச்சவாயன் என்ற பெயர் எடுக்கவோ ...
எடுப்பார் கைப் பிள்ளை என்றே பட்டம் சூடவோ ....
கொக்கரித்தான் என் உயிர் துறந்த நண்பன் ஒருவன் ...
காமாக்ஷி விருத்தம் சொல்லி என்ன பயன் ?
கால்மாஸ் தெரிந்திருந்தால் சிட்டு குருவி போல் பட்டென விழுந்திருப்பேனோ .?
குர்ஆன் புரிந்திருந்தால் பூமியில் இன்னும் சில நாள் வாழ்ந்திருப்பேனே ...
பூக்கும் போதே வாடிப்போனேன் ... மலரும்போதே கூம்பிப்போனேன்
சிரித்தேன் நான் தீராத வேதனையிலும் ...
இனி சிந்த ரத்தமின்றி விழுந்திருந்த உடலைக் கண்டேன் ...
ஏதும் நடக்கா வண்ணம் சிரிந்துக்
கொண்டிருந்தாள் என் பச்சைப் புடவைக்காரி
*அம்மா* அநியாயங்களுக்கும் அதர்மத்திற்கும் மதம் உண்டோ ...
அட்டூழியங்களுக்கு அந்தபுரங்கள் உண்டோ ....
இந்துவாய் பிறந்ததா குற்றம் சொல்லம்மா என்றேன் ...
மதங்கள் நான் படைக்க வில்லை ... ஏற்படும் மத வெறி என்னால் இல்லை ...
சொன்னால் புரியாது ....
இந்துவாய் பிறந்ததினால் இத்தனை கேள்வி கேட்கிறாய் ...
வேறு மதங்கள் உனை வெட்டி போட்டிருக்கும் ....
வருவேன் நான் ... ரூபம் அதி பயங்கரம் ... அட்டஹாஸம் செய்வேன்
அடி முடி இரண்டும் வெட்டியே ... கர்மாவின் வினை இது ... கற்றுக்கொள்வார் பாடம் இது ...
என்னை நினைப்போர் வீழ்வதில்லை ....
மதங்கள் எதுவும் என் சொந்தமில்லை ...
இனி நடப்பதைப் பார் ....
இனிதே நாட்கள் செல்லும் மதமின்றி என்னை தொழுவோர்க்கே !!💐💐💐
வேறென்ன செய்ய முடியும்......
வினைக்கு வினை தினைக்கு தினை
கடவுளும் கர்மாவும் காலமும் தகுந்த
பாடம் புகட்டும்
*அகிலாண்டேஸ்வரி உடனுறை* *ஸ்ரீவடஜம்புநாதர் சிவத்தலம் திருவெள்ளறை*💐💐💐
கிரீடினி மஹாவஜ்ரே ஸஹஸ்ரனயனோஜ்ஜ்வலே।
வ்ருத்ரப்ராணஹாரே சைந்த்³ரி நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
கற்பது உன் நாமம் என்றேன் ...
கட கட வென்றே சிரித்தான் என் நண்பன் ...
கற்பது நாமம் என்றால் கல்லூரிகள் தேவை இல்லை மேற்படிப்புக்களுக்கு வேலை இல்லை என்றான்
*அந்தரீ* எனும் நாமம்... அர்த்தம் சொல் என்றேன் ...
அந்தரத்தில் தொங்குபவள் என்றான் ....
அதுவல்ல அர்த்தம்
ஆகாயத்தில் உள்ளவள் ,
அண்டத்தை ஆள்பவள்
எல்லாம் அவள் இடம் முடிகிறது ...
ஒரு நாமம் ஓராயிரம் அர்த்தங்கள் ....
மீண்டும் மீண்டும் புதியதாய் பிறக்கும் அர்த்தங்கள் ...
கற்பது அவள் நாமம் கல்லாமை அவள் மாயம்
பொல்லாமை அவள் சாயம்
இல்லாமை அது இல்லாமை அவள் சேர்க்கும் நேயம்
நாமம் சொல்லாமை வாழ்வில் எதையும் வெல்லாமையாகும்
இறவாமை தரும் நாமங்கள் கற்பதினால் இயலாமை இல்லாமல் போய் விடுமே !!
நண்பனும் சேர்ந்து சொன்னான் கற்பது உன் நாமம் .......
நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.!!💐💐💐
ஒவ்வொரு வரியிலும்
பல விஷயங்கள் நிறைந்து உள்ளது
சிறப்பு
இளிச்சவாயன் என்ற பெயர் எடுக்கவோ ...
எடுப்பார் கைப் பிள்ளை என்றே பட்டம் சூடவோ ....
கொக்கரித்தான் என் உயிர் துறந்த நண்பன் ஒருவன் ...
காமாக்ஷி விருத்தம் சொல்லி என்ன பயன் ?
கால்மாஸ் தெரிந்திருந்தால் சிட்டு குருவி போல் பட்டென விழுந்திருப்பேனோ .?
குர்ஆன் புரிந்திருந்தால் பூமியில் இன்னும் சில நாள் வாழ்ந்திருப்பேனே ...
பூக்கும் போதே வாடிப்போனேன் ... மலரும்போதே கூம்பிப்போனேன்
சிரித்தேன் நான் தீராத வேதனையிலும் ...
இனி சிந்த ரத்தமின்றி விழுந்திருந்த உடலைக் கண்டேன் ...
ஏதும் நடக்கா வண்ணம் சிரிந்துக்
கொண்டிருந்தாள் என் பச்சைப் புடவைக்காரி
*அம்மா* அநியாயங்களுக்கும் அதர்மத்திற்கும் மதம் உண்டோ ...
அட்டூழியங்களுக்கு அந்தபுரங்கள் உண்டோ ....
இந்துவாய் பிறந்ததா குற்றம் சொல்லம்மா என்றேன் ...
மதங்கள் நான் படைக்க வில்லை ... ஏற்படும் மத வெறி என்னால் இல்லை ...
சொன்னால் புரியாது ....
இந்துவாய் பிறந்ததினால் இத்தனை கேள்வி கேட்கிறாய் ...
வேறு மதங்கள் உனை வெட்டி போட்டிருக்கும் ....
வருவேன் நான் ... ரூபம் அதி பயங்கரம் ... அட்டஹாஸம் செய்வேன்
அடி முடி இரண்டும் வெட்டியே ... கர்மாவின் வினை இது ... கற்றுக்கொள்வார் பாடம் இது ...
என்னை நினைப்போர் வீழ்வதில்லை ....
மதங்கள் எதுவும் என் சொந்தமில்லை ...
இனி நடப்பதைப் பார் ....
இனிதே நாட்கள் செல்லும் மதமின்றி என்னை தொழுவோர்க்கே !!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*மிதிலையை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தில் ராமன் பூத்த புன்னகை*☺️☺️☺️
யாம ஸ்ரீ மிதிலாம் தனு: விஜயதே யத்ர அத்புதம்
சாம்பவம் கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம் யத்ர
அஸ்தி வாஸுந்தரம்
இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ
வீர்யான்விதம் யத் மந்த ஸ்மிதம் ஆபபௌ
ரகுமணே தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ🌸🌸🌸
*யாம ஸ்ரீ மிதிலாம்*
ராமா யாகங்கள் இனிதே உன் தயவால் முடிந்துவிட்டன --
உங்கள் இருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சொல்லப்
போகிறேன் -
அந்த இடத்தின் பெயர் மிதிலாபுரி
*தனு: விஜயதே யத்ர அத்புதம் சாம்பவம்*
அந்த மிதிலாபுரியின் மகத்துவம் என்ன என்று தெரியுமா ?
அங்கே ஒரு வில் ஒன்று இருக்கிறது - அது பரமேச்வரனான சம்புவின் வில்
அந்த வில் மிகவும் அற்புதம் , அபூர்வம் -
பார்த்தாலே அவ்வளவு புண்ணியம் கிடைக்கும்💐💐💐
அது மட்டும் அல்ல இன்னுமொரு அதிசயமும் அபூர்வமும் அங்கே இருக்கிறது
அதுதான் *சீதா* - அழகும் பண்பும் கொண்டவள் -
பூமியை ஜனகர் உழும் போது வில்லுடன் அவளும் ஜனகருக்கு கிடைத்த இரண்டு வரங்கள்
சீதையின் அழகுக்கு உவமையே சொல்லமுடியாது
கம்பன் பெண்களை வர்ணிக்கும் பொது இவள் மஹாலக்ஷ்மியைப்போல் இருக்கிறாள் என்பான்
ஆனால் மஹாலக்ஷ்மியே சீதையாக வந்தபோது கம்பனுக்கு உவமை சொல்ல யாருமே கிடைக்கவில்லை -
அபிராமி பட்டர் இப்படி பாடுகிறார்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி;
அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்;
பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!👌👌👌
இழந்ததை எண்ணி ஏங்கி நிற்கும் என் நெஞ்சமே!
அஞ்சாதே,
அழகில் வேறெவரும் ஈடாகாத அளவில் ஒப்பற்ற திரு மேனியைக் கொண்ட கொடி போன்றவளும்,
வேதங்களின் அடி, இடை, முடி என எங்கும் திருநடம் புரிந்ததால் சிவந்த தாமரை போன்ற திருவடி மலர்களைப் பெற்றுள்ளவளும்,
குளிர்ச்சி பொருந்திய இளம்பிறையைத் தன் திருமுடியிலே சூடிக் கொண்டிருப்பவளுமான யாமளை என்னும் அழகிய கற்பகப் பூங்கொம்பாம் அபிராமி
இருக்கும்போது உனக்கென்ன குறை?🙏🙏🙏
*கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம்* -
அவள் கன்னிகளில் ரத்தனமாக ஜொலிப்பவள் -
அதிகமான சௌந்தர்யமும் பிரகாசமும் கொண்டவள்
*யத்ர அஸ்தி வாஸுந்தரம்* --
பூமி தாயின் மகள் அவள்
ராமா!!
மிதிலாபுரி இரண்டு பாக்கியங்கள் செய்துள்ளது -
ஒரு பக்கம் பெண்களில் ரத்தினமாய் இருக்கும் சீதை -
மறு பக்கம் சம்புவின் அற்புதமான வில்
இவை இரண்டும் மிதிலாபுரியின் மகுடத்திற்கு நவரத்தினங்களாக இருப்பவை ...
*இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ வீர்யான்விதம்*
மிதிலையை இப்படி விசுவாமித்திரர் வர்ணிக்கும் போது ராமர் முகத்தில் மெல்லியதாய் புன்னகை தோன்றியதாம் -
அந்த புன்னகையில் பாதி வீரமாகவும் மறு பாதி வெட்கத்தையும் காட்டியதாம் ---
வீரம் --- சிவனின் அற்புதமான வில்லை உடைக்க அதற்கு ஏத்த வீரம் வரவேண்டுமே --
அந்த வீரம் புன்னகையாக ஒரு பாதியாகவும் -
சீதையின் அழகை வர்ணித்தவுடன் அதனால் வெட்கமும் பாதி புன்னகையாய் வந்ததாம்
ராமா இப்படி இரண்டும் சேர்ந்த அந்த புன்னகையை வடுவூரிலும் உன் அருளால் பார்க்கிறோம்🙂🙂🙂
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*மிதிலையை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தில் ராமன் பூத்த புன்னகை*☺️☺️☺️
யாம ஸ்ரீ மிதிலாம் தனு: விஜயதே யத்ர அத்புதம்
சாம்பவம் கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம் யத்ர
அஸ்தி வாஸுந்தரம்
இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ
வீர்யான்விதம் யத் மந்த ஸ்மிதம் ஆபபௌ
ரகுமணே தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ🌸🌸🌸
*யாம ஸ்ரீ மிதிலாம்*
ராமா யாகங்கள் இனிதே உன் தயவால் முடிந்துவிட்டன --
உங்கள் இருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சொல்லப்
போகிறேன் -
அந்த இடத்தின் பெயர் மிதிலாபுரி
*தனு: விஜயதே யத்ர அத்புதம் சாம்பவம்*
அந்த மிதிலாபுரியின் மகத்துவம் என்ன என்று தெரியுமா ?
அங்கே ஒரு வில் ஒன்று இருக்கிறது - அது பரமேச்வரனான சம்புவின் வில்
அந்த வில் மிகவும் அற்புதம் , அபூர்வம் -
பார்த்தாலே அவ்வளவு புண்ணியம் கிடைக்கும்💐💐💐
அது மட்டும் அல்ல இன்னுமொரு அதிசயமும் அபூர்வமும் அங்கே இருக்கிறது
அதுதான் *சீதா* - அழகும் பண்பும் கொண்டவள் -
பூமியை ஜனகர் உழும் போது வில்லுடன் அவளும் ஜனகருக்கு கிடைத்த இரண்டு வரங்கள்
சீதையின் அழகுக்கு உவமையே சொல்லமுடியாது
கம்பன் பெண்களை வர்ணிக்கும் பொது இவள் மஹாலக்ஷ்மியைப்போல் இருக்கிறாள் என்பான்
ஆனால் மஹாலக்ஷ்மியே சீதையாக வந்தபோது கம்பனுக்கு உவமை சொல்ல யாருமே கிடைக்கவில்லை -
அபிராமி பட்டர் இப்படி பாடுகிறார்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி;
அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்;
பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!👌👌👌
இழந்ததை எண்ணி ஏங்கி நிற்கும் என் நெஞ்சமே!
அஞ்சாதே,
அழகில் வேறெவரும் ஈடாகாத அளவில் ஒப்பற்ற திரு மேனியைக் கொண்ட கொடி போன்றவளும்,
வேதங்களின் அடி, இடை, முடி என எங்கும் திருநடம் புரிந்ததால் சிவந்த தாமரை போன்ற திருவடி மலர்களைப் பெற்றுள்ளவளும்,
குளிர்ச்சி பொருந்திய இளம்பிறையைத் தன் திருமுடியிலே சூடிக் கொண்டிருப்பவளுமான யாமளை என்னும் அழகிய கற்பகப் பூங்கொம்பாம் அபிராமி
இருக்கும்போது உனக்கென்ன குறை?🙏🙏🙏
*கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம்* -
அவள் கன்னிகளில் ரத்தனமாக ஜொலிப்பவள் -
அதிகமான சௌந்தர்யமும் பிரகாசமும் கொண்டவள்
*யத்ர அஸ்தி வாஸுந்தரம்* --
பூமி தாயின் மகள் அவள்
ராமா!!
மிதிலாபுரி இரண்டு பாக்கியங்கள் செய்துள்ளது -
ஒரு பக்கம் பெண்களில் ரத்தினமாய் இருக்கும் சீதை -
மறு பக்கம் சம்புவின் அற்புதமான வில்
இவை இரண்டும் மிதிலாபுரியின் மகுடத்திற்கு நவரத்தினங்களாக இருப்பவை ...
*இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ வீர்யான்விதம்*
மிதிலையை இப்படி விசுவாமித்திரர் வர்ணிக்கும் போது ராமர் முகத்தில் மெல்லியதாய் புன்னகை தோன்றியதாம் -
அந்த புன்னகையில் பாதி வீரமாகவும் மறு பாதி வெட்கத்தையும் காட்டியதாம் ---
வீரம் --- சிவனின் அற்புதமான வில்லை உடைக்க அதற்கு ஏத்த வீரம் வரவேண்டுமே --
அந்த வீரம் புன்னகையாக ஒரு பாதியாகவும் -
சீதையின் அழகை வர்ணித்தவுடன் அதனால் வெட்கமும் பாதி புன்னகையாய் வந்ததாம்
ராமா இப்படி இரண்டும் சேர்ந்த அந்த புன்னகையை வடுவூரிலும் உன் அருளால் பார்க்கிறோம்🙂🙂🙂
*கோய்மலை* *மரகதாசலேசுவரர் கோயில்- திருச்சி*
*மரகதாம்பிகை, லலிதா*
ஶிவதூ³தீஸ்வரூபேண ஹததை³த்ய மஹாப³லே।
கோ⁴ரரூபே மஹாராவே நாராயணி நமோஸ்துதே॥
ஒரே பிரம்மத்தின் பல வடிவங்களை வைத்தே சண்டை போட்டனர் பலர்
பெருமாள் உயர்ந்தவன் என்றார் சிலர் ....
இல்லை சிவனே பெரியவன் என்றார் சிலர் ...
சிலர் முருகன் என்றனர்
சிலர் கணபதி மணிகண்டன் என்றே சொல்லி சண்டை போட்டனர் ....
முடிவில்லா சண்டை இது ...
மூளையை சலவைக்கு அனுப்பிய சண்டை இது
வயிறு வலிக்க சிரித்தேன் ...
வாய் ஓயாமல் சிரித்தேன் ...
கேட்டேன் சண்டை போட்டவரிடம் ...
இங்கே பெருமாள் கோயில் எங்கு உள்ளது என்றே ....
அதோ அந்த தெருவில் சக்தி வாய்ந்த பெருமாள் என்றார் ...
இதே கேள்வி சிவன் , முருகன் ,கணபதி ஐயப்பன் கோயில்களுக்கும் ...
எல்லோரும் சொல்லினர் ஒரே குரலில் சக்தி வாய்ந்த தெய்வம் என்றே ...
யாரும் பெருமாள் வாய்ந்த பெருமாள் என்றோ
சிவன் வாய்ந்த சிவன் என்றோ
முருகன் கணபதி மணி கண்டன் வாய்ந்த கோயில் என்றோ சொல்ல வில்லை....
சக்தி உள்ளிருக்க சகலமும் ஒன்றே அன்றோ ...
பிரம்மம் ஒன்றிருக்க பெயர்கள் பல உண்டன்றோ ...
சக்தி பிரியின் முக்தி தருவோர் யார் ... ?
அனைத்தும் அவள் என்றே அறியாதோர் ஆண்மை தனை அடகு வைத்தவரன்றோ ?
*அகிலாண்டேஸ்வரி உடனுறை* *ஸ்ரீவடஜம்புநாதர் சிவத்தலம் திருவெள்ளறை*💐💐💐
கிரீடினி மஹாவஜ்ரே ஸஹஸ்ரனயனோஜ்ஜ்வலே।
வ்ருத்ரப்ராணஹாரே சைந்த்³ரி நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
கற்பது உன் நாமம் என்றேன் ...
கட கட வென்றே சிரித்தான் என் நண்பன் ...
கற்பது நாமம் என்றால் கல்லூரிகள் தேவை இல்லை மேற்படிப்புக்களுக்கு வேலை இல்லை என்றான்
*அந்தரீ* எனும் நாமம்... அர்த்தம் சொல் என்றேன் ...
அந்தரத்தில் தொங்குபவள் என்றான் ....
அதுவல்ல அர்த்தம்
ஆகாயத்தில் உள்ளவள் ,
அண்டத்தை ஆள்பவள்
எல்லாம் அவள் இடம் முடிகிறது ...
ஒரு நாமம் ஓராயிரம் அர்த்தங்கள் ....
மீண்டும் மீண்டும் புதியதாய் பிறக்கும் அர்த்தங்கள் ...
கற்பது அவள் நாமம் கல்லாமை அவள் மாயம்
பொல்லாமை அவள் சாயம்
இல்லாமை அது இல்லாமை அவள் சேர்க்கும் நேயம்
நாமம் சொல்லாமை வாழ்வில் எதையும் வெல்லாமையாகும்
இறவாமை தரும் நாமங்கள் கற்பதினால் இயலாமை இல்லாமல் போய் விடுமே !!
நண்பனும் சேர்ந்து சொன்னான் கற்பது உன் நாமம் .......
நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.!!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*முனிவர்கள் எல்லோரும் அரக்கர்களை அழித்ததற்கு ராமனுக்கு நன்றி சொல்ல அதை கேட்டு ராமன் புன்னகை உதிர்த்தான்*😊😊😊
ஆகாசே ரஜனீ சரா அஹஹ தே வர்ஷந்தி
ரக்தானி அமீ யாதா: தே க்வ நு ராம பத்ர தனுஷா
முக்தை: சரை: தாடிதா: இதி ஏவம்
குசிகாத்மஜஸ்ய ஸவனே ஜாதா முனீனாம்
கிரச்ருத்வா தா வதனே தவ அதி மதுரம் மந்த ஸ்மிதம் தத் கிமு?🌷🌷🌷
*ஆகாசே ரஜனீ சரா அஹஹ தே வர்ஷந்தி ரக்தானி அமீ யாதா:*
ஆகாசத்தில் திடீரென்று தோன்றிய அரக்கர்கள் யாகசாலையில் கிளம்பிய ஹோம குண்டலத்தில் ரத்த மழை பொழிந்தார்கள் -
அப்படி பொழிந்த அரக்கர்கள் மீது ராமன் அம்பு மழை பொழிந்தானாம்..🏹🏹🏹
*யாதா: தே க்வ நு ராம பத்ர தனுஷா முக்தை: சரை: தாடிதா:*
ரத்தமழை பொழிந்தவர்கள் மீதே ராமன் அம்பு மழை பொழிந்தானாம் -
ராமன் பொழிந்த அம்பு மழையில் வந்த அரக்கர்கள் எல்லோரும் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லையாம
அந்த சந்தோஷத்தில் எல்லா முனிவர்களும் மூழ்கி இருக்க, ராமனுக்கு நன்றி சொல்ல விழைந்தார்கள்💐💐💐
*இதி ஏவம் குசிகாத்மஜஸ்ய ஸவனே ஜாதா முனீனாம் கிர:*
எல்லா முனிவர்களும் விசுவாமித்திரருடன் இருந்த எல்லா ரிஷிகளும் ஆச்சரியப்பட்டு ராமா உன் அம்பு மழையில் தாக்க வந்த அரக்கர் கூட்டம் எங்கு சென்றது என்றே தெரியவில்லை
*ச்ருத்வா தா வதனே தவ அதி மதுரம் மந்த ஸ்மிதம் தத் கிமு?*👌👌👌
அப்படிப்பட்ட வேதம் படித்த முனிவர்கள் ராமனுக்கு நன்றி சொல்லும் போது அவர்கள் சொன்ன வார்த்தைகளை கேட்டபோது அதிமதுரமாக ராமருக்கு இருந்ததாம் -
வேதம் சொன்ன வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே தேன் போன்று தான் இருக்கும் -
அதே புன்னகையைத்தான் வடுவூரில் எங்களுக்காக அதி மதுரமாக காண்பிக்கிறாயோ ராமா ?😊😊😊😊
*கறை கண்டனுக்கு மூத்தவளே*
அம்பாள் எதையும் விளையாட்டாக செய்பவள் என்று அறிவோம் ...
ஆனால் பதினான்கு புவனங்களை படைக்கும் போது தான் விளையாடுவதை சற்றே குறைத்துக்
கொண்டு தாய்மை உணர்வுடன் ஒரு பூப்போல் மென்மையுடன் புவனங்களை பூக்க வைத்தாளாம்....
சரி கறை கண்டனுக்கு மூத்தவளே என்று ஏன் அபிராமி பட்டர் சொல்கிறார் ... ஏன் ? எப்படி ??
ஒரு அர்த்தம் அவள் பரமேஸ்வரனுக்கு தாயாகவும் இருக்கிறாள் என்பதால் அவள் ஈசனுக்கும் மூத்தவள் என்று எடுத்துக்
கொள்ளலாம்...
இன்னொரு அர்த்தமும் உண்டு ...
பரமேஸ்வரன் வரம் கொடுக்கும் போதோ இல்லை கருணை காட்டும் போதோ அம்பாள் முந்திக்கொண்டு பலன் தர ஓடி வருவதால் கறை கண்டனுக்கு மூத்தவளாக ( முந்திக்
கொள்வதால்) இருக்கிறாள் ...
*சில உதாரணங்கள்*
எமனை ஈஸ்வரன் எட்டி உதைத்தது இடது காலால் ...
அது அம்பாளுடைய வாம பாகத்தில் இருக்கும் அவளுடைய கால்
2.கண்ணப்பன் இரு கண்களையும் இழக்கும் போது வளையல் அணிந்த கரங்களால் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு நில் கண்ணப்ப என்கிறாள்
3.காரைக்கால் அம்மையார் தலைகீழாக கைலாயத்தில் நடந்து வரும் போது அவள் கேட்ட கேள்வியினால் காரைக்கால் அம்மையாருக்கு பெரும் பதவி கிடைத்தது
ஈஸ்வரன் அன்று மனக்கலக்கத்தில் இருந்தான் ...
புனிதவதி கேட்ட மாம்பழத்தை உடனே கொடுத்ததால் பரமதத்தன் அவளை பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையையும் பெற்று கொள்கிறான் ...
தன்னால் தானே புனிதவதியின் இல்லறவாழ்க்கை தடைப்பட்டது என்று வருந்தினான் ...
தாய்மை ஒரு மிகச்சிறந்த வரம் ... புனிதவதிக்கு இந்த வரம் கிடைக்க வில்லை ...
அவள் தாயாகும் அருமையை நான் தட்டிப் பறித்து விட்டேனே என்று வருந்தினான் ...
அம்பாள் ஈசனிடம் யார் இந்த அம்மை ... தலை கீழாக நடந்து வருகிறாள் என்று கேட்க ஈசன் சொல்கிறான்
*நம்மை பேணும் அம்மை காண்* என்கிறார் ...
இவள் நம் இருவரையும் பெற்றத் தாய் ...
குழந்தை பேறு இல்லாதவளை ஆதியும் அந்தமும் இல்லா ஈஸ்வரனும் அம்பாளும் அவளை தங்களுக்கு தாய் எனும் மா பெரும் பாக்கியம் ஸ்தானத்தை கொடுக்கிறார்கள் ...
எல்லா நாயன்மார்களும் நின்று கொண்டிருக்க இவள் மட்டும் அமர்ந்து கொண்டு காட்சி கொடுக்கிறாள் எல்லா சிவாலயத்திலும் ...
அம்பாள் முந்திக்கொண்டு கேள்வி ஒன்றை கேட்டதால் மனக்கலக்கம் நீங்கி ஈசன் பெரும் வரம் தந்தான் புனிதவதி எனும் காரைக்கால் அம்மையாருக்கு ...
இதனால் கறை கண்டனுக்கு மூத்தவளே என்று அபிராமி பட்டார் சொல்கிறார் என்றும் எடுத்துக்
கொள்ளலாம்.... 🙏🙏🙏
யுகம் யுகம் வருவாய் என்றாய் ...
கூடவே தடை ஒன்றை வைத்தாய் ...
பக்தன் கூப்பிட்டால் மட்டுமே வருவேன் என்றாய் !
அழைக்கும் குரல்கள் உன் பக்தர்கள் இல்லையோ ... ?
காலம் நேரம் பார்த்து வர நீ என்ன கார்மேகமோ ?
பெருமையுடன் என் கலாச்சாரம் பேசினால் பேசின வாயில் குண்டு மழை பொழிகின்றதே ...
சந்திர மண்டலம் வரை சுனிதாவுடன் சென்றாய் ...
இங்கிருக்கும் பஹல்காம் உன் பாதையில் வரவில்லையோ ?
காதல் அரும்பி தேன் நிலவாய் தித்திக்கும் முன் பாலைவனம் ஆகுமோ வாழ்க்கை?
விடுமுறை தான் முறையே இல்லாமல் முடிவுக்கு வந்திடுமோ ?
கண்ணா ... எங்கிருந்தாய் இந்நேரம் ?
குழல் ஓசை சங்கின் ஓசையாய் மாறியதேன்...
எல்லாம் மாயை ... அழிவது ஆன்மா இல்லை என்று தத்துவம் பேசாதே ...
கர்மா இது என்று தள்ளி விட்டு போகாதே ...
கண்ணா போதும் இந்த யுத்தம் ...
புது உயிர்கள் இனி வாழட்டும் ...
புண்ணியன் நீ உண்டு என்றே நம்பிக்கை பிறக்கட்டும் ...
குழல் எடுத்து ஊத வா ...
கம்சர்கள் பலர் கண் மூடட்டும் ... இம்சை செய்வோர் இனி இல்லை என்றே ஆகட்டும் !!💐
திரிவிக்ரமனாய் வளர்ந்து..
மயக்கியவனே..
அடியேனின் மயக்கத்திற்கும் நீதான்
விடைதர வேண்டும்..
என் புத்தி தெளியும்படி
நீயே அருளவேண்டும்..
மறதியாய்.. ஞாபகசக்தியாய்..
வெப்பமாய்.. குளிர்ச்சியாய்..
அற்பமாய்.. அதிசயமாய்.
வெற்றியாய்.. தோல்வியாய்..
முன்வினையாய்.. அதன் பலனாய்..
இத்தனையாய் இருந்து..
பின்னும்.. அனைவரும்
மதிமயங்கும்படி.. பெருமானே..
தெளிவானவாய் நிற்கின்றாய்..
இது எப்படி சாத்தியம்?
உண்மையை சொல் திருடிய என் இதயத்தை எங்கே ஒளித்து வைத்தாய் ஓங்கி உலகளந்த குள்ளனே !
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
சத சகட ஸமுத்தை: ஆகுலை: சப்தஜாலை:
சத பத முகஜாபி: ஸத்கதாபி: முனீனாம்
சத தல முக யத் தே மந்தம் ஆஸீத் ஸ்மிதம் தத்
சத முகம் இஹ மோதம் பச்யதாம் ஸம்விதத்தே🙏🙏🙏
ஏற்கனவே பார்த்திருக்கிறோம்
விசுவாமித்திரர் யாகசாலைக்கு போகும் வழியில் பல பல ஆன்மீக கதைகளை ராமருக்கும் லக்ஷ்மணனுக்கும் அவர் சொல்லி வர அவர் சொன்ன நடையை அந்த கதைகள் கொடுத்த நல்ல நீதிகளை கண்டு ராமன் புன்னகைத்தான் 🙂🙂🙂
மேலும் லக்ஷ்மணனும் அப்படியே ரசித்துக்கொண்டு வர அதை பார்த்து தன் பக்தனும் தன்னைப்போலவே ரசித்துக்கொண்டு வருகிறான் என்று சந்தோஷப்பட்டு மேலும் புன்னைகை பூக்கிறானாம்🙂🙂🙂 --
இந்த ஸ்லோகத்தில் கட்டை வண்டியில், விசுவாமித்திரருடன் யாகசாலையில் இருந்த அத்தனை முனிவர்களும் சேர்ந்து வர அவர்கள் சொன்ன கதைகளைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்து புன்னகை பூக்கிறானாம் ராமன்...🙂🙂🙂
இந்த ஸ்லோகத்தில் ஒரு speciality இருக்கிறது
ஓவ்வொரு வரியிலும் *சதம்* என்ற வார்த்தை வருகின்றது -
என்ன தாத்பரியம் என்று கேட்டால் இந்த ஸ்லோகத்தை கேட்பவர்கள் சொல்பவர்கள் அனைவருக்குமே சந்தோஷம் மகிழ்ச்சி நூறு நூறு மடங்காக அதிகரித்துக்கொண்டே வரும் என்று கவி சொல்கிறார்.
*சத சகட ஸமுத்தை*-
நூற்றுக்கணக்கான கட்டை வண்டிகளில் எல்லா முனிவர்களும் ராமன், லக்ஷ்மணன் இவர்களுடன் பயணிக்கும் போது
*ஆகுலை சப்தஜாலை*: அந்த நூற்றுக்கணக்கான கட்டை வண்டிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஒலி வந்ததாம்
*சத பத முகஜாபி:* *ஸத்கதாபி: முனீனாம்* :
அவர்கள் நூற்றுக்கணக்கான வழித்தடங்களை கடந்து செல்லும் போது ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் நல்ல சத்துள்ள தெய்வீக கதைகளை சொல்லுகிறார்கள்..
கட்டை வண்டிகளின் சப்தத்தோடு இவர்களின் கதை சொல்லும் ஒலியும் சேர்ந்து ராமன் காதில் கேட்கிறதாம்...👌👌👌
*சத தல முக* :
ராமனின் முகம் நூற்றுக்கணக்கான தாமரை இதழ்களைப்போல் இருந்ததாம்
*யத் தே மந்தம் ஆஸீத் ஸ்மிதம் தத்* :
அப்படி கட்டை வண்டியின் சப்தமும் முனிவர்களின் கதைகளையும் கேட்டு உன் முகத்தில் மலர்ந்ததே ஒரு புன்னகை
*சத முகம் இஹ மோதம் பச்யதாம் ஸம்விதத்தே* :
ராமா!! அதே புன்னகை இன்று வடுவூரிலும் நூற்றுக்கணக்கான பக்தர்களை ரக்ஷித்து வருகின்றது
*இந்த ஸ்லோகத்தை சொல்பவர்கள் படிப்பவர்கள் எல்லோருக்கும் நூறு மடங்கு ஆனந்தமும் , சந்தோஷமும் புன்னகையும் கண்டிப்பாக அந்த வடுவூர் ராமன் அருளால் பெருகும் - இது சத்தியம் என்கிறார் கவி*🙂🙂🙂
*ஈரோடு*
*சௌந்தரநாயகி*
*லக்ஷ்மீ லஜ்ஜே மஹாவித்⁴யே ஶ்ரத்³தே⁴ புஷ்டி ஸ்வதே⁴ த்⁴ருவே।*
*மஹாராத்ரி மஹாமாயே நாராயணி நமோஸ்துதே॥*
இப்பொழுது அழகு இப்போது அழகு என்றேன் அதி ரம்யமாய் அபிராமியாய் வந்தாய்
மூவுலகக்கும் சுந்தரீ என்றேன் ....
சிரித்தே சரி செய்தாய் ...
நேற்று இன்று நாளை எனும் மூவுலகமும் அதி சுந்தரீ என்றே
வேதங்களிடம் கேட்டேன் உபநிஷதங்களை கேட்டேன் கண் சிமிட்டி சொல்லின ...
கடுகளுவும் உன் அழகை விவரிக்க முடியாது என்றே
அம்மா என் சொல்லி உனை விவரிப்பேன் ..
எதற்கும் எட்டா தூரம் எண்ணில் என்னில் வருவது அதிசயமன்றோ ... ?
மேகம் நகர்ந்து விடும்
மலர்ந்த மலர் வாடிவிடும்
தந்த உடம்பு நலிந்து போகும் ...
உன் கருணை மாறாது ... உன் தாய்மை குறையாது ...
உன்னில் நிகழ்வது ஒன்றும் இல்லை
இங்கே எதுவும் நிகழ்வது உன் கருணை ...
உயரே! உணர்வே!! உனை பெற்றேன் தாயாய் ...! உபசாரங்கள் உச்சம் தொட்டதே !!💐💐
*இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்க்கிகா* *(इन्द्रगोपपरिक्षिप्तस्मरतूणाभजङ्घिका)*
*அது என்ன இந்திர கோபம் ?*
இந்திர கோபம் என்பது ஓர் வகையான பூச்சி ...
தூய தமிழில் *தம்பல பூச்சி* என்பார்கள்
சில கிராமபுறங்களில் இன்னமும் மழைக்காலத்தில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.
மூதாய் என்னும் இந்திரகோபம் பற்றி ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியத்தில இருக்கிறது,
இதுவும் ஒரு ஓட்டுண்ணிப் பூச்சி வகையேயாகும்.
சரி அதற்கும் இந்த நாமத்திற்கும் என்ன சம்பந்தம் ?
அவைகள் ஒன்று சேர்ந்து மன்மதனின் அம்புறாத் தூணியை
மொய்த்துக் கொண்டிருக்கின்றன ...
அது மிகச் சிவந்து காணப்படும்.
அம்பாள் மன்மதனின் அம்புறாத் தூணிக்கு ஒப்பான கணைக்கால்கள் உள்ளவள்.
தேவியின் இரு முன்னங்கால்களும் செம்மை படர்ந்து மன்மதனின் அம்பறாதூணி போல இறுகிக் காணப்படுகின்றன.
இதை ஸெளந்தர்யலஹரி 83 வது ஸ்லோகத்தில் , ஆசார்யர் ,
//பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட - மக்ருத |
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர - பலா: பாதயுகலீ -
நகாக்ரச்சத்மாந: ஸுர - மகுட - ஸாணைக - நிஸிதா : //
அதாவது, அம்மா!, கணுக்கால்களானது உன்னுடைய கணவன் பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன.
அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல
உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன் தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது,
அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது என்கிறார்.
இவ்வாறான அம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன்.
நாம் துணிக்கடைக்கு செல்கிறோம் ...
அங்கே 2 லிட்டர் எண்ணெய் கேட்டால் கிடைக்குமா ?
எண்ணெய் கடைக்கு செல்கிறோம் ...
அங்கே சுத்தியும் ஆணியும் கேட்டால் கிடைக்குமா ?
அது அதற்கு தனிக்கடைகள் இருக்கின்றது அல்லவா ?
அங்கே போனால் தான் நாம் கேட்பது கிடைக்கும் ...
ஆனால் ஒரு மால் அல்லது சூப்பர் மார்க்கெட் போனால் நாம் எது கேட்டாலும் கிடைக்கும் ...
பல தெய்வங்கள் இருந்தாலும் மொத்தமாய் வரம் கேட்கும் போது நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை ...
ஆனால் அம்பாள் எனும் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்
அங்கும் இங்கும் ஓட வேண்டிய அவசியமே இல்லை ..... இதையே அபிராமி பட்டர் 64 வது ஸ்லோகத்தில்
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்;
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்;
நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும்
திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.🙏👍👑
2nd May
*Great Vigilance is Necessary in Sadhana*
A farmer may have cultivated the land and sown selected seed; the rain may have been sufficient and timely; the sprouting may be vigorous; even then, however, he must not rest careless; for even as the growth proceeds, increasing care becomes necessary. For one thing, stray cattle may enter the field and cause destruction; also, pests or locusts may ruin the crop. Intrusion by cattle may be easily apparent, and can be controlled by fencing; but attacks by pests or locusts may not be noticeable without minute inspection, and can only be controlled by sprinkling of appropriate medicines or chemicals. This means that the farmer has always to be vigilant; so, too, has one who is striving for spiritual uplift.
What a fence or hedge is to the field, ordinary life of family and worldly affairs is to the spiritual aspirant; he should therefore pay due attention to its proper management, taking care, however, that it does not thrive so much as to encroach on the main crop and overwhelm it. He should not forget that the sole role of family life is like that of the fence-protection, and give it only that much importance and attention, and no more. We should lead family life without letting it become an impediment in the spiritual path. Just as the farmer inspects the crop very minutely to detect the incidence of pests, so too should we be carefully on the watch lest the mind should get attached to worldly matters.
With proper precautions as outlined above, a farmer may successfully reach the stage of harvesting of the crop. But care is required also in threshing, and the grain must be carefully garnered to prevent incursions by rats and
mice. It should be carefully husked so as not to injure the grain. Thus care and caution are needed at all stages. So, too, they are necessary for the aspirant; for, instances are numerous where the aspirant’s progress is retarded if he acts carelessly, or under an illusion that the journey is finished and he has reached the goal. The aspirant leading a family life will have to live among other householders, and must therefore exercise great caution lest his mind should go astray owing to their influence; there is no knowing when the inner inclination may change. Spiritual quest is indeed a difficult hunt.
* * * * * * * *
1st May
*Motive for any Action Must be Clean*
Of the three gunas, tamas, is the most akin to inert matter; and therefore its effects are most easily, widely, and quickly perceptible. Tamas directly vitiates thought and desires. Man, however, has the capability of purifying the mind, by profusely repeating nama; for, this leads to the development of sattwaguna which gradually purifies the mind. That God can be attained by mere disciplinary practices and mortification of the body and the mind, is a mistaken notion; were it correct, workers toiling in the scorching sun to break stone into road metal would have been among the first to attain God. We should remember, God concerns Himself with a man’s disposition and the state and tendencies of his mind and heart, rather than with mere physical acts like mortification.
One may create in people’s eyes an image or impression of great devoutness by mortification exercises like say, fasting, and yet secretly entertain a mundane objective. God, who resides in all hearts, cannot be so deceived. We should, therefore, aim at practicing what we preach or say; in the path of spirituality nothing is more harmful than hypocrisy. To get lost in contemplation of God and thus forget to take food is far better than intentional fasting. We should get so engrossed in spiritual meditation that we acquire constant, unbroken awareness of God’s presence. It matters not, in this state of mind, whether the body does or does not take food. On the other hand, mere fasting without such awareness of His presence will only lead to weakness of the body.
It is the motive behind any act that determines the intrinsic value of the act. God will readily condone an unorthodox action if the motive prompting it is pure. On the other hand, an apparently good action with an ulterior motive may keep God away. An action free from expectation of any kind will be highly appreciated by Him. We should strive to win God purely for His own sake. Indeed, if He were to present Himself before us and to offer to grant our desire, we should only ask for His name; this is true desirelessness. A manifestation of God may disappear some time or other, but His name abides forever. As long as His name is with us, it is incumbent on Him to come to us.
* * * * * * * * * *
30th April
*Saints Dwell where Nama is chanted*
God is certainly far away so long as we look up to the world with expectation; He cannot be reached while we are addicted to worldly matters and pleasures. Loving worldly life will lead to certain ruin. We are so completely identified with worldly matters that we find it virtually impossible to disentangle ourselves. Worldly pleasures and pain, respect and disrespect, all arise from selfishness, egoism, which makes us forgetful of God. Pleasure and sorrow, good fortune and bad, are the flows and ebbs of worldly life. We cannot dislodge Maya unless we realise our true self. Now gird up your loins and resolve to overcome Maya. Whatever we see outside is but a reflection of our own mind. Remember that the realization of the Supreme Being can alone give perfect contentment.
We find that sorrow arises from the very thing wherein we seek pleasure. Man can attain his real goal if he follows the correct path. To the person from whom we have some expectation, we naturally have to become subservient. The body is made of pancha mahabhootas, the five primary elements, and is therefore perishable. Do not be attached to the cognizable world, because it is impermanent; contentment can only come by God’s grace.
Not circumstances but the attitude of our mind is the cause of our bondage. You cannot be a complete devotee of Rama without categorically abandoning worldly pleasures. A mind which is devoid of interest in sensuous objects will alone attain bliss. It is in your interest to strive for ultimate good. He is a Brahmadnyani who is always in deep, loving contemplation of Nama. Freedom from attachment to woman and wealth is the true mark of a saint. None can equal him who sees God in all creation and loves Him in His myriad forms. He is Jeevanmukta, liberated while yet in the body, who gives food free to all who come, who chants Nama, and who has realized Rama in his heart. One who aspires to be a ‘Ramadasa’, a servant of Rama, should completely abandon all expectation from the world.
A tranquil, unruffled mind is the mark of a saint. Saints are to be found where there is continuous chanting of Nama. There can be no better fortune than to surrender oneself unreservedly to a saint. Practise Nama to secure the company of saints.
* * * * * * * * *
29th April
*Abandon Attachment for Money*
Lust and greed for money, are both harmful to spiritual life. But if I am asked to name the one more harmful of the two, I would unhesitatingly say, “money, because it greatly weakens faith in God”. Whatever money God has given us, can we honestly say we really merit it? Therefore, do not unnecessarily wrangle with a beggar in giving him alms; for, it amounts only to an attempt to evade giving him anything.
A man may renounce all his possessions but not his ‘self’, his ego. Actually it does not matter even if he retains the possessions, provided he really surrenders his ‘self’; but the converse is not true. In other words, all giving is in vain if there is a feeling “I donate “. The main thing is to divest oneself of the very concept of ownership, doership, or attachment; it is this that gives pure happiness.
If we try to raise the superstructure of happiness on the shaky, insecure foundation of the frail, mortal body, how can we hope for success? I call this body ‘mine’, but am unable to prevent it from getting fever or suffering an injury. I say, ‘I am perfectly able to look after myself,’ but if I stumble and fall, I have to be carried home by others. That shows the hollowness of my boast of independence! How can any work done egoistically achieve success, no matter how hard the body toils for it ? Achievement will only come if God wills it. Samartha Ramadas first annihilated all egoism and worked only as directed by God, and that is why he succeeded. Only that will achieve success which is done by one dedicated to God, and only he gets real contentment.
How can one entertain conceit of wealth when we see even princes reduced to poverty? Wealth gives rise to feuds even between close relatives and friends. So I exhort you to steer clear of attachment for money. An easy way to achieve such detachment is to remain in company with the godly. We doubt the existence of saints in today’s world, but we fail to find saintliness anywhere because we do not sincerely long for it. People approach saints in the hope of betterment in worldly affairs; how many approach him for the purpose of dedicating themselves to him?
* * * * * * * * *
28th April
*Earnest Yearning is an Invitation to a Saint*
We shall feel the need for a saint only when we feel disgust for the unsaintly. Sensuous matters continually plague us, but we do not see how to get rid of them. Only he who feels he has lost his trail in a forest will think of inquiring about the right way. We shall keenly feel the need to meet a saint only when we feel that we are advanced in age, that dea* claim us any moment, and that Rama is our sole support. Outwardly we seek the company of the saintly, but inwardly we are all for worldly things. We have to go to a saint in order to forget our ‘self’, for that means remembering God. We feel anxious in the absence of a letter from a relative who is away; do we feel equally anxious to meet God who has been away from us since our very birth? We perform nama-smarana, but have we ever cared to know the One whose Nama we recite? How can we meet Rama so long as we cling to His opposite, namely, the sensual world? How can we simultaneously have both when the two are mutually antithetical?
We cannot renounce action so long as we are conscious of the body; only, while acting, we should ascribe all authorship to God.
One who has realised the Truth will talk little or not at all about it. Another may have experienced the reality, but may talk about it only because otherwise we, the poor ignoramuses, will never know what It is. But those who indulge in empty, pedantic verbosity only, without any first-hand experience of the Ultimate Truth, are the lowest order of men. That man alone can lead the world who neither deceives others nor permits himself to be deceived.
Some saints hurl stones or abuses at others, and are still followed by people, because even such actions from them turn out to be blessings. There are many, however, who do not realise this. A father may smack his own child while he condones another’s for the same offence; this is because he has his child’s true interest at heart. A saint’s heart always overflows with concern for the weak of the world. He has no selfishness, and is sincere and solicitous to the core. We must, therefore, place full trust in what he says.
* * * * * * * *
27th April
*Things to be Avoided by One who Practises Nama*
Our thoughts should be free from selfishness, for it produces and pampers pride and vanity. A selfish person never can be happy. Observe the moral code. Look on another’s wife as your mother. Householders who never think of other women except as a mother are virtually brahmacharis. Covet not another’s wealth, look on it with disgust. You have no idea how deeply harmful such covetousness is. Slandering others is the third major point which should be scrupulously avoided, because in discussing others’ faults we concentrate our attention on them and thereby inculcate them in ourselves, and thus assist in our own fall. Take these major precautions, and love for nama is bound to arise. Never fail in doing your duty towards your parents, other elders, children, etc., without attachment to anything that you do. Duty is an act done without egoism or attachment, and without expecting any return. Never neglect your duty, observe the moral code meticulously, and carry on your worldly life in the remembrance of God; then your ordinary life itself will constitute a spiritual exercise, and love for God will arise in your mind; you may take this as a solemn promise from me.
Worldly life is like salt. How much of it do we add to the dough for bread? Only a pinch, for taste. If we reverse the proportion, how will the bread taste? But that is like what we do, treating worldly life as the main goal and spiritual duties as merely secondary. When a man realises true contentment, he treats family life like a game or diversion, caring nought whether he succeeds or fails, and quite willing to call a halt to the play at any time.
Worldly life demands and offers numerous things, but they never suffice, because obtaining one thing itself contains the seed of the requirement of another. Not so with God; when once we obtain Him, it is the end of the search. Suppose we go to a big store which stocks many things, except the one we need: then the store may be very big but not to our purpose. Similarly, if one possesses many faculties but God is not there, all the rest is of no avail. Instead of trying to drag God down for assistance in worldly pleasures and purposes, we should spiritualize our worldly life; it is in this that true ability lies.
* * * * * * * * *
26th April
*Saints Made the Supreme Being Perceptible*
Total dedication is the supreme form of devotion. While worshipping, say to yourself, “Lord, I am Your humble servant”; this will generate in you love for Him. Dedicate yourself to Him and then worship Him; there is nothing in this to be ashamed of. We slave for people, passions, and circumstances; only what remains thereafter we offer to God; this is far from total dedication. You can achieve this total dedication by mental worship, manasa-pooja, in which everything is done mentally. Offer to Him whatever you yourself like. Love is not generated by physical toil, unless this is accompanied by the utmost sincerity of heart. Do not worship only outwardly, with the mind engrossed in worldly matters, for this is feigning, which is harmful. Sagunopasana helps most in developing love for God. Do this at a fixed hour and in a fixed place. The deity we worship, albeit mentally, is saguna too, and will thus expect pooja at that hour and place. The effulgence of the idol we worship will wax in proportion to our ardour. If an idol has been worshipped by a very devout, righteous man, it will radiate a peculiar effulgence, will be useful to many others, and will last long.
Sagunopasana will alone impart to us knowledge of the creation. Real devotion must remove all anxiety from the mind, while the body passes through the cycle of prarabdha. The lustre which a true devotee radiates is really of a special kind, and is unequalled by that imparted by learning or wealth. He alone can achieve something worthwhile in this world who is backed by sincere upasana.
A certain woman would sit with closed eyes, and she would see the vision of the goddess she worshipped, who would give her guidance about many matters. Later the woman stopped meditating on the goddess, and lost her special vision and guidance. Therefore, we should not stop our upasana whereby certain supernatural powers support and guide us.
The saints have given a tangible form to the intangible Ultimate Reality, and thereby they have conferred a great boon on us. It creates in us an awareness that it is God who is the giver, the supporter, and that He will certainly look to our ultimate welfare.
* * * * * * * * *
A merchant from Baghdad entered a Sufi's shop, which had essence jars on the shelves.
Marveling at the beauty of the place, he asked, Sir, what is sold here?
The Sufi replied: The Gifts of God.
The merchant was surprised with the answer, & asked, And how much do they cost?
Nothing, here all is for free, said the Sufi, observing carefully, that the traveller could see the labels: “Jugs of Love"; "Jars of Faith"; "Packages of Hope".
The merchant said, A big jug of love, all the packages of hope & three jars of faith for me, my friends & my family.
The Sufi carefully prepared the order & handed him a small box.
Surprised, the merchant exclaimed, but, but how can everything I have asked for, be in this tiny box?
Smiling, the Sufi replied, “In God's store, we do not sell fruits, only seeds. You have to sow them”.
Here’s to sowing the seeds of love, hope, faith and more innovation, compassion and collaborative hard work towards a better today & tomorrow.👍
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
தாரான் மஹ்யமதா முதா பரிகதான் ஆனந்த பூர்ணோஸ்மி அஹம்
ஆனந்த: தனுஜ: சதானன: இத: துப்யம் ஸ தான் தாஸ்யதி
ஏவம் வாதினி கௌதமே குதுகினா ஸ்ரீகௌசிகேன ஈக்ஷிதம்
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் த்யோததே அத்ய ப்ரபோ🙂🙂🙂
दारान् मह्यमदा मुदा परिगतानानन्दपूर्णोऽस्म्यहं आनन्दस्तनुजः शतानन इतस्तुभ्यं स तान् दास्यति। एवंवादिनि गौतमे कुतुकिना श्रीकौशिकेनेक्षितं यन्मन्दस्मितं आनने तव बभौ तत् द्योततेऽद्य प्रभो॥
விஷ்வாமித்திரர் கௌதமர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அப்பாடா ஒரு பெரிய முனிவரின் ஆசீர்வாதம் ராமனுக்கு கிடைத்து விட்டது
இனி சீதா கல்யாணம் நன்றாக நடக்கும் என்று சந்தோஷப்பட்டார் -
இப்படி இது இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன கவலை, ஏக்கம் , சங்கடம் , நெருடல் -
அந்த கவலையை போக்கும் வண்ணம் கௌதமர் ராமனுக்கு சில வாக்கியங்களை சொல்லுகிறார் .
அதைக்கேட்ட ராமன் புன்னகைக்கிறான்..
விசுவாமித்திரரின் மனக்கவலையும் அடியோடு நீங்குகிறது ... 🙂🙂
*தாரான் மஹ்யமதா முதா பரிகதான் ஆனந்த பூர்ணோஸ்மி அஹம்*
தாராம் என்றால் மனைவி தாரான் என்றால் மனைவிகள்
கௌதமர் தன்
ஒரு மனைவியை பற்றி சொல்லும் போது ஏன் மனைவிகள் என்று குறிப்பிடுகிறார் ?
ஒரு மனைவி ஆறு பேர்களுக்கு சமம் அதாவது கனவனுக்கு காதலியாகவும் , நல்ல மனைவியாகவும் , நண்பியாகவும், தாயாகவும் ,
குருவாகவும் , சகோதரியாகவும் இருக்கவேண்டும் --
ஆறு குணங்கள் ஆறு நபர்களுக்கு சமம் -
சமஸ்கிரத்தில் ஒரு மனைவியை தாரான் என்று தான் சொல்வார்கள் -
தமிழுலும் பெருமாளுக்கு அடுத்தபடியாக நிற்கும் தாயாரை தேவிகள் என்றுதான் அர்ச்சகர் சொல்லுவார்..
ஆறுபேருக்கு சமமான ஒரு மனைவியை ஒரு கனவன் இன்றும் சமாளிக்க முடியாமல் தவிப்பதன் ரகசியம் இதுதான்
ராமா என் மனைவியை நீ எனக்கு மீட்டு தந்தாய் -
நான் மிகவும் ஆனந்தத்தில் இருக்கிறேன்.
*ஆனந்த: தனுஜ: சதானன: இத: துப்யம் ஸ தான் தாஸ்யதி*
ராமா! எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் பெயர் *சதானந்தன்* ஜனகருடைய புரோகிதர் என்னை நீ ஆனந்தமாக்கியதால் என் மகன் உன் மனைவியாக சீதையை உனக்கு பெற்று தந்துவிடுவான் --
நிச்சயமாக சீதா கல்யாணம் நடக்கும் என்று ராமரிடம் சொல்வதைப்போல கௌதமர் விசுவாமித்திரரிடம் சொல்லி அவருடைய மனக்கவலையை நீக்குகிறார் கௌதமர் ...🏹🏹🏹
விசுவாமித்திரருக்கு எங்கே தான் செய்த பாவம் ஹரிச்சந்திரனையும் அவன் மனைவியையும் அதாவது ஒரு நல்ல தம்பதியை பிரித்து வைத்த பாவம்
இன்னொரு நல்ல தம்பதிகளை அதாவது ராமனையும் சீதையையும் ( ஹரிச்சந்திரன் தோன்றிய குலத்தில் தோன்றிய ராமனுக்கு)சேர்த்துவைப்பதினால் தீர்ந்துபோகும் என்று ஆர்வத்துடனும் மனதில் சங்கடங்களுடனும் இருந்ததை கௌதமர் புரிந்துகொண்டு ராமருக்கு சொல்வதைப்போல் கௌதமருக்கு ஆறுதலும் நம்பிக்கையையும் தருகிறார் கௌதமர் ... 🙏🙏🙏
*ஏவம் வாதினி கௌதமே குதுகினா ஸ்ரீகௌசிகேன ஈக்ஷிதம்*
இப்படி கௌதமர் சொன்னபோது விசுவாமித்திரர் மிகவும் மகிழ்ந்தார் -
கௌதமர் மகனே (சதானந்தம்) ஜனகருக்கு புரோகிதர் அவர் ஜனகரிடம் சொல்லி சீதையை ராமருக்கு திருமணம் கண்டிப்பாக செய்து வைப்பார் என்று விசுவமித்திரர் தன் ஏக்கம் நீங்கப்பெற்றார் -
🥇🥇🥇
*யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் த்யோததே அத்ய ப்ரபோ*💐💐💐
விசுவாமித்திரர் பெற்ற மகிழ்ச்சியையும்
கௌதமர் அடைந்த ஆனந்தத்தையும் ,
சீதை தனக்கு கிடைக்கப்
போகிறாள் என்ற பேரானந்தத்திலும்
ராமா! அன்று ஒரு புன்னகை பூத்தாயே இன்று அதே புன்னகை எங்களுக்காக வடுவூரில் ஜொலிக்க ஜொலிக்க காண்பித்துக்
கொண்டிருக்கிறாயோ - ?
ராமா ! அந்த புன்னகை எங்களை ரக்ஷிக்கட்டும் 🙂🙂🙂
*அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)*
க்³ருஹீதோக்³ரமஹாசக்ரே த³ம்ஷ்த்ரோத்³த்⁴ருதவஸுந்த⁴ரே।
வராஹரூபிணி ஶிவே நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
மயில்கள் பல கூடி மாவிளக்கு போட்டதம்மா
மஹாராணி நீ பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழவேண்டும் என்றே !
அன்னங்கள் அக்னிமூட்டி சண்டி ஹோமம் செய்ததம்மா
கௌசிகீ நீ நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ வேண்டும் என்றே !
வானத்து பறவைகள் எல்லாம் வட்டமடித்து பறந்ததம்மா கார்மேகம் கண் படாமல் இருக்கவே !
நீர் வாழும் விலங்குகள் எல்லாம் நீ நீடுழி வாழ வேண்டி சஷ்டி விரதம் இருந்ததம்மா
நிலம் வாழ் மிருகங்கள் எல்லாம் பூப் பாதை போட்டதம்மா
மனோன்மணி உன் பாதம் முள் சுவை காணாமல் இருக்கவே !
எதுவும் உன்னை கேட்டதில்லை ... ஏங்கி ஏங்கி உனை வசை பாடியதில்லை
ஒன்றுமே செய்யாமல் ஓராயிரம் வரம் கேட்கின்றோம் ...
ஒருத்தி நீ வாழ ஒரு வார்த்தை சொல்வதறியோம் ...
ஒரு பயனும் இல்லா ஆறறிவு ஏன் தந்தாய் ...
ஓரறிவு ஈரறிவு தந்திருந்தால்
பாலாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழிய நீ என்றே பாடியிருப்போம் ...
எதுவும் கேட்காமல் இருப்பதை வைத்து மகிழ்ந்திருப்போம்!!💐💐💐
ஸ்வீட்னு எழுதும்போதே, நமநமங்கறது, நாக்கு.
இருபது வயது என்பது அனுபவிக்கும் வயது....
இனிமே அம்மா சமைத்து சாப்பிட முடியாது...
அப்பாவோட தோளை கட்டிக்க முடியாது...
தங்கையோட, ஓடி பிடிச்சு சண்டை போட முடியாது....
சம வயதொத்த நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட முடியாது....
உறவினருடன் சிரித்து பேச முடியாது....
விரும்பியதை சாப்பிட முடியாது....
நினைத்த நேரத்தில், தூங்க முடியாது...
வலி, வேதனையை வெளியில் காட்ட முடியாது.....
அம்மாவை பார்க்கவே முடியாது....
24மணி நேரமும் தெய்வ சிந்தனைதான்,
லோகச்க்ஷேமம்தான்....
எப்பேர்ப்பட்ட பிறவி!
என்ன ஒரு தீர்மானம்!
எப்படிப்பட்ட வைராக்யம்,
தியாக எண்ணம் இருக்கணும்,
இந்த குழந்தை வயதில்
மனமார வணங்கினாலும்,
இந்த மஹா தியாகத்தை நினைத்து கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலவில்லை.
பெற்றோர் செய்த பாக்யம், கூடப்பிறந்தவள் கொடுத்து வைத்தவள் என்று சொன்னாலும்,
இனி யாரை உரிமையாக " டேய் கணேசா, கண்ணா" னும்,
" டேய் அண்ணா, எப்ப நீ இங்கு வரப்போற" னும் கூப்பிட முடியும், கேட்க முடியும்...
மனம் கவலைப்பட்டாலும், சனாதான தர்மத்திற்க்கான அடுத்த பீடாதிபதி கிடைத்ததில் சந்தோஷமே
பகிர்வு…
*அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)*
க்³ருஹீதோக்³ரமஹாசக்ரே த³ம்ஷ்த்ரோத்³த்⁴ருதவஸுந்த⁴ரே।
வராஹரூபிணி ஶிவே நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
மயில்கள் பல கூடி மாவிளக்கு போட்டதம்மா
மஹாராணி நீ பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழவேண்டும் என்றே !
அன்னங்கள் அக்னிமூட்டி சண்டி ஹோமம் செய்ததம்மா
கௌசிகீ நீ நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ வேண்டும் என்றே !
வானத்து பறவைகள் எல்லாம் வட்டமடித்து பறந்ததம்மா கார்மேகம் கண் படாமல் இருக்கவே !
நீர் வாழும் விலங்குகள் எல்லாம் நீ நீடுழி வாழ வேண்டி சஷ்டி விரதம் இருந்ததம்மா
நிலம் வாழ் மிருகங்கள் எல்லாம் பூப் பாதை போட்டதம்மா
மனோன்மணி உன் பாதம் முள் சுவை காணாமல் இருக்கவே !
எதுவும் உன்னை கேட்டதில்லை ... ஏங்கி ஏங்கி உனை வசை பாடியதில்லை
ஒன்றுமே செய்யாமல் ஓராயிரம் வரம் கேட்கின்றோம் ...
ஒருத்தி நீ வாழ ஒரு வார்த்தை சொல்வதறியோம் ...
ஒரு பயனும் இல்லா ஆறறிவு ஏன் தந்தாய் ...
ஓரறிவு ஈரறிவு தந்திருந்தால்
பாலாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டு வாழிய நீ என்றே பாடியிருப்போம் ...
எதுவும் கேட்காமல் இருப்பதை வைத்து மகிழ்ந்திருப்போம்!!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
தாரான் மஹ்யமதா முதா பரிகதான் ஆனந்த பூர்ணோஸ்மி அஹம்
ஆனந்த: தனுஜ: சதானன: இத: துப்யம் ஸ தான் தாஸ்யதி
ஏவம் வாதினி கௌதமே குதுகினா ஸ்ரீகௌசிகேன ஈக்ஷிதம்
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் த்யோததே அத்ய ப்ரபோ🙂🙂🙂
दारान् मह्यमदा मुदा परिगतानानन्दपूर्णोऽस्म्यहं आनन्दस्तनुजः शतानन इतस्तुभ्यं स तान् दास्यति। एवंवादिनि गौतमे कुतुकिना श्रीकौशिकेनेक्षितं यन्मन्दस्मितं आनने तव बभौ तत् द्योततेऽद्य प्रभो॥
விஷ்வாமித்திரர் கௌதமர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அப்பாடா ஒரு பெரிய முனிவரின் ஆசீர்வாதம் ராமனுக்கு கிடைத்து விட்டது
இனி சீதா கல்யாணம் நன்றாக நடக்கும் என்று சந்தோஷப்பட்டார் -
இப்படி இது இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன கவலை, ஏக்கம் , சங்கடம் , நெருடல் -
அந்த கவலையை போக்கும் வண்ணம் கௌதமர் ராமனுக்கு சில வாக்கியங்களை சொல்லுகிறார் .
அதைக்கேட்ட ராமன் புன்னகைக்கிறான்..
விசுவாமித்திரரின் மனக்கவலையும் அடியோடு நீங்குகிறது ... 🙂🙂
*தாரான் மஹ்யமதா முதா பரிகதான் ஆனந்த பூர்ணோஸ்மி அஹம்*
தாராம் என்றால் மனைவி தாரான் என்றால் மனைவிகள்
கௌதமர் தன்
ஒரு மனைவியை பற்றி சொல்லும் போது ஏன் மனைவிகள் என்று குறிப்பிடுகிறார் ?
ஒரு மனைவி ஆறு பேர்களுக்கு சமம் அதாவது கனவனுக்கு காதலியாகவும் , நல்ல மனைவியாகவும் , நண்பியாகவும், தாயாகவும் ,
குருவாகவும் , சகோதரியாகவும் இருக்கவேண்டும் --
ஆறு குணங்கள் ஆறு நபர்களுக்கு சமம் -
சமஸ்கிரத்தில் ஒரு மனைவியை தாரான் என்று தான் சொல்வார்கள் -
தமிழுலும் பெருமாளுக்கு அடுத்தபடியாக நிற்கும் தாயாரை தேவிகள் என்றுதான் அர்ச்சகர் சொல்லுவார்..
ஆறுபேருக்கு சமமான ஒரு மனைவியை ஒரு கனவன் இன்றும் சமாளிக்க முடியாமல் தவிப்பதன் ரகசியம் இதுதான்
ராமா என் மனைவியை நீ எனக்கு மீட்டு தந்தாய் -
நான் மிகவும் ஆனந்தத்தில் இருக்கிறேன்.
*ஆனந்த: தனுஜ: சதானன: இத: துப்யம் ஸ தான் தாஸ்யதி*
ராமா! எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் பெயர் *சதானந்தன்* ஜனகருடைய புரோகிதர் என்னை நீ ஆனந்தமாக்கியதால் என் மகன் உன் மனைவியாக சீதையை உனக்கு பெற்று தந்துவிடுவான் --
நிச்சயமாக சீதா கல்யாணம் நடக்கும் என்று ராமரிடம் சொல்வதைப்போல கௌதமர் விசுவாமித்திரரிடம் சொல்லி அவருடைய மனக்கவலையை நீக்குகிறார் கௌதமர் ...🏹🏹🏹
விசுவாமித்திரருக்கு எங்கே தான் செய்த பாவம் ஹரிச்சந்திரனையும் அவன் மனைவியையும் அதாவது ஒரு நல்ல தம்பதியை பிரித்து வைத்த பாவம்
இன்னொரு நல்ல தம்பதிகளை அதாவது ராமனையும் சீதையையும் ( ஹரிச்சந்திரன் தோன்றிய குலத்தில் தோன்றிய ராமனுக்கு)சேர்த்துவைப்பதினால் தீர்ந்துபோகும் என்று ஆர்வத்துடனும் மனதில் சங்கடங்களுடனும் இருந்ததை கௌதமர் புரிந்துகொண்டு ராமருக்கு சொல்வதைப்போல் கௌதமருக்கு ஆறுதலும் நம்பிக்கையையும் தருகிறார் கௌதமர் ... 🙏🙏🙏
*ஏவம் வாதினி கௌதமே குதுகினா ஸ்ரீகௌசிகேன ஈக்ஷிதம்*
இப்படி கௌதமர் சொன்னபோது விசுவாமித்திரர் மிகவும் மகிழ்ந்தார் -
கௌதமர் மகனே (சதானந்தம்) ஜனகருக்கு புரோகிதர் அவர் ஜனகரிடம் சொல்லி சீதையை ராமருக்கு திருமணம் கண்டிப்பாக செய்து வைப்பார் என்று விசுவமித்திரர் தன் ஏக்கம் நீங்கப்பெற்றார் -
🥇🥇🥇
*யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் த்யோததே அத்ய ப்ரபோ*💐💐💐
விசுவாமித்திரர் பெற்ற மகிழ்ச்சியையும்
கௌதமர் அடைந்த ஆனந்தத்தையும் ,
சீதை தனக்கு கிடைக்கப்
போகிறாள் என்ற பேரானந்தத்திலும்
ராமா! அன்று ஒரு புன்னகை பூத்தாயே இன்று அதே புன்னகை எங்களுக்காக வடுவூரில் ஜொலிக்க ஜொலிக்க காண்பித்துக்
கொண்டிருக்கிறாயோ - ?
ராமா ! அந்த புன்னகை எங்களை ரக்ஷிக்கட்டும் 🙂🙂🙂
*வனேஸ்வரர்* *கோவில்*
( புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள திருக்களம்பூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது கதலிவனேஸ்வரர் கோவில்.)
*காமாக்ஷி அம்மன்*
ஶிவதூ³தீஸ்வரூபேண ஹததை³த்ய மஹாப³லே।
கோ⁴ரரூபே மஹாராவே நாராயணி நமோஸ்துதே
*அம்மா*
ஏற்றமிகு எண்ணங்களை இறக்குமதி செய்தேன் ...
சிதறி ஒடிய எண்ணங்களை சேர்த்து ஓர் மாலை ஆக்கினேன் ....
சிந்தூர குங்குமம் வைத்து சின்ன குமிழியில் மை தீட்டினேன் ...
மன்மதன் வீட்டு தோரணம் பறித்து இரு புருவம் அமைத்தேன் ...
அழகாக தெரியும் உதடுகளில் அதி மதுரம் நிறைத்தேன்
அன்னம் கொஞ்சம் எடுத்து பாலில் மிதக்க விட்டேன் ...
அருகில் இருந்த சக்கரை பாலில் குதித்து அன்னமதை கரை சேர்த்ததே ...
எண்ணங்கள் தித்திக்க என்ன பெயர் வைக்கலாம் என்றே யோசிக்க
காரணமே இல்லாமல் கருணை மழை பொழியும் உன் நாமம் காற்றில் மிதந்து வந்தே *காமாக்ஷி* என்றே சொல்லி சிரித்ததே ...
எண்ணங்கள் காமாக்ஷியாக ஏகாம்பரன் ஏக ஆனந்தத்தில் *வாழிய நீ* என்றானே 💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிதிலை மாநகரில் இனிய நறுமணம் எங்கும் வீசுகிறது.
மாடங்களில் அமைந்த மணிப்பூங்கொடிகள் அசைந்து ஆடுகின்ற்ன.
அரச வீதியில் இரு மருங்கும் வரிசையுள் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்து வீணை ஒலி வாயில் வழியே தவழ்ந்து வருகின்றது.
முத்துப்போல் பூத்து, மரகதம் போல் காய்த்து, பவளம் போல் பழுத்து இலங்கும் கமுக மரத்தில் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் இருந்து பாடி ஆடுகின்றனர்.
பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்து பாவையர் விளையாடு
கின்றனர்.
அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல களி நடனம் புரிகின்றனர்.
இத்தகைய இன்பம் நிறைந்த அந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்ல, தம்பி பின்வர
மஞ்செனத் திரண்ட கோல மேனியும்,
கஞ்ச ( தாமரை) மொத்தலர்ந்த கண் வாய்ந்த இராமன் செல்கின்றான்.💐💐💐
ஸௌந்தர்யஸ்ய விபூஷணம் விஜயதே ஸோயம் குமாரோ நவ:
ஸீதா ச இயம் அமுஷ்ய பூஷண தயா ஸ்தாதும் தராம் அர்ஹதி
மத்யே காமட ப்ருஷ்டதோபி கடினம் சைவம் தனுர் வர்ததே
பாக்யாட்யா மிதிலா நுநேதி ஜனதா லாபான்னு மந்தஸ்மிதம்
सौन्दर्यस्य विभूषणं विजयते सोऽयं कुमारो नवः
सीता चेयं अमुष्यभूषणतया स्थातुं तरां अर्हति।
मध्ये कामठपृष्ठतोऽपि कठिनं शैवं धनुर्वर्तते
भाग्याढ्या मिथिला नुनेति जनतालापान्नु मन्दस्मितम्॥
ராமனைப்பார்த்த மிதிலை மக்கள் மலைத்துப்போகிறார்கள் -
அவன் வடிவழகைப்பார்த்து ஒருவர் விடாமல் எல்லோரும் சொக்கிப்
போனார்கள் -
அவர்கள் பேசின பேச்சைக்கேட்டு ராமன் ஒரு புன்னகை பூத்தானாம்🙂🙂🙂
அவர்கள் இப்படி பேசிக்கொண்டனர்
" ராமன் எப்படி இருக்கிறானாம் ?
*ஸௌந்தர்யஸ்ய விபூஷணம்*-
அழகுக்கு அணிகலனாக இருக்கிறான்
*விஜயதே ஸோயம் குமாரோ நவ:* -
இதோ இந்த இளங்குமரனாக இருப்பவன் அழுகுக்கு அழகு சேர்க்கிறான் -
அந்த அழகுக்கு அணிகலனாக இருக்கிறான் -
இவன் எதுவும் பெரிதாக அணிகலன்கள் போட்டுக்கொள்ளவில்லை ஆனால் அப்படி போட்டுக்கொண்டு அழகை வெளிப்படுத்துபவர்களைக்காட்டிலும் பல மடங்கு இவன் அழகாக இருக்கிறான் --
பெருமாளை அணிகலன்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள் என்று தான் சொல்வார்கள் -
பெருமாள் ஆபரணங்களை கேட்பதில்லை அவைகளை அவர் மீது சாத்தினால் அந்த ஆபரணங்கள் அழகு பெரும் , புண்ணியம் பேருமே என்பதினால் நாம் அவர் மீது சாத்துகிறோம்👌👌👌
கண்ணன் என்பவன் யார் என்பதை கம்பன் இப்படி வர்ணிக்கிறான் -
கண்ணில் நிறைந்திருப்பவன் பெயர் கண்ணன் -
என் ராமனை ஒரு முறை பார்த்துவிட்டால் அவன் கண்களை விட்டு அகலவே மாட்டான்
பார்ப்பவர்கள் கண்களில் குடி கொண்டு விடுவான்
*அதனால் உண்மையான கண்ணன் என் ராமன் தான் என்கிறார்...*
ராமனின் சௌந்தர்யம் மிதிலை மக்களை இப்படியெல்லாம் பேச வைக்கின்றது....🌷🌷🌷
*ஸீதா ச இயம் அமுஷ்ய பூஷண தயா ஸ்தாதும் தராம் அர்ஹதி*
எங்கள் சீதையும் இந்த இளங்குமரனுக்கு கொஞ்சமும் குறைந்தவள் அல்ல -
இவன் அழகுக்கு அழகு என்றால் இவனுக்கு அணிகலனாக சீதையால் மட்டுமே இருக்க முடியும் -
பெருமாளுக்கு அழகு வருவதே அவன் நெஞ்சத்தில் அமர்ந்துள்ள மஹாலக்ஷ்மியினால் தான் என்பதைத்தான் மிதிலை மக்கள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்கள்...
இவர்கள் இரண்டு பெரும் இணைந்தால் எப்படி இருக்கும்...👍👍👍
*மத்யே காமட ப்ருஷ்டதோபி கடினம் சைவம் தனுர் வர்ததே*
ஆனால் இவர்கள் இருவருக்கும் நடுவே ஒரு தடங்கல் இருக்கிறதே ...
ஆமையின் ஓட்டை விட கடினமான சிவதனுசு இருக்கிறதே -
ஐயோ இந்த வில் ஒரு வில்லனாக வந்துவிட்டதே😢😢😢
*பாக்யாட்யா மிதிலா நுநேதி ஜனதா* -
இந்த இளங்குமரனை மாப்பிள்ளையாக்கி கொள்ளும் பாக்கியம் மிதிலைக்கு கிடைக்குமோ என்று மிதிலாபுரி வாசிகள் பேச அதைக்கேட்ட ராமன் நிச்சயமாக உங்கள் ஊருக்கு நான் மாப்பிள்ளையாவேன் என்று பதில் அளிக்கும் வகையில் ஒரு புன்னகை பூத்தானாம் -
*லாபான்னு மந்தஸ்மிதம்* 👍👍👍
ராமா அந்த புன்னகையைத்தான் வடுவூரில் எங்களுக்கு காண்பித்துக்கொண்டிருக்கிறாயோ
*The Sun and the Cave"*
"One day the Sun and a Cave struck up a conversation. The Sun had trouble understanding what “dark” meant and the Cave didn’t quite get the hang of “light and clear” so they decided to change places.
The Cave went up to the Sun and said, “Ah, I see, this is beyond wonderful. Now come down and see where I have been living.”
The Sun went down to the cave and said, “Gee, I don’t see any difference.”
When the sun went down, it took its light along and even the darkest corners were illuminated. That's why the Sun couldn't see any difference.
There is a quote from an old book that says "The enlightened ones can never be sent to hell or pushed into darkness. They carry their heaven on their shoulders all the time".
We thought that heaven is a place where we are supposed to go, perhaps it was a state of mind we were supposed to achieve.
If you are full of darkness within, full of negativity, fear, and doubt, you become a Cave unknowingly. It's hell within and no matter how much you accumulate, you still remain hollow.
If you are illuminated like the Sun, then the darkness of the cave wouldn't matter. You could be in the worst of circumstances, you'll still be able to find a blessing somewhere.
Trust you'll be carrying your Heaven with you wherever you go.
Have a blessed Sunday.
🌹🌹🌹
இறைவன் பெயர் *வேதபுரீஸ்வரர்*
இறைவி பெயர் *சௌந்தராம்பிகை*
த³ம்ஷ்த்ராகராள வத³னே ஶிரோமாலாவிபூ⁴ஷணே।
சாமுண்டே³ முண்ட³மத²னே நாராயணி நமோஸ்துதே॥21॥
*அம்மா*
பண்பும் அடக்கமும் சேர்ந்து இருப்பவளே
சொல்லும் பொருளும் என ஜொலிப்பவளே
பாலும் தேனும் என இனிப்பவளே
பழக பழக மழலை குணம் தருபவளே
கண்ணும் கருத்தும் என காப்பவளே
காதலும் ஊடலும் கலந்து சுவைப்பவளே
மோக்ஷமும் முக்தியும் முடிவில்லாமல் தருபவளே !
முந்தையும் பிந்தையும் தாய் என வருபவளே
எந்தையும் என் தாயும் என ஆனவளே
ஏழ் பிறப்பும் நன்றி சொல்ல வார்த்தை பஞ்சம் காண வைப்பவளே!
பக்தி பஞ்சம் என்றே ஆனால்
கஞ்சம் மீது அமர்ந்தே
தஞ்சம் தந்து வஞ்சம் தனை அழிப்பவளே
ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...
எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.
அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.
ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது👍
இதமான கோவா மைதாவுடன் சேர்ந்த உருண்டையே….
பதமாக நெய்யில் பொரிந்து வந்தாயோ?
இனிக்கும் சர்க்கரைப் பாகில் தோய்ந்து நின்றாயோ?
மணக்கும் ஏலப்பொடியுடன் இணைந்து கொண்டாயோ?
ரசிக்கும் விதமாகக் கண்ணுக்கு விருந்தானாயே,
ருசிக்கும் படியாக வாய்க்கும் விருந்தாவாயோ?
ஜம்மென்று இருக்கும் குலாப் ஜாமுனே….
ஜிவ்வென்று ஜீராவுடன் உன்னை ஜோராய் ஜீரணிக்க ….ஜல்தியாய் வா!
*Ladders*
This whole universe is a game of snakes and ladders called ‘Jeeva-yatra’.
The game is played on the colourful board of non-changing Universal Time.
Lord is the power-source behind this game of ‘cause and effects’ (Prakrithi).
All human beings are privileged players.
The 2 dice are our mind and intellect.
Numbers on them represent the limited choice we have.
Purushartha (Self-effort or action) is the act of throwing dice.
The re-action is the number we get and is decided by the cumulative effect of samskaras embedded in our Karana Shariram or the seed
[Source Code] which is dynamically updated every moment using experiences of the player till then including all past births.
Ladder (punyas) and snakes (papas) are the karma-phala-datas.
When one player is happy others are unhappy.
[For example, when a mosquito bites me, it is my papam that I lose blood and it is the punyam of the mosquito that it gets blood]
Thus, the universe is a ‘0’ sum game made up of cause and effect – action and reaction being equal and opposite - two opposing forces supporting each other.
Vedantically this cause and effect is called ‘dwandwas’.
This Karmic Game is always perfect and is as valid today as it was a million years back and will be valid a million years hence.
Lord (Pure Knowledge) facilitates this game as a dispassionate witness.
He laughs with the one who goes up the ladder and weeps when one goes down the snake.
When one is crying there are others laughing –
God is with all!
Death and rebirth of a player’s body is like changing into a new dress – the game of life continues.
Honest games are rewarded with bonus points.
Cheaters are punished with negative points. Points are perfectly recorded (Gupta-Chitra).
If anyone tries to disrupt the game, Lord personally interferes through avatars.
At the end of one Kalpa or cycle Lord stops this (imagined game) and absorbs everything into His memory to be brought out as it is during the beginning of the new Kalpa.
Thus Kalpa after Kalpa the game continues starting from exactly where each player was at the end of the previous Kalpa.
Will this game of life (jeeva-yatra) ever end?
Are there any winners?👍
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
மன்மாதா கிம் அதர்சி தாசரதயே ஸந்தர்சிதா ஸங்கதா
பித்ரா தே ஜமதக்னி: ஏவ முனினா ஸ்ரீரேணுகா ஸா புரா
இத்தம் கௌதம ஸூனுனா ஸஹ முனௌ ஸம்பாஷமாணே ததா
யத் ராம ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ
मन्माता किं अदर्शि दाशरथये सन्दर्शिता सङ्गता
पित्रा ते जमदग्निरेव मुनिना श्रीरेणुका सा पुरा।
इत्थं गौतमसूनुना सह मुनौ संभाषमाणे तदा
यद्राम स्मितं आनने तव बभौ तत् सत्यं एतत् प्रभो॥
ராமன் இலக்குவனனை அழைத்துக்
கொண்டு மிதிலைக்குள் நுழைந்த விசுவாமித்திரர்
நேராக ஜனகரின் அரண்மனையை அடைகிறார் ..
*சதானந்த ரிஷி*
(கௌதமருக்கும் அகல்யாவிற்கும் பிறந்தவர் , ஜனக மஹாராஜாவின் குரு) அவர்களை வரவேற்கிறார்...💐💐💐
சதானந்த ரிஷியும் விசுவாமித்திர முனிவரும் பேசிக்
கொள்கிறார்கள்
அந்த உரையாடலைக்
கேட்டு ராமன் புன்னகை பூத்தானாம்🙂🙂🙂
*மன்மாதா கிம் அதர்சி தாசரதயே*👌👌👌
சதானந்தர் கேட்க்கிறார் --
நீங்கள் என் தாய் அகல்யாவை பார்த்தீர்களா?? -
நீங்கள் வரும் வழியில் தான் அவள் கல்லாக சமைத்து கிடக்கிறாள் ---
அவளை ராம லக்ஷ்மணர்கள் பார்த்தார்களா ?
*ஸந்தர்சிதா ஸங்கதா பித்ரா தே ஜமதக்னி: ஏவ முனினா ஸ்ரீரேணுகா ஸா புரா*
பார்க்கப்பட்டது மட்டும் அல்ல , உன் தந்தையோடு தாயும் சேர்ந்துவிட்டாள் -
இந்த விஷயம் சதானந்த ரிஷியை இன்னும் வந்து சேரவில்லை....
ராமனுடைய பிரபாவத்தாலே இந்த புண்ணிய காரியம் நடந்தேறியது..👍👍👍
*ஜமதக்னி: ஏவ முனினா ஸ்ரீரேணுகா ஸா புரா*
விசுவாமித்திரர் ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார்
எப்படி என்றால் எப்படி ஸ்ரீ ரேணுகா தேவி ஜமதக்னி முனிவரோடு அன்று ஒன்று சேர்ந்தாளோ
அப்படி கௌதமரோடு உன் தாயார் சாப விமோசனம் பெற்று ஒன்று சேர்ந்தாள்...🙏🙏🙏
ராம அவதாரம் என்பது ஒரு பூர்ண அவதாரம் -
பரசுராமர் என்பது ஒரு ஆவேச அவதாரம் என்பார்கள் -
அதாவது ஒரு ஜீவாத்மாவின் மீது ஸ்ரீமன் நாராயணன் தன் சக்தியை ஏவி அதை கொஞ்ச நாட்களுக்கு அவதாரமாக ஆக்கிய கதை...👍👍👍
*இத்தம் கௌதம ஸூனுனா ஸஹ முனௌ ஸம்பாஷமாணே ததா*
இப்படி உரையாடல்கள் நடந்து
கொண்டிருந்தபோது ராமர் நினைத்தாராம்
போன அவதாரத்தில் பரசுராமாராக இருந்தபோது தாயின் தலையை தந்தை சொன்னதால் வெட்டினேன்
- என் தம்பிமார்களை அவர் தாயை வெட்டமாட்டேன் என்று சொன்னவுடன் அவர்களை கல்லாக்கிவிட்டார் -
தந்தையின் சொல்லை தவறாமல் கேட்டதால் அவரிடம் இருந்து இரண்டு வரன்கள் பெற்றேன்
ஒன்று கல்லாய் இருந்த அண்ணன் மார்களை மீண்டும் மனிதர்
களாக்கினேன்
இன்னொன்று இறந்த தாயை மீண்டும் உயிர்ப்பித்து தந்தையான ஜமதக்னி முனிவருடன் ஒன்று சேர்த்தேன்
அதைத்தான் விசுவாமித்திரர் எடுத்து சொல்கிறார் என்று புரிந்துகொண்டு ஒரு அழகான புன்னகையை சிந்தினானாம் ராமன் 🙂🙂🙂
*யத் ராம ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ*👌👌👌
ராமா அதே அழகிய புன்னகையை எங்களுக்கும் காட்டவே வடுவூரிலும் இப்படியே சிரித்துக்கொண்டிருக்கிறாயோ?😊😊😊
5th May
*Do Your Duty without Pride of Doership*
The first step in the process of learning anything, whether in the material field or spiritual, is the assumption of ignorance. We go about, however, with a vainglorious pride that we know everything. In spirituality, there is no greater enemy than such pride. To say that it is like the pernicious weed to a field would be underrating its evil efficacy; for, the weed makes itself apparent and can be uprooted, whereas this pride is subtle, unnoticed, and usually unadmitted by a person. There is no telling when it will crop up and make itself felt. It is the main obstruction to purification of the heart. Nothing would be sillier, and more doomed to failure, than to imagine that one could surmount it with one’s own prowess. The only way to overcome it is to go into utter unquestioning surrender to the Sadguru, and constantly to pray him to deliver you from its clutches.
A heart thoroughly purged of doubt and desire is like a pit which is filled with good soil and proper manure for planting a tree. The next step is to sow a seed of best quality and perfect purity. Even with all such care, it may happen that the final product is not up to the mark, and the hopes entertained at the beginning are belied. It may happen, besides, that after a certain age, the tree becomes unproductive, or gets a rot of one kind or another. Altogether, a time comes when it ceases to give the pleasure expected in the beginning, and actually proves a nuisance. It would have been better to select a seed which would grow into a tree yielding pleasant fruit for endless time.
Now, does our experience show anything which provides uncloying, unperishing pleasure? The answer must inevitably be in the negative. We are driven to conclude that anything done for a perishable objective is predestined to failure in ultimate fulfillment. Consequently, we realize that the only way to everlasting pleasure and bliss is to do one’s duty with no sensate object in view.
We should fervently pray God to ask of Him the gift of devotion without any objective but Himself, and our effort should be directed to that end. We use the sifting fan to blow away the rotten grain and retain only the pure; similarly we should practice to discard all desire but that for God, and resort to devotion with no object but Him.
* * * * * * * * *
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸோயம் காதி ஸுதோ மஹான் ச்ருணு கதாம் தப்தம்
தபஸ் தாத்ருசம்
யஸ்யாபத்யம் உதாஹரந்தி பரத
ஸ்ரீமாதரம் தாத்ருசீம்
ஏவம் வாதினி கௌதமஸ்ய தனயே
மந்தஸ்மிதம் யன்முகே
ராமாபூத் தவ தத்
கிலாத்ர மதுரம் வித்யோததே அத்ய உத்தமம்
सोऽयं गाधिसुतो महान् शृणु कथां तप्तं तपस्तादृशं
यस्यापत्यं उदाहरन्ति भरतश्रीमातरं तादृशीम्।
एवंवादिनि गौतमस्य तनये मन्दस्मितं यन्मुखे
रामाभूत्तव तत्किलात्र मधुरं विद्योततेऽद्योत्तमम्॥
சதானந்தர் ராம லட்சுமணனுக்கு விசுவாமித்திரரின் பெருமைகளை எடுத்து சொல்கிறார் -
அதைக்கேட்டு ராமன் ஒரு புன்னைகையை தன் தாமரை முகத்தில் தவழவிட்டான்🙂🙂🙂
சதானந்தர் ராமரிடம் ---
ராமா!! விசுவாமித்திரர் உங்கள் இருவருக்கும் அயோத்தியில் ஆரம்பித்து இங்கு வரும் வரை நிறைய கதைகளையும் விஷயங்களையும் உங்கள் இருவருக்கும் சொல்லியிருப்பார் --
அடியேன் இப்பொழுது அவருடைய கதையை உங்களுக்கு சொல்லப்போகிறேன்..💐💐💐
*ஸோயம் காதி ஸுதோ*
இவர் காதி என்பவருடைய மகனான விசுவாமித்திரர் -
*மஹான்*
இவர் பெரும் மகான்
*ச்ருணு கதாம் தப்தம் தபஸ் தாத்ருசம்*
தபசுகள் பல செய்து உயர்ந்த மகாமுனி இவர் - பெரும் தபஸ்வீ
*யஸ்யாபத்யம் உதாஹரந்தி பரத ஸ்ரீமாதரம் தாத்ருசீம்*
அது மட்டும் அல்ல பரதனுடைய தாய் --
சாகுந்தலத்தில் வரும் துஷ்யந்தன் சகுந்தலைக்கு பிறந்தவன் பரதன் -
அந்த சகுந்தலா இவருடைய மகள் இப்படி சொல்லி அறிமுகப்படுத்துகிறார் சதானந்தர்🌷🌷🌷
*ஏவம் வாதினி கௌதமஸ்ய தனயே மந்தஸ்மிதம் யன்முகே*👌👌👌
இவர் இப்படி சொன்னபோது ராமன் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது -
ஏன் என்று பார்ப்போம் ....
பரதனின் தாய் விசுவாமித்திரரின் மகள் என்று சதானந்தர் சொல்லக்கேட்டதும் ராமருக்கு தன் வளர்ப்புத்தாய் கைகேயின் நினைவும் தம்பி பரதனின் நினைவும் வந்ததாம் -
அதைத்தான் இவர் எனக்கு இங்கே நினைவூட்டுகிறார் போலும் என்று எண்ணியவாறு ராமன் ஒரு புன்னகை பூத்தானாம்🙂🙂🙂
ராமா அந்த அற்புதமான புன்னகை , மயக்கும் புன்னகை , மந்திரப்புன்னகை அதையே கொஞ்சமும் மாற்றாமல்
வடுவூரிலும் எங்களுக்காக காண்பித்துக்
கொண்டிருக்கின்றாயோ??
ராமர் கதைகள் கேட்டாரோ இல்லையோ, நமக்கு புன்னகை ராமாயணம் மட்டுமா கிடைக்கிறது?
எத்தனையோ தெரியாத கிளைக் கதைகள்....
அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.🙏🙏
பரதன், இரண்டு பேர் . பெயர் ஒற்றுமை .
இதனால் ஏற்பட்ட புன்னகை.🙂🙂🙂🙂🙂
*மரகதாம்பிகை*
லக்ஷ்மீ லஜ்ஜே மஹாவித்⁴யே ஶ்ரத்³தே⁴ புஷ்டி ஸ்வதே⁴ த்⁴ருவே।
மஹாராத்ரி மஹாமாயே நாராயணி நமோஸ்துதே॥
*அம்மா*
தீயுனுள் தென்றல் நீ
பூவினுள் வாசம் நீ
கல்லினுள் ஈரம் நீ
சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ
மறத்தினுள் மைந்து நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ
ஆவதும் நீ அருள் பாலிப்பதும் நீ நிலை மாற்றுவதும் நீ
என்னுள் இருப்பவள் நீ
எழுத்தாய் வருபவள் நீ ...
உன்னிலிருந்து வந்தவையே எல்லாம் எனில்
என் சொந்தம் என்று சொல்ல ஏதும் உண்டோ உனைத்தவிர *அம்மா* ?
*How ?*
*2025* = 20 + 25 = 45
Square of 45 ( 45*45) = 2025
It is a perfect Square
2.it is the product of two squares
Square of 9 and 5
( 9 * 9 )* (5 * 5) = *2025*
3. It is a sum of 3 squares
(40*40)+ (20*20)+ (5*5) = *2025*
4 it is the first square after 1936
5.it is sum of cubes of digits 1 to 9
(1*1*1)+(2*2*2)+(3*3*3)+(4*4*4)+(5*5*5)+
(6*6*6)+(7*7*7)+(8*8*8)+(9*9*9)= *2025*
6.it is the only square year our generation may see . The next one is *2116* after 92 years
👍👍👍👍👍
போதுமை இல்லா மனம்
பொதுமை கொண்ட எண்ணம்
திரிந்தேன் நகர் புறங்களில் ....
கோதுமை என் பெயர் சொல்லி அழைக்க
அங்கே நீ ஆளுமை செய்து கொண்டிருந்தாய் ...
மணக்கும் நெய்யுடன் உன் திருமணம் நடந்ததோ ... ?
முந்திரியும் பிஸ்தாவும் கனக்கும் இதயங்கள் கொண்ட பெற்றோர் ஆனாரோ ?
சக்கரை கொஞ்சமும் அக்கறை இன்றி அக்கரை வரை நீந்தி வந்ததோ ... ?
தத்தையின் மழலை போல் குழைந்து போனாயோ ?
வாயில் போட்டேன் கொஞ்சம் ....
வாசல் வரை உன் நறுமணம் ...
பல் இடுக்கில் உன் ராஜாங்கம் ...
முழுங்க மனமில்லா என் அரசாங்கம் ...
முத்துக்கள் என் பற்கள் என்பாள் என் மனைவி ....
இன்றோ நெய் மிதந்து கொஞ்சம் சிவப்பானதே ....
உண்ண உண்ண ஓடி வருகிறாய்
சின்ன சின்ன பட்டாடை உடுத்தி .. மெல்ல மெல்ல உன் மடி சாய்ந்தேன்
சொல்ல சொல்ல இனிக்கும் உன் பெயர் சொல்லியே !!
அல்வா பிறர்க்கு கொடுத்து பழக்கம் இல்லை
எல்லா அல்வாவும் எனக்கே என்றே அல்லாவிடம் வேண்டினேன் ...
அடிமை என்று எண்ணாதே
அத்தனையும் தித்திக்கும் திருநெல் வேலி ராஜாக்களே என்றே பதில் ஒன்று வந்தது ...💐💐💐
Not because of a fall .
Not even if it hurts
I know giving up is the easier option
No one would be surprised if I did
But I remind myself ,
I signed up for this journey
I knew it would take time ,
That there would be moments of pain , shock and doubt.
When I started , i said i was ready for it all
So why should i flinch now ?
I will stay calm through ups and downs
I will remind myself why I started
I will not let fear get to me
I will honour my own commitment.
I will not stand in my own way.
The noise will fade.
But I will remain .
I will stand out from the clutter
I will not stop helping the needy . 🙏
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
சுனச்சேபம் பித்ரா தன நிஹித த்ருஷ்ட்யா ந்ருபதயே
பரித்யக்தம் மாத்ரா சரணம் இதி பாதாந்த பதிதம்
அரக்ஷத் ய: புத்ரான்
அபி சதம் அஹோ சாப விஷயான்
விதாய இதி ச்ருத்வா
அபவத் அவது மந்தஸ்மிதம் இதம்
शुनश्शेपं पित्रा धननिहितदृष्ट्या नृपतये
परित्यक्तं मात्रा शरणमिति पादान्तपतितम्।
अरक्षत् यः पुत्रान् अपि शतं अहो शापविषयान्
विधायेति श्रुत्वा अभवत् अवतु मन्दस्मितं इदम्॥
சரணாகதி என்று வந்தவனை எவ்வளவு தூரம் விசுவாமித்திரர் காப்பாற்றுகிறார் என்பதை சதானந்தர் விவரிக்க அதைக்கேட்டு மிகவும் ஆனந்தப்பட்டு ராமன் ஒரு புன்னகை பூத்தானாம்🙂🙂🙂
*சுனச்சேபம்* -- ஒரு பாலகனின் பெயர் -
இவன் விசுவாமித்திரருக்கு மருமகன் அதாவது இவருடைய தங்கையான சத்யவதியின் மகன் -
அவன் தந்தையின் பெயர் *ரிஷிகர்* - இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் -
நடுவன் பெயர் சுனச்சேபம் --- அம்பரீசன் என்பவன் இஷ்வாகு குலத்தில் பிறந்தவன்
ஒரு பெரிய யாகம் செய்தான் - இவன் பெரிய விஷ்ணு பக்தன் - யாகத்திற்காக கட்டப்பட்டிருந்த விலங்கு எங்கோ ஓடி சென்று விட்டது -
யாகத்தை பாதியில் நிறுத்தினால் யாகம் செய்பவன் பிசாசாகிவிடுவான் -
இதற்க்கு தகுந்த உபாயம் ஒரு நரபலி கொடுக்கவேண்டும் என்றனர் கூடியிந்த பெரியவர்கள்😰😰😰
அம்பரீசனுக்கு ரிஷிகர் நினைவு வந்தது அவரிடம் போனான் - சுவாமி உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் உங்கள் மூன்று குழந்தைகளுக்குள் ஒருவரை நரபலிக்குத் தாருங்கள் என்று கெஞ்சினான் -
ரிஷிகரும் இரண்டாவது மகனை நரபலி தர சம்மதித்தார் --
அம்பரீசன் கொடுக்கும் பணத்தின் மீது ஆசைப்பட்டு
சுனச்சேபனும் ,
அம்பரீசனும் புஷ்கரம் எனும் ஒரு இடம் வழியாக செல்கிறார்கள் --
அங்கே தாய் மாமன் விசுவாமித்திர் தவம் செய்து
கொண்டிருக்க ஓடிச் சென்று என்னை காப்பாற்றுங்கள் என்று சுனச்சேபன் சரணாகதி புரிகிறான்.🥇🥇🥇
விசுவாமித்திரர் அவனைக் காப்பாற்றுவேன் என் வாக்குறுதி கொடுத்து தனது 100 பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களில் யாரவது நரபலிக்கு முன் வருகிறார்களா என்று வினவினார் ---
எவன் சாக விரும்புவான் ?
ஒருவரும் முன் வரவில்லை - கோபம் கொண்ட விசுவாமித்திரர் தன் 100 பிள்ளைகளுக்கும் சாபம் வழங்கினார் அனைவரும் சண்டாளனாக போகக்கடவது என்று🌸🌸🌸
பிறகு சுனச்சேபனின் காதுகளில் தன் சக்திகள் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஒரு மந்திரத்தை ஓதுகிறார் -
சுனச்சேபா - கவலைப்படாதே உன்னை வெட்ட வரும் பொது இந்த மந்திரத்தை ஜெபி -
அந்த நாராயணன் உன்னை காப்பாற்றுவான் -இது சத்தியம் என்றார் --
அவனும் குருவை வணங்கிவிட்டு அந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அம்பரீசனின் யாக சாலைக்கு வந்து சேர்ந்தான் - விசுவாமித்திரரும் அங்கு வந்து சேர்ந்தார் -- ரிஷிகரும் அங்கு வந்து சேர்ந்தார் --
நரபலி செய்யும் நேரம் வந்தது அதை செய்ய வேண்டியவர் பயந்துகொண்டு நான் நரபலி செய்யமாட்டேன் என்று ஓடி விடுவார் ---
பிறகு ரிஷிகரே முன்வந்து தன் மகனை நரபலி கொடுக்க வருவார் -
விசுவாமித்திரருக்கு ஒரே கோபம் இப்படிப்பட்ட பணத்தாசை பிடித்த ஒருவனுக்கு என் தங்கையை மணம் செய்துகொடுத்தேனே என்று ---
சுனச்சேபன் வெட்ட வரும் பொது மந்திரத்தை ஜெபிக்க அங்கே விஷ்ணுவின் கட்டளைப்படி இந்திரன் தோன்றி நரபலியை நிறுத்தி யாகத்தின் பூர்ண பலன்களை அம்பரீசனுக்கு வழங்கி மறைந்தான் ..🌸🌸🌸
தன்னிடம் சரணாகதி செய்தவரை எப்படி காப்பாற்றினார் விசுவாமித்திரர் --- !!!
தன் தபஸின் பழங்கள் எல்லாம் இழந்தார் , பெற்ற பிள்ளைகளையே சபித்தார் , தேவலோக பெண்ணை கல்லாக்கினார் , திரிசங்குவிற்கு சொர்க்கத்தை உருவாக்கித் தந்தார்
வசிஸ்ட்டர் தான் குல குரு ஆனால் கம்ப ராமாயணமோ , வால்மீகி ராமாயணமோ வசிஸ்ட்டரை அதிகம் வர்ணிக்கவில்லை -
*சுனச்சேபம் பித்ரா தன நிஹித த்ருஷ்ட்யா ந்ருபதயே*
சுனச் சே பத்தின் தந்தையார் பணத்திற்காக ஆசைப்பட்டு ராஜாவிற்கு தன் மகனையே நரபலி கொடுக்க சம்மத்தித்து விட்டார்
*பரித்யக்தம் மாத்ரா சரணம் இதி பாதாந்த பதிதம்*
அம்மாவும் நரபலி கொடுக்க ஒப்புக்கொண்டு விட்டாள் உடனே மகன் விசுவாமித்திரரின் பாதங்களில் சரணம் என்று விழுந்துவிட்டான்
*அரக்ஷத் ய: புத்ரான் அபி சதம் அஹோ சாப விஷயான்*
எந்த அளவிற்கு காப்பாற்றினார் என்றல் அவர் பிள்ளைகளுக்கே சாபம் கொடுத்துவிட்டு சரணம் என்று வந்தவனை காப்பாற்றினார்👌👌👌
*விதாய இதி ச்ருத்வா அபவத் அவது மந்தஸ்மிதம் இதம்*👌👌👌
ராமருக்கு ஒரே சந்தோஷம் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றவே ராம அவதாரம் எடுத்த அவரை தனக்கு முன்னமேயே சரணாகதியின் சாரத்தை முன்னோடியாக நடத்தி காண்பித்தவர் விசுவாமித்திரர் -
நம் குருவும் நம் குணம் கொண்டவராக இருக்கிறாரே என்று புன்னகை பூத்தானாம்
ராமா அந்த மந்தஸ்மிதம் வடுவூரில் குடிகொண்டிருக்கும் உன் திருமுகத்தில் தவழ்கிறதே அந்த புன்னகை எங்களை எல்லாவித ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றட்டும்😊😊😊
ஜ்வாலாகராளமத்யுக்³ரமஶேஷாஸுரஸூத³னம்।
த்ரிஶூலம் பாது நோ பீ⁴திர்ப⁴த்³ரகாலி நமோஸ்துதே॥26॥
*அம்மா*
மழலை என வளரும் போது மடி தந்து மகிழ்கிறாய் ...
சுவாசக்காற்று சீராக சுவாசினியாய் சிரிக்கின்றாய்
உன் நாமம் சொல்வோர்க்கு கீர்த்தி பல தருகின்றாய் ...
நெஞ்சம் திடம் என வளர இதுவும் கடந்துபோகும் என இயம்புகிறாய்
வாழ்வில் நல் துணை தேடுவோர்க்கு
நல்ல வரன் காட்டுகின்றாய்
உடல் காணும் வேதனைகள்
உன் நாமம் எனும் ஹௌஷதம் தனில்
காணாமல் போக வைக்கின்றாய்
இறுதிவரை நீ துணையிருக்க
ஏது பயம் என்றே உள்ளம் கொக்கரிக்க
நாவில் உன் நாமம் நனைந்திருக்க
ஓடி வரும் காலன் என் உயிர் தோழனாய்
ஆனதில் வியப்பு என்ன *அம்மா* ?
இறைவன்: *அகஸ்தீஸ்வரர்*
இறைவி: *அகிலாண்டேஸ்வரி*
ஹினஸ்தி தை³த்யதேஜாம்ஸி ஸ்வனேனாபூர்ய யா ஜக³த்।
ஸா க⁴ண்டா பாது நோ தே³வி பாபேப்⁴யோ ந: ஸுதானிவ
*அம்மா*
குருவி போல் சுட்டனர் மனித எனும் முகம் கொண்டு சில அரக்கர்கள்
அப்பாவிகள் பலர் அம்மா என்றே சொல்லி உதிரம் சிந்தினர் மண்ணில்
பகை ஏதும் இல்லை பழி ஏதும் இல்லை பாவிகள் குண்டுக்கு பதில் ஏதும் இல்லை
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள் அவ்வை அன்று
சரிந்து சரிந்து மண்ணில் சாயவோ மனித பிறவி எடுத்தோம் ... ?
எத்தனை கனவுகள் எத்தனை நினைவுகள்
எல்லாமே குறைப்பிரசவம் என்றால் வேண்டுமோ மானிட பிறவி அம்மா
உதிரம் எவர்க்கும் சிவப்பாய் வைத்தாய் ...
உள் வாங்கி வெளி விடும் மூச்சும் ஒரே காற்றில் வைத்தாய் உள்ளும் புறமும் வேற்றுமை ஏன் வைத்தாய் ?
ஓடி வரும் நேரம் இது ...
உன் சக்தி காட்டும் நேரம் இது ...அன்று நீ வென்றது சரித்திரம் ...
இன்று உனை வேண்டுவது நிரந்தரம்....
Not because of a fall .
Not even if it hurts
I know giving up is the easier option
No one would be surprised if I did
But I remind myself ,
I signed up for this journey
I knew it would take time ,
That there would be moments of pain , shock and doubt.
When I started , i said i was ready for it all
So why should i flinch now ?
I will stay calm through ups and downs
I will remind myself why I started
I will not let fear get to me
I will honour my own commitment.
I will not stand in my own way.
The noise will fade.
But I will remain .
I will stand out from the clutter
I will not stop helping the needy . 🙏
ஜ்வாலாகராளமத்யுக்³ரமஶேஷாஸுரஸூத³னம்।
த்ரிஶூலம் பாது நோ பீ⁴திர்ப⁴த்³ரகாலி நமோஸ்துதே॥26॥
*அம்மா*
மழலை என வளரும் போது மடி தந்து மகிழ்கிறாய் ...
சுவாசக்காற்று சீராக சுவாசினியாய் சிரிக்கின்றாய்
உன் நாமம் சொல்வோர்க்கு கீர்த்தி பல தருகின்றாய் ...
நெஞ்சம் திடம் என வளர இதுவும் கடந்துபோகும் என இயம்புகிறாய்
வாழ்வில் நல் துணை தேடுவோர்க்கு
நல்ல வரன் காட்டுகின்றாய்
உடல் காணும் வேதனைகள்
உன் நாமம் எனும் ஹௌஷதம் தனில்
காணாமல் போக வைக்கின்றாய்
இறுதிவரை நீ துணையிருக்க
ஏது பயம் என்றே உள்ளம் கொக்கரிக்க
நாவில் உன் நாமம் நனைந்திருக்க
ஓடி வரும் காலன் என் உயிர் தோழனாய்
ஆனதில் வியப்பு என்ன *அம்மா* ?
-----------------------------------------------------
கண்மணி வந்தாள்!
கண்மணி வந்தாள்!..வாழ்வில்
வண்ணம் தெளிக்க
கண்மணி வந்தாள்!
பண்ணிய புண்ணியமாய்
மண்ணில் புதல்வியாய்
கண்ணின் மணியெனவே
எண்ணத்தில் நிறைந்து...
*அவள் வந்தாள்! அவள் வந்தாள்*!
*தேவதை எனவே*!
அகத்தின் அழகாய்
முகம் முழுமதி பொலிவாய்...
வில்லிரண்டைப் புருவமாய்ப்
பிறை நெற்றி தரித்து
அல்லி விழி தாரைகையாய்
மின்னிடவே ஜொலித்து...
*அவள் வந்தாள்! அவள் வந்தாள்*!
*தேவதை எனவே*!
செங்கமல மலராய்த்
தங்க முகம் இருக்க...
கருவண்டு விழி ரெண்டு
உருகொண்ட அழகி
சிறு சிப்பி இதழ் கொண்டு
குறுநகைக்கப் பழகி...
*அவள் வந்தாள்! அவள் வந்தாள்*!
*தேவதை எனவே*!
நிலக்கரி கருமையாய்ப்
புலப்படும் கேசம்,
கூர் நாசி மிக எடுப்பாய்ப் பேரெழிலைப் பேசும்!
சின்னம்..அது கேள்வியாய்ச்
சின்ன இரு செவி திறக்க...
*அவள் வந்தாள்! அவள் வந்தாள்*!
*தேவதை எனவே*!
பிழிந்த தேங்குழல் பிரியோ
பிரிந்த கை விரலும்?..ஆங்கு
மணி முத்தே நகமாகி,
அணி பல சேர்க்க...
மென் பருத்தி பஞ்செடுத்துத்
தன் பாதம் பொருத்தியே...
*அவள் வந்தாள்! அவள் வந்தாள்*!
*தேவதை எனவே*!
உச்சி முதல் பாதம் வரை,
கச்சிதமான அழகால்,
கர்வம் பெற்றோர் கொள்ள..இவை
சர்வமும் காரணமோ?
சிருஷ்டி தந்த பெரு வரமாய்க்
*கிருஷ்ணி* நாம கரணமோ?
என்ன அழகு! என்ன அழகு!
பொன்னில் வார்த்த மேனி அழகு!
*அன்னை தந்தை சூட்டிய*,
*மின்னும் பெயரும் தனி அழகு*!
ஊரும் உறவும் மெச்ச
சீரும் சிறப்புமாய்,
எல்லா நலனும் பெற்று,
பல்லாண்டு காலம் வாழ,
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
எல்லையற்ற என் அன்பார்ந்த வாழ்த்தையும் சேர்க்கிறேன்!
*வாழ்க வளத்துடன் கிருஷ்ணி*
--- மஹா
*காஷ்மீர்* குங்குமம் நெற்றியில் நிறைத்தவள் ...
உதய சூரியன் சீமந்த வகிட்டில் தவழ விடுபவள் ...
உணர்ந்தோர்க்கு மாணிக்கம் ...
நாடு நலம் பெற நினைப்போர்க்கு அவள் நல் முத்து ...
ஒற்றுமை வேண்டுவோர்க்கு அவள் கோமேதகம் ....
உள்ளம் அவள் நாமம் என வாழ்வோர்க்கு அவள் வைடூரியம்
தாய் நாடு காப்போர்க்கு அவள் தங்கம் ...
தரணி எங்கும் அவள் பவனி வருவாள் புஷ்பராகமாய் ...
நீல மேனி நீர்த்துளிகள்
பாவை நீ பத்மராகம்...
பந்தமாய் பாந்தமாய் வந்திடம்மா ...
பாரதம் வாழவேண்டும் ...
பாவிகள் அழியவேண்டும் 🇧🇴
அவள் பொற்பதம் பணிந்து..கவி பாடி
கவர்ந்த நயம் அற்புதம்!அற்புதம்!
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
சுனச்சேபம் பித்ரா தன நிஹித த்ருஷ்ட்யா ந்ருபதயே
பரித்யக்தம் மாத்ரா சரணம் இதி பாதாந்த பதிதம்
அரக்ஷத் ய: புத்ரான்
அபி சதம் அஹோ சாப விஷயான்
விதாய இதி ச்ருத்வா
அபவத் அவது மந்தஸ்மிதம் இதம்
शुनश्शेपं पित्रा धननिहितदृष्ट्या नृपतये
परित्यक्तं मात्रा शरणमिति पादान्तपतितम्।
अरक्षत् यः पुत्रान् अपि शतं अहो शापविषयान्
विधायेति श्रुत्वा अभवत् अवतु मन्दस्मितं इदम्॥
சரணாகதி என்று வந்தவனை எவ்வளவு தூரம் விசுவாமித்திரர் காப்பாற்றுகிறார் என்பதை சதானந்தர் விவரிக்க அதைக்கேட்டு மிகவும் ஆனந்தப்பட்டு ராமன் ஒரு புன்னகை பூத்தானாம்🙂🙂🙂
*சுனச்சேபம்* -- ஒரு பாலகனின் பெயர் -
இவன் விசுவாமித்திரருக்கு மருமகன் அதாவது இவருடைய தங்கையான சத்யவதியின் மகன் -
அவன் தந்தையின் பெயர் *ரிஷிகர்* - இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் -
நடுவன் பெயர் சுனச்சேபம் --- அம்பரீசன் என்பவன் இஷ்வாகு குலத்தில் பிறந்தவன்
ஒரு பெரிய யாகம் செய்தான் - இவன் பெரிய விஷ்ணு பக்தன் - யாகத்திற்காக கட்டப்பட்டிருந்த விலங்கு எங்கோ ஓடி சென்று விட்டது -
யாகத்தை பாதியில் நிறுத்தினால் யாகம் செய்பவன் பிசாசாகிவிடுவான் -
இதற்க்கு தகுந்த உபாயம் ஒரு நரபலி கொடுக்கவேண்டும் என்றனர் கூடியிந்த பெரியவர்கள்😰😰😰
அம்பரீசனுக்கு ரிஷிகர் நினைவு வந்தது அவரிடம் போனான் - சுவாமி உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் உங்கள் மூன்று குழந்தைகளுக்குள் ஒருவரை நரபலிக்குத் தாருங்கள் என்று கெஞ்சினான் -
ரிஷிகரும் இரண்டாவது மகனை நரபலி தர சம்மதித்தார் --
அம்பரீசன் கொடுக்கும் பணத்தின் மீது ஆசைப்பட்டு
சுனச்சேபனும் ,
அம்பரீசனும் புஷ்கரம் எனும் ஒரு இடம் வழியாக செல்கிறார்கள் --
அங்கே தாய் மாமன் விசுவாமித்திர் தவம் செய்து
கொண்டிருக்க ஓடிச் சென்று என்னை காப்பாற்றுங்கள் என்று சுனச்சேபன் சரணாகதி புரிகிறான்.🥇🥇🥇
விசுவாமித்திரர் அவனைக் காப்பாற்றுவேன் என் வாக்குறுதி கொடுத்து தனது 100 பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர்களில் யாரவது நரபலிக்கு முன் வருகிறார்களா என்று வினவினார் ---
எவன் சாக விரும்புவான் ?
ஒருவரும் முன் வரவில்லை - கோபம் கொண்ட விசுவாமித்திரர் தன் 100 பிள்ளைகளுக்கும் சாபம் வழங்கினார் அனைவரும் சண்டாளனாக போகக்கடவது என்று🌸🌸🌸
பிறகு சுனச்சேபனின் காதுகளில் தன் சக்திகள் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஒரு மந்திரத்தை ஓதுகிறார் -
சுனச்சேபா - கவலைப்படாதே உன்னை வெட்ட வரும் பொது இந்த மந்திரத்தை ஜெபி -
அந்த நாராயணன் உன்னை காப்பாற்றுவான் -இது சத்தியம் என்றார் --
அவனும் குருவை வணங்கிவிட்டு அந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அம்பரீசனின் யாக சாலைக்கு வந்து சேர்ந்தான் - விசுவாமித்திரரும் அங்கு வந்து சேர்ந்தார் -- ரிஷிகரும் அங்கு வந்து சேர்ந்தார் --
நரபலி செய்யும் நேரம் வந்தது அதை செய்ய வேண்டியவர் பயந்துகொண்டு நான் நரபலி செய்யமாட்டேன் என்று ஓடி விடுவார் ---
பிறகு ரிஷிகரே முன்வந்து தன் மகனை நரபலி கொடுக்க வருவார் -
விசுவாமித்திரருக்கு ஒரே கோபம் இப்படிப்பட்ட பணத்தாசை பிடித்த ஒருவனுக்கு என் தங்கையை மணம் செய்துகொடுத்தேனே என்று ---
சுனச்சேபன் வெட்ட வரும் பொது மந்திரத்தை ஜெபிக்க அங்கே விஷ்ணுவின் கட்டளைப்படி இந்திரன் தோன்றி நரபலியை நிறுத்தி யாகத்தின் பூர்ண பலன்களை அம்பரீசனுக்கு வழங்கி மறைந்தான் ..🌸🌸🌸
தன்னிடம் சரணாகதி செய்தவரை எப்படி காப்பாற்றினார் விசுவாமித்திரர் --- !!!
தன் தபஸின் பழங்கள் எல்லாம் இழந்தார் , பெற்ற பிள்ளைகளையே சபித்தார் , தேவலோக பெண்ணை கல்லாக்கினார் , திரிசங்குவிற்கு சொர்க்கத்தை உருவாக்கித் தந்தார்
விசுவாமித்திரரைத்தான் அதிகம் வர்ணித்துள்ளது - இதற்க்கு என்ன காரணம் என்று கேட்டால் ராமாயணம் சரணாகதியின் சாரம் / காப்பியம் - அந்த சரணாகதியின் தத்துவங்களை நடத்திக்காட்டியவர் விசுவாமித்திரர்👌👌👌
*சுனச்சேபம் பித்ரா தன நிஹித த்ருஷ்ட்யா ந்ருபதயே*
சுனச் சே பத்தின் தந்தையார் பணத்திற்காக ஆசைப்பட்டு ராஜாவிற்கு தன் மகனையே நரபலி கொடுக்க சம்மத்தித்து விட்டார்
*பரித்யக்தம் மாத்ரா சரணம் இதி பாதாந்த பதிதம்*
அம்மாவும் நரபலி கொடுக்க ஒப்புக்கொண்டு விட்டாள் உடனே மகன் விசுவாமித்திரரின் பாதங்களில் சரணம் என்று விழுந்துவிட்டான்
*அரக்ஷத் ய: புத்ரான் அபி சதம் அஹோ சாப விஷயான்*
எந்த அளவிற்கு காப்பாற்றினார் என்றல் அவர் பிள்ளைகளுக்கே சாபம் கொடுத்துவிட்டு சரணம் என்று வந்தவனை காப்பாற்றினார்👌👌👌
*விதாய இதி ச்ருத்வா அபவத் அவது மந்தஸ்மிதம் இதம்*👌👌👌
ராமருக்கு ஒரே சந்தோஷம் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றவே ராம அவதாரம் எடுத்த அவரை தனக்கு முன்னமேயே சரணாகதியின் சாரத்தை முன்னோடியாக நடத்தி காண்பித்தவர் விசுவாமித்திரர் -
நம் குருவும் நம் குணம் கொண்டவராக இருக்கிறாரே என்று புன்னகை பூத்தானாம்
ராமா அந்த மந்தஸ்மிதம் வடுவூரில் குடிகொண்டிருக்கும் உன் திருமுகத்தில் தவழ்கிறதே அந்த புன்னகை எங்களை எல்லாவித ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றட்டும்😊😊😊
தங்கையைத் தாரைவார்த்துச்
சொக்கன் கையில் மீனாட்சியை,
அக்கறையுடன் அழகர் கொடுக்கக்...
கூடல் கண்ட சித்திரை வைபவத்தைப்
பாடல் கொண்டு சித்தரித்தது அருமை!
குழல் இனிது யாழ் இனிது என்ற பெற்றோர் பெற்றார் ஓர் பெரும் வரமே...
தடாதகை எனும் குழவி
பொன்னே பொறாமை கொள்ளும் அழகு மழலை என யாகதீயில் வந்ததே!!
இமைகள் மூட மறுக்க
இதயங்கள் துடிக்க மறுக்க
எண்ணங்கள் ஓட மறுக்க
கிளிகள் பேச மறுக்க
குயில்கள் பாட மறுக்க
மயில்கள் ஆட மறுக்க ...
மறக்காத உருவம் மழலை என வந்தால்
நிழலும் புண்ணியம் பெரும் அன்றோ ?
நெஞ்சில் மூன்று தனங்கள் தவித்தோர் பெற்றோர் ...
பெறாத ஒன்று பேரிடியாய் ஏன் வந்தது ...?
பேதை இவள் பெண்ணன்றோ ...?
பேதலித்து போவது இவள் வாழ்க்கை அன்றோ ?
வீரத்தில் இவள் சிம்மம்
விவேகத்தில் இவள் இமயம்
உறுதியில் இவள் ஊர்த்தவம்
கருணையில் இவள் கார்மேகம்
எட்டுத்திக்கும் விஜயம் செய்தாள்
எழிலரசி எனும் பெயர் பெற்றாள்
நான்மாடக்கூடலிலே நாணுவதற்கு பயிற்சி பெற்றாள்!
இமயம் வெல்ல ஆசை
எதிரி யாரும் இல்லை விண்ணிலும் மண்ணிலும் ...
உயரத்தில் இருப்பவன் ஒருவனே ஆண் அழகன்
அவனை வென்றால் நானே எல்லாம் என்றே உள் மனம் சொல்ல
ஊர்குருவி ஒன்று பறந்து வந்தே கள்ள நகை செய்ததே ..
நவ சக்தி கொண்டவள் ஆணவம் தனை கொல்லலாம் கொள்ளலாமோ ?
படை எடுத்தாள் கணை தொடுத்தாள் மனை வாழ்வு காண
மதி சூடியவன் மதி கலங்கிய பெண்ணைப் பார்த்தான் ...
சப்த நாடியும் அடங்கி போனதே ...
சக்தி அவள் சக்தி இழந்து போனாள் ...
பனி மலையில் காலால் கோலம் போட
பனிக்கட்டிகள் உடைந்து கங்கை என ஓடியதே !
ஓர் தனம் மறைய மறு தனம் பெருக
கல்வி அங்கே சாட்சி சொல்ல
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் ஒத்துமிக்க
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் சேர்ந்தாள் .
நல்லெனவெல்லாம் தரும் நாயகன்
தன் ஆன்மாவில் சரி பாதி தந்தான் சமத்துவம் ஒங்கிடவே!
மேனியில் ஒன்றிழக்க மேனியில் ஒன்று கிடைக்க மேனி இரண்டும் ஒன்றானதே !
கனம் தரும் பூங்குழலால் அங்கே வரம் தரும் வல்லபனுடன் வீதி வலம் வந்தாள்
*வீடும் நாடும் செழிக்கவே !!*
*நாதசுவாமி -* *வஜ்ரஸ்தம்பநாதர்* *கோவில்* *திருமழபாடி*
*சுந்தராம்பிகை, பாலாம்பிகை*
ரோகா³னஶேஷானபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமா ஸகலானபீ⁴ஷ்டான்
த்வாமாஶ்ரிதானாம் ந விபன்னராணாம்।
த்வாமாஶ்ரிதா ஶ்ரயதாம் ப்ரயாந்தி॥29॥
*அம்மா*
முக்தியின் தலத்தில் வசிக்கும் தேவியே
பிறை அணிந்தோன் தொடும் பாதங்கள் அங்கே கமலமாயின
மஹிஷன் தலையில் அவை யமனாகிய அதிசயம் என்ன ?
தவம் செய்தோர் தேடியும் கிடைக்காத உன் பாதங்கள்
மஹிஷன் கேட்காமல் அவன் சிரம் அமர்ந்த மர்மம் என்ன ?
பாதி சந்திரன் பல சந்திரன் ஆன கதை சொல்வாயோ ...
உன் நகங்களில் அமர்ந்த சந்திரன் படிப்படியாய் உன் இரு கன்னங்களில்
அமர் ந்தான்
பின் நெற்றியில் அமர்ந்தான்
பின் சிரசில் வந்து அமர்ந்தான்
உன்னை வணங்குவோர் பெறாத ஒரு வரம் ஏதும் உண்டோ *அம்மா*?
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஜனகர் வில்லில் யார் நாண் ஏற்றுவார்களோ அவர்களுக்கு தான் சீதையை மணம் புரிந்து வைப்பேன் என்று சொல்லியுள்ளார் --
இங்கே ராமன் சிவதநுஸில் நாண் ஏற்றியது மட்டும் அல்ல அந்த வில்லை முறித்தும் விட்டான் ---
கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் வில்லின் ஒரு முனையை நிறுத்திக்கொண்டு இன்னொரு முனையை கொஞ்சமாக வளைத்தான் ராவளைத்தான்
வில் முறிந்துவிட்டது --- இந்த வில்லை ராமன் முறிக்க
வில்லையாம்
அந்த எண்ணமும் இல்லை ராமனுக்கு ---
வில்லின் மேல் முனை வருத்தப்பட்டதாம் --
அடாடா இந்த கீழ் முனை என்ன பாக்கியம் செய்துள்ளது ராமனின் பாதங்களை தொட!!
எனக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று --- வருத்தம் அதிகரிக்க தன்னையே அதிகம் வளைத்து ஆத்மத்தியாகம் செய்துகொண்டதாம்...🏹🏹🏹
இப்படியும் சொல்லலாம் இந்த வில் சீதையின் சகோதரன் ..
சீதையுடன் சேர்ந்து கிடைத்தது இந்த சிவதனுசு -
இதன் மீது அதிக பிரியம் கொண்டவள் சீதை -
அதற்கு தினமும் வில்வங்களை பறித்து வந்து சிவ பூஜை செய்பவள் சீதை ---
பூஜை செய்யாமல் அவள் ஒரு நாள் கூட இருந்ததில்லை --
அதன் பலன் ஈஸ்வரன் தன்னில் பாதியான நாராயணனையே ராமராக சீதைக்கு தந்துவிட்டான் ---
சீதை மறுவீடு போகவேண்டிய நேரம் வந்துவிட்டதால் சீதை ராமனுடன் தானும் என்றும் சேர்ந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னை முறித்துக்கொண்டது சிவ தனுசு-
அந்த முறிந்த பாதி ராமனின் கோதண்டத்தில் சேர்ந்தது -
அதனால் தான் சாந்த ஸ்வரூபியான ராமனுக்கு ருத்திரனின் கோபம் கொண்டு ராவணனை அழிக்க முடிந்தது -
கோதண்டமான சிவ தனுசு என்றும் தங்களுடன் இருக்கும் மாதிரி ராமன் கரங்களில் கோதண்டத்தை ஏந்தி உள்ளான் -
ராமனையும் சிவனையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதற்க்கு உதாரணம் -
1. சங்கரசுவனன் என்றும் சீதை , ராமன் , லக்ஷ்மணனுடன் இருப்பது
2. கோதண்டமாக சிவதனுசு மாறி ராமன் கரங்களில் என்றும் தனித்து ஜொலித்துக்கொண்டிருப்பது -
*எங்கும் சிவம் எதிலும் சிவம் - ராமனே சிவம் சிவமே ராமன்*💐💐💐
இப்படி அங்கே குழுமி இருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதைக்கேட்டு ராமன் ஒரு கல்யாண புன்னகையை வழங்கினானாம்🙂🙂🙂
*கந்தர்ப்போயம் உபாகதோ தசரத ஸ்ரீபுத்ரதா தம்பத:*👌👌👌
அடாடா என்ன அழகு என்ன அழகு அந்த
சொக்கேசப்
பெருமாளும் மன்மதனும் தான் இங்கே வந்திருக்கிறார்கள் -
தசரதனின் புத்திரர்களாக பிறந்திருக்கிறார்கள்🌸🌸🌸🦜🦜🦜
*கந்தர்ப்பாரி தனு: பபஞ்ஜ ததித: ஸீதா ரதி: தேவதா*
அப்படி இருக்காது மன்மதனே சிவபெருமானை (கந்தர்ப்பாரி) பழி வாங்க வேண்டி ராமனாக வந்து பிறந்து வெறும் நாண் மட்டும் ஏற்றாமல் சிவதனுசுவையும் சேர்த்து உடைத்துவிட்டானோ -
ஜனகர் நாண் மட்டும் தானே ஏற்ற சொன்னார் வில்லை உடைக்க சொல்லவில்லையே -
அதையும் உடைத்ததினால் இவன் மன்மதனாகத்தான் இருக்கவேண்டும் -
சிவனை பழிவாங்கும் நோக்கத்தில் இப்படி செய்திருக்கிறான்
சீதையும் ரதி தானே கண்டிப்பாக இவன் மன்மதனின் மறு அவதாரம்💐💐💐
*ஏனம் ப்ராப்ய முதான்விதா பவதி ஸா இதி ஏவம் ஜனானாம் கிரா*
ராமன் வில்லையும் உடைத்து
விட்டதனால் ரதியாக இருக்கும் சீதைக்கும் ஒரே சந்தோஷமாம் -
ஜனகருக்கு அதைவிட சந்தோஷம் -
இவர்கள் இருவரின் சந்தோஷத்தைப்
பார்த்தால் இவர்கள் ஜென்ம ஜென்மமாக தம்பதிகளாகவே இருந்திருப்பார்களோ என்று --
இப்படி எல்லோருடைய சந்தோஷங்களுக்கும் பதிலாக சேர்த்து அவர்கள் மீது கருணை கொண்டு ஒரு புன்னகையை புரிந்தாய் ராமா🙂🙂🙂
*யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் ராஜதே*💐💐💐
அதே புன்னகையை வடூவூரில் எங்களுக்காக காண்பித்துக்கொண்டிருக்கிறாயே !!
என்ன பாக்கியம் செய்தோம்??
இந்த கல்யாணப் புன்னகையை மனம் குளிர தரிசிக்க??👌👌👌☺️☺️☺️
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆனீதம் சகடே மனுஷ்ய நிவஹை: ஸங்க்யாதிகை: தத்தனு:
சைவம் சைல ஸமான ஸாரம் அபவத் விஷ்ணு:
சரோ யத்ர ஸ:
இத்தம் வாதினி காதி நந்தன முனௌ மந்த ஸ்மிதம்
ராம தே
யத் தத் ஸாம்ப்ரதம் ஆனனே விஜயதே கல்யாணதம் பச்யதாம்
आनीतं शकटे मनुष्यनिवहैः सङ्ख्यातिगैः तद्धनुः
शैवं शैलसमानसारं अभवत् विष्णुः शरो यत्र सः।
इत्थं वादिनि गाधिनन्दनमुनौ मन्दस्मितं राम ते
यत् तत् सांप्रतं आनने विजयते कल्याणदं पश्यताम्॥
சதானந்தர் ஒரு வழியாக விசுவாமித்திரரின் அருமை பெருமைகளை விளக்கி முடித்தவுடன் எல்லோரையும் ஜனகரிடம் அழைத்துச் செல்கிறார் -
ஜனகர் அவர்களை உபசரித்து அன்று இரவு அவர்களுக்கு விருந்துகொடுத்து தங்க இடம் செய்து கொடுக்கிறார் -
மறுநாள் விசுவாமித்திரர் சொல்கிறார் இந்த சிவதனுசுவை எடுத்துவர குறைந்தது 60, 000 பேர்கள் தேவைப்படுமாம் -
அவர் அந்த வில்லின் அருமை பெருமைகளை
வர்ணிக்க அதைக்கேட்டு ராமர் ஒரு புன்னகை பூத்தாராம்
*ஆனீதம்* - வில்
*சகடே*- வண்டியில் தள்ளிக்கொண்டு வருகிறார்கள்👌👌👌
*மனுஷ்ய நிவஹை: ஸங்க்யாதிகை -*
எண்ணிலடங்காத பேர்கள் இந்த வில்லை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறார்கள் -
60,000 பேர்களாலும் வண்டியை தள்ள முடியவில்லையாம் -
அவ்வளவு வலிமை நிறைந்த வில்லாக சிவதனுசு இருந்ததாம்.🏹🏹🏹
*சைவம் சைல ஸமான ஸாரம் அபவத் விஷ்ணு: சரோ யத்ர ஸ:*💐💐💐
சிவனின் வில் ஒரு மலைபோல் இருந்ததாம் ( சைலம் என்றால் மலை )
அதற்கு அம்பாக நாராயணனே இருக்கிறான் -
அது எப்படி🤔🤔
*திரிபுரம் எரித்த வரலாறு* -
மூன்று அசுரர்கள் - தாரகாக்ஷன் , கமலாக்ஷன் , வித்யுந்மாலி -
பிரம்மாவிடம் பறக்கும் மூன்று கோட்டைகள் வேண்டும் என்று கேட்டு வரம் வாங்கிக்கொண்டார்கள் -
ஒருவனுக்கு தங்கக்கோட்டை ,
அடுத்தவனுக்கு வெள்ளி கோட்டை ,
மூன்றாவது அசுரனுக்கு இரும்புக்கோட்டை -
இவர்களுக்கு எப்பொழுது மரணம் வரும் என்றால் மூன்று கோட்டைகளும் பறக்கும் போது எப்பொழுது ஒரே நேர்க்கோட்டில் வருகிறதோ அப்பொழுது ஒரே அம்பினால் அந்த மூன்று கோட்டைகளையும் தகர்த்துவிட்டால் அவர்கள் அழிந்து போவார்கள் -
குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் வரும்🌸🌸🌸🏹🏹🏹
திருநாகேஸ்வரம் சிவபெருமானை தேவர்கள் வேண்ட
இறைவன் மனம் கனிந்து
எனக்கு ஒரு சிறப்பான தேரும்
நல்ல தேரோட்டியும் ,
ஒரு நல்ல வில்லும் ,
சிறந்த நாணும் ,
அருமையான அம்பும் வேண்டும் என்கிறார் -
அப்பர் சுவாமிகள் இந்த இறைவன் மீது இப்படி பாடுகிறார்
எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப்
பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
கொய்தானைக்
கூத்தாட வல்லான் றன்னைக்
குறியிலாக் கொடியேனை
அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்
துளானைச்
சேராதார் நன்னெறிக்கட்
சேரா தாரே. 💐💐💐🏹🏹🏹
பூமி தேரானது ,
சூரியன் சந்திரன் தேருக்கு சக்கரங்களாக ஆனார்கள் ,
நட்சத்திரங்கள் மற்ற இரண்டு \
சக்கரங்களாகின
பிரம்மாவே தேரோட்டியாக வந்தார் ,
ஏழு வர்ணங்கள் ஏழு குதிரைகளாகின
மேரு மலை வலைந்து வில்லாக மாறியது
வாசுகி நாணாகியது
இனி அம்பு ஒன்றுதான் பாக்கி - அந்த அம்பு எப்படி இருக்கவேண்டும் - *சேராததை சேர்த்துவைக்க வேண்டும்*
சேராமல் இருக்கும் கோட்டைகளை சேர்த்து ஒரே கோட்டில் கொண்டு வரவேண்டும் அந்த சக்தி அந்த அம்பிற்கு இருக்கவேண்டும்🏹 திருநாகேஸ்வரர் நினைத்தாராம்
பக்கத்தில் இருக்கும் உப்பிலியப்பனை அம்பாக ஆக்கிக்கொள்வோம் என்று
- உப்பிலியப்பனைத்தான் சேராததை சேர்ப்பவர் என்று அழைப்பார்கள்
அவரை ஈஸ்வரன் அம்பாக்கிக்கொண்டார்
அந்த அம்பு மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டில் வரவழைத்து ஒரே அம்பால் அவைகளை அழித்தது..
சிவனின் மலைபோன்ற வில்லில் அம்பாக அமர்ந்தவன் ஸ்ரீமன் நாராயணன்..🌸🌸🌸🏹🏹🏹
*
இவ்வாறு விசுவாமித்திரர் சொன்னபோது ராமர் புன்னகை பூத்தாராம் -
*வில்லுக்கு உண்மையான தோழன் நல்ல அம்புதான்* -
ராமன் நினைத்தானாம்
ஆஹா சிவனின் மலைபோல இருக்கும் இந்த வில்லில் தானே நான் அன்று அமர்ந்தேன் அம்பாக ---
இப்படி நினைத்துக்
கொண்டு அம்புக்கு வில்லை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை உன் முகத்தில் புன்னகையாக சிந்தினானாம் 🙂🙂🙂..
யத் தத் ஸாம்ப்ரதம் ஆனனே விஜயதே கல்யாணதம் பச்யதாம்
அதே புன்னகையை இன்றும் நீ மாறாமல் வடுவூரில் எங்களுக்காக காண்பித்துக்கொண்டிருக்கிறாயோ ராமா ?
இந்த புன்னகை எங்களுக்கும் கல்யாணத்தை / மங்கலத்தை தரட்டும் -
இந்த கல்யாண புன்னகை தான் மைதிலியை மயக்கி உன் வசம் சேர்த்தது🙂🙂🙂
குழல் இனிது யாழ் இனிது என்ற பெற்றோர் பெற்றார் ஓர் பெரும் வரமே...
தடாதகை எனும் குழவி
பொன்னே பொறாமை கொள்ளும் அழகு மழலை என யாகதீயில் வந்ததே!!
இமைகள் மூட மறுக்க
இதயங்கள் துடிக்க மறுக்க
எண்ணங்கள் ஓட மறுக்க
கிளிகள் பேச மறுக்க
குயில்கள் பாட மறுக்க
மயில்கள் ஆட மறுக்க ...
மறக்காத உருவம் மழலை என வந்தால்
நிழலும் புண்ணியம் பெரும் அன்றோ ?
நெஞ்சில் மூன்று தனங்கள் தவித்தோர் பெற்றோர் ...
பெறாத ஒன்று பேரிடியாய் ஏன் வந்தது ...?
பேதை இவள் பெண்ணன்றோ ...?
பேதலித்து போவது இவள் வாழ்க்கை அன்றோ ?
வீரத்தில் இவள் சிம்மம்
விவேகத்தில் இவள் இமயம்
உறுதியில் இவள் ஊர்த்தவம்
கருணையில் இவள் கார்மேகம்
எட்டுத்திக்கும் விஜயம் செய்தாள்
எழிலரசி எனும் பெயர் பெற்றாள்
நான்மாடக்கூடலிலே நாணுவதற்கு பயிற்சி பெற்றாள்!
இமயம் வெல்ல ஆசை
எதிரி யாரும் இல்லை விண்ணிலும் மண்ணிலும் ...
உயரத்தில் இருப்பவன் ஒருவனே ஆண் அழகன்
அவனை வென்றால் நானே எல்லாம் என்றே உள் மனம் சொல்ல
ஊர்குருவி ஒன்று பறந்து வந்தே கள்ள நகை செய்ததே ..
நவ சக்தி கொண்டவள் ஆணவம் தனை கொல்லலாம் கொள்ளலாமோ ?
படை எடுத்தாள் கணை தொடுத்தாள் மனை வாழ்வு காண
மதி சூடியவன் மதி கலங்கிய பெண்ணைப் பார்த்தான் ...
சப்த நாடியும் அடங்கி போனதே ...
சக்தி அவள் சக்தி இழந்து போனாள் ...
பனி மலையில் காலால் கோலம் போட
பனிக்கட்டிகள் உடைந்து கங்கை என ஓடியதே !
ஓர் தனம் மறைய மறு தனம் பெருக
கல்வி அங்கே சாட்சி சொல்ல
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் ஒத்துமிக்க
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் சேர்ந்தாள் .
நல்லெனவெல்லாம் தரும் நாயகன்
தன் ஆன்மாவில் சரி பாதி தந்தான் சமத்துவம் ஒங்கிடவே!
மேனியில் ஒன்றிழக்க மேனியில் ஒன்று கிடைக்க மேனி இரண்டும் ஒன்றானதே !
கனம் தரும் பூங்குழலால் அங்கே வரம் தரும் வல்லபனுடன் வீதி வலம் வந்தாள்
*வீடும் நாடும் செழிக்கவே !!*
*இறைவர் திருப்பெயர்: ஐராவதீஸ்வரர்.*
*இறைவியார் திருப்பெயர்: வண்டமர் பூங்குழலி, சுகுந்த குந்தளாம்பிகை.*
அஸுராஸ்ருக்³வஸாபங்கசர்சிதஸ்தே கரோஜ்வல:।
ஶுபா⁴ய க²ட்³கோ³ ப⁴வது சண்டி³கே த்வாம் நதா வயம்॥28॥
*அம்மா*
அங்கமெல்லாம் உன் பொன்னிறம்
அருள்வதெல்லாம் உன் பெண் மனம்
தங்குவதெல்லாம் உன் பிரசாதம்
தழைப்பதெல்லாம் உன் கடைக்கண் பிரகாரம்
எண்ணுவதெல்லாம் உன் ராஜாங்கம்
எழுதுவதெல்லாம் உன் கருணை மாமாங்கம்
என்னை நான் தேடித் தேடி உன்னுள் கண்டுகொண்டேன்
உன்னில் நான் உறையும் போது என்னுள் நான் வேறு பட்டேன்...
வேறு பட்ட உள்ளத்தில் தேவைப்பட்ட ஞானம் தந்தாய் ...
என் சொல்வேன் தாயே உன் கருணை ?
*தேவீ மாஹாத்மியம்* *ஏன் பாராயணம் செய்யவேண்டும்*
*வேறு பெயர்கள்*
துர்கா சப்தஸதீ
சண்டி or சண்டிகா பாராயணம்
700 verses 13 chapters ... It can be read as a story and also do it as a parayanam with deeksha from a proper guru .
It is not japam like VS or LS but mantram so all aksharams to be chanted very carefully ..
This is told Brahma to Markandeya Rishi who in turn told many .
One such rishi is *Sametha..*
An incarnation of Vasishta Rishi
There are 3 characters going round and round in this epic
One is *Sumethas* Rishi
Second a king called *Surata* ( one who has a good chariot / body) ...
He was endowed with a strong physique , strength but lacked self realization
Third one is a merchant / Vaishya his name was *Samathi* ( A focused mind but single minded in his pursuits of material wealth - that is not a true samathi )
The king was very popular and won every subject 's heart .
But unknowingly he was grooming many mushrooms ( bad characters) in his kingdom .
Soon he lost his kingdom in a war and many in his court shifted their loyalty with a new king .
He was given a small place to live in his kingdom .
He felt highly humiliated and left the kingdom by telling his people that he would be going for hunting and not to search for him ..
He was always munching the thoughts of his family , army , people and their welfare ...
He even worried about his favourite elephant ...
He reached a forest of high density .
There he saw a hut well illuminated .
All cruel animals were playing with their prey ...
A strange scene .. there prevailed total tranquility , peace and calmness . He wondered ...
At that point of time he saw another person with a long face, came to that spot .
He was a diamond merchant and highly wealthy .
He was telling the king his own children and wife snatched all his wealth and got rid of him .
He was worrying about the wellness and safety of his kith and kin .
Both are deprived of their happiness , wealth and all possessions but never gave up their attachments on materials ...
They approached the rishi and asked the following
" Pray , help us , pleads the king . We were betrayed by ones we love and we have lost everything that once belonged to us .
Hurt, we turned our backs on them but our minds still cling to all that we left behind . How is that we are so deluded ?
Why can we not find the strength to cut the bonds that tear into us ? "
Rishi said it is all because of *Maha Maya* 's Leela's ..
Let me tell HER stories and at the end you get back not only what you have lost but many unasked for including mukthi "
This is how Devi's Mahatmiyam starts... She is the universal mother who carefully removes our delusions and attachment on all perishable things and gives us *Sivanandam* the ultimate bliss 💐💐💐👍👍👍😊
[11/05🙏 all problems n mokam are due to HER leela ... Delusions bring attachments and attachments bring miseries ... so we have to constantly pray maha maya to protect us from all such delusions
Ask for a saree ? Get her entire wardrobe
Can't find your socks ? She will . Along with your wallet , jacket and sixth standard report card .
Need a wake up call at 8 AM ? Get one at 5AM , 6AM and 7AM
Moms always give more than you ask for that is we call her a divine with human face
*பக்த*
*வத்சலேஸ்வரர்* (தாழக்கோயிலில் இருப்பவர்)
*இறைவியார்*
*திருப்பெயர்:*
*சொக்கநாயகி*
(மலைமேல் இருப்பவர்)
*திரிபுரசுந்தரி* (தாழக்கோயிலில் இருப்பவர்)
*திருக்*
*கழுக்குன்றம்*
ஏதத்க்ருதம் யத்கத³னம் த்வயாத்³ய
த³ர்மத்³விஷாம் தே³வி
மஹாஸுராணாம்।
ரூபைரனேகைர்ப⁴ஹுதா⁴த்மமூர்திம்
க்ருத்வாம்பி⁴கே தத்ப்ரகரோதி கான்யா॥
*அம்மா* ....
எருமையுடன் வந்தவன் எகிறிப்போனான்
கருமையுடன் நின்றே நீ காளி ஆனாய்
பொறுமையுடன் உனை துதிப்போர்க்கு பொக்கிஷம் ஆனாய் ..
பெருமையுடன் உனை நினைப்போர்க்கு பேரின்பம் ஆனாய்
வறுமையுடன் இருப்போருக்கு வற்றாத சுனை ஆனாய் ...
வல்லமை என்ன என்போர்க்கு பதிலானாய்
கல்லாமை காற்றோர்க்கு தல்லாமை தந்தாய்
பொல்லாமை வாழ்வே என வாழ்வோர்க்கு நிம்மதி இல்லாமை செய்தாய்
வாழ்வே நீ என்போர்க்கு வரங்களாய் வாழ்க்கை அமைத்தாய். ...
வற்றிப்போகும் வாழ்க்கை இதில்
உன் கோயில் சுற்றாத நாளில்லை ...
கற்றாத நூல்கள் பலவிருந்தும்
*அம்மா* என்றே அழைத்தால் அதிவிரைவில் வருபவளே ...
*அதி சுந்தரீ* என் தாய் என்றே அதி கர்வம் தலைக்கு ஏறுதே !!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*கவலைகளை விலக்கிய புன்னகை. :*😊😊😊
ராமன் வில்லை மட்டும் முறிக்க
வில்லையாம்
மொத்தம் நான்கு விஷயங்களை முறித்தானம் -
இப்படி தங்களுக்குள் பேசிக்
கொண்டிருந்தவர்களைப்பார்த்து மெல்லியதாய் ஒரு கருணை / கல்யாணப் புன்னகையை பூத்தானாம் ராமன் 🙂🙂🙂
*பக்னம் பர்க தனு*:
முதலில் வில்லை முறித்தான்🏹🏹🏹
*பயம் ச ந்ருபதே*:
*ந்ருபதே*: என்றால் ராஜா வென்று அர்த்தம் -
*ஜனகரின் பயத்தையும் சேர்த்து முறித்துவிட்டான்* -
தன் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஜனகரை வாட்டி எடுத்தது -
செய்யாத சிவ பூஜை இல்லை --
ஒருமுறை சீதை சிறுமியாக இருக்கும் போது அவள் பந்து விளையாடிக்
கொண்டிருந்தாள்
அப்பொழுது தோழியர் தூக்கிப்போட்ட பந்து சிவதனுசு வைத்திருந்த பெட்டிக்கு அடியே போய் விட்டது ---
தனது பாசம் மிகுந்த சகோதரனான சிவதனுசுவை வணங்கி அந்த பெட்டியை ஒரே விரலால் தூக்கி விட்டாள் சீதை -
இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஜனகர் ஆச்சரியப்பட்டு இவ்வளவு வலிமை பொருந்தியவளா சீதை என்று சந்தோஷப்பட்டார்
🙂🙂🙂
அதே சமயத்தில் பெண்ணைப்பெற்றதனால் கவலையும் சூழ்ந்தது -
இந்த வில்லை நகர்த்திக்கொண்டு வரவே 60,000 பேர்களுக்கு மேல் தேவைப்படுமே -
இந்த வில்லை வெளியில் எடுத்து நாண் ஏற்ற ஒருவன் கிடைக்கவேண்டுமே !!
அப்பொழுதுதான் அவன் சீதைக்கு சமமானவன் என்று சொல்ல முடியும் ...
அப்படி ஒருவன் கிடைப்பானா ?
அப்படி ஒரு மகா புருஷன் பிறந்திருக்கிறானா ...?
அப்படி பிறந்திருந்தால் எப்போ நாம் பார்ப்போம் ... ??
அவனை பார்ப்பதிற்குள் என் ஆயசு முடிந்து விட்டால்...🤔🤔
என் கண்மணியின் திருமணத்தை பார்க்காமல் போனால் என் கட்டை வேகுமா ?
என்றே மிகுந்த கவலைப்பட்டார் -
தாய் சுனைனையும் ஜனகரை விட இன்னும் 1000 மடங்கு கவலையும் பயமும் கொண்டிருந்தாள்...
சீதையின் அழகுக்கும் அவள் வலிமைக்கும் ஏற்றவன் உண்மையில் பிறந்திருக்கிறானா ? என்றே ...🌸🌸🌸
உணவு சந்தோஷம் கோலாட்டம் எல்லாமே ஜனகரிடம் குறைத்துக்
கொண்டு வர ஆரம்பித்தது --
அப்படிப்பட்ட வேளையில் ராமன் வந்து வில்லை எடுத்து நாண் மட்டும் ஏற்றாமல் அந்த வில்லை உடைத்தும் விட்டான்
( ஊர்மிளா , மாண்டவி , சுருதகீர்த்தி மூவருக்கும் மிகவும் மகிழ்ச்சி -
சீதைக்கு ராமன் கிடைத்துவிட்டான் என்ற சந்தோஷத்தைக்
காட்டிலும் ராமன் வில்லை முறித்துவிட்டானே என்று.....
இல்லை என்றால் மீண்டும் அதே வில்லில் யார் யார் நாண் ஏற்றுகிறார்களோ *ராமனைத்தவிர* அவர்களுக்கு முறையே என் மற்ற பெண்களை திருமணம் செய்து வைப்பேன் என்று ஜனகர் மீண்டும் கண்டிப்பாக அறிவித்திருப்பார்
- ராமருக்கு நிகர் ராமன் தான்
அவனைப்போல இன்னொருவர் யாருமே இல்லை பிறக்கப்போவதும் இல்லை )🏹🏹🏹
*சிந்தாபி ஸீதா ஹ்ருத:* -
சீதையின் ஏக்கத்தையும் முறித்துவிட்டான்
ராமன் மிதிலை அரண்மனையில் நடந்து வரும்போது மாடத்தில் இருந்து பார்த்துக்
கொண்டிருந்த சீதை தன் மனதைப்பற்றிக்
கொடுத்தாள் --
எவ்வளவு அழகு இவன்... என்றே நினைத்தவளுக்கு கூடவே ஏக்கமும் வந்துவிட்டது -
அடடா இவனால் அந்த சிவதனுசுவை வெளியில் எடுத்து நாண் ஏற்ற முடியுமோ முடியாதோ -?
அழகாக இருந்தால் மட்டும் போதாதே உடல் வலிமை வேண்டுமே -
என்றே ஏங்க ஆரம்பித்தாள்
- ராமன் வில்லை முறித்துக்கூடவே அவள் ஏக்கத்தையும் சேர்த்து முறித்துவிட்டான்...👍👍👍
*கல்யாணம் ச கதம் பவேத் இதி மிதோ பாஷா ஜனானாம் அபி*
*இத்யேவம் ந்ருப ஸத்ம வர்த்தி வசனம் ச்ருத்வா முகே யத் பபௌ*
இது மட்டுமா ? அரண்மனையில் இருந்த மக்கள் கவலைப்பட்டுக்
கொண்டு தங்களுக்குள் பேசிக்
கொண்டிருந்தார்கள்
சீதை மிகவும் அழகு , வலிமையும் கொண்டவள்
ஆனால் ஜனகர் போட்ட நிபந்தனையோ வில்லை எடுத்து நாண் ஏற்றவேண்டும் -
முடியக்கூடிய காரியமா இது?? -
இப்படிப்பட்ட நிபந்தனை இருக்கும் வரை சீதைக்கு எங்கே திருமணம் நடக்கப்போகிறது என்று பேசிக்
கொண்டார்களாம் -
ராமன் வில்லை முறித்தது மட்டும் அல்லாமல் அவர்கள் கேலிப்பேச்சையும் முறித்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தான்.🌸🌸🌸
*யத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் ஸ்வாமின் ந மே ஸம்சய:*
1. முதலில் யாராலும் நாண் ஏற்ற முடியாத வில்லில் நாண் ஏற்றி அதை முறிக்கவும் செய்தாய்
2. அத்துடன் நீ ஜனகர் , சுனைனை இவர்களின் கவலைகள் , பயம் அதாவது மகளுக்கு திருமணம் இன்னும் ஆகாமல் இருக்கிறதே ... அழகும் வலிமையும் மிகுந்தவன் அவளை மணக்க வருவானா ? என்ற கவலையை நாண் ஏற்றி முறித்தாய் ...
3. சீதை நீயே கிடைக்க வேண்டும் என்று ஏங்கிய ஏக்கத்தை முறித்தாய்
4. ஊர்பேர்கள் கொஞ்சம் கிண்டலாக , கேலியாக பேசிய பேச்சையும் முறித்தாய்
அப்பொழுது கருணை பொங்க ஒரு புன்னகையை பூத்தாயே அதில் இன்னும் ஒரு முறித்தலையும் சேர்த்துக்
கொள்கிறாய் -
பிரம்மச்சரியத்தை
யும் முறித்துக்
கொண்டாய்
*ஒரே கல்லில் 5 மாங்காயை வீழ்த்தினாயே ராமா ...*
(நாங்கள் ஒரு கல் அடித்தால் அடித்த கல் தான் எங்கள் மீதே திரும்பி விழுகிறது)
*அந்த கருணை, கல்யாணப்*
*புன்னகை எங்கள் எல்லோரையும் காப்பாற்றட்டும்*👌👌👌
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கேள்வி பட்டது ன்டு
ஒரே கல்லில் ஐந்து மாங்காய்
அற்புதமான கற்பனை🌹🌷🙏🏻
ஜெய் ஸ்ரீ ராம்🌷🌷🙏🏻
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ப்ராலேயாசல கன்யகா பதி தனு: பங்காப்த ஸீத: புன:
ப்ராலேயாசல கன்யகா பதி வரை:
த்ருப்தஸ்ய வித்வம்ஸனாத்
ப்ராப்ஸ்யதி ஏவ
ஹ்ருதாம் ஸ ஏஷ பகவான் ஸாகேத நாதோ மஹான்
இத்யேவம்
ஜனகாப்த ஸன்முனி வச: ப்ராப்த ஸ்மித: பாஹி ந:
(சார்தூல விக்ரீடிதம்)
प्रालेयाचलकन्यकापतिधनुः भङ्गाप्तसीतः पुनः
प्रालेयाचलकन्यकापतिवरैः दृप्तस्य विध्वंसनात्।
प्राप्स्यत्येव हृतां स एष भगवान् साकेतनाथो महान्
इत्येवं जनकाप्तसन्मुनिवचः प्राप्तस्मितः पाहि नः॥
அங்கே அமர்ந்திருந்த ரிஷிகள் அதாவது அவர்கள் ஜனகரின் நல்ல நண்பர்கள் ஏனென்றால் ஜனகரும் ஒரு தவசி தான் ---
மிகவும் சந்தோஷப்
பட்டார்கள் -
ஆஹா ஜனகருக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிட்டார் சீதைக்கும் நல்ல புருஷன் கிடைத்துவிட்டான் என்று மனதார வாழ்த்தினார்கள்
*ப்ராலேயாசல* --- சலம் என்றால் பனி ;
*ப்ராலேயா* என்றால் மலை - அதாவது பனிமலை யாகிய இமயமலை
*கன்யகா* - என்றால் மகள் / பெண் என்று அர்த்தம்
இமயமலைக்கு சொந்தக்காரி - இமவானின் மகள் பார்வதி💐💐💐
*பதி தனு: பங்காப்த ஸீத:*: -
இமவானின் மகளான பார்வதியின் கணவனான பரமேஸ்வரனின் வில் இந்த சிவதனுசு
இதை ராமனை முறித்து சீதையைப்
பெற்றான்
( *தனு: பங்காப்த ஸீத*: ) பங்கம் என்றால் உடைப்பது💐💐💐🏹🏹🏹
*புன :ப்ராலேயாசல கன்யகா பதி வரை* : *த்ருப்தஸ்ய வித்வம்ஸனாத்*
மீண்டும் ராமன் ஒரு காரியம் செய்யப்போகிறான்
அதே பார்வதி தேவியின் கனவனான பரமேஸ்வரனின் பக்தன் இராவணன்
அவன் சீதையை அபகரித்துக்
கொண்டு போய் தன்னிடத்தில் வைத்துக்
கொள்வான்
அவனையும் வீழ்த்தி சீதையை மீண்டும் பெறுவான்🥇🥇🥇
*ப்ராப்ஸ்யதி ஏவ ஹ்ருதாம் ஸ ஏஷ பகவான் ஸாகேத நாதோ மஹான்*💐💐💐
இவன் சாதாரண மனிதனே இல்லை -
அயோத்திக்கு மன்னன் மட்டும் அல்ல
சாட்ச்தாத் *ஸ்ரீமன் நாராயணன்* --
இல்லாவிட்டால் சிவதனுசுவையோ சிவபக்தனையோ யாரால் வெல்ல முடியும் சிவனின் அருள் இன்றி -
இவன் சிவபெருமானின் மறு வடிவம் -
தன் மறுபாதியாக சிவன் இருப்பதால் மட்டுமே இவனால் இந்த இரண்டு காரியங்களையும் செய்ய முடிகிறது....
பகம் என்பது 6 குணங்களை குறிக்கும்
ஞானம் , பலம் வீர்யம் சக்தி ஐஸ்வரியம் தேஜஸ் --
இந்த 6 குணங்களை கொண்டவன் பகவான் நாராயணன் -
இரண்டு பெரும் காரியங்களை செய்தவன் செய்யப்போகிறவன்
சாதாரண அயோத்திக்கு அரசனாக மட்டும் இருக்கமுடியாது
*அவன் பகவான் நாராயணன் தான்*👌👌👌
*இத்யேவம் ஜனகாப்த ஸன்முனி வச: ப்ராப்த ஸ்மித: பாஹி ந:*💐💐💐
ஜனகருக்கு நண்பர்களாகிய ரிஷிகள் வாழ்த்தும்போது அவர்களின் அறிவுக்கூர்மையையும் ஞானத்தையும் கண்டு மகிழ்ந்து புன்னகை பூத்தான் ராமன் -
ராமா !அதே புன்னகையோடு சரணம் என்று வரும் எங்களையும் காப்பாற்று
அதனால் இன்னும் உன் புன்னகை இரட்டிப்பாகட்டும் ராமா🙂🙂🙂
*செல்வநாயகி*
*அம்மன்*
திருக்கோயில்
கீரனூர் கிராமம்
காங்கேயம்வட்டம்
திருப்பூர்மாவட்டம்.
ரோகா³னஶேஷானபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமா ஸகலானபீ⁴ஷ்டான்
த்வாமாஶ்ரிதானாம் ந விபன்னராணாம்।
த்வாமாஶ்ரிதா ஶ்ரயதாம் ப்ரயாந்தி
*அம்மா*
*அ உ ம* மூன்றும் சேர்ந்தே ஓம்காரம்
*அ உ ம* படைத்தல் காத்தல் அழித்தல் என்பதே ஆகாரம்
*உ ம அ ....* காத்தலுக்கு உமா எனும் போது
கவி ராஜர்கள் உனை வைத்தோ கவி எழுதினர் ?
சேக்கிழார் ஆரம்பித்தார் *உலகெலாம் ஒதற்கரியவன்* என்றே
கம்பன் சொன்னான் *உலகம் யாவையும்* ....
நக்கீரனோ முருகனிடம் *உலகம் உவப்ப* என்றான்
உமா இல்லை எனில் எது உண்டு தாயே ?
முருகு எனும் சொல்லில்
*ம் + உ*
*ர் + உ , க் + உ*
என்றே மூன்று உகரங்கள் வர உன்னுடன் கந்தனும் சேர்ந்து கொண்டானோ ?
காத்து அருள்பவள் நீ இருக்க காத்தும் கருப்பும் என்னை என்ன செய்யும் ?
பார்த்து பார்த்து அருள்பவள் நீ இருக்க பாவங்கள் சேருமோ இனியும்
ஓடி ஓடி வந்து கை கொடுக்க நீ இருக்க
ஓம்காரம் நாவில் இருக்க
உள்ளத்துள் *முருகு* இருக்க என் பரமானந்தம் இன்று பாற்கடல் ஆனது உன் தயை அன்றோ ? 💐💐💐
எறும்பீஸ்வரர், மதுவனேசுவரர், மாணிக்கநாதர், மணிகூடாசலதேஸ்வரர், திருஎறும்பூர் ஆழ்வார், திருமலைமேல் மகாதேவர் &
நறுங்குழல்நாயகி, சௌந்திரநாயகி, இரத்னம்மாள், மதுவனவிஸ்வதி, நறுங்குழல் நாயகி
*திருச்சி*
வித்³யாஸு ஶாஸ்த்ரேஷு விவேக தீ³பே
ஷ்வாத்³யேஷு வாக்யேஷு ச கா த்வத³ன்யா
மமத்வக³ர்தேதி மஹாந்த⁴காரே
விப்⁴ராமயத்யேதத³தீவ விஶ்வம்
*அம்மா*
எறும்புக்கும் எழில் தந்தாய் ஏணிக்கும் பலம் தந்தாய்
கரும்புக்கும் சுவை தந்தாய் கற்கண்டில் தேன் தந்தாய்
கல்லுக்குள் ஈரம் வைத்தாய் ... கற்பனையில் கப்பல் விட வைத்தாய்
கற்றதெல்லாம் உன் அருளால் என்றே புரியவைத்தாய்...
கல்வி உனை அடைய தேவை இல்லை என்றே அடையாளம் காட்டினாய்
எல்லாம் உன் அருள் என்றே இருக்க என்னிடம் உள்ளதில் எதை தருவேன் உனக்கே என்றும் புதிது புதிதாய் தாயே ?
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ப்ராலேயாசல கன்யகா பதி தனு: பங்காப்த ஸீத: புன:
ப்ராலேயாசல கன்யகா பதி வரை:
த்ருப்தஸ்ய வித்வம்ஸனாத்
ப்ராப்ஸ்யதி ஏவ
ஹ்ருதாம் ஸ ஏஷ பகவான் ஸாகேத நாதோ மஹான்
இத்யேவம்
ஜனகாப்த ஸன்முனி வச: ப்ராப்த ஸ்மித: பாஹி ந:
(சார்தூல விக்ரீடிதம்)
प्रालेयाचलकन्यकापतिधनुः भङ्गाप्तसीतः पुनः
प्रालेयाचलकन्यकापतिवरैः दृप्तस्य विध्वंसनात्।
प्राप्स्यत्येव हृतां स एष भगवान् साकेतनाथो महान्
इत्येवं जनकाप्तसन्मुनिवचः प्राप्तस्मितः पाहि नः॥
அங்கே அமர்ந்திருந்த ரிஷிகள் அதாவது அவர்கள் ஜனகரின் நல்ல நண்பர்கள் ஏனென்றால் ஜனகரும் ஒரு தவசி தான் ---
மிகவும் சந்தோஷப்
பட்டார்கள் -
ஆஹா ஜனகருக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிட்டார் சீதைக்கும் நல்ல புருஷன் கிடைத்துவிட்டான் என்று மனதார வாழ்த்தினார்கள்
*ப்ராலேயாசல* --- சலம் என்றால் பனி ;
*ப்ராலேயா* என்றால் மலை - அதாவது பனிமலை யாகிய இமயமலை
*கன்யகா* - என்றால் மகள் / பெண் என்று அர்த்தம்
இமயமலைக்கு சொந்தக்காரி - இமவானின் மகள் பார்வதி💐💐💐
*பதி தனு: பங்காப்த ஸீத:*: -
இமவானின் மகளான பார்வதியின் கணவனான பரமேஸ்வரனின் வில் இந்த சிவதனுசு
இதை ராமனை முறித்து சீதையைப்
பெற்றான்
( *தனு: பங்காப்த ஸீத*: ) பங்கம் என்றால் உடைப்பது💐💐💐🏹🏹🏹
*புன :ப்ராலேயாசல கன்யகா பதி வரை* : *த்ருப்தஸ்ய வித்வம்ஸனாத்*
மீண்டும் ராமன் ஒரு காரியம் செய்யப்போகிறான்
அதே பார்வதி தேவியின் கனவனான பரமேஸ்வரனின் பக்தன் இராவணன்
அவன் சீதையை அபகரித்துக்
கொண்டு போய் தன்னிடத்தில் வைத்துக்
கொள்வான்
அவனையும் வீழ்த்தி சீதையை மீண்டும் பெறுவான்🥇🥇🥇
*ப்ராப்ஸ்யதி ஏவ ஹ்ருதாம் ஸ ஏஷ பகவான் ஸாகேத நாதோ மஹான்*💐💐💐
இவன் சாதாரண மனிதனே இல்லை -
அயோத்திக்கு மன்னன் மட்டும் அல்ல
சாட்ச்தாத் *ஸ்ரீமன் நாராயணன்* --
இல்லாவிட்டால் சிவதனுசுவையோ சிவபக்தனையோ யாரால் வெல்ல முடியும் சிவனின் அருள் இன்றி -
இவன் சிவபெருமானின் மறு வடிவம் -
தன் மறுபாதியாக சிவன் இருப்பதால் மட்டுமே இவனால் இந்த இரண்டு காரியங்களையும் செய்ய முடிகிறது....
பகம் என்பது 6 குணங்களை குறிக்கும்
ஞானம் , பலம் வீர்யம் சக்தி ஐஸ்வரியம் தேஜஸ் --
இந்த 6 குணங்களை கொண்டவன் பகவான் நாராயணன் -
இரண்டு பெரும் காரியங்களை செய்தவன் செய்யப்போகிறவன்
சாதாரண அயோத்திக்கு அரசனாக மட்டும் இருக்கமுடியாது
*அவன் பகவான் நாராயணன் தான்*👌👌👌
*இத்யேவம் ஜனகாப்த ஸன்முனி வச: ப்ராப்த ஸ்மித: பாஹி ந:*💐💐💐
ஜனகருக்கு நண்பர்களாகிய ரிஷிகள் வாழ்த்தும்போது அவர்களின் அறிவுக்கூர்மையையும் ஞானத்தையும் கண்டு மகிழ்ந்து புன்னகை பூத்தான் ராமன் -
ராமா !அதே புன்னகையோடு சரணம் என்று வரும் எங்களையும் காப்பாற்று
அதனால் இன்னும் உன் புன்னகை இரட்டிப்பாகட்டும் ராமா🙂🙂🙂
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*38வது புன்னகை*
மேலும் சில ரிஷிகள் ராமனை வாழ்த்துகிறார்கள் அந்த வாழ்த்துக்களில் இருந்த தர்ம விஷயங்களையும் நினைத்து ராமன் ஒரு புன்னகை பூக்கிறான்🙂🙂🙂
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை மனத்தகத்தே கரந்த காதல்.......தர்ம சூட்சுமம் தந்த புன்னகை.🙂🙂🙂
*ஸீதாஸக்த மனா =*- ஏற்கனவே ராவணன் சீதையை அடைய ஆசைப்பட்டவன்
*பங்க்தி ஆனன*: - என்றால் பத்து தலைகள் உடையவன்
காதல் வயப்பட்டு மிதிலைக்கு வந்திருந்தான்💐💐
ராவணன் சீதையின் அழகை கேள்விப்பட்டு அவளை அடையவேண்டி மிதிலை வருகிறான்
பல மனைவிமார்கள் இருந்தும் அவன் குணம் கெட்டு சீதையும் தனக்கு கிடைக்க மாட்டாளா என்ற ஆசையில் மிதிலை வருகிறான் ---
திருமணம் ஆகாதவளை விரும்புவது அதுவும் தான் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டபின் , அதுவும் அதர்மம் தான் -
சின்ன ஆசையாக இருந்தாலும் தவறுதான் -
இந்த எண்ணத்திற்கு அவனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா ?🤔
அவனோ சிறந்த சிவபக்தன் --
நாண் ஏற்றவேண்டிய வில்லோ தான் விரும்பி வணங்கும் பரமேஸ்வரனுடையது
அதனால் அந்த equation சுலபமாக தனக்கு உதவி செய்யும் என்றே நம்பினான் --
வில்லை தூக்கி நிறுத்தும் அளவிற்கு சிவபெருமானும் உதவி செய்தார்
ஆனால் ஆசை தவறானது என்பதால் அவன் நாண் ஏற்ற உதவி செய்யவில்லை ---
வில்லின் வலிமையை கண்டு உடமெல்லாம் வெளிரி போய்விட்டது
ராவணனுக்கு - வேர்த்து கொட்ட எல்லோரும் சிரிக்க அவமானம் பட்டு அங்கிருந்து போய் விடுகிறான்
ஆனாலும் அவன் சீதையின் மேல் கொண்ட ஆசை குறையவில்லை
கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது ---🔥🔥🔥
ராமன் சீதையை மணந்த பிறகும் - இன்னொருவனின் மனைவி மேல் ராவணன் வைத்திருப்பது சின்ன ஆசை இல்லை *பேராசை* -
அதனால் கோதண்டம் எனும் வில்லில் இருந்து கிளம்பிய அம்பு அவனுடைய பத்து தலைகளையும் கிள்ளி எரிந்தது -
இதைத்தான் சூக்ஷமமாக ரிஷிகள் ராமனை வாழ்த்துவதைப்
போல் ராவணனுக்கு அவன் பேராசையினால் என்ன நடக்கப்போகிறது என்பதையும் தங்கள் வாழ்த்துக்களில் மறைத்து சொல்கின்றனர் -
சிவ பக்தன் - சிவ தனுசு அருமையுமான ஜோடி
ஆனாலும் இறைவன் அதர்மங்களின் பக்கம் நிற்பதில்லை என்பது இங்கே அழகாக விளங்குகிறது -
சின்ன ஆசை வெறும் அவமானத்துடன் விட்டு விடும்
ஆனால் பேராசையோ , தலையையே துண்டித்துவிடும் என்பதுதான் அவர்கள் கூறிய வாழ்த்துக்கள் சாராம்சம்🥇🥇🥇
*சாபம்லானதம ஆனனாவலி: அபூத் பூயச்ச தஸ்யாம் ரத: -*
*இதி ஏவம் முனி பங்க்தி வாக்பி: உதித: ஸ்ரீமந்தஹாஸ: பரம்*👌👌👌
இப்படிப்பட்ட இரு தர்மங்கள் அடங்கிய வாழ்த்துக்கள் ராமரை மிகவும் சந்தோஷப்
படுத்தியது --
என் பராக்கிரமங்களைப்பற்றி புகழ்வதைப்போல் தர்ம சிந்தனைகளையும் இந்த உயர்ந்த ரிஷிகள் சொல்கிறார்களே என்று மிகவும் புனிதமான புன்னகையை சிந்தினானாம் ---
🙏🙏🙏
ராமா அப்படிப்பட்ட உயர்ந்த புன்னகைக்கு நீயே உதாரண புருஷனாகவும் விளங்கினாய் --
*ஏக பத்தினி விரதனாக* வாழ்ந்துகாட்டினான்
ராவணன் இறந்து வெறும் உடலாக போர் களத்தில் விழுந்து கிடக்கும் போது மண்டோதரி ஓடி வந்து கதறுகிறாள் ---
அங்கே ராமனும் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் -
செய்யும் தீவினைகளுக்கு ஒருநாள் இறைவன் தண்டனை தருவான் என்றேனே ---
இதோ அந்த தெய்வம் உங்களை தண்டித்துவிட்டதே என்று ராமனைப்பார்த்து கதறுகிறாள் --
ராவணன் சிறந்த சிவபக்தன் ---
வலிமை கொண்டவன் -
*உடல் பலம் இருக்கும் அளவிற்கு மனதை வலிமையாக வைத்துக்கொள்ளவில்லை* --
ஒரு சிவபக்தனை மாய்த்ததற்கு மிகவும் வருந்துகிறேன் -
உண்மையில் நான் அவனை கொல்லவில்லை - அவனை கொன்றது அவனின் *பேராசை*, *பெண்ணாசை* ,
தான் என்ற அவன் மமதை அஹங்காரம்
இறைவனும் பொறுக்க மாட்டான் இன்னொருவனின் மனைவியைப்
பார்த்து ஆசைப்படுபவனை 🥇🥇🥇
என்கிறான் ராமன்
*ஸ்ரீமந்தஹாஸ* -
இதுவரை மந்தஹாஸ என்றே சொல்லி வந்த கவி இப்பொழுது *ஸ்ரீ* என்ற வார்த்தையையும் சேர்த்துக்
கொள்கிறார் -
சீதை வந்து விட்டாளே அந்த மஹாலக்ஷ்மி ராமனின் புன்னகையில் போய் அமர்ந்து
கொண்டாளாம்
இந்த புன்னகையை தரிசிக்கும் பக்தர்களுக்கு செல்வம் கிடைக்கவேண்டி
மஹாலக்ஷ்மி ராமனின் உத்தரவை கேட்க்காமல் அவன் சிந்தும் புன்னகையில் போய் அமர்ந்து
கொண்டாளாம்🙂🙂🙂
*ஸ்ரீ* என்றால் அழகு -
மஹாலஷ்மியுடன் சேர்ந்த ராமனுக்கு இன்னும் பேரழகு சேர்ந்து
கொண்டதாம்
அதனால் மிக அழகிய புன்னகையை அவன் சிந்தினானாம்🙂
*ஸ்ரீ* என்றால் மங்களம் -
இந்த புன்னகை மங்களமான புன்னகையும் கூட
இப்படிப்பட்ட ஒரு மங்களமான,
மஹாலக்ஷ்மி அமர்ந்து கொண்டு செல்வம் தருகின்ற
அழகான, உயர்ந்த புன்னகையைத்தான் வடுவூரிலும் எங்களுக்கு தந்துகொண்டிருக்கின்றாயோ ராமா ?🙂🙂🙂
வள்ளல் என சீதனங்கள் வளைகாப்பு வரை வயிரம் மின்னும் வளையல்கள்
பஞ்சிலும் மெல்லியாள் பாதம் சிவக்க சிவக்க காலணிகள் ...
கண் இமைக்கும் போதினிலே எழுப்பி விடும் கால் கொலுசுகள் ...
காதோரம் காதல் மணம் வீசும் தாடகங்கள் ...
தடாதகை தஞ்சம் புகும் நெஞ்சிற்கு தங்கத்தினால் மாலைகள் ...
அள்ளி வீச பொற்காசுகள்
இல்லாத இடைக்கு ஒட்டாமல் ஒட்டும் ஒட்டியாணம் ...
பிறந்த வீட்டு சீதனங்கள் பிறவாமல் இருக்கும் தம்பதிகளுக்கு !!
கள்ளன் வரும் நேரம் எங்கும் அலங்கோலம் இல்லா கோலம் ...
வழி மீது விழி வைத்து காத்திருந்தாள் அங்கயற்கண்ணி ...
வருடம் தோறும் ஏமாற்றம் ... வரும் வழியில் தடுமாற்றம்
சீராக ஒன்று கேட்பேன் அண்ணா தருவாயோ நீ எனக்கே ...கேட்டாள் சொக்கி
இந்த உயிர் வேண்டுமா சொல் என் கிளியே என்றான் அழகன் ...
ஒன்று வேண்டும் ஒரு தடவையாவது நேரத்திற்கு வந்தால் மணம் வீசும் என் திருமணம் ....
துடைத்துக்
கொண்டாள் பெண்ணரசி
வைகை என பொங்கி வரும் கண்ணீரை ...
மனம் என்றும் உன்னிடம்
வாழ்த்துக்கள் வந்து சேரும் நான் வரும் முன்னே ...
போகும் இடம் சிறப்பிடம் ...
பொன்னார் மேனியன் என்னிலும் பொன்னாய்
வைத்துக் கொள்வான் உன்னை
இனி வேண்டாம் பொய்யான இந்த கண்ணீரே ...
அண்ணன் நெஞ்சில் தன்னை புதைத்துக்
கொண்டாள் நானிலம் போற்றும் நாயகி !!💐💐💐
*இறைவர் திருப்பெயர்: கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர், சற்குணலிங்கேஸ்வரர்.*
*இறைவியார் திருப்பெயர்: அத்வைதநாயகி, கல்யாணநாயகி, சர்வாலங்கார*
*நாயகி.*💐💐💐
ரூபம்ந தேSபி பஹுரூப ப்ருதாத்த சக்திஹி
நாட்யம் தனோஷி
நடவத் கலு விச்வரங்கே
வர்ஷாணி தே
ஸரஸநாட்ய- கலாவிலீநா
பக்தா அஹோ!
ஸஹ்ருதயா க்ஷணவன்னயந்தி
*அம்மா*
பாலில் இருந்து வரும் நெய் பாலில் தெரிவதில்லை
பாவங்கள் சூழ்ந்து கொள்ளும் கர்மாக்கள், என்றும் நீங்குவதில்லை
கை மீது வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலைகின்றோம்
கண் எதிரே நீ இருந்தும் எங்கெங்கோ தேடுகின்றோம்
வாழ்க்கை முழுதும் ஓடுகின்றோம் இலக்கை அடைய ...
கானல் நீர் என்று தெரிந்தும் அதில் ராசக்கரீடை செய்ய விழைகின்றோம் ...
ராஜாங்கம் எங்கும் உனதே என்றே புரிந்தும்
சொந்தம் பந்தம் வளர்த்து திரிகின்றோம்
அவித்யாக்கள் நாங்கள்
அஞ்ஞானம் விலக்கி உன் கதிர்முகம் தனை காட்டுவாயோ??💐💐💐
காத்திருக்க சொன்னான்
அந்தி மயங்கும் நேரம் நெஞ்சம் மயங்க வைத்தான் ...
அடி ஏதும் படாமல் துவண்டு போனேன் !
காற்றில் கீதம் வரும் என்றான்!
கார்மயிலின் பீலி வரும் என்றான் !!
வெண்ணெயின் மணம் வரும் என்றான் !
பசுக்களின் கூட்டம் வரும் என்றான் ...
பேதை நான் அவன் வடிவழகில் வாய்ச் சொல்லில் எல்லாம் உண்மை என்றே எண்ணினேன் !!
விடி வெள்ளி வரும் முன் வீடு போய் சேரவேண்டும் ..
வேலை எல்லாம் வேளைக்குள் முடிக்க வேண்டும் ..
இன்றும் ஏமாற்றம் ...
என் கண்ணீர் கண்ணா உனை சும்மா விடுமோ என்று சபித்து விட்டே கிளம்பினேன் !!
காற்றில் ஒரு கடிதம் கசிந்து வந்தே கண்கள் இரண்டை முடியதே
கண்ணன் வரைந்த மடல் ...
கண்களில் யமுனையை திருப்பி விட்டதே
அன்பே ... காத்திருப்பாய் என்றறிவேன் ...
தோஷம் கொண்ட பெண் நீ என்பதால் பாசம் அதை மறைத்து விட்டேன் .....
படிக்க வில்லை மேலே ...
தோஷமா எனக்கா ?கண்ணா என்றே கத்தி விட்டேன் !!
கண்ணன் சிரித்தான் காகிதத்தில் ....
கோபம் கொள்ளாதே ..
உன் இதயம் என்னிடம் ...
இதயம் இழந்த பெண் தோஷம் கொண்டவள் தானே ?
நம்பி போ நாளை நிச்சயம் வருவேன் .. உன் நல்லிதயம் உன்னிடம் காட்டிடவே ! 🫀
கதம்பவன சோலைக்குள்ளே,
சிதராத பசுப் புடைச் சூழ,
இதமாய்க் குழலிசைத்து வருவேன்..
பதறாமல் காத்திரு என
நிதமும் பெண்ணை வரவழைத்து,
விதவிதமாய்க் கதை திரித்து,
உதயம் வரை காக்க வைத்து..
இதயம் திருடிய கள்வன் கண்ணன்...
பதம் பார்க்க நினைத்தானோ காதலை?
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
பாணிக்கிரஹணம் இனிதாக முடிந்து திருக்
கல்யாணங்களும் மிகவும் அருமையாக நடந்தேறியது
*ராமனாக இருந்தவன் சீதா ராமனாக மாறினான்*-
எல்லோரும் மிதிலையில் இருந்து விடுபட்டு அயோத்தியை நோக்கி பயணிக்கிறார்கள் -
ஜனகரின் கண்களில் குளம்😰
அதிலே நினைவுகள் மீன்களாக அங்கும் இங்கும் ஓடிக்
கொண்டிருந்தன ----
இங்கு இருக்கும் உரிமைகள் வேறு புகுந்த வீட்டில் கிடைக்கப்போகும் உரிமைகள் வேறு ---
இங்கே ரொம்ப நேரம் தூங்கலாம் - பரிவும் பாசமும் போட்டிபோட்டுக்
கொண்டு வந்து உபசரிக்கும்
ஆனால் அங்கே உதிக்கும் சூரியனையும் சேர்த்து நாம் தான் எழுப்பவேண்டும் --
எப்படி நீ வளர்க்கப்பட்டாய் என்பதை நாங்கள் அறிவோம்
ஆனால் அதற்கு சான்றிதழ் தருபவர்கள் உன் மாமியாரும் மாமனாரும் தான் ---
உனக்கு என்ன பிடிக்கும் என்பதை மறந்துவிட்டு அவர்களுக்கும் உன் கணவருக்கும் என்ன பிடிக்கும் என்பதில் தான் உன் கவனம் இருக்க வேண்டும்
இது தியாகம் மட்டும் அல்ல - நல்ல சந்ததிகளை உருவாக்கும் அடிப்படைத் தத்துவம் -
சிறு தவறுகளுக்கு கூட மன்னிப்பு கேட்கத் தவறாதே ---
நீ குறைந்து விட மாட்டாய் ஆனால் அவர்கள் நிறைந்து போய் விடுவார்கள்
தன் மூன்று பெண்களுக்கும் ஜனகர் இப்படி அறிவுரை சொன்னார் -
நீங்கள் இங்கு வருவதனால் இனி உங்கள் புருஷர்களின் உத்தரவும் மாமியார் மாமனார் அனுமதியும் கண்டிப்பாகத் தேவை🥇🥇🥇
சீதை அழுதுவிட்டாள் -- அப்பா திருமணம் ஆகிவிட்டது என்ற ஒரே காரணத்தினால் இவ்வளவு கண்டிப்புக்கள் எங்கிருந்தப்பா வந்தன ?
பெற்ற தாயையும் தந்தையையும் பார்க்க இவ்வளவு தடைகளா ?
நீங்கள் இல்லை என்றால் நானேது என் தங்கைகள் ஏது ?
அம்மா நீ புத்திசாலி எல்லோரையும் அன்பினால் வெற்றிக்கொள்வாய் --- மனதை குழப்பிக்
கொள்ளாதே
எல்லோரும் அயோத்திக்கு செல்லும் வழியில் பரசுராமரை சந்திக்கிறார்கள்
*அப்பொழுது ராமன் சிந்திய புன்னகை - பயத்தை போக்கும் புன்னகை*👌👌👌
*மார்கே* - வழியிலே
*பார்கவம் ஆகதம்*
பார்கவர் என்பது பரசுராமரின் இன்னொரு திருநாமம் -
👌அவரை பார்க்கவ ராமர் என்றும் அழைப்பார்கள் அவர் வந்து கொண்டிருந்தார்
*எப்படி வந்து கொண்டிருந்தார் ?*
*க்லுப்தாம் பரேப்ய: சுசம் வர்ஷந்தம்* -
மற்றவர்களின் மீது கோபத்தையும் துன்பத்தையும் பொழிய வந்தவராய் வந்து கொண்டிருந்தார்😡😡😡
*பரசும் நிதாந்தபருஷம் ஸ்வாம்ஸே வஹந்தம் ததா* -
பரசு என்ற மழு..அவர் ஒரு கையினில் பிடித்திருந்தார்
இது சிவபெருமான் அவருக்கு ஆயுதமாய் அளித்தது
*நிதாந்தபருஷம் ஸ்வாம்ஸே வஹந்தம் ததா* -
அந்த மழுவும் இவருடைய கோபத்தைப்போலவே வீர ஆவேசத்துடன் கூர்மையான முனையைக்
கொண்டு யாரை வெட்டலாம் என்ற கோபத்துடன் இருந்ததாம்😡😡😡
*த்ருஷ்ட்வா பீதிம் உபாகதே நிஜ ஜனே ராம த்வதீய ஆனனே*
அவரை பார்த்தவுடனே திருமண கோஷ்டியுடன் கூட வந்தவர்கள் அனைவருமே மிகவும் பயந்து விட்டார்கள்
அவர் அரச வம்சத்தில் வந்த 21 தலை முறைகளை அழித்தவர் ....
அப்படிப்பட்டவர் எதிரே வரும் போது யாருக்குத்தான் பயம் ஏற்படாது -??
அப்பொழுது அவர்களுக்கு அஞ்சேல் நானிருக்கிறேன் என்று காட்டும் வகையில் ராமன் மெல்லியதாய் ஒரு புன்னகையை அங்கே உதிர்த்தான் --
உன்னை காப்பாற்றுகிறேன் என்பதை பகவான் சில சமயம் சொல்லுவார்
பல சமயம் தன் புன்னகையை நம்ப சொல்வார் -
கீதையை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் கண்ணன் புன்னகை ஒன்றை பூத்தானாம் -
இதே புன்னகையை நாம் அத்திவரதர் திருமுகத்தில் இன்றும் பார்க்கலாம்
கரங்களில் நான் இருக்கிறேன் பயப்படாதீர்கள் என்று எழுத்து வடிவமாகவும் தெரிவிக்கிறார் ---
ராமா!! ...
பரசுராமரை பார்த்து மக்கள் பீதி அடைந்த உடன் *பயப்படாதே நான் இருக்கிறேன்* என்பதை உன் அழகான புன்னகையினால் தெரிவித்தாயே அன்று ,
அதையே இன்றும் கொஞ்சமும் குறைவில்லாமல் வடூவூரில் எங்கள் எல்லோருக்கும் பயம் வேண்டாம் என்பதை காட்டுவதற்காக உன் திரு முகத்தில் தவழ விட்டுக்கொண்டிருக்கிறாயோ ராமா - ?😊😊😊
நீ இருக்க எங்களுக்கு ஏது பயம் ராமா ?👍👍👍
மதுரா போகிறேன் என்றே மதுரமாய் சொல்கிறாய் கண்ணா !
எங்கள் உயிர் பிரிகிறதே கொஞ்சம் சிதை மூட்டி செல் கண்ணா !
போரில் இறப்போர் கூட எங்கள் வலி அறியார் ...
இடிகள் பல சேர்ந்து உன் பிரிவு எனும் வலி தந்ததோ கண்ணா ?
மண்ணை தின்றாய் பொறுத்துக்கொண்டோம் !
சேலை திருடினாய் உன் லீலை என்றே தாங்கிக் கொண்டோம் !
வெண்ணெய் திருடினாய் உள்ளம் உருக உவந்து போனோம் !
இதயம் திருடினாய் ... இனிப்பாய் ரசித்து தந்தோம் ... !!
இனிமேல் வாரேன் என்கிறாய் ...
இதையும் தாங்குவோம் என்றே பொய் கணக்கு ஏன் போட்டாய் ?
சுமப்பது பெண் சுபாவம் என்றே பேரிடி தந்தே தேர் அடியில் படுக்க வைத்தாயே !
மதுராவில் கல்லாய் காய்வோம் , மண்ணாய் மணப்போம் மாடாய் உழைப்போம்
நரகம் தந்து நகராதே நல்லவன் எனும் பெயரை தொலைக்காதே !!💐💐💐
*சவுந்தரநாயகி*
*கொள்ளிடம்*
த்வம் ப்ரம்ம சக்திரபி தாத்ரு ரமேசருத்ரைர்
ப்ரம்மாண்டஸர்க பரிபாலன
சம்ஹ்ருதீச்ச
ராஜ்ஜீவ காரயஸி ஸுப்ரு!
நிஜாஞயைவ
பக்த்தேஷ்வனன்ய சரணே,ஷீ க்ருபாவதீ ச
*அம்மா*
மஞ்சளோ உன் மேனி தேடுவது
தேனீயோ உன் நாவில் அமர்வது
வாணீயோ வீணையில் உனை காண்பது
நாணியோ அன்னம் உன்னிடம் நடை பயில்வது
ஏணியோ உன் கருணை வாழ்வில் ஏற்றம் தருவது
வேணியோ உன் சிரசில் தவம் இருப்பது
பேணியோ தாயாக நீ எங்களை காப்பது !!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
மத்கம் நாம வஹஸ்யஹோ வஹ பரம் வ்யாக்யாதி தத் தாஸதாம்
பக்னம் நாம தனு: த்வயா புரிரிபோ: அஸ்மத் குரோ: அபி அஹோ
இத்தம் ஜல்பதி ரோஷத: அதிபருஷம் மார்காகதே பார்கவே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிம் ததைவ ஸ்திதம்
मत्कं नाम वहस्यहो वह परं व्याख्याति तद्दासतां
भग्नं नाम धनुस्त्वया पुररिपोः अस्मद्गुरोरप्यहो।
इत्थं जल्पति रोषतोऽतिपरुषं मार्गागते भार्गवे
यन्मन्दस्मितमानने तव बभौ तत्किं तथैव स्थितम्॥
பரசுராமர் மிகவும் கோபத்துடனும் பேசுகிறார் அதைக்கேட்டு ராமன் ஒரு சாந்தமான புன்னகையை உதிர்க்கிறான்.🙂
கோபத்தை வென்ற சாந்தப் புன்னகை. இரு அவதாரங்கள் சந்தேகம் தீர்ந்தது 😁
ஒரு கேள்வி வரலாம் இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதிக்
கொள்ளலாம் என்று -
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் இரண்டு வகைப்படும்
ஒன்று பூர்ண அவதாரம் - ராமன் , கண்ணன் , பலராமன் போல- தானே வந்து அவதரித்த அவதாரங்கள் - நரசிம்மரையும் சேர்த்துக்கொள்ளலாம் -
வியாசர் , பரசுராமர் போன்ற அவதாரங்கள் ஆவேச அவதாரம் --
ஒரு குறிப்பிட காரணத்தைக்
கொண்டு வருவது -
பெருமாள் ஒரு ஜீவாத்மாவை தேர்ந்தெடுத்து அதில் பெருமாள் ஆவேசித்து காரியம் முடிந்தவுடன் அவரை விட்டு அகல்வது...🙏🙏🙏
*மத்கம் நாம வஹஸ்யஹோ* -
ராமா நீ என்னுடைய பெயரை வைத்துக்
கொண்டிருக்கிறாய்
*வஹ பரம் வ்யாக்யாதி தத் தாஸதாம்* -
நீ என் பெயரை வைத்துக்
கொண்டிருப்பதால் நீ என் தொண்டன் , தாசன் , அடிமை என்று அர்த்தம்..
*பக்னம் நாம தனு: த்வயா புரிரிபோ: அஸ்மத் குரோ: அபி அஹோ*
எனக்கு அடிமையாக இருக்கும் நீ என் குருவான சிவபெருமானின் வில்லை உடைத்துவிட்டாய் -
என் குருவை நீ அவமானப்
படுத்திவிட்டாய்
எவ்வளவு பெரிய பாவம் இது உனக்குத் தெரியுமா ?😡😡😡😡😡😡😡😡😡😡
அவ்வாறு ரோஷத்துடன் , கோபத்துடன் பரசுராமர் உன்னிடம் பேசும் பொது மிகவும் சாந்தமாக அமைதியாக ஒரு புன்னகையை பூத்தாயே அதே புன்னகை இன்று நாங்கள் வடுவூரிலும் கண்டு தரிசிக்கிறோம்
அந்த புன்னகை படிப்பினை தரும் புன்னகை ...
நம் மீது பிறர் என்ன கோபம் கொண்டாலும் வார்த்தைகளால் காயப்
படுத்தினாலும் அவர்களுக்கு பதிலாக அமைதியுடன் கூடிய புன்னகை ஒன்றை சிந்தினால் நம்மிடம் கோபம் , பொறாமை கொண்டவர்களும் மனம் திறுந்தி நம் உயிர்த்தோழர்களாக மாறி விடுவார்கள் ...
தவறான வார்த்தைகள் தான் நம் சத்ரு .... விஷம் ...
ஒரு பழமொழி உண்டு
*silence can prevent many problems but smile can solve much more problems* ---
அமைதியும் புன்னகையும் கொண்டு ராமன் அங்கே பரசுராமரையே வென்று விட்டான்🙂🙂🙂👍👍
புதிய விஷயங்கள்
புன்னகை ராமாயணம்
புதுமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஸ்ரீ. ராம்🌷🌷🌷🌷🙏🏻
[18/05, 14:30] Tamil Jayaraman Ravikumar: Very well said..a smile can handle any situation... Arpudham arpudham. Jai Sita Ram 🌷 🌷 🙏🙏
வைகாசி 5
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.
99404 47437
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்.
ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ
55.நிமேஷோன் மேஷாப்யாம் ப்ரளய முதயம் யாதி ஜகதீ
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜன்யதனயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித மஶேஷம் ப்ரளயத:
பரித்ராதும் ஶங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருஶ:
பர்வதராஜ குமாரியே உன்னுடைய கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் உலகம் பிரலத்தையும் சிருஷ்டியையும் அடைகிறது என்று சான்றோர் கூறுகின்றனர். உனது கண்கள் திறப்பதால் உண்டான இந்த உலகம் முழுவதையும் பிரளயத்திலிருந்து அழியாமல் காப்பதற்காக உன்னுடைய கண்கள் மூடுதல் இல்லாமல் இருக்கின்றன என்று நான் ஊகிக்கிறேன்.
தெய்வத்தின் குரல்
வேத பாஷ்யம் : :
அர்த்தம் தெரியாமலே வேதத்தை அத்யயனம் பண்ணி அந்த சப்தத்தை ரக்ஷித்து வந்தாலும் போதும், மந்திர சக்தி வாய்ந்த அந்த சப்தமே க்ஷேமத்தைக் கொடுத்து விடும்; அர்த்தம் தெரியாமலும், ஒரு நம்பிக்கையின் பேரில் வேதாத்யயனம் பண்ணுவதுதான் வீர்யவத்தரம் – என்றெல்லாம் நடுநடுவே சொல்லியிருக்கிறேன். அதனால் அது தான் என் பூர்ணமான அபிப்ராயம் என்று அர்த்தமில்லை! வேதத்துக்கு அர்த்தம் தெரிந்து கொள்வதென்றால் அதற்கு ஏகப்பட்ட காலம் படிக்க வேண்டியிருக்கிறது. அத்யயனத்துக்கு அப்புறமும் இத்தனை வருஷம் ஒருவனைப் பாடசாலையில் கட்டிப்போடுவது என்றால் சிரமம்தான். அதனால்தான் அர்த்தம் தெரிந்துகொண்டுதான் வேதாத்யயனத்தை ரக்ஷிக்க வேண்டும் என்றால் ரொம்பப் பெரிசாக எதிர்ப்பார்த்து அடியோடு ஒன்றுமே நடக்காமல் போய்விடப் போகிறதே, அத்யயனத்துக்குக்கூட யாருமே வராமல் போய்விடப் போகிறார்களே என்று நினைத்து பாதி ஸீரியஸாகவும், பாதி விளையாட்டாகவும், ‘அர்த்தமே வேண்டாம்; [வேத] சப்தமே போதும்’ என்று சொல்லி வந்தேன்.வாஸ்தவத்தில், சப்தத்தை மட்டும் ரக்ஷித்துத் தருகிறவர்களாவது நிறைய இருக்கவேண்டும்; அதோடுகூட வேத மந்திரங்களுக்கு அர்த்தத்தையும் தெரிந்து கொண்ட சிலராவது இருக்கும்படியாகவும் பண்ணத்தான் வேண்டும். இதனால்தான் வேதபாஷ்யத்தில் ரொம்பவும் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.வேதத்துக்கு விசேஷமான அர்த்த கௌரவம் இருப்பதால்தான் அநேக மஹான்கள் அவற்றுக்கு பாஷ்யம் என்கிற பேரில் விரிவாக அர்த்தம் (உரை) எழுதியிருக்கிறார்கள். அவை வீணாகப் போகவிடலாமா?நாம் நம் அகங்களில் விவாஹம் முதலான பல காரியங்கள், சிராத்தம் முதலான பித்ரு காரியங்கள், இன்னம் சில ஹோமங்கள், ஆவணியவிட்டம் (உபாகர்மம்) முதலான வைதிக காரியங்கள் என்று பலவற்றைப் பண்ணுகிறோம். இவற்றின்போது வாத்தியார் சொல்லிக் கொடுக்கிற மாதிரி அநேக வேத மந்திரங்களைச் சொல்கிறோம். அடியோடு இந்தக் கர்மாக்களை விட்டுவிடுகிற துர்பாக்கிய ஸ்திதி ஈச்வராநுக்ரஹத்தில் இதுவரை ஏற்படவில்லை. ஆனாலும் முன்னைக்கு இப்போது தினந்தினமும் கர்மாக்கள் க்ஷீணித்துக் கொண்டுதான் வருகின்றன. இதற்கு ஒரு முக்யமான காரணம், சொல்கிற மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாததுதான். அர்த்தம் தெரியாமலே, வாத்தியார் சொன்னதை ஒப்பிக்கிறது என்றால் இந்தக் காலத்தில் படிப்பாளிகளாக இருக்கப்பட்ட நாகரிகக்காரர்களுக்கு அதிலே ஈடுபாடு இருப்பதில்லை. அர்த்தம் தெரியாவிட்டாலும், சிரேயஸ் என்று நம்பிக்கையோடு சொல்கிற சிரத்தையை இந்தக் காலத்தில் எதிர்ப்பார்க்க முடியாது. வாஸ்தவத்திலும், ஒவ்வொரு சடங்குக்கும் வெவ்வேறு மந்திரம் இருப்பதாலேயே அததற்கும் பொருத்தமான அர்த்தத்தோடுதான் அவை இருக்கின்றன என்று ஆகிறது. அந்த தாத்பரியத்தைப் தெரிந்து கொண்டால், அவற்றில் பலவற்றுக்கு scientific basis [விஞ்ஞான பூர்வமான ஆதாரம்] இருப்பதாகத் தெரிகிறது; இன்னும் பல மந்திரங்களுக்கு emotional appeal [உணர்ச்சி பூர்வமான கவர்ச்சி] இருப்பது அவற்றுக்கு அர்த்தம் தெரிகிறபோதுதான் வெளியாகிறது. இப்படி அர்த்தம் தெரிந்தால் ஈடுபாடு உண்டாகிறது. இதனால் தான் ஈடுபாடே இல்லாமல் மொண மொண என்று எதையாவது சொல்வதை ‘திவச மந்திரம்’ என்றே சொல்கிற வழக்கம் வந்துவிட்டது! ஆகையால், இனிமேலாவது திவஸ மந்திரம் உள்பட எல்லாவற்றுக்கும் அர்த்தம் தெரியும்படியாகப் பண்ண வேண்டும்.
20th May
*Maintain Remembrance of Rama in Worldly Life*
The root cause of all sorrow lies in forgetting God, forsaking Him. Life is sorrow incarnate, unless enlightened by remembrance of Rama. Coal will certainly blacken the hand, for that is its very nature; we feel sorry for the blackening because we lose sight of the nature of coal. Life, likewise, is bound to be sorrowful and futile if we keep God out of it. Worldly prosperity and public esteem fail to yield contentment if our concept of life is devoid of the divine. Forgetting the Lord is the seed from which spring anxiety, egoism, fear, longing. How can we expect sweet fruit if we plant a seed of a bitter fruit? Anxiety and fear spring from forgetting God. Worldly gain and loss both keep God away. Worldly wisdom, charitable disposition, spotless moral behaviour, public esteem, worldly splendour – all these come to nought in the absence of devotion to Rama. One who conducts himself cautiously in the world without forgetting Rama will alone be happy.
Surrender yourself unreservedly to Rama, and entirely forget ‘me’ and ‘mine’: this is all one needs to do. One who acts without a sense of doership will not be affected by Kali. Do not be a prey to Kali, avoid being a victim of pride. Where Kali enters, Rama will forsake that place. All that the householder needs to do by way of sadhana is to follow his business or profession carefully in the remembrance of Rama. He should attend to his duty in the conviction that Rama, not he, is the doer. He heads for ruin who considers that his welfare lies elsewhere than in the hands of Rama. He cannot apply his mind to Rama so long as he considers himself to be the doer. He who gives up ‘I-ness’ and pride, rest assured that happiness will come in search of him. ‘I-ness’ will cease to exist for him who dedicates everything to Rama. There is nothing that will tend more to one’s welfare than service to Rama. Therefore go in utter surrender to Rama, for there is no better way to get over sorrow and misery. It is only he who dedicates himself completely to Rama, makes his life really meaningful.
Think what you ought to do, rather than what others are doing. When you attend to Rama, understand that you are on the way to spiritual knowledge.
* * * * * * * * *
19th May
*Act only to Enhance Love for God*
To give and take is a well-known necessity of worldly life. If two pieces of wood are to be joined, they have both to be suitably chipped and fitted together; this gives a good joint. Likewise, if everyone chips off some of his faults and idiosyncrasies, people will certainly fit together and live amicably. This calls for careful thought and mutual consideration. Constraint, whether in the home or outside, should be by persuasion and love, rather than by intimidation. The juniors should be taught to love God, with love similar to that between a mother and her children, and we should also behave in a corresponding manner.
It is common experience that when one who is suffused with love for God and is dancing in ecstatic prayer happens to touch a person, the latter also dances with the love of God. The love of God is a very strong passion, a divine madness. Fortunate, indeed, is he who is affected by it ! Once a man is possessed by the love of God, his very speech acquires all good qualities.
The transitoriness of worldly life can never be adequately comprehended by mere reading, or by exercise of reason and logic. It is appreciated as love for God grows. One whose mouth is inflamed is unable to eat even though hungry, and his palate loses taste. Similarly, despite inherent love for God, we do not relish chanting His name because we are attached to tangible life. Just as the inflamed mouth has first to be cured before the patient can eat, to know the sweetness of God’s name we have first to reduce the attachment for worldly life. This is by no means an easy task; the only three means for it are: kinship with God, His constant awareness, and company of the saintly. Because the Lord is multiform and omnipresent, there must be an endless number of approaches to Him. Each person can choose the approach most suitable for his temperament and conditions. In all these approaches, however, love for God must be a common factor; indeed, it is the very life of each of them. We should pray to God every day to grant us that love. One who gets that love will look on His creation with appreciation and admiration. Once a person acquires love for God, nothing can come in its way.
* * * * * * * * * * *
*Commentary on Verse 1 contd:*
*ARDHA-NARI ISHWARA:*
Shiva and his ‘Shakthi’ are inseparable like Me and ‘My power’. When I will, my power creates – it sustains and then it destroys. Similarly the Creative power (Shakti) and its owner Shakthiman are inseparable. This is similar to Purusha and Prakrithi in Vedanta and Vishnu and His Maya in Vaishnavism. To put it technically, Existence and Consciousness are inseparable. In Shaiva literature this combination is called Ardha-Nari-Ishwara. This verse describes this ancient Indian concept of Ardha-naari-Iswara, the cause of creation of the Universe. Thus the world gets its existence because of the combination of both positive and negative forces. It has nothing to do with the “sexual” aspect of the creatures (which, of course, is important) but it is the“balancing of the two opposite forces coming together to give birth to the Universal Principle”. This happens when Shiva combines with Shakthi – Shiva represents the “existential” aspect or BEING and Shakthi the WILLING or receptive aspect. In simple language, only when existence combines with willcan there be life. ‘Being’ is a fiction if it is without ‘Will’ and Will, a mere fancy if it is without Being! In their togetherness the mighty universe comes into existence. Many of the Mantras used for the worship of the Devi have been traced to this verse. Some commentators have opined that “Sodasakshari” [Goddess embodied in the 16 letters] is implied here as the first half of the verse contains 16 words. The sixteen principles are 5 basic elements, 10 sense organs and the mind being the 16th – without these there would be no world. Thus, this verse symbolically refers to the powerful “Sri Chakra” representing union of Shiva and Shakthi as the cause of cosmic evolution. [Sri Chakra consists of 4 triangles of Shiva and 5 triangles of Shakthi. We will be elaborately discussing Srichakra later.]
There are discussions in Hata Yoga as to why Shakthi is shown on the left side of Shiva and not the other way round. There are also several mythological stories on why the two forms are inseparable and again why the combination is called “Ardha-nari-Ishwara” and not “Ardha-nara-ishwari”. These discussions are not relevant here and hence not included. In the present context, it is enough if we are convinced that the “male” element in the Universe gets its true meaning and gets completed only when it is combined with the “female” aspects. Similarly the female elements need the presence of male to have any meaning at all. Both are supplementary and complementary to each other. Without Shakthi, Shiva is incomplete and without Shiva, Shakthi has no existence.
*Shloka (2)* *Greatness of Divine Mother*
तनीयांसुं पांसुं तव चरण पङ्केरुह-भवं
विरिञ्चिः सञ्चिन्वन् विरचयति लोका-नविकलम् ।
वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां
हरः सङ्क्षुद्-यैनं भजति भसितोद्धूल नविधिम्॥ 2 ॥
taneeya amsam paamsum tavacharana pankaeruha bhavam
virinchis sanchinwan virachayati lokaan avikalan
vahatyaenam Saurih katham api sahasraena Sirasaam
harah samkshudwainam bhajati bhasmod doolana vidhim. (02)
TRANSLATION: Great Lord Brahma, the creator, uses a minute speck of dust from your feet and creates this Universe, without any difficulty. The great Adisesha, with his thousand heads, somehow manages to carry the microscopic dust particle of your feet with great effort. And the venerable Lord Shiva [in the form of Rudra] powders that dust nicely and applies it all over his body as a daily ritual.
🪷🪷🪷🪷🪷
*இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்.*
*இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, திருநிலைநாயகி.*
அஸ்தி கு³ஹ்யதமம் விப்ர ஸர்வ
பூ⁴தோபகாரகம் ।
தே³வ்யாஸ்து கவசம் புண்யம் தச்ச்²ருணுஷ்வ மஹாமுனே ॥
ப்ரத²மம் ஶைலபுத்ரீ ச த்³விதீயம் ப்³ரஹ்மசாரிணீ ।
த்ருதீயம் சந்த்³ரக⁴ண்டேதி கூஷ்மாண்டே³தி சதுர்த²கம்🙏
*அம்மா*
வானில் தோன்றிய இந்திர தனுஷ் வஞ்சமில்லா புன்னகை பூத்த நேரம்
கண் சிமிட்டி தாரகைகள் அருகில் வா என்று அழைத்த நேரம்
கண்ணுக்கு தெரிந்த வானம் கண்ணுக்கு முத்தம் கொடுத்த நேரம்
வெள்ளி முளைக்க வியாழனை வேண்டி நின்றேன்
இன்பம் நிரந்தரம் என்றே சொல்லும் இயற்கை வாழ்வை சொல்வதில்லையே
குறையுடன் இருந்த நான் உன் நாமம் சொல்லி நிறை கொண்டேன் ....
உன் நாமம் சொல்வோர்க்கு இனி பிறவி ஏது
இன்பம் நிரந்தரம் என்றே ஆயிரம் நாமங்கள் அழகாய் சொல்லினவே
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ராமரிடம் பரசுராமர் தன்னிடம் இருக்கும் வில்லைக்காட்டி சவால் விடுகிறார் -
அதைக்கேட்டு ராமன் சிந்தும் புன்னகை🙂🙂🙂
வில்லுக்கு வில்லே புன்னகை🙏🙂
திவ்ய தம்பதியர் என்றதும் திவ்யமான ஒன்றும் சவாலை சமாளிக்கும் மந்த ஹாஸமும் இரண்டறக் கலந்த புன்னகை🙂🙂🙂
*ஸீதேயம் பரிரக்ஷிதா தச முகாத்*💐💐💐
ராமா நீ ஒரு நல்ல காரியமும் கெட்ட காரியமும் செய்திருக்கிறாய் -
நல்ல காரியம் - நீ இந்த சீதையை மணந்து தற்காலிகமாக இராவணனிடம் இருந்து அவளை காப்பாற்றியுள்ளாய்
இன்னொரு நல்ல காரியம்
*வேதாந்தி ராஜாத்மஜா* -
சீதையின் தந்தை ஜனகர் ஒரு பெரிய வேதாந்தி அவருக்கு வேதங்களும் உபநிஷத்துகளும் அத்துப்படி
*ஜாதா தே அநுகுணைவ தத்ர பவதா* --
அப்படிப்பட்ட ஒரு பெரிய அரசனின் மகளான சீதையை நீ கைப்பற்றினாய் என்பது ஒரு பெரிய விஷயம் -
இந்த நல்ல காரியத்தை நீ செய்யும் போது ஒரு மன்னிக்கமுடியாத பெரிய பாவச் செயலையும் சேர்த்து பண்ணி விட்டாய் -
என்னுடைய குருவான சிவபெருமானின் வில்லை முறித்துவிட்டாய் அதை நீ தெரிந்து செய்தாயோ இல்லை தெரியாமல் செய்தாயோ பாவம் பாவம் தான் - மன்னிக்க முடியாத ஒன்று👌👌👌
*பக்னம் தனு: மத்குரோ: ப்ராசீனம் தத் இதம் தனு: குரு ததா இதி ஏவம் ப்ருவாணே முனௌ*
சரி அது ஒரு முடிந்து போன காரியம்
இதோ என் கையில் இருக்கும் வில்
சிவதனுசுவைப்
போல போல் சக்தி வாய்ந்தது -
எங்கே உன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி இந்த வில்லை முறித்து விடு பார்க்கலாம் -
அப்படி நீ ஒருவேளை இந்த வில்லை முறித்து விட்டால் உன்னை ஒரு சுத்த வீரன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்...🏹🏹🏹
*யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே*
அந்த சவாலைக்கேட்டு
நீ அன்று பரசுராமரைப்
பார்த்து புன்னகைத்தாயே
அதே புன்னகையைத்தான் இன்று வடுவூரிலும் பார்க்கிறோம் ராமா !
அது ஒரு வெற்றிப்புன்னகை -
எப்படி மழை வருவதை முன் கூட்டியே மயில் தோகை விரித்து ஆடி உணர்த்துகிறதோ
எப்படி சூரியன் உதயமாகப்
போகிறது என்பதை வானம் சிவந்து காண்பிக்கிறதோ
நீ அடையப்போகும் வெற்றியை உன் மெல்லிய புன்னகை முன்கூட்டியே எல்லோருக்கும் எடுத்துச் சொன்னதோ ராமா -
*அந்த புன்னகை எங்கள் எல்லோரையும் காப்பாற்றட்டும்*👍👍👍😊😊😊
[19/05, 17:47] Tamil Jayaraman Ravikumar: அருமை
வில்லுக்கு வில்லே புன்னகை
[19/05, 17:47] Tamil Jayaraman Ravikumar: ஒரு ப்ரவர்சனத்தி ல்
கேட்டது
கிருஷ்ணர் உபதேசத்தில்
ஜனகரை பற்றி உயர்வாக பேசினார் என்றால் அவர் மிகவும் உயர்ந்தவர் என்று
எடுத்து காட்டு
[19/05, 17:47] Tamil Jayaraman Ravikumar: அப்படி உயர்ந்த காதைகள் கொண்டது
இந்த புன்னகை ராமாயணம்
🙏🏻🙏🏻🌷🌷
[19/05, 17:47] Tamil Jayaraman Ravikumar: எங்கள் வீட்டு கொலுவில்
வடுவூர் ராமர்
🌷🙏🏻
*சவுந்தரநாயகி*
*கொள்ளிடம்*
த்வம் ப்ரம்ம சக்திரபி தாத்ரு ரமேசருத்ரைர்
ப்ரம்மாண்டஸர்க பரிபாலன
சம்ஹ்ருதீச்ச
ராஜ்ஜீவ காரயஸி ஸுப்ரு!
நிஜாஞயைவ
பக்த்தேஷ்வனன்ய சரணே,ஷீ க்ருபாவதீ ச
*அம்மா*
மஞ்சளோ உன் மேனி தேடுவது
தேனீயோ உன் நாவில் அமர்வது
வாணீயோ வீணையில் உனை காண்பது
நாணியோ அன்னம் உன்னிடம் நடை பயில்வது
ஏணியோ உன் கருணை வாழ்வில் ஏற்றம் தருவது
வேணியோ உன் சிரசில் தவம் இருப்பது
பேணியோ தாயாக நீ எங்களை காப்பது !!💐💐💐
பாகவதம் தந்ததும் ஒரு கிளி தான் ... பாவை அவள் தோளில் பக்குவமாய் அமர்வதும் ஒரு கிளிதான்
துர்க்கை அவள் தோளை விட்டு லலிதாவிடம் மனுக்களை சேர்ப்பதும் ஒரு கிளி தான் ...
பச்சை வண்ணத்தில் பச்சை புடவைக்காரியிடம் முத்தை வாங்கி தருவதும் இந்த தத்தை தான் ...
உதவி பல புரிகிறாய் உல்லாசமாய் திரிகிறாய் ...
கூட்டமாக வாழும் உன்னிடம் ஏக்கமாக ஒரு கேள்வி கேட்பேன்
நிம்மதி எங்கே கிடைக்கும்
அங்கே ஆனந்தம் அலை பாய வேண்டும் ...
சந்தோஷம் ஜதிபோட வேண்டும்
கீச்சென்று கத்தியே கிளி ஒன்று தோளில் அமர்ந்து சொன்னது ...
தேடும் இடம் உன் மனதாய் இருந்தால்
என்னும் எண்ணம் பிறர் நலமாய் இருந்தால்
அவள் நாமம் ஒன்றே கதியாய் அமைந்தால்
கேட்ட வரம் கிடைக்கும் கேள்விகளே பதிலாய் மாறும்
சொல்லிவிட்டு பறந்தது ..
சொர்க்கம் தனை என்னிடம் கொடுத்து விட்டே 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
‐-----------------------------------------
வண்ண மலர் பொழிலினிலே
வண்ணத்துப் பூச்சி எழிலுடனே...
சொட்டு சொட்டு தேன் குடிக்க
பட்டு நீ பறந்ததென்ன?
மொட்டுக்கும் வலித்திடுமோ என
பட்டும் படாமல் அமர்ந்ததென்ன?
கிட்ட வந்து பார்ப்பதற்குள்
எட்ட நீ நகர்ந்ததென்ன?
மலர் விட்டு மலர் தாவி
பலர் நெஞ்சம் கவர்ந்ததென்ன?
கூவும் குயில் இசையுடனே
பூவும் கண் குளிர்ச்சியாய்...
அதிகாலை பொழுதினிலே
மதி மயங்கும் வனப்புடனே...
கவர்கின்ற உன்னெழிலை
எவர் காணொளி எடுத்தாரோ?
அளப்பரிய மகிழ்வுடனே
உளம் நிறைந்த நன்றி உமக்கு!
----
குட்டி குட்டி கண்களில் வண்ண வண்ண ஓவியம் ...
பட்டு பட்டு பூச்சிகள் தொட்டு தொட்டு சென்றதே
குழி விழும் கன்னங்களில் மதுவின் ராஜாங்கம்
சுருளும் முடி தனில் சுதந்திர போராட்டம்
பஞ்சு நெய்த பாதங்கள் சிந்தூரமாய் சிவப்பெதென்ன ?
வஞ்சி பெற்ற குழந்தை என்பதால் கோபுரங்கள் உயர்வதென்ன ?
சரவண பொய்கை இன்று பறவைகளின் சரணாலயம் ஆனதோ ... ?
சங்கடங்கள் அங்கே சடுதியில் மாண்டதோ .... ?
வேதங்கள் குழந்தை விளையாடும் பொம்மைகள் ஆனதோ ...?
உபநிஷதங்கள் உத்திரத்தில் நின்றே குடை பிடித்ததோ ?
அழகு அங்கே சரணடைய காரூண்யம் விலை பேசியதோ ?
கர்பகமே மழலை என வரும் போது
சிந்தாமணிகள் சிந்தாமல் வருவதில் வியப்பு என்ன .... ?
காமதேனு கார்மேகம் என பால் பொழிவதில் அதிசயம் என்ன ?
ஆறுமுகமும் ஏறுமுகம் காட்ட
கருவாய் இருந்த என்னை உருவாக்கி
பின் குருவாகி திருவாய் மலர்ந்தாயே ...
என் வருவாய் இனி எல்லாம் உனை எண்ணும் பாடல்களே ... !!
நவமம் ஸித்³தி⁴தா³த்ரீ ச நவது³ர்கா³: ப்ரகீர்திதா: ।
உக்தான்யேதானி நாமானி ப்³ரஹ்மணைவ மஹாத்மனா ॥ 5 ॥
ஆயிரங் கோடி சந்திரர்களை பழிக்கும் உன் கமல முகம்
காமனின் தனுசை பழிக்கும் உன் புருவங்கள்
சகல விதமான பாபங்களையும் பழிக்கும் உன் அருள் ,
ஈசனின்
தவத்தின் பழிக்கும் உன் சௌந்தர்யம்
என் பழியை பழித்து அருள்வாயே அம்மா
சிவந்த ரத்னம் போன்ற இதழ்களில்
சந்திர பிம்பம் போன்ற அழகிய மந்தஹாஸ புன்னகை என்னை புனித்தப்படுத்துமே !!
கூந்தல் அவிழ்ந்து குங்குமம் தெறித்து சிதறிய நாள் அன்று
ஏதும் செய்யாத தவறுக்கு தண்டனை பெற்ற நாள் அன்று
நம்பிக்கை முகமெங்கும் ஆட்கொள்ள கைத்தலம் பற்றி கனவுலகில் சஞ்சரிக்க காஷ்மீர் வந்த நாள் அன்று
திருமணச்சுவை திகட்டாமல் இன்னும் வேண்டும் என ஏங்கிய நாள் அன்று
பல கனவுகள் கருவில் சிதைந்து உருவம் கலைந்து உதிரமாய் வெளி ஓடிய நாள் அன்று ...
விதி முடியும் முன்னே மதி மலர்ந்த நாள் அன்று
விவரம் தெரியாமல் கண் மூடி காரணம் புரியாமல் சுவாசம் நின்று போன நாள் அன்று
முள்ளை முள்ளாள் எடுக்க வேண்டும் முல்லையை முகர்ந்தோர்களுக்கு
ஏவு கணைகள் வேவு பார்க்க தொடங்கின ...
இரு பெண் கொண்டு தாக்கியது துஷ்டர்களை ... துவசம் செய்தது தீவிர வாதிகளின் முகாம்களை ...
பிரிந்த ஆன்மாக்கள் உறங்க சென்றன பல காலங்கள் வாழ்க என்று வாழ்த்தி விட்டே ... 🩷🫀
*சக்கரப்பள்ளி*
*இறைவர் திருப்பெயர்: சக்கரவாகேஸ்வரர்*
*இறைவியார் திருப்பெயர்: தேவநாயகி.*
அக்³னினா த³ஹ்யமானஸ்து ஶத்ருமத்⁴யே க³தோ ரணே ।
விஷமே து³ர்க³மே சைவ ப⁴யார்தா: ஶரணம் க³தா: ॥ 6 ॥
*அம்மா*
நவ ரத்தினங்களில் நீ ஸ்திரீ ரத்னம்
நவ கிரகங்களில் நீயே துவஜ ஸ்தம்பம்
நவ நிதிகளில் நீயே சங்கம் பதுமம் மகரம், கச்சபம்
நவ தானியங்களில் நீயே நெல்
நவ கன்னிகைகளில் நீயே மனோன்மணி
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளும் நீயே
உனை அன்றி மற்றோரு கருணை தெய்வம் உளதோ அம்மா !!
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸ்ரீமன் ராம துலா புனர்வஸுமஹே ஸ்ரீராமசந்த்ர உத்ஸவே
கல்யாண ஆத்மக
வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே
ஸ்ரீமல்லக்ஷ்மண
பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி
ஸ்வாமின் யத் தவ மந்த மஞ்ஜு ஹஸிதம் தஸ்மின் மனோ முஹ்யதி
श्रीमन् राम तुलापुनर्वसुमहे श्रीरामचन्द्रोत्सवे
कल्याणात्मकवेषमञ्जुलतमे श्रीजानकीसंयुते।
श्रीमल्लक्ष्मणपार्श्वगे हनुमति स्तोत्रं नवं तन्वति
स्वामिन् यत्तव मन्दमञ्जुहसितं तस्मिन् मनो मुह्यति॥
*ஸ்ரீ சீதா ராம ஆஞ்சநேயர் திருவடிகளே சரணம்*💐💐💐
பரசுராமரை வென்ற பின் எல்லோரும் அயோத்தியை அடைகிறார்கள் -
அங்கே கிரஹ பிரவேசம் எனும் சடங்கு நடைபெறுகிறது -
மஹாலக்ஷ்மியே வீட்டுக்குள் நுழையும் போது எப்படி அது ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்குமோ அப்படி அயோத்தி மக்கள் ஆச்சரியமும் ஆனந்தமும் பெற்றார்கள் -
இந்த கிரஹ பிரவேசத்தை பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்👀👀👀👀👀👀👀👀👀👀👀👀
ராமரை பார்ப்பதா? சீதையை பார்த்துக்கொண்டே இருப்பதா?
இல்லை அவன் தம்பி மார்களை பார்ப்பதா?
இல்லை அவர்களுக்கு வாய்த்த பெண்களை பார்த்துக்கொண்டே இருப்பதா என்று தெரியாமல் எல்லோரும் அவதிப்பட்டனர் -
அயோத்தி மாநகரம் ஒரு வைகுண்டம் போல் ஜொலித்தது🥇🥇🥇
காலங்கள் உருண்டோடின - ராமருக்கு பட்டாபிஷேகமும் ஆயிற்று - ஆஞ்சநேயர் ராமரிடம் வருகிறார்
ராமா - நீ எனக்கு உதவிகள் செய்திருக்கிறாய் ,
உன் அன்பை வெளிப்படுத்தும் விதம் எனக்கு ஆலிங்கனமும் செய்தாய் -
எவ்வளவோ நீ செய்திருந்தாலும் ஒரு சின்ன குறை எனக்கு உண்டு -
உங்கள் இருவர் திருமணத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை -
ராமா இங்கே வரும் பொது அயோத்தி மக்கள் அன்று நடந்த கிரஹப்பிரவேசத்தைப்பற்றி மிகவும் பெருமையாக பேசிக்
கொண்டார்கள் -
அந்த கண் கொள்ளா காட்சி இந்த அடியேனுக்கும் கிடைக்குமா ?
அருள் கூர்ந்து அந்த சம்பவத்தை எனக்கு காட்டுவாயா ராமா ?
அதற்க்கு ராமர் சிரித்தபடி ஆஞ்சநேயா கவலைப்படாதே
அயோத்தி மக்கள் பார்த்து அனுபவித்த அழகை நான் உனக்காக வடூவூரிலும் காண்பிப்பேன்👍
எப்பொழுது வடுவூரில் காண்பிப்பீர்கள் ?🌷
ராமன் சொன்னான் - ஓவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் --- என்னுடன் நீயும் புறப்பாடு செய்வாய் -
மற்ற மாதங்களில் புறப்பாடு இருந்தும் ஐப்பசி மாதத்தில் என்னுடன் சீதாவும் , லக்ஷ்மணனும் நீயும் சேர்ந்து எழுந்தருள்வார்கள்
மற்ற எல்லா புனர்பூசத்திலும் நானும் சீதாவும் மட்டுமே புறப்பாடு எழுந்தருள்வோம்
ஆனால் ஐப்பசி புனர்பூசம் உனக்காக நான் ஏற்படுத்திய வரம் ஆஞ்சநேயா என்றார் ராமர்
- என் நடையழகை நீ அனுபவிக்கலாம் ஆஞ்சநேயா🙂🙂🙂
*ஸ்ரீமன் ராம துலா புனர்வஸுமஹே ஸ்ரீராமசந்த்ர உத்ஸவே*
சீதையுடன் ராமன் சேர்ந்துவிட்டதால் இங்கே அவன் ஸ்ரீமன் ராமர் என்று கவி அழைக்கிறார் -
*துலா* என்பது ஐப்பசி மாதத்தைக்
குறிக்கும் -
வடுவூரில் ராம சந்திரர் என்பவர் ஆரம்பித்து வைத்த வைபவம் என்பதால் கவி அவர் பெயரையும் இங்கே சேர்த்துக்
கொள்கிறார் -
*கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே*👌👌👌
அன்று ராமரும் சீதையும் மிதிலையில் இருந்து எப்படி திருமணக்
கோலத்துடன் கிரஹப்பிரவேசம் அயோத்தியில் செய்தார்களோ அப்படியே அன்று காட்சி கொடுத்தார்கள் -
எல்லா அழகும் மொத்தமாக அங்கே திரண்டு வந்து இருவர் முகத்திலும் ஒன்றி விடும்💐💐💐
*ஸ்ரீமல்லக்ஷ்மண பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி*💐💐💐
அங்கே இளையவனும் இருக்கரங்களும் குவித்த வண்ணம் அனுமரும் புறப்பாடிட்டில் சேர்ந்து
கொள்கின்றனர் -
அப்பொழுது ராமா உன் முகத்தில் ஒளி விடும் ஒரு புன்னகை தோன்றியதே -
அது அனுமனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோஷமும்
அடடா சங்கர சுவனன் எங்கள் திருமண வைபவத்தை காணவில்லையே சரி இப்பொழுது காட்டுவோம் என்ற மகிழ்ச்சியும்--
உன் நடையழகை கண்டு களித்த அனுமனுக்கு மட்டுமா சந்தோஷம் எங்களுக்கும் தான் கரையில்லா சந்தோஷம் கடலாக ஓடிக்
கொண்டிருக்கிறது ராமா🙂🙂🙂🥇🥇🥇
நெஞ்சம் ஆறவில்லை
வஞ்சம் தீர்த்தது பெரும் ஆறுதல்!
நெய்யோடும் பொங்கலிலே சாய்ந்தாடும் தேனே
தேனூறும் பாலினிலே பாய்போடும் பாகே
தாலாட்டும் சட்டியிலே வேரூன்றும் முந்திரியே
தெம்மாங்கு பொங்கலிலே வீடுதோறும் வருபவளே
பொங்கலே என்று தேடி நின்றாளே இந்த மங்கை மங்கல மங்கை
வருவாய் என்றே வாய் திறந்தே நின்றாளே உன் தங்கை உன் மழலையின் தங்கை
நான் கடையில் வாங்கி வந்ததெல்லாம் சட்டியின் உள்ளே
அந்த கருணைக்கு நான் பொங்கல் வைத்தேன் சுட சுட வென்றே
ஆரீரோ ஆராரோ ஆறிப்போனால் தின்போர் யார் யாரோ .........
ஆராரோ ஆராரோ
ராரிரோ...
*துருபதனும் கண்ணனும்*
துருபதனும் துரோணரும் குருகுல பால்ய தோழர்கள் ...
அதிகமான சிநேகிதத்தால் அதிகமான வாக்குறுதிகளை தந்தான் துருபதன் துரோணருக்கு...
பெரியவனாகி அரசனாகும் போது தன் நட்பின் அடையாளமாய் பாதி ராஜ்ஜியம் தருவதாக வாக்களித்தான் ...
ராஜாவாக ஆனான் ... துரோணர் பால் வாங்கி தரக்கூட பணம் இல்லாமல் வறுமையில் திண்டாடினார்.....
நண்பன் அரசன் ... தந்த வாக்குறுதியை காப்பாற்றுவான் என்று நம்பி அவனை பார்க்க சென்றார் ...
அங்கே அவருக்கு கிடைத்தது அவமரியாதையும் அவமானமும் மட்டுமே ...
அர்ஜுனனை விட்டு அவனை கட்டி இழுத்து வரச் செய்தார் ..
பாதி ராஜ்ஜியத்தை பிடுங்கிக்கொண்டு மீதியை மட்டும் அவனை ஆள அனுமதித்தார் ...
க்ரோதம் வளர்ந்தது ...
துரோணரை கொல்ல யாகங்கள் பல செய்து திருட்டத்துயும்னன் எனும் மகனை பெற்றார் ..
கூடவே தன்னை போரில் வென்ற அர்ஜுனனை மணந்து கொள்ள திரௌபதியும் மகளாக வந்தாள் ...
க்ரோதம் பழிவாங்கல் சொன்ன சொல் காப்பாற்றாமை , பதவி , கௌரவம் எல்லாம் பிள்ளைகளாக பிறந்து பெரிய போருக்கு வழி காட்டின ......
சரி இன்னமொறு காட்சியைப் பார்ப்போம் ...
குசேலனும் கண்ணனும் பால்ய குருகுல நண்பர்கள் ..
கண்ணன் துருபதன் போல் எந்த வாக்குறுதியையும் குசேலனுக்குத் தரவில்லை ....
வறுமை விரட்ட குசேலர் கண்ணனை பார்க்க வருகிறார் .
உடையிலும் வறுமை உள்ளமும் வறுமை ...
கண்ணன் ஓடி வந்து கட்டிக்கொள்கிறான் .
.. தன் சிம்மாசனத்தில் அவரை உட்க்கார வைத்து அழகு பார்க்கிறான் ..
குசேலர் கேட்க்காமலேயே அவர் வறுமை முழுவதும் தீர்ந்து போக வைக்கிறான்
அவர்கள் இருவர் நடுவே இருந்தது பிரேமை ஒன்று மட்டுமே ...
பதவி பெருமை இல்லை ... ஆர்ப்பாட்டங்கள் இல்லை ...
க்ரோதம் , பொறாமை இல்லை ...
*துருபதன் காணாமல் போனான்* ...
*கண்ணன் இன்னும் வாழ்கிறான்* .....
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[👍👍👍
ஸாகேதே ஜனனீ ஜனேன நிதராம் ஸம்லாலிதஸ்ய அத தே
பித்ரா ப்ரீத தமேன ரஞ்ஜித ஹ்ருத: ச்லாக்யை: ததா ப்ராத்ருபி:
ஸர்வை: அபி அமித ப்ரமோத பரிதை: ஸீதா ஸமேதஸ்ய தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே அத்ர வடுவூர் வாஸே அபி தத் வர்ததே
साकेते जननीजनेन नितरां संलालितस्याथ ते
पित्रा प्रीततमेन रञ्जितहृदः श्लाघ्यैस्तथा भ्रातृभिः।
सर्वैरप्यमितप्रमोदभरितैः सीतासमेतस्य ते
यन्मन्दस्मितमाननेऽत्र वडुवूर्वासेऽपि तद्वर्तते॥
*மாதாக்கள், பிதா, ப்ராதாக்கள், ஜனங்கள் காட்டிய அன்பில் நனைந்த மகிழ்ச்சியில் மலர்ந்த மஹோன்னத மந்தஹாஸம். வடுவூர், அயோத்தியை நினைவுபடுத்த நமக்குமே மகிழ்ச்சி*😊😊😊
👌👌👌
அயோத்தியில் அனைவரும் வைகுண்டத்தில் இருப்பதைப்போல் தாயாரையும் ராமனையும் தினம் வந்து பார்த்து ரசித்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்
தசரதன் , அவன் மனைவிமார்கள் தம்பிகள் சீதையின் தங்கைகள் இவர்களுடன் ஊர் மக்கள் தினமும் சீதைக்கும் ராமனுக்கும் பல்லாண்டு பாடி மங்கலாசனம் செய்கிறார்கள் ...
அப்பொழுது அவர்கள் எல்லோரும் காட்டும் ஈடில்லா அன்பில் திக்கு முக்காடிப் போன ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
*ஸாகேதே என்றால் அயோத்தி*
*ஜனனீ* என்றால் தாய்
*ஜனேன நிதராம்*
தன்னிடம் காட்டிய தாய் அன்பை கொஞ்சமும் குறைவில்லாமல் மூன்று தாய்மார்களும் சீதையிடம் காட்டுவதைக்
கண்டு ராமன் பூரித்துப்போகிறான் ... ☺️☺️☺️
*பித்ரா ப்ரீத தமேன ரஞ்ஜித ஹ்ருத:*
தசரதன் தனக்கு மகள் இல்லையே என்ற கவலை மறந்து ஒன்றுக்கு நான்காக ஜனகர் கொடுத்த பெண் செல்வங்களை கண்டு சந்தோஷ பெருங்கடலில் தினமும் நீந்திக்கொண்டிருந்தார் ...
சீதையும் , ஊர்மிளை , மாண்டவி , சுருத கீர்த்தியும் மிதிலையை விட்டு பிரிந்த வருத்தம் மறைந்து ஆனந்த வெள்ளத்தில் நீராடினர் 👍👍👍
ஜனகரையும் சுனைனையும் , தசரதர் , அவரின் மூன்று மனைவி
மார்களையும் பார்க்கும் போது சீதையும் அவள் தங்கைகளும் நேரில் கண்டனர் ...
இப்படி அன்பத்தவிர அயோத்தியில் வேறு எதுவுமே யார் கவனத்தையும் ஈர்க்க வில்லை ..
இப்படி தன் தாயார்களும் தந்தையும் போட்டி போட்டுக்கொண்டு அன்பை சீதையிடமும் மற்ற மூன்று மருமகளிடமும் காட்ட ராமன் இரட்டிப்பு சந்தோஷம் அடைகிறான் ...🙂🙂🙂
*ச்லாக்யை: ததா ப்ராத்ருபி*
*ஸர்வை: அபி அமித ப்ரமோத பரிதை:*
இது மட்டுமா??
சீதையை தம்பிமார்கள் மூவரும் இன்னொரு தாயாக பாவிக்கிறார்கள் ...
தசரதன் தம்பதியர்கள் ... 4 ஆண் மக்கள் + நான்கு பெண் பிள்ளைகள் (மிதிலை)
ஜனகர் தம்பதியர்கள் = நான்கு பெண் மக்கள் plus 4 ஆண் மக்கள் ( அயோத்தி)
சீதையும் அவள் தங்கைகளும் ... இரண்டு மிதிலை தாயார்களும் தந்தைகளும் ஒரு தந்தையும் மூன்று தாயார்களும் ( அயோத்தி)
தம்பி மார்களுக்கு சீதை எனும் இன்னொரு தாய்
இது மட்டுமா??
அயோத்தியில் ராமன் என்றால் அது எங்க வீட்டுப்பிள்ளை ...
சீதை எங்கள் வீட்டுப் பெண் ..ஊர் மக்கள் தின்னும் பாலாண்டும் மங்கலாசனமும் செய்யும் கோலம்
அவர்களின் குடும்ப எண்ணிக்கையும் உயர்ந்தது ...
அவர்கள் அயோத்தியில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் தினமும் சீதை ராமன் அவர்கள் தம்பிமார்கள் , மனைவிகள் நன்றாக இருக்க தினம் அர்ச்சனை செய்தார்களாம் ...
ஒரு கோயில் பாக்கி இல்லை .. 🥇🥇🥇
*ஸீதா ஸமேதஸ்ய தே*
*யத் மந்த ஸ்மிதம் ஆனனே*
*அத்ர வடுவூர் வாஸே அபி தத் வர்ததே*
இப்படி தங்களை எல்லோரும் அன்பில் திக்கு முக்காட வைக்கிறார்கள் என்று ராமன் நினைத்து நினைத்து புன்னகைத்தானாம் ...
அதே புன்னகை அதே கோலத்தில் அதே சந்தோஷ நினைவு அலைகளில் ராமா எங்களுக்காக நாங்கள் காட்டும் அன்பிலும் வடூவூர் மக்கள் , அர்ச்சகர்கள் எல்லோரும் உனக்கு பல்லாண்டு பாடும் அழகிலும் , மங்கலாசனம் செய்யும் அன்பிலும் மூழ்கி வடுவூரிலும் அயோத்தியில் நீ இருப்பதைப்போல் எங்களுக்கு காட்டுகிறாயோ ...?
எங்களையும் அயோத்தின் மக்களின் தரத்திற்கு உயர்த்தி விட்டாயே ராமா
உன் கருணைக்கு எல்லையே இல்லையே ராமா .... 🙂🙂🙂
[
நவமம் ஸித்³தி⁴தா³த்ரீ ச நவது³ர்கா³: ப்ரகீர்திதா: ।
உக்தான்யேதானி நாமானி ப்³ரஹ்மணைவ மஹாத்மனா ॥ 5 ॥
ஆயிரங் கோடி சந்திரர்களை பழிக்கும் உன் கமல முகம்
காமனின் தனுசை பழிக்கும் உன் புருவங்கள்
சகல விதமான பாபங்களையும் பழிக்கும் உன் அருள் ,
ஈசனின்
தவத்தின் பழிக்கும் உன் சௌந்தர்யம்
என் பழியை பழித்து அருள்வாயே அம்மா
சிவந்த ரத்னம் போன்ற இதழ்களில்
சந்திர பிம்பம் போன்ற அழகிய மந்தஹாஸ புன்னகை என்னை புனித்தப்படுத்துமே !!
அழகு எனும் ஓடையிலே ஆனந்த சயனம் புரிபவன் நீ
அதி மதுர சொற்களிலே இரண்டும் மட்டும் அதி தேனாக இனிக்கிறதே ...
ஆயிரம் நாமங்களை தன்னுள் அடக்கி கொள்கிறதே இந்த இரண்டு தேவ அக்ஷரங்கள் ..
மரங்கள் தாவும் மனம் கொண்ட ஓர் கபியையும் சிரஞ்சிவி ஆக்கியதே !🐒
இதுபோல் சுவை கண்டதில்லை ... இனிமேல் காணும் வாய்ப்பும் இல்லை ..
*ரா மா* என்றே சொன்னபின் பாரிஜாத பூக்கள் என் தோட்டத்தில் மலரும் அதிசயம் என்ன !
*ரா மா* என்றே சொன்னபின்
கல்பக விருக்ஷங்கள் என் வீட்டில் குடி புகுந்த மாயம் என்ன ?
*ரா மா* என்றே சொன்னபின் சிந்தாமணிகள் வீடு வந்து சிரிக்கும் அற்புதம் என்ன ... !
மனோன்மணிகள் வாசல் வந்து தோரணமாய் ஆவதென்ன .... !
வானில் சுற்றும் தாரகைகள் என் வீடு வந்து நீர் தெளித்து கோலம் போடும் அழகென்ன !
உப்பு கரிக்கும் கடல்கள் எல்லாம் அமிர்த கடலாய் ஆவதென்ன !!
உன் நாமம் தரும் சுகம் வரமாகி பரம் தரும் அறம் கண்டே கரம் கூப்பி நின்றேன் ...
ஆனந்த கண்ணீர் சரயுவாய் ஓடியதே ராமா💐
சுட்டி கண்ணன் எட்டிப்பார்த்தான் ..
தட்டில் பல காரங்கள் விட்டில் தொங்கும் வெண்ணெய் கலசங்கள் ..
கட்டில் நிறைய கட்டிப்போடும் கயிறுகள் ..
மனதில் மட்டும் மட்டில்லா ஆசைகள்
எச்சில் ஊறும் இதழ்களிலே அம்மா வெனும் சொற்கள்
அச்சில் வார்த்த அழகில் மஞ்சில் விரிச்ச பூவாய் எழுந்தாள் யசோதை
அம்மாவென்ற வார்த்தை அகிலம் தனை புரட்டி போடுமா ?
கண்ணன் வாய் திறந்தால் அகிலம் உள்ளே தெரியுமா ?
வசந்த கண்களில் கண்ணனை தொட்ட கருப்பில் அஞ்சனம் தீட்டிக்கொண்டாள் காலங்கள் வியக்கும் யசோதை ...
என்ன வேணும் கண்ணா என்றாள் ...
வரம் தருபவன் வரம் பெற்றான் அன்னையிடம் ...
வெண்ணெய் பானை மூடாதே அம்மா ....
ஏன் என்றாள் ஏதும் அறியா மாது ....
வெண்ணெய்க்கு மூச்சு திணறும் ...
கண்ணை மூடிக்கொள்ளும்
காப்பாற்ற யாரும் இல்லை என்றே ...
கண்ணன் நான் இருக்கும் போது காப்பாற்ற யாரும் இல்லை என்றே யாரும் அழுவது நியாமோ அம்மா...?
வாய் அடைத்துப்
போனாள் வாய் நிறைய கண்ணா என்றே
கனப் பொழுதும் அழைக்கும் நந்தகோபன் பிரியாள் ...🦜🦚
பஞ்சமம் ஸ்கந்த³மாதேதி ஷஷ்ட²ம் காத்யாயனீதி ச ।
ஸப்தமம் காலராத்ரீதி மஹாகௌ³ரீதி சாஷ்டமம் ॥ 4 ॥
*அம்மா காமக்கியா*
சிவந்த காஷ்மீர் குங்குமம் உன் கோவிலுக்கு தோரணம் கட்டியதோ
தெருவெங்கும் சிவப்பாடைகள் சிந்தூரம் ஆனதோ
சிவந்த செம்பருத்திப் பூக்கள் உன் சிங்கார வளையல் ஆனதோ
உதிக்கின்ற செங்கதிர்கள் உன் பாதங்களை வருடிச் சென்றதோ
சிவப்பென உன் உதடுகளை சிங்காரிக்கும் தாம்பூலம் பூபாளம் பாடி எழுப்பியதோ
சிவந்து இருக்கும் உன் கண்கள் அன்று சரித்திரம் மாற்றி எழுதியதோ?
சின்ன பெண்ணாய் நீ வரும் போது பெரிது பெரிதாய் வரங்கள் கிடைப்பது எப்படி ? 💐💐💐
*தஞ்சாவூர்*
*இறைவர் திருப்பெயர்: விஜயநாதர்.*
*இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை - மங்கைநாயகி.*
ரக்ஷாம்ஸி யத்ரோ க்³ரவிஷாஶ்ச நாகா³
யத்ராரயோ
த³ஸ்யுப³லானி யத்ர।
த³வானலோ யத்ர ததா²ப்³தி⁴மத்⁴யே
தத்ர ஸ்தி²தா த்வம் பரிபாஸி விஶ்வம்🙏
*அம்மா* ....
அறிவீலிகளுக்கு சூரிய ஒளியாய்
தரித்திரம் கொண்டவர்க்கு பெருகும் ஊற்றாய்
தீனர்களுக்கு சிந்தாமணி கற்களாய்
அக்னிக்கு வெப்பமாய் ... அமிர்தம் தரும் சந்திரனாய்
கேட்டவருக்கு வரங்கள் அள்ளித் தரும் ஆசுதோஷியாய்
அம்மா நீ இருக்கும்போது
கற்பக விக்ஷங்கள் தேவையில்லா தேவர்களுக்கு அங்கே தேவை தானோ ??
மயிலாடுதுறை
பாதாம் புயத்திற் சிறுசதங்கைப்
பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும்
படர்பா டகமுந் தண்டையுடன்
படியுங் கொலுசுந் தழைத்தருளும்
பீதாம் பரமுந் துவள் இடையும்
பிரியா தரைஞாண் மாலைகளும்
பெருகுந் தரள நவமணியும்
புனையுங் குயமும் இருபுயமும்
போதா ரமுத வசனமொழி
புகலும் வாயும்
கயல்விழியும்
புண்ட ரீகத் திருநுதலும்
போன் போற் சடையும் மதிமுகமும்
வாதாடிய
பே ரின்பரச
வதனக் கொடியே
உனை அடுத்தேன்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே.!!!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐:
புகுந்த வீட்டு பெருமையை சீதை ராமனிடம் சொல்ல அதைக்கேட்ட ராமன் சந்தோஷத்தில் திக்கு முக்காடி ஒரு புன்னகையை வழங்குகிறான் சீதைக்கு
*கௌஸல்யா ஜனனீ ஸதாம் அபிமதா ச்லாக்யை: குணை: பூஷிதா*💐💐💐
சீதை மனம் மகிழ்ந்து ராமனிடம் சொல்கிறாள் ...
*நான் மிகவும் கொடுத்து வைத்தவள்* ...
உங்கள் எல்லோரையும் நன்றாக பார்த்துக்கொள்வதைப்போல் என்னையும் ஒரு கடுகளவும் குறைவில்லாமல் என் மூன்று தாயார்களும் , என் வயிற்றில் பிறவாத உங்கள் தம்பிகளும், தந்தை தசரதனும் என்னை பார்த்துக்கொள்கிறர்கள் ...
*வெங்காயம் உரிக்கக்கூட என்னை அனுமதிப்பதில்லை*
அது மட்டும் அல்ல இந்த ஊர் மக்களும் அவர்கள் வீட்டு பெண்ணைப் போல என்னுடன் பாசத்துடன் நடந்து கொள்கிறார்கள் ....
என்னை மட்டும் அல்ல என் சகோதரிகளுக்கும் இதே உபசரனை தான் ...
இப்படி சீதை சொன்னவுடன் ராமன் இதுதான் உண்மையான அங்கீகாரம் ....
என் சீதையை கொஞ்சமும் கண் கலங்காமல் பிறரும் பார்த்துக்
கொள்கிறார்கள் என்று சீதையே சொல்லும் போது வேறு என்ன வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் புன்னகை பூத்தானாம் ... ☺️☺️☺️
சீதை சொல்கிறாள் - உங்கள் தாய் கௌசல்யா மிகவும் புண்ணியசாலி -
பல மகான்களின் ஆசிகளை பெற்றவள் - ரங்கநாதரை விடாமல் பூஜிப்பவள்-
பல பெரியோர்களின் அபிமானத்தைப்
பெற்றவள் -- உயர்ந்த குணவதி- நல்ல குணங்களையே அணிகலன்களாகக்கொண்டவள் ...💐💐💐
*தாத: ஸத்யவசா: பராக்ரம நிதி: ஸ்ரீசக்ரவர்த்தீ புவ:*
உங்கள் தந்தை தசரதரோ உண்மையையே பேசக்கூடியவர் -
கொடுக்கும் வாக்கை மீறாதவர் -
பராக்கிரமங்களுக்கு இருப்பிடமாக இருக்கக்கூடியவர் -
இந்த பூமிக்கு மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருப்பவர்👌👌👌
*ஸர்வே அபி அமீ ப்ராதர:*
உங்கள் மூன்று தம்பிகளும் செயல் வீரர்கள் எதையுமே சரியாக முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் -
அன்பு மிக்கவர்கள் பிரியமானவர்கள் , சாதுக்கள்...
*ஸ்ரீகாந்த இதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ ராஜஸே*
இப்படி பிறந்த வீட்டுப்
பெருமைகளை சொல்லாமல் புகுந்தவீட்டுப் பெருமைகளை ராமனிடம் சொல்ல ---ராமன் மனம் குளிர்ந்தது ---
ராமா எனக்கு இயற்கையாகவே எல்லாமே இனிமையாக அமைந்துவிட்டன -
சூழ்நிலை - மக்களின் பாசம் , புகுந்தவீட்டில் என்னை பராமரித்தல் , கண்களுக்கு இனிமையான நீ --
எனக்கு வேறு வரம் என்ன வேண்டும் ராமா ?🙏🙏🙏
சீதையின் வார்த்தைகள் அனைத்தும் ராமன் காதுகளில் தேன் பாய்ந்ததைப்போல் இருக்கவே அதை அந்த இன்பத்தை புன்னகையாக வெளிப்
படுத்தினான் ---
ராமா அதே புன்னகை இன்றும் வடுவூரிலும் பார்க்கிறோம்
சீதையின் தயவினால் -
ராமனுக்கு எதனால் பெருமை தெரியுமா ?
புகுந்தவீட்டின் பெருமைகள் சொல்ல கோடி கோடி இருக்கும்போது அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் வந்த சில நாட்களிலில் எல்லோரிடமும் இனிமையாக பழகி நல்ல பெயர் பெற்றதும் மட்டும் இன்றி எல்லோரையும் மனமுவந்து பாராட்டுகிறாளே என் ஜானகி ....
இந்த குணம் வேறு யாருக்கு வரும் என்று பூரித்து புன்னகைக்கிறான்🙂🙂🙂
*நாதர், நித்திய* *சுந்தரேஸ்வரர்.*
*
அம்மன் : *மங்களாம்பிகை* , *ஒப்பிலாநாயகி* .
*அம்மா*
ஒப்பில்லை உனக்கு உப்பில்லை உன் அண்ணனுக்கு
வம்பில்லை என் நெஞ்சத்திற்கு வீம்பு இல்லை உன் உள்ளத்திற்கு
கர்வம் இல்லை என் அகத்திற்கு கண்கள் நாடுவதில்லை வேறு எதற்கும்
காது கேட்பதில்லை உன் நாமங்கள் தவிர
கால்கள் போவதில்லை வேறு எங்கும் உன் ஆலயம் தவிர
நீ உண்டும் எனும் நம்பிக்கையில் இல்லை என்பது இல்லாமல் போனதே
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
மந்த ஸ்மிதம் வர்ணயிதும் ப்ரவ்ருத்தோ
மமேதி மத்யே விஷயைக லோல:
மந்தேதி மாம் ப்ரேக்ஷ்ய விபோ
விதத்ஸே
மந்த ஸ்மிதம் மண்டனம் ஆனனஸ்ய
मन्दस्मितं वर्णियितुं प्रवृत्तो
ममेति मध्ये विषयैकलोलः।
मन्देति मां प्रेक्ष्य विभो विधत्से
मन्दस्मितं मण्डनं आननस्य॥
*ராமனின் மெல்லிய*
*புன்னகையுடன் ஒரு உரையாடல்* 🙂💐💐
ஆசுகவியினால் புன்னகை ராமாயணம் தொடரமுடியாமல் போனது --
ஏதோ ஒரு காரணத்தால் , அசம்பாவிதத்தால் -
உள்ளம் உருகி ராமனிடம் மன்னிப்பு கேட்க வடூவர் ராமனை தரிசிக்க ஆசுகவி வருகிறார் ----
ராமன் விட்டுவிடுவானா தன் உண்மை பக்தனை? -
அவர் மூலம் இந்த உலகிற்கே புன்னகை தரவல்லவா ராமன் ஆசைப்பட்டான் ---
சீதையை காண வில்லை என்று ராமன் அழுதது
ராமன் இன்னும் வரவில்லையே என்று சீதை அழுதது
வாலியை ராமன் மறைந்திருந்து அம்பால் அடித்து கொன்று விட்டானே என்று தாரா அழுதது -
பரதன் அயோத்திக்கு ராமன் இன்னும் திரும்பி வரவில்லையே என்று அழுதது ,
தசரதன் ராமனை பிரிந்து அழுதது
மண்டோதரி ராவணனுக்காக அழுதது
இப்படி கண்ணீர் படலமாய் ஆகி விட்ட ராமாயணம்
ஆசுகவி மூலம் சந்தோஷமான ராமாயணமாக
வேண்டும் என்றல்லவா ராமன் ஆசைப்பட்டான் --👍
ஆசுகவியினால் எழுத முடியாதபடி விட்டு விடுவானா என்ன?? -
அவர் வந்து சேவித்ததும் ஒரு அழகிய புன்னகை பூத்தானாம்
அந்த புன்னகை ஆசுகவியிடம் உரையாடியது
எப்படி என்று பார்ப்போம்🙂
*மந்த ஸ்மிதம் வர்ணயிதும் ப்ரவ்ருத்தோ*💐💐💐
ராமனின் புன்னகை ஆசுகவியிடம் ஒரு கேள்வி கேட்டதாம் ---
ஆசுகவி அவர்களே!! என் அழகில் மயங்கித்தானே மந்தஸ்மித ராமாயணம் எழுத துணிந்தீர்கள் ?
ஆமாம் என்று பதில் சொல்கிறார் ஆசுகவி
*மமேதி மத்யே விஷயைக லோல:*
புன்னகை இன்னொரு கேள்வியை கேட்டது ---
கவியே!!! அப்படி என்றால் என்னைபற்றி பாடுவதை நிறுத்திவிட்டு எப்படி மற்ற காரியங்களில் ஈடுபட்டீர்கள் ?👍👍👍
உடனே ஆசுகவி பதில் சொன்னாராம் ---
ராமனின் மெல்லிய புன்னகையே!!
என்னை மன்னித்துவிடு
நான் மந்த புத்தி கொண்டவன்
அப்படி இருப்பதால் தான் இப்படி ஒரு தவறை நான் செய்துவிட்டேன் -
நான் செய்தது மிகப்பெரிய பாவம் தான்!!
*மந்தேதி மாம் ப்ரேக்ஷ்ய விபோ விதத்ஸே*
ராமரின் புன்னகை நினைத்ததாம் -
எவ்வளவு பெரிய கவி இவர்
எவ்வளவு தன்னடக்கத்துடன் தனக்கு மந்த புத்தி இருக்கிறது என்று சொல்கிறார் -
*இவர் பதிலை வைத்தே இவரை மடக்கவேண்டும்*
உடனே இன்னொரு கேள்வியைக்
கேட்டதாம் --
நீங்கள் மந்த புத்தியுடன் இருங்கள் நானும் உங்களைப்போலத்தானே! ஏன் நீங்கள் எழுதக்கூடாது ?🙂
ஆசுகவிக்கு புரியவில்லை அந்த புன்னகையிடம் கேட்கிறார் -
என்ன சொல்கிறாய் நீ --- நீயும் என்னை போன்றவனா - ?
புதிராக இருக்கிறதே🤔🤔
சுவாமி நன்றாக கேளுங்கள் -
நீங்களோ மந்த புத்தி உள்ளவர் தாங்கள் என்று சொல்கிறீர்கள்
நானும் *மந்த+ ஸ்மிதம்* - மெலிதான புன்னகை -
இருவரும் ஒரே ஜாதிதானே மந்த புத்தி உள்ள தாங்கள் மந்தஸ்மிதமான என்னைப்பற்றி பாடுவதுதான் சரியாக இருக்கும்🙂🙂🙂
அசந்துபோனார் ஆசுகவி ---
சரி புன்னகை ராமாயணத்தை தொடருகிறேன்
வேறு எதிலும் மனம் செல்லாமல் இருக்க ராமனின் புன்னகையே நீ தான் அருள் செய்யவேண்டும்🙏🙏🙏
*மந்த ஸ்மிதம் மண்டனம் ஆனனஸ்ய*
இப்படி வேண்டிக்
கொள்ள ராமன் மகிழ்ந்து மீண்டும் புன்னகைத்தானாம் --
இப்படி நினைத்துக்
கொண்டே --👇👇
ஹாஹா மீண்டும் ஆசுகவி புன்னகை ராமாயணத்தை தொடரப்போகிறார் -
அதே புன்னகை இன்று வரையில் ராமா உன் திரு முகத்திற்கு அலங்காரமாக இருக்கிறது..
ஒளி குறையாமல் அதே அழகோடு எங்களை இன்றும் ரக்ஷித்துக்கொண்டு வருகிறதே நாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் 👍👍👍🙂🙂🙂
[03/11/2020, 18:15] Metro Ad Vipul: மந்த புத்தி
மந்தஸ்மிதம்
விளக்கம் அற்புதம்
[03/11/2020, 18:16] Metro Ad Vipul: அஹா அற்புதம்
ஜெய் ஸ்ரீ ராம்🌷🌷🌷🙏🏻🙏🏻🆒
*அருள்மிகு* *பத்ரகாளிஅம்மன்*
*திருக்கோயில்*
*மடப்புரம்.*
💐🙏💐
***************
சிவகங்கை
மாவட்டம்..!
திருப்புவனம்
பக்கமே..!
💐
மடப்புரம்
கோயிலு..!
மண்ணுலக
சொர்க்கமே..!
💐
வைகைக்கரை
கோயில்கொண்டு
ஆக்ரோஷமா
பார்க்கிறா..!
💐
ஆக்ரோஷமா
பார்த்தாலும்அவ
கருணையோடு
ஈர்க்கிறாள்..!
💐
உலக மெலாம்
தண்ணீ ராலே
சூழ்ந்த பிரளய
காலத்தில்...!
💐
மதுரைஎல்லைய
காட்டச் சொல்லி
பார்வதியும்
கேட்டனள்..!
💐
ஆதி சிவன்
நாக வடிவில்
வளைத்துடலைக்
காட்டினன்..!
💐
படம் எடுத்துக்
காட்டியதால்
படப் புரமே
என்பது...!
💐
மடப்புரமே
ஆனதாம்..!
அது மருவிப்
போனதாம்..!
💐
பக்தர் ஒருவர்
அம்மாவிடம
உன்னைவிட்டுப்
பிரியவே...!
💐
மனமில்லையே
என்றவுடன்
அன்னவரைக்
குதிரையாய்...!
💐
மாற்றிஅதனைக்
குடையாக
அதன் நிழலில்
நின்றனள்..!
💐
அன்பினாலே
இருபக்கமும்
இரண்டு பூதம்.!
வென்றனள்..!
💐
வெட்டவெளியில்
காளிதேவி
கூரையின்றி
நிற்கிறாள்..!
💐
பக்தரோட
வேண்டுதலை
உடனடியாய்
தீர்க்கிறாள்...!
💐
பதின் மூன்றடி
உயரம் கொண்ட
ராட்சசக் குதிரை
தாவுது..!
💐
தாயின் மேல
குடையைப்போல
இருந்து புகழை
மேவுது..!
💐
தலையில்அக்னிக்
கிரீடத்தோட
சூலமேந்திய
காட்சியே..!
💐
மடப்புரம் வாழ்
பத்ரகாளி
உலகப் புகழ்
மாட்சியே..!
💐
நான் இங்கு
தங்கியதால்
மடப்புரம்ஓங்கித்
திகழணும்...!
💐
என்று அன்னை
பார்வதியும்
சிவனிடமே
கூறினள்..!
💐
மடப்புரத்துப்
பக்க முள்ள
வைகையில்
நீராடினால்...!
💐
காசி கங்கை
தன்னில் மூழ்கி
எழுந்த பலன்
கிடைக்குமே..!
💐
என்று சிவன்
கூறியதைப்
பார்வதியும்
கேட்டனள்..!
💐
அப்படியா..?
இத்தலத்தில்
தஙகுவம் யாம்
என்றனள்...!
💐
பார்வதியும்
உருவம் மாறி
பத்ரகாளியாய்
நின்றனள்..!
💐
இத்தலத்துக்
காளியருகில்
வட்டக் கல்லு
இருக்குது...!
💐
அரளி மாலை
போட்டுக்கிட்டு.!
குதிரையையும்
அணைத்தபடி...
💐
தப்பு ஏதும்
செய்யலேன்னு
சொல்லணும்..!
சத்தியத்தைக்
கடைப்பிடிச்சி
வெல்லணும்..!
💐
தப்பு செஞ்ச
ஆளுங்கள
கண்டு புடிக்க
இவ்வழி..!
💐
இன்னுமிங்கே
இருக்குதுங்க..!
இதுஇல்லேன்னா
எவ்வழி..?
💐
பொய் சாட்சி
சொல்றவங்க
அந்தஊர்எல்லை
தாண்டவே..!
💐
முடியாதுங்க
அதுக்குள்ளே.!
தண்டனை தந்
திடுவளாம்..!
💐
ஆலயத்துள்
அருமையான
வேப்ப மரம்
இருக்குது ..!
💐
அதுல மஞ்சள்
கயிறு கட்ட
நினச்சதெலாம்
நடக்குது..!
💐
ஆலயத்துள்
உளி..சுத்தி...!
ஓரிடத்தில்
இருக்குது...!
💐
காசு வெட்டிப்
போட்டு விட்டு.!-
அம்மா கிட்ட
வேண்டிக்கிட்டு.!
💐
போனாபோதும்
எதிரிகளும்
உடனடியாய்
அழிகிறார்..!
💐
தீங்கினிமேல்
செய்யலேன்னு
அடியோடங்கே
ஒழிகிறார்...!
💐
பேரு தாங்க
பத்திர காளி...!
சாந்த முள்ள
தெய்வமே..!
💐
கருணை மிக்க
அம்மா..!கிட்ட
வேண்டிக்கிட்டு
உய்வமே...!
💐
மடப்புரம் வாழ்
காளியம்மா...!
வருக ! வருக !
வருகவே..!
💐
வெள்ளி இன்று
வேண்டிக்
கிட்டோம்...!
வளமும்நலமும்
தருகவே..!
💐🙏💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
த்யக்த்வா ராம நதீப வஸ்த்ர விபவம் பூமண்டலம் த்வம் வனம்
யாதஸ்த்வாம்
அவனே விதாதும் அகரோத் ஸ்ரீமான் வஸிஷ்டோ முனி:
ஏதாம் நூதன வஸ்த்ர வைபவ யுதாம் தீபாவளீம் மாமிகாம்
வாசம் நாம நிசம்ய
*கிம் விதனுஷே மந்த ஸ்மிதம் மத் ப்ரபோ* ?
त्यक्त्वा राम नदीपवस्त्रविभवं भूमण्डलं त्वं वनं
यातस्त्वां अवने विधातुं अकरोत् श्रीमान् वसिष्ठो मुनिः।
एतां नूतनवस्त्रवैभवयुतां दीपावलीं मामिकां
वाचं नाम निशम्य किं वितनुषे मन्दस्मितं मत्प्रभो॥
வால்மீகி கண்ட காட்சிகள் போல,
பட்டத்ரி கண்ட குருவாயூரப்பன் போல,
வில்லூர் ஸ்வாமி கண்ட வடுவூர் ராமர் வன வாசம் செல்லும் காட்சி தந்த புன்னகை.
வல்கலமும் அழகுதானே
வடுவூர் பிரானுக்கு. எள்ளி நகையாடுவானோ எம்பிரான்🙏🙏🙏
ஆசுகவி வடூவூர் ராமன் கோயிலுக்கு தினமும் செல்பவர் ...
தினமும் ராமாயணத்தில் இருந்து ஒரு காட்சியை அவர் மனதில் ராமன் தோற்றுவிப்பானம் ...
ஆசுகவி அந்த சம்பவத்தில் ராமன் புரிந்த புன்னகையுடன் வடுவூரில் இருக்கும் ராமன் புன்னகையுடன் இணைப்பாராம் ...
அன்று தீபாவளி திருநாள் ... எல்லோரும் புத்தாடைகள் அணிந்து மகழ்சியாக இருக்கும் நாள் .
அன்று தரிசனம் செய்ய சென்ற ஆசுகவியின் மனதில் ராமன் புத்தாடைகள் எதுவும் அணியாமல் எல்லாம் துறந்து காடு செல்லும் காட்சி தோன்றுகிறது ...
அந்த சோக சம்பவத்திலும் ராமன் ஒரு புன்னகையை உதிர்த்தானாம் ...
அதைப்பற்றி இந்த 55 வது ஸ்லோகத்தில் சொல்கிறார் . 🙂🙂🙂
*த்யக்த்வா ராம நதீப வஸ்த்ர விபவம்*
*பூமண்டலம்*
என்னுடைய பிரபுவான ராமா !!
இந்த பூமி வேண்டாம் என்று விட்டு விட்டு வனத்திற்கு புறப்பட்டாய்.
*நதீ ப* என்றால் கடல் ...
*வஸ்தர* என்றால் ஆடை ...
பூமிக்கு ஆடையாக இருப்பது இந்த கடல்.
இந்த பூமியே வேண்டாம் என்று கிளம்பினாயே ராமா ...
எப்படி நீ கிளம்பினாய் தெரியுமா ?
*ந தீப வஸ்த்ர விபவம்* .....
ராஜா போகிறார் என்றால் சிப்பந்திகள் தீபத்தை முன்னே எடுத்து செல்வர் ..
*ந தீப* ... ஆனால் உனக்கு முன்னே தீபம் இல்லை சிப்பந்திகளும் இல்லை..
ராஜாக்கள் நல்ல நல்ல புதிய வஸ்திரங்களை அணிந்து செல்வார்கள்...
ஆனால்
*ந வஸ்த்ர* ...
அப்படிப்பட்ட ஜொலிக்கும் புதிய ஆடைகள் எதுவும் இன்றி மரவுரி தரித்து செல்கிறாய் ..
ஒரு சாதாரண தபஸ்வி போல ஜடமுடி தரித்துக்கொண்டு செல்கிறாய் ..
நீ மட்டும் அப்படி செல்ல வில்லை ..
சுகத்தை தவிர ஒன்றுமே அறியாத உன் சீதையும் உன் தம்பி லக்ஷ்மணனும் உன்னைப்போல எல்லாம் துறந்து உன்னுடன் வந்தார்களே ராமா...
*த்வம் வனம்*
*யாதஸ்த்வாம் அவனே விதாதும் அகரோத் ஸ்ரீமான் வஸிஷ்டோ முனி:*
நீ இப்படி கிளம்பும் போது ஸ்ரீமான் வசிஷ்ட்டர் ... என்ன நினைத்தார் தெரியுமா ?
நீ இந்த பூமியை காப்பாற்றுவாய் ( அவனே என்றால் காப்பாற்றுதல்) என்று ஆசைப்பட்டார்..
ஆனால் நீயோ பூமியை அவனம் செய்யாமல் வனம் சென்றாய் ராமா
*ஏதாம் நூதன வஸ்த்ர வைபவ யுதாம் தீபாவளீம் மாமிகாம்*
உன்னை பார்த்து அயோத்தியே பூமியின் ஆடைக்குள் விழுந்து விட்டது
அதாவது சோகம் எனும் கடலுக்குள் விழுந்து விட்டது .
வசிஷ்டருக்கும் ஒரே கவலை
ராமா இந்த துயர காட்சியை ஏன் தீபாவளி திருநாளான இன்று என் மனதில் தோற்றுவித்தாய் ... இது நியாமா ராமா ??
நான் பாடுவதோ புன்னகை ராமாயணம் இதில் சோக காட்சிகளுக்கு இடம் இருக்கக்கூடாதே இன்று
ஏன் என் மனதில் தீபாவளி திருநாளில் இந்த சோக காட்சி தோன்றவேண்டும் என்று கவி யோசித்துக்
கொண்டோருக்கும் போது ராமன் ஒரு புன்னகை பூத்தானாம் ...
ராமன் இந்த சோக சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றுகிறான் ... எப்படி ? 🙂🙂🙂
வட இந்தியாவில் தீபாவளி திருநாளில் ராமன் ராவணனை அழித்து விட்டு அயோத்தி திரும்பிய நாள் ...
ராமன் கவியின் பாடலை கேட்டு புன்னகைத்தானாம் .
ராமா என் பாடல் கேட்டு புன்னகைக்கிறாய் ... ?
ராவணனை வென்ற நாள் தீபாவளி என்று உணராமல் நான் நீ வனவாசம் சென்றாய் என்று பாடி யதால் நீ யே என் அறியாமையை நினைத்து புன்னகைக்
கிறாயோ ... ?
இது ராம லீலை என்று தான் சொல்ல வேண்டும் ...
என் நாவில் நீ யே வந்து இருந்த சோகத்தை கொன்று என் முகத்திலும் புன்னகையை தழுவ விட்டாய் ... 🙂🙂🙂
சோக சுவடுகள் இந்த புன்னகை ராமாயணத்தில் வரவே கூடாது என்பது உன் எண்ணம் அதனால் தான் உன் புன்னகை இந்த சூழ்நிலையிலும் காட்டுகிறாய்
*வாசம் நாம நிசம்ய கிம் விதனுஷே மந்த ஸ்மிதம் மத் ப்ரபோ*
இதே புன்னகை எனக்காக இன்றும் வடுவூரில் காட்டிக்கொண்டிருக்கிறாய் என்னே உன் கருணை 💐💐💐
உத்தராபதீசுவரர், ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்
சூளிகாம்பாள், திருக்குழலம்மை
*அம்மா*
மலர்களில் வழியும் மதுரமான தேனையும்
புலவர்களால் அதி கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை பழிப்பதுமான
இனிமையான அமிர்தக்கடல் போன்ற சொற்களை பேசுபவளே
கூந்தலில் சூடிய நறுமணமிகு மலர்களால் ஈர்க்கப்பட்ட தேனீக்களால்
சூழப்பட்ட வதனத்தை உடையவளே
பக்தர்களுக்கு இனிமையானவளுமான அம்பிகையே!
நினைப்போர்க்கு நிழலாய்
துதிப்போர்க்கு துணையாய்
பழிப்போர்க்கு பிணியாய்
வந்திப்போர்க்கு வரமாய்
உனையன்றி வேறு யாரும் காணிலேன்!!!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
: *ராம த்வயி அதி வத்ஸலா: ப்ரக்ருதயோ மயி*
*ஆயதேயம் ஜரா*
*ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் த்வாமத*
*ஏவம் வாதினி தத்ர நாம ஜனகே ஸ்ரீஜானகீ நாத தே*
*யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் தர்சயஸி அத்ய கிம்?*
राम त्वय्यतिवत्सलाः प्रकृतयो मय्यायतेयं जरा
साकेताधिपतिं समस्तजगतां कुर्वे पतिं त्वामतः।
एवं वादिनि तत्र नाम जनके श्रीजानकीनाथ ते
यन्मन्दस्मितं आनने समभवत् तद्दर्शयसि अद्य किम्?॥
ஸீதாராம்! ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை, தன் மகனிடம் கூறிய வார்த்தைகள் , பூதேவி இணைதல், சக்ரவர்த்தி திருமகனாக ஆக்குதல், (ஏளனமோ!) ( பேருண்மையோ!?)💐💐💐
ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டும் என்று தசரதர் விரும்புகிறார் --
அவர் உடனே ராமரை அழைத்து தன் விருப்பத்தை ராமனிடம் சொல்கிறார் -
அவர் சொன்னதைக்கேட்டு ராமன் புன்னகைக்கிறான்
*ராம த்வயி அதி வத்ஸலா: ப்ரக்ருதயோ*💐💐💐
*ராமா* !! -
இந்த அயோத்தி மக்கள் அனைவருமே உன்னிடத்தில் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார்கள்
அவர்களின் அன்புக்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது
அவர்கள் உன்னை தங்கள் வீட்டில் பிறந்த பிள்ளையாக எண்ணி மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள் --
இதையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது உனக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது என்று புரிகிறது .. 👏👏👏
: *மயி ஆயதேயம் ஜரா*
எனக்கும் வயதாகிக்கொண்டு போகிறது -
60,000 ஆண்டுகள் ஆண்டுவிட்டேன்...
*ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் த்வாமத:*
ராமா , நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ?
அயோத்திக்கு தெரிந்த உன்னை அகில உலகமும் தெரிந்துகொள்ள சக்ரவர்த்தியாக்கப்போகிறேன் -
அனைத்துலங்களுக்கும் தலைவன் அல்லவா நீ -
அதனால் உனக்கு நான் இருக்கும் போதே பட்டாபிஷேகம் செய்ய ஆசைப்படுகிறேன்👌👌👌
*இப்படி தசரதன் சொல்ல அதைக்கேட்ட ராமன் புன்னகைக்கிறான்* - 😊😊😊
இந்த புன்னகையில் மூன்று விஷயங்களை ராமன் தெரிவிக்கிறான்😊😊😊
1. *ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே* *பதிம்* -
*ஸாகேத அதிபதிம்* என்றால் அயோத்திக்கு தலைவன் ---
*ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம்*
என்றால் எல்லா உலகங்களுக்கும் தலைவனாக ஆக்குவேன் - இப்படி சொல்கிறான் தசரதன் ----
இது பதவி உயர்வா இல்லை குறைப்பா ?? என்று எண்ணி ராமன் புன்னகைக்கிறான்
இதை நக்கல் கலந்த புன்னகையாகவும் எடுத்துக்
கொள்ளலாம் ---😜😜😜
அண்ட சராசரங்களும் அதிபதியாக இருக்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்துள்ளான்
அவனை தசரதன் ஒரு குறுகிய அயோத்திக்கு மட்டும் அரசனாக்குவேன் என்று சொல்ல வருகிறானோ ?
இது ராமனுக்கு பதவி குறைப்புத் தானே ??💐💐💐
2.இப்படியும் எடுத்துக்
கொள்ளலாம் ---
தசரதனிடம் கைகேயி அயோத்திக்கு அரசனாக ராமன் ஆக வேண்டாம் -- காட்டுக்கு போகட்டும் என்று கேட்கப்போகிறாள் --
அதன் விளைவு கைகேயிக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பு இல்லை --
ராமன், ராவணனை அழித்து மிகப்பெரிய சக்ரவர்த்தியாக ஆகப்போகிறான் --
இதை உணராமல் தசரதன் வெறும் அயோத்திக்கு மட்டும் அரசனாக ஆக்கப்போகிறேன் என்கிறானே --
தசரதனின் சூட்சமாக சொன்ன வார்த்தைகளை எண்ணியும் கைகேயின் அறியாமையை எண்ணியும் ராமன் புன்னகைப்பதாக வைத்துக்கொள்ளலாம்🙂🙂🙂
3.ஸ்ரீமன் நாராயணனுக்கு ஸ்ரீதேவி பூதேவி என்று இரண்டு தாரங்கள் உண்டு என்று அறிவோம் --
தசரதன் ராமனுக்கு சீதை மூலம் ஏற்கனவே ஸ்ரீதேவியை திருமணம் செய்து
கொடுத்துவிட்டான் -
என்னதான் ஏகபத்தினி விரதனாக ராமன் இருந்தாலும் மனதில் ஒரு சின்ன உளைச்சல் ராமனின் மனதில் இருந்துகொண்டு
தான் இருந்தது --
என்னையே நம்பி வந்தவர்கள் இந்த இருவரும்-
ஒருத்தியை அருகில் வைத்துக்கொண்டு இன்னொருத்தியை கண்டுக்காமல் விட்டுவிட்டேன் --
இந்த பாவம் கங்கையில் மூழ்கினாலும் போகாதே என்று கவலைப்பட்டுக்
கொண்டிருந்தான் -
சீதையிடம் சொல்லவும் பயம் ...
யாரிடம் சொல்வது ?
தசரதன் இந்த சங்கடத்தை எப்படியோ புரிந்துகொண்டு பூமியின் முழு பரப்பையும் ராமன் ஆளவேண்டும் என்று நினைக்கிறான் -
இதன் மூலம் ராமனுக்கு பூமா தேவியும் கிடைத்துவிடுவாள் ---
ராமனின் மனஉளைச்சல் நின்று போகும் ----
தந்தை பேசின வார்த்தைகளுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ என்று எண்ணி புன்னகைத்தானாம் ராமன்🙂🙂🙂
*யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் தர்சயஸி அத்ய கிம்?*
உன் புன்னகை அன்று சிந்திய ஒன்று தசரதனின் பட்டாபிஷேகம் பேச்சைக்கேட்டு ...😊😊😊
இன்றும் வடுவூரிலும் காண்பித்துக்கொண்டு இருக்கிறாய் ராமா !!
மன்னாதி மன்னனே உனக்கு எங்கள் வந்தனம்🙏🙏🙏
*திருச்சத்தி முற்றம்*.
*தஞ்சாவூர்* 💐💐💐
*அம்மா* ...
உன் நிழல் தேடி ஓடி வரும் பசு நான் ... உன் கழல் ஒன்றே அறியும் கன்று நான்
கட்டிப்போட்டாலும் எட்டி உதைத்தாலும் காலடியில் விழுந்து கிடக்கும் சிசு நான் ..
கண் இமைத்தாலும் கண் சிவந்தாலும் உன் கண்ணில் படுவது நான்
காலங்கள் கசந்தாலும் கற்கண்டாய் இனித்தாலும் உன் சந்நிதியில் கற்பூரமாய் மணம் வீசுவேன்
உன் மனம் கசந்தாலும் உன் மனம் வெறுத்தாலும் என் மனதில் ஓர் இடம் தருவேன்
வீழ்ச்சி கண்டாலும் எழுச்சி வந்தாலும் நிலை காண்பேன் ..
வீணர்கள் வந்தாலும் தீனர்கள் தொடர்ந்தாலும் ஓர் ஜீவனாய் உன்னில் சேர்ந்திடுவேன் ...