ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 5 - ஸ்லோகம் - 1 to 10 விராட் புருஷ உற்பத்தி
व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये
मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।
नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति-
स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥
வ்யக்தாவ்யக்தமித₃ம் ந கிஞ்சித₃ப₄வத்ப்ராக்ப்ராக்ருதப்ரக்ஷயே
மாயாயாம் கு₃ணஸாம்யருத்₃த₄விக்ருதௌ த்வய்யாக₃தாயாம் லயம் |
நோ ம்ருத்யுஶ்ச ததா₃(அ)ம்ருதம் ச ஸமபூ₄ந்நாஹ்நோ ந ராத்ரே: ஸ்தி₂தி-
ஸ்தத்ரைகஸ்த்வமஶிஷ்யதா₂: கில பராநந்த₃ப்ரகாஶாத்மநா || 1||
1. மகாப்ரளயம் ஏற்பட்டபோது மாயையானது உன்னிடம் மறைந்து விட்டதால் பிரபஞ்சமும், வேறு ஒன்றும் இருக்கவில்லை. நீ ஒருவனே பரமானந்தரூபியாக தனித்து இருந்தாய்.
काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो
चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।
तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां
नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥
கால: கர்ம கு₃ணாஶ்ச ஜீவநிவஹா விஶ்வம் ச கார்யம் விபோ₄
சில்லீலாரதிமேயுஷி த்வயி ததா₃ நிர்லீநதாமாயயு: |
தேஷாம் நைவ வத₃ந்த்யஸத்த்வமயி போ₄: ஶக்த்யாத்மநா திஷ்ட₂தாம்
நோ சேத் கிம் க₃க₃நப்ரஸூநஸத்₃ருஶாம் பூ₄யோ ப₄வேத்ஸம்ப₄வ: || 2||
2. அப்போது நீ ஆத்ம ரூபமான லீலையில் ஈடுபட்டிருந்தாய். முக்குணங்களும், ஜீவராசிகளும், அவைகளின் செயல்களும் மறைந்து விட்டன. காரண ரூபமாக உள்ள அவை எல்லாவற்றையும் வேதங்கள் இல்லையென்று சொல்லவில்லை. இல்லாவிடில், ஆகாச புஷ்பத்தைப் போன்ற அவை மறுபடியும் உண்டாகுமா?
3. एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकांबिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि चप्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥
ஏவம் ச த்₃விபரார்த₄காலவிக₃தாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்பி₃ப்₄ராணே த்வயி சுக்ஷுபே₄ த்ரிபு₄வநீபா₄வாய மாயா ஸ்வயம் |மாயாத: க₂லு காலஶக்திரகி₂லாத்₃ருஷ்டம் ஸ்வபா₄வோ(அ)பி சப்ராது₃ர்பூ₄ய கு₃ணாந்விகாஸ்ய வித₃து₄ஸ்தஸ்யாஸ்ஸஹாயக்ரியாம் ||
3||இவ்வாறு இரண்டு பரார்த்த காலம் முடிந்ததும் நீ படைக்க வேண்டும் என நினைத்தாய். மாயை படைப்பதை நினத்து கலக்கமடைந்தது.
மாயையிலிருந்து மஹாகாலமும், ஜீவன்களின் கர்மம்,அவற்றின் தன்மை முதலியன தோன்றின. அவை, முக்குணங்களையும் உண்டாக்கி, ஸ்ருஷ்டியில் மாயைக்கு உதவி புரிந்தன.
==============
मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्
भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।
कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं
माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥
மாயாஸந்நிஹிதோ(அ)ப்ரவிஷ்டவபுஷா ஸாக்ஷீதி கீ₃தோ ப₄வாந்
பே₄தை₃ஸ்தாம் ப்ரதிபி₃ம்ப₃தோ விவிஶிவாந் ஜீவோ(அ)பி நைவாபர: |
காலாதி₃ப்ரதிபோ₃தி₄தா(அ)த₂ ப₄வதா ஸம்சோதி₃தா ச ஸ்வயம்
மாயா ஸா க₂லு பு₃த்₃தி₄தத்த்வமஸ்ருஜத்₃யோ(அ)ஸௌ மஹாநுச்யதே || 4||
4. நீ மாயைக்கு அருகில் இருந்தாலும், அதன் சம்பந்தம் இல்லாததால், உன்னை சாட்சி என்று சொல்கிறார்கள். அந்த மாயையில், பல ரூபங்களுடன் இருக்கும் ஜீவனும் நீயே. அந்த மாயை, காலம், கர்மம், அவற்றின் தன்மை ஆகியவற்றால் உணர்த்தப் பட்டும், உன்னால் ஏவப்பட்டும் புத்தி தத்வத்தை உண்டாக்கியது. இந்த புத்தி தத்வமானது, மகத்தத்வம் என்று சொல்லப்படுகிறது.
तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं
जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।
चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ
सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥
தத்ராஸௌ த்ரிகு₃ணாத்மகோ(அ)பி ச மஹாந் ஸத்த்வப்ரதா₄ந: ஸ்வயம்
ஜீவே(அ)ஸ்மிந் க₂லு நிர்விகல்பமஹமித்யுத்₃போ₃த₄நிஷ்பாத்₃க: |
சக்ரே(அ)ஸ்மிந் ஸவிகல்பபோ₃த₄கமஹந்தத்த்வம் மஹாந் க₂ல்வஸௌ
ஸம்புஷ்டம் த்ரிகு₃ணைஸ்தமோ(அ)திப₃ஹுலம் விஷ்ணோ ப₄வத்ப்ரேரணாத் || 5||
5. இந்த மகத்தத்வம் முக்குணங்களின் உருவமாக இருந்தாலும், ஸத்வ குணத்தையே பிரதானமாகக் கொண்டு ஜீவனிடத்தில் நான் என்னும் அறிவை உண்டாக்குகிறது. இதுவே, தமோ குணம் நிறைந்ததாக ஜீவனிடத்தில் நான் மனிதன் என்ற அகங்காரத்தையும் உண்டு பண்ணுகிறது.
सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको
भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्त्वात्मना
देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो
वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान् ॥६॥
ஸோ(அ)ஹம் ச த்ரிகு₃ணக்ரமாத் த்ரிவித₄தாமாஸாத்₃ய வைகாரிகோ
பூ₄யஸ்தைஜஸதாமஸாவிதி ப₄வந்நாத்₃யேந ஸத்த்வாத்மநா
தே₃வாநிந்த்₃ரியமாநிநோ(அ)க்ருத தி₃ஶாவாதார்கபாஶ்யஶ்விநோ
வஹ்நீந்த்₃ராச்யுதமித்ரகாந் விது₄விதி₄ஶ்ரீருத்₃ரஶாரீரகாந் || 6||
6. இந்த அகங்காரம் தோன்றிய உடனேயே, ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று தன்மைகளை அடைகிறது. முதலாவதான ஸத்வம் என்ற அகங்காரமானது, திசைகள், வாயு, ஸூர்யன், வருணன், அஸ்வினீதேவர்கள், அக்னி, இந்திரன், மித்ரன், பிரஜாபதி, சந்திரன், பிரம்மா, ருத்ரன், முதலியவர்களைப் படைத்தது.
भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वित
तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।
जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-
स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥७॥
பூ₄மந் மாநஸபு₃த்₃த்₄யஹம் க்ருதிமிலச்சித்தாக்₂யவ்ருத்த்யந்விதம்
தச்சாந்த:கரணம் விபோ₄ தவ ப₃லாத் ஸத்த்வாம்ஶ ஏவாஸ்ருஜத் |
ஜாதஸ்தைஜஸதோ த₃ஶேந்த்₃ரியக₃ணஸ்தத்தாமஸாம்ஶாத்புந-
ஸ்தந்மாத்ரம் நப₄ஸோ மருத்புரபதே ஶப்₃தோ₃(அ)ஜநி த்வத்₃ப₃லாத் || 7||
7. உலகெங்கும் நிறைந்தவனே! உன்னுடைய வலிமையால் ஸத்வ குணமானது, மனது, புத்தி, அகங்காரம் இவைகளுடன் கூடிய சித்தம் என்ற ஸாத்வீக அகங்காரத்தை உண்டாக்கியது. ரஜோ குணமானது, பத்து இந்திரியங்களை உண்டாக்கியது. தமோ குணமானது ஆகாயத்தின் ஸூக்ஷ்ம சப்தத்தை உண்டாக்கியது.
श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं
तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।
एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं
भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥
ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்
தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |
ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்
பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||
8. குருவாயூரப்பா! உன் தாமஸ அகங்காரத்தின் அம்சத்தால், சப்தத்திலிருந்து ஆகாசத்தையும், ஆகாயத்திலிருந்து ஸ்பரிசம், ஸ்பரிசத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து ரூபம், ரூபத்திலிருந்து தேஜஸ், தேஜஸிலிருந்து சுவை, சுவையிலிருந்து நீர், நீரிலிருந்து மணம், மணத்திலிருந்து பூமி ஆகியவற்றைப் படைத்தீர்கள். இப்படி உண்டானவைகளின் சேர்க்கையால் அவற்றின் தன்மைகள் கொண்ட பஞ்சபூதங்களையும் படைத்தாய்.
एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-
नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।
त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-
श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥
ஏதே பூ₄தக₃ணாஸ்ததே₂ந்த்₃ரியக₃ணா தே₃வாஶ்ச ஜாதா: ப்ருத₂ங்-
நோ ஶேகுர்பு₄வநாண்ட₃நிர்மிதிவிதௌ₄ தே₃வைரமீபி₄ஸ்ததா₃ |
த்வம் நாநாவித₄ஸூக்திபி₄ர்நுதகு₃ணஸ்தத்த்வாந்யமூந்யாவிஶம்-
ஶ்சேஷ்டாஶக்திமுதீ₃ர்ய தாநி க₄டயந் ஹைரண்யமண்ட₃ம் வ்யதா₄: || 9||
9. இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்களும், பஞ்ச இந்திரியங்களும் தனித்தனியே இருந்ததால் அவற்றால் பிரம்மாண்டத்தைப் படைக்கும் சக்தி இல்லை. அப்போது தேவர்கள் உன்னைத் துதித்தார்கள்.
உடன் நீ அந்த மகத்தத்வங்களுக்குள் பிரவேசித்து அவற்றுக்கு க்ரியா சக்தியை அளித்தாய், பிறகு பிரம்மாண்டத்தைப் படைத்தாய்.
अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:
निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।
साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको
निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥
அண்ட₃ம் தத்க₂லு பூர்வஸ்ருஷ்டஸலிலே(அ)திஷ்ட₂த் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பி₄ந்த₃ந்நக்ருதா₂ஶ்சதுர்த₃ஶஜக₃த்₃ரூபம் விராடா₃ஹ்வயம் |
ஸாஹஸ்ரை: கரபாத₃மூர்த₄நிவஹைர்நிஶ்ஶேஷஜீவாத்மகோ
நிர்பா₄தோ(அ)ஸி மருத்புராதி₄ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் || 10||
10. குருவாயூரப்பா, நீ முதலில் ஜலத்தை உண்டாக்கினாய். பிரம்மாண்டம் அந்த நீரில் ஆயிரம் வருஷங்கள் மூழ்கி இருந்தது. நீ அதைப் பிளந்து கொண்டு ஈரேழு லோக ரூபமான விராட் ரூபத்தைத் தரித்தாய். ஆயிரக்கணக்கான கைகள், கால்கள், தலைகளுடன் சகலவிதமான ஜீவராசிகளின் வடிவமாகத் தோன்றினாய். அத்தகைய தாங்கள் என்னை சகல விதமான ரோகங்களில் இருந்தும் காக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட அப்பனும் “அப்படியே ஆகட்டும்” என்று தம் தலையை அசைத்து அங்கீகரித்தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Comments
*நாயகி அம்பாள்*
*சமேத*
*மாசிலா*
*மணீஸ்வரர்* *திருக்கோயில்*
👌
*அம்மா*
சொல்லும் உன் எல்லா நாமங்களும் நீயே ஆதாரம் என்கிறதே
பேசும் மொழிகள் யாவும் நீ யே தேவாரம் என்கிறதே
பாடும் பாடல்கள் யாவும் நீயே பர்வதம் என்கிறதே
கேட்கும் ஒலிகள் எல்லாம் உன் தண்டை பிரசவித்த ஒலியோ
கண் சிமிட்டும் ஒளிகள் எல்லாம் நீ கிழித்த மின்னல்களோ....
கற்பனைக்கும் எட்டாத காட்சி தந்து எனை ஆட்சி செய்வது உன் ராஜாங்க தந்திரமோ ?
*சௌந்தர்ய நாயகி*💐💐
அம்மா
ஈசன் அணிந்த மூன்றாம் பிறை ...
குறை கொண்டு வந்தவன் நிறை கண்டு மகிழ்ந்தான்
சடைதனில் சரண் புகுந்தே !
மடை இன்றி அமுதம் பொழிகின்றான் ...
விடையேறும் பெருமான் தந்தாரோ
மூன்றாம் பிறையில் பாதியினை உனக்கே ....
கொத்தென தெளிக்கும் உன் புன்னகை கண்டு
முத்தமிழில் முத்தாரம் சிந்தி
தேன் பாகில் பால் கலந்து
அந்தாதி பாடுகிறான் உனை நினைந்து ....
நிலவுக்கு உயிர் தந்த நீ
நீருக்கு வாழ்வு அளித்த நீ
நெருப்புக்கு ஒளி தந்த நீ
காற்றுக்கு கவி தந்த நீ
காவியம் படைகின்றாய் வானளாவ நின்றே !!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஒரு வழியாக இராமன் , சீதை , லக்ஷ்மணன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு சுமித்திரன் தேரோட்ட வனம் புக தயாராகின்றனர்
---ராமனை வழி அனுப்ப மாடுகள் உட்பட ஊர் ஜனங்கள் , வெளியூர் ஜனங்கள் , மிதிலை மக்கள் எல்லோரும் வந்து விட்டனர் -
*தங்கள் உயிர் பிரிவதை யாரும் பார்த்ததில்லை என்பார்கள் ஆனால் எல்லோருமே தங்கள் உயிரான ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் பிரிவதை பார்த்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்* -
ஒரு புழு பூச்சி விடாமல் சீதையும் ராமனும் போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார் --
அங்கு வந்தவர்களில் பலரும் இப்படி நினைத்தனர் -
ராமன் இப்படியே ஒவ்வோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தால் 14 வருடங்கள் இங்கேயே முடிந்து விடுமே -
ராமனை காட்டுக்கு அனுப்பவேண்டாமே -
இதே எண்ணத்தில் பலர் தமக்கு தெரிந்த தூரத்து உறவினர்கள், நண்பர்கள் என்று அழைத்துவந்து ராமருக்கு அறிமுகப்படுத்த ராமனும் அவர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லிக்
கொண்டான்...🥇🥇
*ஸ்வாமின் தே பவனே பிது: ஸுக மயே ப்ரீதை: ஜனை: ஸம்வ்ருதே*
ஆசுகவி விண்ணப்பிக்கிறார் -
எனக்குத் தலைவனாக / ஸ்வாமியாக இருக்கும் வடுவூர் ராமா
*பவனே பிது: ஸுக மயே ப்ரீதை: ஜனை: ஸம்வ்ருதே*
அயோத்தி அரண்மனையில் ஊர் மக்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துக்கொண்டு பரவசமாக இருக்கும் வேளையில்
உன் தாய்க்கு ஆனந்தம் தரும் படியாக ஒரு ஆனந்த புன்னகையை பூத்தாயே ராமா
*மாத்ரு ப்ரீதி வஹே ததா ஏவ தமஸா தீரே அபி அதஸ்தாத் தரோ:*
அதே புன்னகையை மரத்தடியில் தமஸா நதிக்கரையில் காட்டுகிறாய் ---
அதே ஊர் மக்கள் இங்கும் சூழ்ந்திருக்க அவர்கள் முகங்கள் கண்ணீரால் வீங்கியும் கவலையால் கரிப்படிந்தும் இருக்கும் வேளையில் அதே ஆனந்த புன்னகையை அளித்து அவர்களை மகிழ்வித்தாய் , உற்சாகப்
படுத்தினாய்💐💐💐
*சோகார்த்தை: ஸ்வஜனை: வ்ருதே அபி பரித: மந்தஸ்மிதம் யத் ஸமம்*
இந்த புன்னகை இரண்டு விஷயங்களையும் மிகப்பெரிய படிப்பினைகளையும் எங்களுக்கும் தருகின்றது ராமா👌👌👌
வாழ்க்கை என்பது என்றும் நேரான கோடு இல்லை
கொஞ்சம் மேலேயும் கீழேயும் போகக்கக்கூடிய கோடு -
ஈசிஜி மெஷின் போல -
உயிர்த் துடிப்பு மேலும் கீழும் போய் கொண்டிருக்கவேண்டும் நேர் கோட்டில் போனால் அந்த நபர் இந்த உலகத்தை விட்டு போய் பல நேரம் ஆகிவிட்டது என்பதைக்குறிக்கும் -
வாழ்க்கையில் வரும் சுக துக்கங்களை நாம் சம நிலையில் எடுத்துக்கொள்ளவேண்டும் ---
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் போது ஆனந்த புன்னகை ஒன்றை ராமன் தந்தான்
இப்பொழுது ஊரே சேர்ந்து சோகமாக இருக்கும் போதும் அதே ஆனந்த புன்னகையை தருகிறான் -
பட்டாபிஷேகம் ராமா உனக்கு நாளை என்ற போதும் ராமன் குதித்துக்கொண்டு வானத்தைத் தொடவில்லை -
காட்டுக்கு போ என்றபோதும் யாரையும் கட்டிக்கொண்டு அழவில்லை
அன்று பூத்த அப்பொழுது மலர்ந்த தாமரைப்பூ போல் மலர்ந்த புன்னகையுடன் காணப்பட்டான் ராமன்...🙂🙂🙂
*வக்த்ரே தே தத் இதம் ததா ஏவ வடுவூர் கேஹே அபி வித்யோததே*
இன்னொரு விஷயம்...
இறைவன் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருப்பவன்
அவனுக்கு நம்மைப்போல தூயரங்கள் கிடையாது
ஏனென்றால் அவன் ஆசைகளை வென்றவன் எதிலும் பற்று இல்லாதவன்
--- ராமாயணத்தில் ராமர் சீதையை பிரிந்து அழுதார் என்றால் ஸ்ரீமன் நாராயணன் தன் அவதாரமான ராம கதாபாத்திரத்தில் சில அபிநயங்களை பிடித்துக்காட்டினான் அந்த வேடத்திற்கு ஏற்றவாறு
அதனால் இறைவன் சோக, துக்கங்களுக்கு நம்மை போல உட்பட்டவன் என்று எண்ணி
விடக்கூடாது..🌷🌷🌷
ராமா அன்று ஊர்மக்களுக்காக சிந்திய உன் ஆனந்த புன்னகை இன்றும் எங்களுக்கு வடுவூரில் எல்லா நலன்களையும் செய்து
கொண்டிருக்கிறது🥇🥇🥇🏆🏆🏆
ராமனை பிரிவு
ஊர் மக்களின் கண்ணீர்
மிகவும் யதார்த்தம்
சந்தோஷம் மற்றும் துயரம் வாழ்கையின் இயல்பு என்ற விளக்கம்
அருமை
புன்னகை மன்னன்
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🌷🌷🙏🏻🙏🏻🌷🌷👏🏻
*வேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில்*
*பார்வதி தேவி*💐
அம்மா .....
கடல் எழுப்பும் அலைகள் உன் கவி பாடுகிறதே
வான் சுற்றும் பறவைகள் உன் வழி தேடுகிறதே
இரவில் மின்னும் தாரகைகள் உன் புகழ் இசைக்கின்றதே
இடிகள் மின்னல்கள் உன் நடையில் மயங்கி வீழ்கின்றதே
வேதங்கள் உன் விழியில் விளையாடும் போது உபநிஷதங்கள் உன் எழிலில் ஓவியம் வரையும் போது
அம்மா
அடிமை நான் அறியேன் பெரும் கல்வி ஞானம் பிதற்றும் வார்த்தைகள் சிதறும் உன் புன்னகையில் சேர்ப்பாயோ ?💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*மனைவிக்கு மணாளன் அலங்காரம் செய்து மகிழும் மந்தஹாஸம்*😊😊😊
ராமன் , லக்ஷ்மணன் , சீதா யாத்ரா தானங்கள் செய்த பிறகு கைகேயி அவர்களை சந்திக்கிறாள் ---
ராமனிடம் மரவுரியை கொடுத்து இதை இனி அணிந்துகொள் என்கிறாள்
அதையும் ராமன் புன்னகையோடு வாங்கிக்கொள்கிறான் --
கைகேயி அதனுடன் நிறுத்தவில்லை
சீதைக்கும் மரவுரி தருகிறாள்
வசிஷ்டர் சீதை மரவுரி தரிக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை என்று தடுக்கிறார்
சீதையோ ராமரே அணியும் பொது இதுதான் வேண்டும் என்று சொல்லி அதை வாங்கி அணிந்துகொள்கிறாள்🏆🏆🏆
மரவுரியை அவளுக்கு கட்டத் தெரியவில்லை
உடனே ராமன் அவளுக்கு அதை எப்படி அணிய வேண்டும் என்று கட்டி காண்பிக்கிறான்
அப்பொழுது ராமன் ஒரு புன்னகையை பூத்தானாம்
அதைத்தான் 62வது புன்னகையில் ஆசுகவி விவரிக்கிறார்🙂🙂🙂
*கௌசேய உபரி சீர பந்தன விதௌ ஜாயாவலக்ன ஸ்தலே*💐💐💐
பட்டாடை அணிந்து
கொண்டுள்ள சீதை அதன் மீது மரவுரியை எப்படிக்கட்டிக்கொள்வது என்று தெரியாமல் திணறுகிறாள்
அதைக்கண்ட வஷிஸ்டர் சீதை மரவுரி கட்டிக்கொள்ள தேவை இல்லை
அவள் காட்டுக்கு போகவேண்டும் என்று கைகேயி கேட்ட வரத்தில் இல்லையே -
மேலும் சீதையாக விருப்பப்பட்டு ராமனிடம் சேர்ந்து வனவாசம் செல்கிறாள் --
அதனால் அவள் அணியவேண்டும் என்று எந்த கோட்பாடும் இல்லை💥💥💥
*கோசாத் ஆஹ்ருத பூஷணே அபி ச ததா வாசா பிது: தத் ஜனே*
இதை கேட்டுக்
கொண்டிருந்த தசரதன் உடனே வசிஷ்ட்டரே சொல்லிவிட்டார் உள்ளே இருக்கும் அத்தனை தங்க , வயிர நவரத்தினங்களால் செய்யப்பட்ட நகைகளை கொண்டு வாருங்கள் என் மகளான சீதா அணிந்து
கொள்ளட்டும் என்கிறார் -
கருவூலத்தில் இருந்த எல்லா நகைகளையும் எடுத்துவர, அவைகளை தசரதன் எல்லோருக்கும் முன்னிலையில் சீதைக்கு தர முயற்சிக்கிறான்
அப்பொழுது அங்கேயும் ராமன் ஒரு புன்னகையை பூக்கிறானாம்😊😊😊
*யத் மந்த ஸ்மிதம் ஆததான வதனம் ரக்தம் தவேதம் ப்ரபோ*💐💐💐
ராமா அப்பொழுது கவர்ச்சிகரமாக ஒரு புன்னகை பூத்தாயே --
பெருமாளுக்கு என்ன மாதிரி அலங்காரமோ அதே தான் தாயாருக்கும் -
ராமருக்கு நன்றாக தெரியும் சீதை அந்த நகைகளை ஏற்கமாட்டாள் என்று .
ராமன் தன் புன்னகைக்குள் ஒரு அர்த்தத்தை சீதைக்கு மட்டுமே புரியும் படி காட்டுகிறான் ...
மைதிலி இந்த பொன் நகைகளா உனக்கு அழகை சேர்க்கப்போகிறது ... ??
நீ அணியவேண்டாம் என்பது இந்த அழிந்து போகும் *பொன் நகைகளை* அல்ல ...
என்றுமே வாடாத , எனக்கும் தயிரியமும் சக்தியும் கொடுக்குகின்ற உன் *புன்னகை* ... அதை மட்டும் அணியாமல் விட்டுவிடாதே ...
*தத் யுக்தம் வடுவூர் ஸ்தலே அபி மயி தத் நீசே அவரே அபி உத்தமே*
ராமனின் குறிப்பை அறிந்த சீதை புன்னகையைத்
தவிர தசரதர் கொடுக்கும் எந்த பொன் நகைகளையும் அணிய
வில்லையாம் .. வாங்கிக்
கொள்ளவும் மறுத்து விட்டாள் ..
ராமா உன் எண்ணம் தான் சீதையின் எண்ணமும் என்று மகிழ்ந்து ஒரு புன்னைகையை பூத்தாயே
அதையேத்தான் நாங்கள் வடுவூரிலும் பார்க்கிறோம்
ராமா பொன்னுக்கு ஆசைப்படும் எங்கள் உள்ளங்கள் உன் இந்த புன்னகையை பார்த்தாவது திருந்தட்டும் .
உன் புன்னகை தான் நிரந்தரம் ... மங்கலம் , அழகு , பொன் நகைகள் அல்ல ராமா 🏆🏆🏆
ராமனின் புண்ணகை அற்புதம்
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🙏🏻🙏🏻🙏🏻
Offer yourself to bring a smile to someone
*Kisi ka dard mil sake toh le udhaar*
Share a shoulder to bear someone's pain
*Kisi ke vaaste ho tere dil mein pyar*
Have love for someone in your heart
*Jeena isi ka naam hai*
This is the name of life
*Maana apni jeb se fakeer hai*
I agree that I'm poor when it comes to money
*Phir bhi yaaro dil ke hum ameer hai*
But still my friends, my heart is rich
*Mite joh pyar ke liye woh zindagi*
Life is great when it's sacrificed for love
*Kisi ko ho na ho humein toh aitbaar*
I have faith in this even if no one else has
*Jeena isi ka naam hai*
This is the name of life
*Rishta dil se dil ke aitbaar ka*
Trust bridges the hearts
*Zinda hai hum hi se naam pyar ka*
The name of love exists due to me
*Ke marke bhi kisi ko yaad aayenge*
Someone will remember me even after I die
*Kisi ke aansuo mein muskurayenge*
I'll smile in someone's tears
*Kahega phool har kali se baar baar*
Flowers will say this to the buds all the time
*Jeena isi ka naam hai*
This is the name of life
*Kisi ki muskurahaton*
*pe ho nisaar*
Offer yourself to bring a smile to someone
*Kisi ka dard mil sake toh le udhaar*
Share a shoulder to bear someone's pain
*Kisi ke vaaste ho tere dil mein pyar*
Have love for someone in your heart
*Jeena isi ka naam hai*
This is the name of life💐💐💐
இதோ வருகிறேன் என்றே சென்றான் ...
இன்னும் வீடு திரும்பவில்லை
அதோ வருவது அவனோ என்றே ஆவலுடன் அவல் பாயசத்துடன் காத்திருந்தேன்
காலை முளைத்த வெள்ளி கருமேகத்தில் மறைந்து போக கண்கள் மட்டும் குளமாவது ஏன் ?
கோபித்துக் கொண்டு போனானோ ...?
குற்றம் செய்தேன் என்றே போனானோ ?
குறைகள் இருந்தும் வருவானே
வீழும் கண்ணீரை விரல் கொண்டு துடைப்பானே ...
பசி என்றே பறப்பானே ..
பாதி கலவம் உண்டே மீதி தூக்கி எறிவானே !
கண்ணா .... வாராமல் போகாதே ... வருத்தம் தந்து சிரிக்காதே ...
உனக்கு நான் மட்டுமே என்பதை மறக்காதே ...
ஓடி ஒளிந்து எனை வாட்டாதே ...
ஒரு கலவம் வைத்துள்ளேன்
ஓரம் எங்கும் வெண்ணெய் தயிர் ஓட வைத்தேன் ...
ஓசையின்றி வந்தாலும் மீதி இன்றி உண்பாயோ ?
தேதி சொல்லும் நாள் வரும் முன் தாதி என்னை அணைப்பாயோ கண்ணா ?
*லிங்கேஸ்வரர்,* *தாயார் மீனாட்சியம்மன்.*
*புதுக்கோட்டை* 💐💐💐
*அம்மா*
தரும் மனமோ தாராளம்
பெரும் வரமோ ஏராளம்
வாழ்வே ஓர் போராட்டம் இதில் எத்தனை எத்தனை சீராட்டம் !
நீ வரும் நேரமெல்லாம் தேரோட்டம் ...
எங்கள் எண்ணங்கள் ஓடுவதோ ஆறாட்டம்
எதிலும் உன் நினைவே எங்கள் உயிரோட்டம் ...
ஏற்ற தாழ்வுகள் அலையாடும் ...
அதிலே உன் கருணை துணை வேண்டும்
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*2......அயோத்தியா ஸ்பந்தம் ( 53வது ஸ்லோகம் முதல்)*💐💐💐
மனாக் இவ மனோ மம த்வயி க்ருதம் த்வயா நீயதே
பரத்ர தத் அபி ப்ரபோ கிம் இதி யுக்தம் ஏதத் தவ
அத த்ரிஜட நீதித: தத் இதி மந்தம் ஏதத் ஸ்மிதம்
ஸுமந்தம் அபிபாது மாம் இஹ தயாநிதே ராகவ
मनागिव मनो मम त्वयि कृतं त्वया नीयते
परत्र तदपि प्रभो किमिति युक्तं एतत् तव।
अथ त्रिजट-नीतितः तदिति मन्दं एतत् स्मितं
सुमन्दं अभिपातु मां इह दयानिधे राघव॥
ராமன் வனம் செல்வதற்கு முன் யாத்ரா தானம் செய்ய ஆசைப்பட்டான் --
நெடும்தூரம் பயணம் செய்பவர்களும் நீண்ட நாள் பயணம் செய்பவர்களும் பயணம் ஆரம்பிக்கும் போது செய்யவேண்டியது இந்த யாத்ரா தானம் ---
14 வருடங்கள் அயோத்தியை விட்டு பிரிந்திருக்க
வேண்டும் -
ஏற்றுக்கொள்ளும் பயணமும் ஒரு முடிவில்லாதது -
எந்தவிதமான ஆபத்துக்களும் வரலாம் ---
எல்லாவற்றையும் யோசித்து யாத்ரா தானம் செய்கிறான் ராமன் ....
தன் எல்லா உடமைகளையும் ஏழை எளியவர்களுக்கு தானம் அளிக்கிறான் -
ராமன் அணிந்தவை என்பதால் அதை வாங்க நான் நீ என்ற போட்டி -
பல மன்னர்களும் அதை பெற அங்கே வருகிறார்கள்🥇🥇🥇
அப்பொழுது திரிஜகன் என்னும் அந்தணன் செய்தி கேட்டு ராமனிடம் தானம் பெற ஓடோடி வருகிறான்
அதற்குள் ராமன் தன் உடமைகளை எல்லோருக்கும் கொடுத்து
விடுகிறான் --
வந்த திரிஜகனுக்கு சற்றே ஏமாற்றம் --
இதை புரிந்துகொண்ட ராமன் அவரை ஏமாற்றக்கூடாது என்று எண்ணி அவரை நிலத்தில் மேயும் பசுக்கள் கூட்டத்திற்கு அழைத்துச் செல்கிறான் --
அந்தணரே எல்லாப்பசுக்களும் அயோத்தி ராஜ்யத்தை சேர்ந்தவை
உங்கள் கையில் இருக்கும் கோலை எடுத்து எவ்வளவு தூரம் வீசமுடியுமோ அவ்வளவு தூரம் வீசுங்கள்
--- அந்த வீச்சு விழும் இடம் வரை புல் வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் எல்லா பசுக்களையும் நீங்கள் தானமாக எடுத்துக்
கொள்ளுங்கள் --
அந்தணரும் தன்னால் முடிந்ததூரத்திற்கு அவருடைய கோலை வீசுகிறார்
அது 1000 பசுக்களைத்தாண்டி விழுகிறது🐄🐄🐄
உடனே ராமன் அவரிடம் அந்தணரே என்னை மன்னித்துவிடுங்கள் என்கிறான் -
ஒருநிமிடம் அந்தணர் துணுக்குற்று ஓ ராமனுக்கு பசுக்களை தானம் தர மனமில்லையோ என்று நினைக்கிறார்...
அதை புரிந்துகொண்ட ராமன் அங்கே ஒரு புன்னகை பூக்கிறான் 🙂🙂🙂
நீங்கள் ஒரு சிறந்த தவஸீ - உங்கள் தவவலிமை எப்படி என்று காணவே உங்கள் கோலை வீச சொன்னேன்
--- நீங்கள் இங்கு மேயும் எல்லா பசுக்களையும் தானமாக எடுத்துக்
கொள்ளுங்கள்
இன்னும் வேறு ஏதாவது வேண்டுமானாலும் கொஞ்சமும் தயங்காமல் கேளுங்கள் என்று சொல்லி அவரை ஆனந்தத்தில் திக்கு முக்காட வைத்தான்.
அவர் வென்ற பசுக்களைக் காட்டிலும் ராமன் கொடையாக தந்த பசுக்கள் பல மடங்கு அதிகம் ... 🐄🐄🐄
*மனாக் இவ மனோ மம த்வயி க்ருதம் த்வயா நீயதே*
இதுவரை என் மனம் உன்னிடம் தான் லயித்து இருந்தது
என்னவோ தெரியவில்லை கொஞ்ச நாட்களாக மனம் அல்பமான லௌகீயத்தை விரும்புகிறது -
உன்னை மறந்துவிட்டு அல்பத்தனமான லௌகீ மான விஷயங்களில் ஏன் என் மனம் செல்லுகிறது😢?? என்று புரியவில்லையே ராமா...
*பரத்ர தத் அபி ப்ரபோ கிம் இதி யுக்தம் ஏதத் தவ*💐💐💐
ராமா உன்னிடம் இருக்கவேண்டிய என் மனம் இப்படி கெட்டுப்போக நீ அனுமதிக்கலாமா - ??
இது எனக்கு ஒரு பெரிய சோதனை ராமா ---
உன்னை நினைத்திருப்பது
தானே சொர்க்கம் ?
அந்த இன்பம் தானே நிரந்தரமானது -- ?
இப்படி நிரந்தர இன்பத்தை என் மனம் இழப்பது சரியா ராமா ?
என்னால் என் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை
நீயாவது கட்டுப்படுத்தக்
கூடாதா ராமா ?
உன்னால் முடியாத காரியமா இது ராமா ?
இப்படி நான் உண்னிடம் கேள்விகள் கேட்கும் போது நீ ஒரு புன்னகையை உதிர்த்தாயே ராமா
அந்த புன்னகை என் கேள்விகளுக்கு நல்ல பதிலைக்
கொடுத்தது🙂
*அத த்ரிஜட நீதித: தத் இதி மந்தம் ஏதத் ஸ்மிதம்*💐💐💐
அந்த புன்னகை பேசியது ---
திரிஜகனுக்கு சோதனை வைத்தேன்
ஆனால் கடைசியில் அவருக்கு அவர் கேட்ட பசுக்களை விட அந்த புல்வெளியில் மேய்ந்து
கொண்டிருந்த எல்லா பசுக்களையும் கொடுத்தேன் -
இதில் இருந்து நீ என்னை சரியாக புரிந்துகொள்ள வேண்டாமா ?
எத்தனையோ சோதனைகள் வாழ்க்கையில் உங்களுக்கு வந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு வந்தாலும்
என்னை நம்புபவர்களை கண்டிப்பாக ரக்ஷிப்பேன் ---
சோதனை நான் தந்தாலும் உன்னை கை விட மாட்டேன் - outcome is important than means .....🥇🥇🥇
ராமா உன் புன்னகை எவ்வளவு அழகாக பதில் சொல்கிறது --
*ஸுமந்தம் அபிபாது மாம் இஹ தயாநிதே ராகவ*💐💐💐
ராமா, திரிஜகனுக்கு அள்ளித்த புன்னகையை எனக்கும் தருகிறாயே -
நீ தான் தயாநிதி --
ராகவா உன் புன்னகை வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்
படுபவர்களுக்கு ஒரு சஞ்சிவினீ -
உன்னை நம்பினால் எந்த *சோதனையும்* *வேதனை* அடைந்து *காதம்* தூரம் ஓடி விடுமே ராமா -
உன் புன்னகை தந்த *போதனை* எங்கள் எல்லோருக்கும் நீ கொடுக்கும் *சாதனை* ராமா👌👌👌
திரிஜகன் கதை புதிது
ஜகத்தை ரஷ்ஷிபவன்
ராமா என்றால் அதுவே மிகையானது
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*முகப்பேர், சென்னை*
*கற்பக சௌந்தரி*
*அம்மா* ....
ஒலிக்கும் தண்டை , சதங்கை அதன் உள்ளே இருக்கும் ரத்ன ஒளி
அது ஊடுருவும் செம்பஞ்சுக்
குழம்பினால் ஈரமடைந்த உன் திருவடித் தாமரைகள்
செம்பட்டு புடவை அதை கட்டிப்போடும் ரத்ன ஒட்டியாணம் பளிச்சிடும் வலம்புரி நாபி
மாணிக்க கற்கள் பதிந்த ஹாரம் காதோலை பளபளக்கும் சாந்தம் முகத்தினிலே முத்துப்புன்னகை
அம்மா இப்படி நீ வரவேண்டும் என் முன்னே ...
கண்கள் பாக்கியம் செய்ய வேண்டும் உனை காணவே 💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*2......அயோத்தியா ஸ்பந்தம் ( 53வது ஸ்லோகம் முதல்)*💐💐💐
ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் மம பிதா விதேஹாதிபோ
பவந்தம் அதிகத்ய
மாம் ரகுபதே கரே தே அகரோத்
இதி இதம் அவனீ ஸுதா வசனம்
ஆனனே தே ஸ்மிதம்
ததான தத் இதம் ஸ்மிதம் மத் அவனம் விதத்தாம் ப்ரபோ
स्त्रियं पुरुषविग्रहं मम पिता विदेहाधिपो
भवन्तं अधिगत्य मां रघुपते करे तेऽकरोत्।
इतीदं अवनीसुतावचनं आनने ते स्मितं
ततान तदिदं स्मितं मदवनं विधत्तां प्रभो॥
தாயை தன் தந்தையுடன் இருக்க சொல்ல, தன் மனைவிக்கு வேறு விதமாக சொல்லலாமா!!?
ஆஹா! தேவியுடனான ஸம்வாதம் , வால்மீகியின் வரிகளில்!!
ஸீதே, துக்கமதோ வனம்! ராமர் இருக்குமிடம் அயோத்தி!
ஆண்மை உரு கொண்ட பெண்ணோ என , மோகினி அவதாரம் எடுத்ததை நினைவு படுத்தியது.
எந்த யுகத்துக்குமான புன்னகை.🙂🙂🙂
தாய் சொல்லை தட்டாதே என்று சொன்ன கௌசல்யாவிற்கு ராமன்
அம்மா ...
சாஸ்திரங்கள் ஆயிரம் சொல்லும்... அவைகளை நமக்கு சாதகமாக நாம் பயன் படுத்திக்கொள்ளக்கூடாது"
என்று பிடிவாதமாக வனம் செல்ல விழைகிறான் -
அப்பொழுது கௌசல்யா சொல்கிறாள் -
ராமா என் பேச்சை நீ கேட்க விரும்பவில்லை
பிடிவாதம் பூண்டு வனம் செல்கிறேன் என்கிறாய் - பரவாயில்லை -
ஆனால் ஒன்று மட்டும் எனக்காக செய் -
என்னையும் உன்னுடன் அழைத்து செல் -
நீ இல்லாமல் இது அயோத்தி இல்லை என்கிறாள்
அப்பொழுது ராமன் சொல்கிறான் -
இல்லை தாயே ---- இது தர்மம் இல்லை -
கணவன் எங்கிருக்கிறானோ அது தான் சொர்க்கம் அங்கு தான் மனைவியும் இருக்கவேண்டும் -
தாங்கள் இங்கிருந்து தந்தையை கவனித்துக்கொள்ளவேண்டும் --
14 வருடங்கள் திரும்பி பார்ப்பதற்குள் ஓடி விடும் --
இப்படி சமாதானம் சொல்லிவிட்டு தாயிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு சீதையின் அந்தப்புரம் வருகிறான்
சீதையிடம் நான் வனம் சென்று வருகிறேன் விடை கொடு என்கிறான்
அப்பொழுது சீதை - ராமா நீ எங்கு இருக்கிறாயோ அதுவே என் அயோத்தி -
நானும் உன்னுடன் வருகிறேன் என்கிறாள் -
என்னை தடுக்காதீர்கள் - உங்களுக்கு முன் நடந்து உங்கள் பாதங்களில் குத்தக்கூடிய கல்லையோ , முள்ளையோ நான் ஏற்றுக்கொள்வேன் என்று கெஞ்சுகிறாள் 💐💐💐
வாக்குவாதம் பலமாகி கடும் வாக்குவாதமாக மாறுகிறது -
பெண்ணுடன் போடும் எந்த வாக்கு வாதம் இதுவரை வெற்றி பெற்றுள்ளது?? -
முடிவில் ராமன் சீதையிடம் தோற்றுப்
போகிறான் -
அவளை தன்னுடன் அழைத்துச் செல்லும் போது ராமன் பூத்த புன்னகை இது
*வாக்குவாதம் இப்படி செல்கிறது*👌👌👌
சீதை கேட்கிறாள் ராமனிடம் - சொர்க்கம் என்றால் என்ன ? நரகம் என்றால் என்ன ?
ராமன் சொல்கிறான் - சொர்க்கம் என்பது மகிழ்வான இடம் - புண்ணியம் செய்தவர்கள் செல்லும் --
பாவம் செய்தவர்கள் செல்லும் இடம் நரகம்
தவறு ராமா உங்கள் விளக்கம் ஏற்றுக்
கொள்ளும்படி இல்லை -
இப்படி பொதுவாக விளக்கம் கொடுக்கக்கூடாது -
சொர்க்கமும் நரகமும் அவரவர் விதிப்பயன் --
என் கேள்வியை நீ திருத்தி யாருக்கு கேட்கிறாய் என்று நீ கேட்டிருக்க வேண்டும்
தெருவில் வண்டி இழுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுத்து பசியுடன் செல்லும் ஒரு ஏழையிடம் சொர்க்கம் நரகம் என்ன என்றால் என்ன சொல்வான் ? -
இன்னிக்கு உண்ண சோறு கிடைத்தால் அதுதான் சொர்க்கம் என்பான் -
அவனுக்கு என்ன இந்திரனை தெரியுமா அல்லது சந்திரனைத் தெரியுமா ?
ஒரு விவசாயிக்கு மழை பொழிந்தால் சொர்க்கம்
இல்லை எனில் அது நரகம்
*சரி எனக்கு எது சொர்க்கம் எது நரகம் சொல் ராமா ?*
ராமன் பதில் சொல்ல முடியாமல் தவித்தான் -
உடனே சீதை சொல்கிறாள் -- ராமா உன்னுடன் இணைந்திருக்கும் நாட்கள் மட்டுமே என் சொர்க்கம் -
நீ என்னுடன் இல்லாத நாட்கள் எல்லாமே நரகம்👍👍👍
ஜானகி - நீ சொல்வது ரொம்பவும் சரி --
ஆனால் நீ வருவேன் என்று சொல்லும் இடம் எது தெரியுமா ?
அரக்கர்கள் நிறைந்துள்ள இடம் -
கொடும் விலங்குகள் கொட்டமடிக்கும் இடம் -
உன் தாமரை பாதங்கள் அங்கு வந்து வாடலாமா ? அதை என் இதயம் தாங்குமா மைதிலி ?
ராமா விலங்குகள் என்னை வேட்டை ஆடலாம் என்கிறாய் அரக்கர்கள் என்னை அழித்துவிடலாம் என்கிறாய் -
நான் உன்னுடன் கண்டிப்பாக வரத்தான் செய்வேன் -
என்னை காப்பாற்றுவது உங்கள் கடமை -
அப்படி ஒருவேளை உங்கள் வீரத்தில் சந்தேகம் இருந்தால் உங்கள் தந்தையிடமே கேளுங்கள்
--- வால்மீகி ராமாயணத்தில் சீதை இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகப்
போய் நீங்கள் ஆண் வேடம் போட்ட பெண்ணோ ராமா என்கிறாள்... அதையே ஆசுகவியும் கேட்கிறார்
*ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்--- ஆண் வேடத்தில் இருக்கும் பெண்ணோ ?*
*மம பிதா விதேஹாதிபோ* ----
என் தந்தை ஜனகர்
*பவந்தம் அதிகத்ய மாம் ரகுபதே கரே தே அகரோத்* -
இப்படி கொடிய மிருகங்களுக்கும் அரக்கர்களுக்கு அஞ்சி எப்படி என்னை அழைத்து செல்ல மாட்டேன் என்கிறாய் -
என் பாதங்கள் தாமரை என்றாய் -
ராமா நீ இல்லாமல் அந்த தாமரை எப்படி மலரும் ராமா ?💐💐💐
இப்படி சரமாரியாய் சீதை பேசின வார்த்தைகளைக்
கேட்டு ராமன் புன்னகைக்கிறான்
*இதி இதம் அவனீ ஸுதா வசனம் ஆனனே தே ஸ்மிதம்*
*அவனீ* என்றால் பூமி
*ஸூ தா* என்றால் மகள் - பூமியின் மகளான சீதை
வேதாந்தங்கள் என்ன சொல்கின்றன ....
ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே புருஷோத்தமன் ---
மற்றவர்கள் எல்லோரும் ஆண்கள் வடிவில் இருக்கும் பெண்கள் தான்
----எல்லா ஜீவாத்மாக்களும் அவனைத்தவிர உள்ளத்தில் பெண்கள் தான் ---
இப்படி வேதாந்தங்கள் சொல்லும் பொது சீதை *reverse வேதாந்தம்* சொல்லி என்னை பெண்ணாக்கி விட்டாளே என்று எண்ணி புன்னகைத்தானாம் -
அவன் புன்னகைக்க இன்னொரு காரணம்....
சீதையின் மறைமுகமான கேள்வி தான் -
மாமியாருக்கு ஒரு காரணம் மனைவிக்கு ஒரு காரணம் சொல்கிறாயா ராமா? என்பதுதான் -
கௌசல்யாவிடம் கணவனுடன் இருப்பது தான் சரி என்கிறேன்
சீதையிடம் இங்கேயே இரு என்கிறான்🥇🥇🥇
இதனால் தான் ராமன் ஒரு பெண் என்ற முடிவுக்கு வருகிறாள் சீதை
*இந்த புன்னகை சீதையை தன்னுடன் வா என்று சொல்லும் சம்மதமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்*
*ததான தத் இதம் ஸ்மிதம் மத் அவனம் விதத்தாம் ப்ரபோ*
அதே புன்னகையை வடூவூரில் இன்றும் மங்காமல் இருக்கிறதே ராமா 🙂
சீதை எப்படி உன்னுடன் கூடவே இருந்து கைங்கிரியம் செய்தாளோ அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்கட்டும் அருள் செய் ராமா 🏆🏆🏆
ராமர் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி
மறைமுகமாக
சீதையும் கூட வனவாசம் செல்ல வேண்டும்
வால்மீகி ராமாயணத்தை
இனைத்தது கவியின் திறன்🌷🌷🌷🌷🙏🏻
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🙏🏻🙏🏻
*தர்மபுரி*
*வடிவாம்பிகை*
ஓம் எனும் ஓங்காரத்தில் ஒலியானவளே
ஹ்ரீம் எனும் ரீங்காரத்தில் இசையானவளே
க்லீம் எனும் கிளி கூட்டத்தில் பேச்சானவளே
வடிவத்தில் வைரமாகி
வல்லபத்தில் வரமாகி
வற்றாத சுனை எனும் வேதத்தில் ஊற்றாகி ....
உபநிஷதங்கள் தாய் எனப்போற்றும் தன்மை பெற்று
தரணி வாழத்தவம் புரிபவளே ...
உனை முழுதும் அறிந்தோர் எவரும் இல்லை .
தெரிந்தோர் அறிந்தோர் ஆவதுண்டோ ...
உனை புறிந்தோர் எதையும் புரிந்தோரே ... !!!
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
அயோத்தியா ஸ்பந்தம் ( 53வது ஸ்லோகம் முதல்)💐💐💐
தாதாத் அஸ்மி கரீயஸீ தவ ஸுத த்வம் ந ப்ரயாயா வனம்
வத்ஸ அத்ர ஸ்தித ஏவ நந்தய மனோ மத்கம் வசஸ் ஸத்குரு
இத்தம் மாதரி லக்ஷ்மணே ச வததி ஸ்நேஹாத் ச
கோபாத் அபி
த்வம் மந்த ஸ்மிதம்
ஏதத் ஏவ கலயன் தௌ ஸாந்த்வயாமாஸித
तातात् अस्मि गरीयसी तव सुत त्वं न प्रयाया वनं
वत्स अत्र स्थित एव नन्दय मनो मत्कं वचस्सत्कुरु।
इत्थं मातरि लक्ष्मणे च वदति स्नेहात् च कोपादपि
त्वं मन्दस्मितं एतदेव कलयन् तौ सान्त्वयामासिथ॥
தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
*கௌஸல்யா தேவிக்கும், லக்ஷ்மணருக்கும் ஆறுதலாக அமைந்த புன்னகை*☺️☺️☺️
ராமன் கௌசல்யாவிடம் சென்று நமஸ்கரித்து வனம் போகும் விஷயத்தை சொல்கிறான்
அப்போது அவள் சொன்ன சில விஷயங்களை கேட்டு ராமன் புன்னகைக்கிறான்🙂🙂🙂
தாதாத் அஸ்மி கரீயஸீ தவ ஸுத த்வம் ந ப்ரயாயா வனம்
தாதாத் என்பது தந்தையைக்
குறிக்கும் -
கௌசல்யா சொல்கிறாள் "ராமா உன் தந்தையான தசரதன் மூன்று மணவிகளுக்கு உரிமையானவன் எங்களிடமும் சம்மதம் கேட்ட பிறகுதான் உன்னை வனம் போக சொல்லியிருக்க வேண்டும் --
பரதன் ஆண்டு விட்டுப்போகட்டும் - நீ காட்டுக்கு போக வேண்டும் என்று சட்டம் எங்கிருக்கிறது ?
தந்தையை விட ஒரு தாய் தான் உயர்ந்தவள்-
எல்லா சாஸ்த்திரங்களும் இதையே சொல்கின்றன
*ஸுத த்வம் ந ப்ரயாயா வனம்*
*ஸூ த* என்றால் பொருள்
- என் மகனே ராமா அதனால் நான் சொல்கிறேன் நீ வனம் போகக்கூடாது
*வத்ஸ அத்ர ஸ்தித ஏவ நந்தய மனோ மத்கம் வசஸ் ஸத்குரு*
நீ அயோத்தியில் இருந்து என் மனதை சந்தோஷப்படுத்து என் வாக்கை நீ மதித்து நடக்க வேண்டும்👌👌👌
*இத்தம் மாதரி லக்ஷ்மணே ச வததி ஸ்நேஹாத் ச கோபாத் அபி*
இதே மாதிரி லக்ஷ்மணனும் மிகவும் கோபத்துடன் ராமனிடம் பேசுகிறான் வனம் போகக்கூடாது என்று
*இத்தம் மாதரி லக்ஷ்மணே ச வததி ஸ்நேஹாத் ச கோபாத் அபி*
அப்போது அவர்களுக்கு ராமன் ஒரு புன்னகையினால் பதில் சொல்கிறான்☺️☺️☺️
*அம்மா* -- இந்த விஷயத்தில் நீ சொல்வதை நான் கேட்கக்கூடிய நிலமையில் இல்லை -
சாஸ்த்திரங்களை என் அனுகூலத்திற்கு மாற்றிக்கொள்ளவும் விருப்பம் இல்லை அம்மா
நான் உங்கள் பேச்சை மீறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...
இப்படி ஒரே ஒரு புன்னகை கௌசல்யாவிற்கும் லக்ஷ்மணனுக்கும் ஆறுதலையும் பதிலையும் தந்தது -
ராமா அன்று அவர்கள் இருவருக்கு மட்டுமே ஆறுதல் கிடைத்தது
ஆனால் அதே புன்னகை வடுவூரிலும் இன்றும் உன்னை வணங்க வரும் எல்லா அடியவர்களுக்கும் ஆறுதலையும் நல்ல புத்திமதிகளை வாரி வாரி வழங்கிக்
கொண்டிருக்கிறதே ராமா🙏🙏🙏🙂🙂🙂
*லிங்கேஸ்வரர்* ( *கருக்குடிநாதர்* )
*திருக்கோயில்**, *கருக்குடி* , *மருதாநல்லூர்* *கும்பகோணம்* *வட்டம்* 💐.
கருக்குடி நாதர், பிரமபுரீசுவரர், சற்குண
லிங்கேசுவரர்
*தாயார்* :
கல்யாண நாயகி, சர்வாலங்கார நாயகி, அத்வைத நாயகி💐💐
*அம்மா*
அசைந்தாடி வரும் சிலை ஒன்று கண்டேன் .
ஏதும் சிற்பி வடித்ததில்லை
சாமுத்ரா லக்ஷணங்கள் அனைத்தும் அதில் பொருந்தக்
கண்டேன் .....
நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு என ஐந்து திரவியங்கள் சிலையில் ஓடக்கண்டேன்
இடை தேடி அலுத்து விட்டேன் ...
மின்னல் மேனி அனுப்ப கண்களை மூடிக்கொண்டேன் ...
நெற்றியிலே ஈசனின் வாசம் ...
கூந்தலிலே பூக்களின் நேசம்
கொவ்வை செவ்வாயில் தானாய் சிந்தும் மதுரம் ....
அபய வரத முத்திரையில் தேசம் காப்பேன் எனும் சொல்லாரம்....
மின்சாரம் போல் மேனி .... அவளே பிறவி சம்சாரம் எனும் கடலில் வரும் தோனி ....
வராகன் போல் பல் கொண்டு தூக்கி விடுவாள் துணை அவளே என்றே சரணடைவோர்க்கு 👍
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[01/06, 20:21] Tamil Jayaraman Ravikumar: ஸதீம் பரத மாதரம் கலுஷித அந்தராம் குப்ஜயா
விதாதும் அபிராதிதாம் ப்ரிய ஸுதம் விதேனே வனே
இதி ச்ருதிம் உபாகதா புரஜனஸ்ய வாணீ விபோ
மித ஸ்மிதம் அஸௌன்முகே தத் இதம் அஸ்து மன்மானஸே
सतीं भरतमातरं कलुषितान्तरां कुब्जया
विधातुं अभिराधितां प्रियसुतं वितेने वने।
इति श्रुतिं उपागता पुरजनस्य वाणी विभो
मितस्मितं असौन्मुखे तदिदं अस्तु मन्मानसे॥
கைகேயி ஆனந்த வர்த்தனன் ஆகப் போகிறானே பட்டாபிஷேக சர்க்கத்தில். அதை இப்போது நினைந்தானோ இந்த சக்ரவர்த்தி திருமகன்!! அதில் பொலிந்ததோ புன்னகை 🙏
[01/06, 20:21] Tamil Jayaraman Ravikumar: *ஸதீம் பரத மாதரம் கலுஷித அந்தராம் குப்ஜயா*💐💐💐
பரதனின் தாயான கைகேயி ராமனிடம் மிகுந்த பாசம் கொண்டவள் அவள் பரதனிடம் வைத்திருந்த அன்பைக்காட்டிலும் பல மடங்கு பரிவும் பாசமும் ராமனிடத்தில் வைத்திருந்தாள் --ஆ னால் இந்த கூனி என்பவள் ( அவள் உண்மை பெயர் குப்ஜயா )அவள் மனதை கலைந்து ராமனின் மீது வெறுப்பு வரும் படி செய்து தசரதனிடம் இரண்டு வரங்களை கேட்க்கும் படி செய்தாள்
[01/06, 20:21] Tamil Jayaraman Ravikumar: *விதாதும் அபிராதிதாம் ப்ரிய ஸுதம் விதேனே வனே*
சரி கைகேயி தான் கூனி பேச்சைக்கேட்டு கெட்டுப்போனாள் --
இந்த தசரதனுக்கு என்ன வந்தது , 60000 ஆண்டுகள் ஆண்டு குழந்தை இல்லாமல் புத்திரகாமேஷ்டி செய்து தவமாய் தவம் செய்து பெற்ற ராமனை கைகேயி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் காட்டுக்கு போ என்று சொல்வானா ?-
இதற்கும் அந்த கூனிதானே காரணம் !🙂
[01/06, 20:21] Tamil Jayaraman Ravikumar: கூனி சொல்லை கைகேயி கேட்க , அவள் பேச்சை ராமன் கேட்க
அவளுடைய தனிப்பட்ட ராமன் மீது இருந்த வெறுப்பை தீர்த்துக்கொண்டு விட்டாலே இந்த கூனி -
இப்படி ஊர் மக்கள் பேசிக்கொள்ள அதைக்கேட்டு புன்னகைத்தாயே ராமா ---
ராமன் ஏன் இங்கு புன்னகை செய்தான் --
ஒரு பெரிய management lesson இங்கே ராமன் உணருகிறான் ---
ஆயிரம் ஆயிரம் பேர்கள் புகழ்ந்தாலும் ஒரு தனி முக்கியமே இல்லாத நபராக இருந்தாலும் அவருக்கு அதிருப்தி வந்தால் அது அரச பதவியையே கவுத்துவிடும்
--- ஒரு சின்ன customer ரிடம் நாம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டால் அவரால் பெரிய நஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது
அவர் போகும் போது தனக்கு தெறித்த 100 customer யை தன்னுடன் அழைத்து சென்று விடலாம்
--- யாரையும் நாம் தேவை இல்லை , முக்கியம் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது
அது நம்மை ஒரு பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் சேர்க்கலாம் ---
ராமன் விளையாட்டாக அவளின் கூன் மீது பந்து அம்பை விட அதுவே ராமனிடம் ஒரு பெரிய வெறுப்பை கூனிக்கு தந்தது
ராமன் புன்னகைக்கு காரணம் கூனி தந்த பாடம் தான்🙏🙏🙏
[01/06, 20:21] Tamil Jayaraman Ravikumar: ராமா அன்று கூனியை நினைத்து புன்னகைத்தாயே
அதே புன்னகை இன்றும் வடுவூரில் காண்கிறோம்
எங்களுக்கும் ஒரு பாடமாய் அமைகிறது உன் புன்னகை
யார் மனதையும் விளையாட்டுக்கு கூட புண் படுத்தக்கூடாது என்று உன் புன்னகை மூலம் புரிந்துகொண்டோம் ராமா 🙏
வயதானவள் மனதில் இளமை கூடியவள் ....
சிரித்தால் கன்னங்களில் குழி விழும் முன்பு
இன்றும் சிரிக்காமல் கன்னங்கள் காட்டின அங்கங்கே சுருங்கிய தோல் எலும்பு
கூந்தலில் இருந்த கார்மேகம் கண்கள் இறங்கிய நேரம் ...
கண்ணன் மனம் போல் வெள்ளை சாயம் பூண்ட கூந்தல்
பல்லழகி என்றோர் பார்த்தவர்கள் பரவசம் அடைய
சொல் உதிக்க இன்று ஓர் பல்லும் அவள் கூட வரவில்லை ...
முதுமையின் அடியின் பலம் பாவம் அவள் தாங்க மாட்டாள் ...
அடி வயிற்றில் பிறந்தவைகள் சிறகு முளைத்து எங்கோ பறந்து போயினும்
கண்ணனே தான் பெற்ற பிள்ளை என்பாள் ...
தவிக்காத அவன் வாய்க்கு தண்ணீர் தருவாள் ...
புசிக்காத வாயில் தயிர் வெண்ணெய் தருவாள் ...
கேளாத காதுகளில் கண்ணன் பாட்டு பாடுவாள் ...
கேள்வியின் நாயகன் திணற திணற கேள்விகள் பல கேட்டிடுவாள்
யசோதைக்கும் இந்த உரிமை இல்லை
தேவகியும் கண்ணனை இப்படி கொண்டாடியதில்லை ...
கண்ணன் வரும் நேரம் இது என்றே சொல்லிக்
கொண்டிருப்பாள்
பார்ப்பவர் பரிதாபம் அள்ளி வீசி செல்வர்
அன்றும் இதே நாள் ...
வாசல் தோரணம் வான வேடிக்கைகள்
வழியெல்லாம் கோபியர்கள்
பாலாறு தேனாறாய் ஒடி வீதி எங்கும் சகதியாய் நிரம்பியதே ...
வெண்ணெயும் தயிரும் கங்கை யமுனை என சண்டை போட்டு ஓடியதே ...
வெல்ல சீடையும் உப்புச் சீடைகளும் கௌரவ பாண்டவர் என போர்க்கோலம் பூண்டதே
அவல் பாயசம், ராதை அவள் நினைவை சுமந்து வந்ததே ...
*பாட்டி பசிக்கதே ...* ஏதேனும் தாராயோ என்றான் ஓர் ஏழை சிறுவன் அங்கே...
பால் ஊறிய ஆடை மறைத்து மார்போடு கட்டிக்கொண்டாள்
கண்ணா வந்து விட்டாயா என்றே
கண்ணனுக்கோ ஆச்சரியம் ...
பாட்டி நான் கண்ணன் என்றே அறிவாயா ?
பாட்டி சொன்னாள் பகவத் கீதை அன்று
*கண்ணா* ... நீ நீயாக வர வேண்டாம் ...
எதிலும் உனையே காண்பவர்க்கு ஓர் உருவம் தேவை இல்லை ...
பாட்டி எனும் ஓர் சொல்லிலே பாசுரங்கள் பல கண்டேன் ...
காரூண்யம் கொட்டும் கண்களில் பாதகமலம் மலக்கண்டேன்...
பசி என்று வருவோருக்கு புசி என்றே சொல்லாவிட்டால்
உன் கீதை படித்து என்ன பயன் கண்ணா ....?
இருப்பதை இல்லாதோர்க்குத் தந்தே
உன் வரவை தேடாமல்
பிறர்க்கு உபதேசம் செய்து என்ன பயன் *கண்ணா* ?
கண்ணன் மலைத்துப்
போனான்...
கீதை அர்ஜுனனோடு போய் விட்டது என்றே நினைத்தவன் உண்மையை நேரில் கண்டான் ...
நிழலாய் வந்தவன் பாட்டியிடம் நிஜமாய் மாறி போனான் 🦚
*வாயில்* *மாசிலாமணீஸ்*
*வரர் கோயில்*
*ஆவடி*
மாசிலாமணீஸ்வரர் (பாசுபதேசுவரர், நிர்மலமணீசுவரர்)
*தாயார்* :
கொடியிடை நாயகி (கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்)
*அம்மா* ....
அதிசய வடிவானவளே அற்புதங்கள் செய்பவளே
கண்களின் இமை போல் காப்பவளே பெண்களில் ஸ்ரீ ரத்தினமாய் ஜொலிப்பவளே ....
பேரிடியாய் பெருவினைகள் தொடர்ந்தாலும்
உன் காலடியால் கடலில் கொண்டு சேர்ப்பாய் !
ஈரடிகள் பாடல் என்றாலும் ஈசனையும் அழைத்து வந்தே ரசித்திடுவாய்
நேரடி நீ வந்தே என்னில் வேரடியாய் ஊன்றிடுவாய்
உன் தேரடி நிழல் கூட நாலடி பாடிடுமே ...
நல்லவள் நீயிருக்க நற்துணை நீ தந்திட நானிலம் முழுதும் என் அரசாங்கம் ஆகாதோ *அம்மா*?
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*2......அயோத்தியா ஸ்பந்தம் ( 53வது ஸ்லோகம் முதல்)*💐💐💐
பிது: வசஸி ந ஸ்தித: பித்ரு மதே அபி நோ வர்தஸே
மஹத்ஸு வினயோ ந தே பரம் அயம் விருத்த: தத:
ப்ரஸக்தி: அபி வாஞ்சிதா மம புன: கவே காமதா
து இதி ஸ்மிதம்
அஹோ மிதம் விதனுஷே பரீவாஹத:
पितुर्वचसि न स्थितः पितृमतेऽपि नो वर्तसे
महत्सु विनयो न ते परमयं विरुद्धस्ततः।
प्रसक्तिरपि वाञ्छिता मम पुनः कवे कामदा
त्विति स्मितमहो मितं वितनुषे परीवाहतः॥
இயம்பினன் விளக்கம் தெரிந்து கொள்ள உதவியது.
செந்தாமரை மலர்ந்தது போன்ற செழுமையான புன்னகை🙂🙂🙂
கைகேயி ராமனை கூப்பிட்டு சொல்கிறாள் -
ராமா ஆழி சூழ் இவ்வுலகம் எல்லாம் பரதன் ஆள நீ செல்லவேண்டும் வனத்திற்கு ---
எங்கேயாவது
பீச் சில் ராமன் ஆள வாய்ப்பு வந்துவிடுமோ என்று பயந்து கைகேயி முன் எச்சரிக்கையாக கடல் சேர்ந்த இடங்களையும் பரதன் ஆள வேண்டும் என்று கூறுகிறாள் -
நீ ஜடாமுடி எல்லாம் தரித்துக்கொண்டு மரவுரி தரித்துக்கொண்டு வனம் சென்று தவம் புரி ....
புண்ணியம் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள் --
ஏழு இரண்டு ஆண்டுகள் தான்-
ஒரே மூச்சில் 14 ஆண்டுகள் என்று சொல்லிவிட்டால் ராமன் மூர்ச்சையாகி விழுந்து விடுவானே என்று ஏழு இரண்டு ஆண்டுகள் ( two times 7) -
இது தசரதனின் விருப்பம் என்று சொல்லவில்லை
அயோத்தி *அரசனின்* கட்டளை என்கிறாள் கைகேயி - 👌👌👌
இதில் கைகேயின் சொல் சாமர்த்தியம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்
-- ராஜா , மன்னன் என்று சொல்லி இருக்கலாம் -
ஆனால் அவள் தேர்ந்தெடுத்த சொல்
*அரசன்* ---
*அ + ரஸன்* ---
அதாவது ரஸம் உடையவன் - மனதில் ஈரம் உடையவன்
*அ* வை சேர்த்துக்
கொண்டால் -
நெஞ்சில் கருணை , இரக்கம் , ஈரம் இல்லாதவன் என்று பொருள் வருகிறது ---
கைகேயி அரசன் என்று சொன்னதன் அர்த்தம் இந்த விஷயத்திற்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை -
ஒரு இரக்கம் இல்லாத அரசன் தேர்ந்தெடுத்த முடிவு இது என்பதை ராமனுக்கு குறிப்பிடுகிறாள் -
ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப்போல்....
உண்மையை கைகேயி தன் சொல் ஆற்றலால் ராமனிடம் மறைக்கப்
பார்க்கிறாள்👏👏👏
ராமன் " அம்மா ! இந்த கட்டளையை அரசன் தான் எனக்கு சொல்லியிருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை
தாங்கள் சொல்லியிருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று ஒரு புன்னகையுடன் சொல்கிறான்
அவன் முகம் என்றும் மலரும் செந்தாமரைப்பூவைக்கூட வென்று விட்டதாம் -
*ராமா* !!
அன்று உன் முகத்தில் கொஞ்சம் கூட கலக்கம், வேதனை, தோல்வி , துக்கம் , துயரம் ஒன்றுமே இல்லாத ஒரு புன்னகை தோன்றியதே ராமா
அதே புன்னகை இன்றும் கொஞ்சமும் குறையாமல் வடுவூரிலும் நாங்கள் தரசித்துக்கொண்டிருக்கிறோம் ---
அந்த புன்னகை ஒரு கேள்வி நம்மை எல்லோரையும் பார்த்து கேட்டதாம் 👇👇
*பிது: வசஸி ந ஸ்தித: பித்ரு மதே அபி நோ வர்தஸே*
மனிதர்களே நீங்கள் உங்கள் தந்தையின் பேச்சை கேட்கிறீர்களா ?
அவர் சொல்படி நடக்கிறீர்களா ?
*நான் நடந்தேன்*
*மஹத்ஸு வினயோ ந தே பரம் அயம் விருத்த: தத:*
தந்தையின் மனம் கோணாமல் நடக்கிறீர்களா ?-
அவர் எண்ணம் அறிந்து அவரை மகிழ்விக்க
வேண்டி நான் செயல் பட்டேன்
ஒரு மகன் தந்தைக்கும் தாய்க்கும் செய்யவேண்டிய கடமைகள் மூன்று
1.அப்பா அம்மா உயிருடன் இருக்கும் போது அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும்
அவர்கள் மறைவுக்குப் பிறகு
2.வருடா வருடம் அவர்களுக்கு பண்ணவேண்டிய தர்ப்பணங்களை செய்யவேண்டும்
3.ஒருமுறையாவது தாய் தந்தைக்கு ஒரு முறையாவது கயா ச்ராத்தம் புரியவேண்டும்
உங்கள் எல்லோருக்கும் பெரியோர்கள் இடத்தில் பணிவு இருப்பதாக தெரியவில்லை....
*ப்ரஸக்தி: அபி வாஞ்சிதா மம புன: கவே காமதா*
உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உங்கள் தந்தையுடன் விரோதம் செய்ய தயங்க மாட்டீர்கள் போலிருக்கிறதே👌👌👌
*து இதி ஸ்மிதம் அஹோ மிதம் விதனுஷே பரீவாஹத*
ஆசுகவி கேட்க்கிறார் ராமனிடம் -
ராமா உன் புன்னகையில் இத்தனை கேள்விகளும் உன் நெஞ்சத்தில் எழுவதாய் கருதுகிறேன் --
மனித அவதாரம் எடுத்து தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்துகாட்டினாய்
ஆனால் உன் அடியார்கள் என்று சொல்லிக்
கொள்ளும் நாங்களோ
தாய் தந்தையுடன் அவர்கள் வாழும் போதும் மறைந்த பின்னரும் சந்தோஷமாக வைத்துக்கொள்வதில்லை -
உன் வாழ்க்கையையும் எண்ணி நாங்கள் நடந்து
கொள்வதையும் எண்ணி ஒரு ஏளனமாய் புன்னகையை உதிர்க்கிறாயோ ராமா...
அந்த புன்னகை தானோ நாங்கள் வடுவூரில் இன்றும் பார்ப்பது ராமா ??
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ராமன் அவதாரம் ஒரு பொக்கிஷம்
நல் ஓழூக்கத்திற்கு ஒரு எடுத்துகாட்டு
புண்ணகை ராமாயணம் அற்புதம்
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🌷🌷
🌹🌷💐🌺🌸🌼🌻🪷
ஒருமுறை ஒரு பக்தர் பல நூறு புஷ்பங்கள் சேகரித்து அரங்கனுக்கு மாலையாக்கி அவனுக்கு அணிய கோவிலுக்குள் சென்றார் ...
அவர் சேகரித்த புஷ்பங்கள் எல்லாமே மிகவும் அரியவை .. சுகந்தமும் மிக அதிகம் ...
எல்லோரும் அந்த பெரிய அழகிய மாலையை பிரமித்த வண்ணம் பார்த்துக்
கொண்டிருந்தனர் ...
அந்த பக்தனுக்கு உள்ளுக்குள் ஒரே பெருமை ...
பெருமை தோன்றியவுடன் அங்கே கர்வமும் சேர்ந்து கொண்டது ...
பணிவாக அடக்கமாக நடந்து சென்றவர் கொஞ்சம் அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார் ....
அரங்கனை மட்டுமே தேடிக்கொண்டிருந்த கண்கள் யார் தம்மையும் தான் தொடுத்த இந்த மாலையையும் பார்க்கிறார்கள் என்றே பார்க்க தொடங்கின ....
அரங்கன் நாமத்தை அங்கே சொல்லிக்
கொண்டிருந்த கிளிகள் எழுப்பிய "*ரங்கா ரங்கா*" எனும் சப்தம் அவர் செவிகளுக்குள் நுழைய மறுத்தது.... 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
மாலையை கொஞ்சம் அலட்சியமாக பூஜாரியிடம் கொடுத்து
இது நான் தொடுத்த மாலை ...
இதில் ஆயிரம் வண்ண வண்ண பூக்கள் உள்ளன ..
பாரிஜாதம் மட்டும் தான் கிடைக்க வில்லை ... அணியுங்கள் அரங்கனுக்கு என்றார் ...
பூஜாரி பணிவன்புடன் அதை அணிவிக்க
செல்ல பூக்கள் எல்லாம் கீழே கொட்டி மாலை வெறும் நாருடன் இருந்தது ....
எல்லோருக்கும் பயம் கலந்த ஆச்சரியம் ...
அதுவரை பெரிதாக சாதித்து விட்டோம் என்ற அந்த பக்தரும் ஆடி போய் விட்டார்
ரங்கா பெரிய அபசாரம் செய்து விட்டேன் ...
நான் எனது எனும் எண்ணங்கள் எப்படி என் மனதிற்குள் நுழைந்தது என்றே அறியேன் ...
ஹரியே என் பிழையை பொறுத்துக்கொள்...
கண்கள் ரங்கனிடம் காவேரியின் வெள்ள ஓட்டத்தை காண்பித்தன ...
ஓர் அசரீர் கேட்டது ....
உன்னால் வெறும் எட்டே பூக்களில் எனக்கு மாலை தொடுத்து தரமுடியுமா ?
எட்டே பூக்களிலா ரங்கா நீ தான் விளக்கம் சொல்லி எனக்கு வழி காண்பிக்க வேண்டும்
அசரீர் சிரித்து சொன்னது
अहिंसा प्रथमं पुष्पं पुष्पं इन्द्रियनिग्रह :
सर्वभूत दया पुष्पं क्षमा पुष्पं विशेषत : I
ज्ञान पुष्पं तप पुष्पं शान्ति पुष्पं तथैवच
सत्यं अष्टविदं पुष्पो विष्णो : प्रीतिकरं भवेत् II
The eight flowers which are dear to me are
Ahimsa Prathamam Pushpam
Pushpam Indriya Nigraha:
Sarvabhuta Daya Pushpam
Kshama Pushpam Visheshatha:
Jnanam Pushpam Tapa Pushpam Shanthi Pushpam Thathaiva cha
Satyam Ashtavidham Pushpa: Vishno:
Preetikaram Bhaveth II
Bhaveth II
*1.Ahimsa* -🌷 Non-Violence
.
*2.Indriya Nigraha* : -🍁 Sense Control.
*3.Sarva Bhuta Daya -*🪷 Love to all Living Beings.
*4.Kshama* -🌸 Forgiveness.
*5.Jnanam* -🌺 Knowledge.
*6.Tapas* -🌹 Austerities / Meditation
*7.Shanti* - 🌼Peace. Peace arises when we realize that all things happen by God's will.
*8.Satyam*🌻 - Truth. Truth is Sri Vishnu Himself.
To abide by truth and never swerving from it is the final (8th) flower offering to Vishnu.
Bhagavan Sri Vishnu is indeed pleased by offering the above mentioned eight flowers.
(Vishno: preetikaram bhaveth!)
By inculcating these Sattwa Gunas in us, we'll become dear to the lord.
Sri Krishna himself says in the Bhagavad Gita
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: ||BG9. 26||
patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati
tadahaṁ
bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ
If one offers to Me with devotion a leaf, a flower, a fruit, or even water, I delightfully partake of that article offered with love by My devotee in pure consciousness.
Also in BG ch12 :
अद्वेष्टा सर्वभूतानां मैत्र: करुण एव च |
निर्ममो निरहङ्कार: समदु:खसुख: क्षमी || 13||
सन्तुष्ट: सततं योगी यतात्मा दृढनिश्चय: |
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्त: स मे प्रिय: || 14||
adveṣhṭā sarva-bhūtānāṁ maitraḥ karuṇa eva cha
nirmamo nirahankāraḥ sama-duḥkha-sukhaḥ kṣhamī
santuṣhṭaḥ satataṁ yogī yatātmā dṛiḍha-niśhchayaḥ
mayy
arpita-mano-buddhir yo mad-bhaktaḥ sa me priyaḥ
Those devotees are very dear to Me who are free from malice toward all living beings, who are friendly, and compassionate.
They are free from attachment to possessions and egotism, equipoised
in happiness and distress, and ever-forgiving.
They are ever-contented, steadily united with Me in devotion, self-controlled, firm in conviction, and dedicated to Me in mind and intellect.
*Sri Krishnaya thubhyam nama:*
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ராமன் தமஸா நதிக்கரையில் அன்று இரவை கழிக்க விரும்பினான்
ஊர் மக்கள் அவனுடன் தொடர்ந்து வருவதை விரும்பாத ராமன் சுமித்திரனிடம் தேரை அயோத்தி பக்கம் இருப்பதைப்போல திருப்புமாறு சொன்னான்
அடுத்த நாள் காலை தேரைப்பார்த்த மக்கள் ஒருவேளை ராமன் அயோத்திக்கே திரும்பி விட்டானோ என்று நினைத்து அயோத்திக்கு செல்ல ஆரம்பித்தார்கள்...
தந்தையின் சொல்லை காக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும் ராமன் தம்பியையும் மனைவியையும் அழைத்துக்
கொண்டு *சிருங்கிபேரபுரம்* என்ற இடத்தை அடைகிறார்
அங்குதான் அந்த பகுதியின் நிசாதார்களின் வேடுவ மன்னர் குலத்தலைவன் குகன் வாழ்கிறான்
அவன் ஓடி வந்து ராமனை வணங்குகிறான்
அவன் பக்தியை உகந்து புகழ்ந்து வியந்து ராமன் பூத்த புன்னகை
*கங்கா தீர ஸமாகதேன*
கண்ணீருடன் குகன் ராமனை சந்திக்க வருகிறான் -
ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர்
தனக்கு ராமனின் தரிசனம் கிடைத்தது
இன்னொரு பக்கம் உப்பு கலந்த கண்ணீர் -
ராமன் வானம் போக வேண்டிய நிலமை வந்துவிட்டதே என்று💐💐💐
*ஸுஹ்ருதா ஸாஸ்ரேண, ஸாகேதவத்*
*தேசோயம் தவ ஸர்வ மானவ மணே ராஜா அத்ர தத்த்வம் பவ*
மனிதர்களில் மாணிக்கமாக இருக்கும் ராமா - 💐💐💐
இந்த உன்னுடைய நாடு - இதையே அயோத்தியாக நினைத்துக்
கொண்டு இங்கேயே தங்கி அரசாளக்கூடாதா ?
நாங்கள் எல்லோரும் உனக்கு கட்டுப்பட்டவர்கள்
இந்த தேசத்து மக்களும் அயோத்தி ஜனங்களைப்போல் மிகவும் பாசத்துடனும் அன்புடனும் பழகுவார்கள் -
உன் மீது ஒரு ஈ, எறும்பு படாமல் நான் பார்த்துக்
கொள்கிறேன்
கருணை கூர்ந்து இங்கேயே தங்கி விடு ராமா💐💐💐
*இத்தம் நாம குஹேன பக்தி நிதினா ப்ரோக்தஸ்ய யத் தே முகே*
இப்படி குகன் சொன்னதைப்
பார்த்து ராமனின் கண்கள் கலங்கி விட்டன -
ஒரு பக்கம் கங்கை பெரும் வெள்ளமாக
ராமா நீ வனம் போகாதே என்று அழுதுகொண்டு போகிறாள்
இன்னொரு பக்கம் குகனின் பக்தி வெள்ளம் -
இரண்டு வெள்ளங்களும் ஒரே சமயத்தில் அங்கு ஓடிக்
கொண்டிருக்கும்
போது ராமனின் ஆனந்த கண்ணீர் வெள்ளமும் அதில் கலந்து அங்கே ஒரு திரிவேணி சங்கமத்தை உண்டு பண்ணியதாம்👍👍👍
*தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் வித்யோததே ந: புர:*
கங்கையின் பிரவாகத்தை விட குகனின் பக்தி பிரவாகம் அதிகமாக இருக்கிறதே என்று எண்ணி தன் ஆனந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு புன்னகை பூத்தாயே ராமா 😊
அதே புன்னகை வடுவூரில் காவேரி கரைக்கரையில் கொஞ்சமும் பக்தி இல்லாத எனக்கும் ஆசிகள் தந்து
கொண்டிருக்கிறதே ராமா 🙏🙏🙏
- சாயாவனம் *சாயாவனேஸ்வரர்* கோயில்
*குயிலினும் இனி மொழியம்மை*
*மஹிஷன் வதம்* 🐃🐃🐃🐃🐃🐃🐃🐃
மகிஷனின் அட்டஹாஸம் பிரளயத்தின் அடையாளம் ...
சக்தி அனைத்தும் இழந்து சவமாயினர் முப்பது முக்கோடி தேவர்களே ....
ஆயுதங்கள் பலவிருந்தும் இரும்பில் ஈ மொய்த்ததே ...
கூர் மங்கி ஒளி மங்கி நீரில் ஊறிய பட்டாசு ஆனதே
நிலமெல்லாம் ரத்தம்
யாகங்களில் சவங்களின் நாற்றம்
கோயில்களில் இறையின் தூக்கம்
கோபுரங்களில் குவிந்ததே கோட்டான்களின் கோலாட்டம்
வரம் கொடுக்கும் தேவர்கள்
அவி பாகம் கேட்கும் தேவர்கள்
பித்தர்கள் போல் தெருவில் அலைந்தனரே !
பிறை சூடும் பெருமான்
திரை இல்லா திருமால்
அருள் செய்யும் அயன்
தன் சக்தி தந்து தேவிக்கு புத்துணர்ச்சி ஊட்டினரே ...
புதுமை பெண் அவள் !!
பிறர்க்கு தந்தே வாழ்பவள் பிறர் தரும் சக்தி கண்டு சிரித்தனளே ....
அந்த ஓர் சிரிப்பினிலே அழகாய் வெளி வந்த *ஹ்ரீம்* ஒலியினிலே ஆடிப்போனான் மஹிஷன் ...
கொடை சாய்ந்து கொற்றம் வீழ்ந்து மண்ணில் புரண்டான் ...
சூலம் அவன் உடல் கவ்வி
வாள் அவன் நாக்கை இரண்டாக்கியதே ...
அம்மா வென்றே அலறினான் ...
அந்த்ரீ அருள் செய்தாள் எதையும் தரும் பாதம் இரண்டினால் எவரும் விரும்பும் முக்தி தனை அவனுக்கே !!
ஜய கோஷம் ஒலிக்க வானம் பூ மாரி பொய்ய
புன்னகை
ஓர் பெண் நடையாய் வந்து அனைவர் முகத்திலும் அமர்ந்ததே !!!🤗
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸாகேதே வஸ ராஜ்ய பாலன பர:, வாக்யம் பிது: தத் கதம்,
ஸோஹம் தத் விபினே வஸாமி, தத் இதம் யுக்தம் ந, தத் பாதுகாம்
தேஹி, இதி அர்தயதி ப்ரியே து பரதே மந்த ஸ்மிதம் யத் முகே
தத் தே ஸ்ரீ வடுவூர் நிவாஸ ஸுபகம் வித்யோததே ஸாம்ப்ரதம்
साकेते वस राज्यपालनपरो, वाक्यं पितुः तत्कथं,
सोऽहं तद्विपिने वसामि, तदिदं युक्तं न तत्पादुकाम्।
देहीति, अर्थयति प्रिये तु भरते मन्दस्मितं यन्मुखे
तत्ते श्रीवडुवूर्निवास सुभगं विद्योतते सांप्रतम्॥
ஆஹா, என்ன உதாரணம்!
தம்பிக்கு பதில் அண்ணன்😂😂 அண்ணனுக்கு பதில் தம்பி ப்ரயாணம்.
பாதுகை முதன் முதல் ப்ரக்யாதி பெற்றது , ராமர் வதனத்தில் அரும்பிய புன்னகை.
சித்ரகூடத்தில் தங்கி இருந்த ராமனை பரதன் சந்திக்கிறான் அப்பொழுது அவர்களுக்குள் நடந்த உரையாடலில் ராமன் பூத்த புன்னகை😊😊😊
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: திருப்பாவையில் வரும் 15வைத்து பாசுரத்தைப்போல இந்த சுலோகம் சற்றே வித்தியாசமாக உரையாடல் வடிவில் அமைந்திருக்கிறது
அது என்ன திருப்பாவை 15வது பாசுரம் - கொஞ்சம் பார்ப்போமா ?
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ
போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!🏆🏆🏆
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: ---3----👌👌👌
இதுவரை உறங்கும் கோபியரை எழுப்பிக் கொண்டிருந்த ஆண்டாள்,இந்தப் பாடலில் விழித்துக்கொண்ட பெண்ணுடன் பேசுவது போல அமைந்திருக்கிறது.
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :
எலே,இளங்கிளியே ! இன்னுமா உறங்குகிறாய் ?
கிளம்பும் பெண்:
பெண்களே !’சில்’ என்று கூச்சல் போட்டு அழைக்காதீர்கள்.
கொஞ்சம் பொறுங்கள்.புறப்பட்டு வருகிறேன்.
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :
உன்னுடைய வார்த்தைகள் நன்றாக இருக்கிறது.உன்னுடைய கட்டுக்கதைகளின் வலிமை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்.👌👌👌
கிளம்பும் பெண்:
நான் இல்லை, நீங்கள்தான் கெட்டிக்காரிகள்!
பரவாயில்லை நானே வாயாடியாக இருந்து விட்டு போகிறேன்.
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :
நீ உடனே புறப்பட்டு வா,வேறு என்ன வேலை இருக்கிறது ?
கிளம்பும் பெண்:
நம் தோழிகள் எல்லோரும் வந்து விட்டார்களா ?
ஆண்டாள்/கிளம்பிய பெண்கள் :
ஆமாம்.எல்லாரும் வந்து விட்டார்கள்.நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப்பார்.
குவலயாபீடம் என்னும் வலுவான யானையை அழித்தவனும்,எதிரிகளின் பெருமையை மாற்றி அழிக்கும் வலிமை கொண்டவனுமான மாயக்கண்ணனை பாட எழுந்து வா பெண்ணே !💐💐💐
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: ---5----👌👌👌
எல்லே-என்னே,எலே
இளங்கிளியே-இளைய கிளியே
இன்னம்-இன்னும்
உறங்குதியோ-உறங்குகிறாயா
சில்லென்றழையேன்-‘சில்’ என்று அழைக்காதீர்கள் (சில்சுல்(சுடு),சின்(சின்ன) +என்று +அழையேல்மின்(அழைக்காதீர்கள்))
நங்கைமீர்-பெண்கள்
போதர்கின்றேன்-புறப்பட்டு வருகிறேன்
வல்லை-வல்லமை\வலிமை உடையவள்
கட்டுரைகள்-கட்டுக்கதைகள்
பண்டே-நீண்ட நாட்களாக
வாயறிதும்-உன் வாயை அறிவோம் (அறிதும்-அறிவோம்)
வல்லீர்கள்-வல்லமை உடையவர்கள்
ஒல்லை-சீக்கிரம்
போதாய்-எழுந்து வா
வேறுடையை-வேறு வேலை இல்லையா
போந்தாரோ-வந்தார்களா
போந்தார்-வந்தனர்
போந்தெண்ணிக்கொள்-நீ எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக்கொள்
போந்து(வந்து) +எண்ணி+கொள்
வல்லானை-வலிய யானை (வல்(வலிய)+ஆனை(யானை))
கொன்றானை-கொன்றவனை
மாற்றானை-பகைவர்கள்
மாற்றழிக்க-மாற்றி அழிக்க (மாற்று+அழிக்க)
மாயனை-மாய லீலைகள் செய்பவன்
பாடேலோர்-பாடி,ஏற்று அறிந்து கொள்
(பாடு+ஏல்(ஏற்றுக் கொள்) +ஓர்(ஆராய்ந்து அறிந்து கொள்))
ரெம்பாவாய்-எங்கள் பெண்ணே (பாவாய்-பதுமையே,பெண்ணே)👍👍👍
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: ---6---💐💐💐
*ஸாகேதே வஸ ராஜ்ய பாலன பர:, வாக்யம் பிது: தத் கதம்*,
*ஸாகேதே* என்றால் அயோத்தி
*பரதன் ராமனிடம் பேசுகிறான்*:
அயோத்திக்குள் நீ வசிப்பாயாக எப்படி வசிக்க வேண்டும் தெரியுமா ..ஒரு ராஜாதி ராஜனாக
நீ அயோத்தியை எங்கள் எல்லோருடைய மனங்களும் குளிரும் வண்ணம் ஆட்சி செய்யவேண்டும் -
ராமா உனக்குத் தெரியாததா ? இஷ்வாகு வம்சத்தில் மூத்தவன் இருக்கும் பொது இளையவன் அரசனாகவும் முடியாது ஆசைப்படவும் கூடாது என்று 🥇
*ராமன் பதில் சொல்கிறான்*
- பரதா ஏதோ இஷ்வாகு குலத்தின் தர்மத்தைப்பற்றி பேசுகிறாய் ---
அப்பாவின் கட்டளையை மீறி ஆட்சி புரியலாம் என்று இஷ்வாகு குலம் எங்கே சொல்லியிருக்கிறது?-
பித்ரு வாக்கு பரிபாலனம் முக்கியம் இல்லையா ?
நம் தந்தை நம் தாயான கைகேயிக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்
நீ அயோத்தியை ஆள வேண்டும் நான் வனவாசம் செல்லவேண்டும் என்று
இதைவிட மிக முக்கியமான ஒன்று
இருவரும் தங்களுக்கு தந்த கட்டளைகளை கொஞ்சமும் பிசகாமல் முழு மனத்துடன் செய்யவேண்டும் -
கட்டளைகளை நிந்திப்பது கூட நாம் நம் தந்தையின் சொல்லை அவமதிப்பதைப்போல்👍👍🥇
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: ---8----👌👌👌
*பரதன் சொல்கிறான்* -
அண்ணா என்
தாயாகப்பட்டவள் எதோ உளறலில் இப்படி ஒரு பைத்தியக்காரமான வரத்தை கேட்டு பெற்றுள்ளாள் -
தர்மத்திற்கு புறம்பான வரங்களை தர்மசீலரான தாங்களே போற்றி ஏற்றுக்கொள்ளலாமா - ??
அதற்கும் பிறகு தர்மம் வாழுமா ?👌👌👌
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: ---9---👌👌👌
*ராமன் பதில் சொல்கிறான்*👌👌👌
இல்லை பரதா - இந்த வரன்கள் மடத்தனமான வரன்கள் அல்ல -
நம் அண்ணியின் தந்தை கைகேயியை தசரதனுக்கு திருமணம் செய்து வைக்கும் போது அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை தான் அரசாளவேண்டும் என்று கேட்டுள்ளார் -
பாவம் நம் அன்னை என்ன செய்வாள்?? -
நான் என் தந்தையின் வாக்கை காப்பாற்ற முயல்வதைப்போல் நம் அன்னையும் அவர்களுடைய தந்தையின் வாக்கை காப்பாற்றவேண்டும் அல்லவா ?
நம் அன்னை நம் தந்தையை உண்மையில் தக்க சமயத்தில் காப்பாற்றி இருக்கிறாள் -
தந்தை இதைப்பற்றி மறந்தே போய் விட்டார் -
நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தி நம் தந்தை கொடுத்த வாக்கை மீறியவர் என்று அவப்பெயர் அவருக்கு வர இருந்ததை தடுத்துவிட்டாள் -
நம் இருவருக்கும் தலையாய கடமை ஒன்று இருக்கிறது
தந்தை கொடுத்த வாக்கை மட்டும் அல்ல உன் தாத்தா கொடுத்த வாக்கையும் நாம் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்...🏆🏆🏆
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: *ஸோஹம் தத் விபினே வஸாமி, தத் இதம் யுக்தம் ந, தத் பாதுகாம்*
*பரதன் :*
அப்படியா அண்ணா - சரி நான் காட்டுக்கு போகிறேன்
*ராமர்*
என்ன பரதா சொல்கிறாய் நீ ஏன் போகவேண்டும் - நான் தான் போகவேண்டும் என்பது நம் பெரியவர்ளுடைய கட்டளை
*பரதன்*
அண்ணா உனக்கு பதிலாக நான் இங்கே இருக்கப்போகிறேன் -
நீ தொட்டுக்கொடுத்த இந்த தர்ப்பையை என்னிடமே இருக்கட்டும் ---
நீ காட்டுக்குள் இருப்பதாக ஆகிவிடும் ---
அயோத்திக்கு சென்று ஆட்சி செய்...🥇🥇🥇
பரதா நீ சொல்லும் பழக்கம் நடை முறையில் இருக்கிறது
ஆனால் அது இங்கே உதவிக்கு வராது ஏன் என்றால் நான் வனவாசம் ஆரம்பிக்கும் முன் ஒருவேளை இந்த தர்ப்பையை கொடுத்திருந்தால் அதை ராமன் என்று நினைத்துக்கொண்டு எனக்கு பதிலாக நீ வனவாசம் சென்றுத்திருக்கலாம்
ஆனால் நான் என் விரதத்தை ஆரம்பித்துவிட்டேன்
-- பரதானல் அந்த பாதுகைகள் மிகப்பெரிய ஏற்றத்தை காணப்போகிறது என்று எண்ணி மகிழ்ந்து புன்னகையை அருளினானாம்
🏆🏆🏆
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: *தத் பாதுகாம் தேஹி, இதி அர்தயதி ப்ரியே து பரதே மந்த ஸ்மிதம் யத் முகே*💐💐💐
ராமா எது சொன்னாலும் எதோ ஒரு பதிலை சொல்லி என்னை ஏமாற்றி விடுகிறாய் -
சரி உன் பாதுகைகளையாவது எனக்கு கொடு உனக்குப்பதில் அவை அரசாளட்டும்
அவைகளுக்கு சேவகனாய் இருந்து அரசாட்சி செய்வேன் தவிர நான் உன்னுடைய சிம்மாசனத்தில் ஒரு போதும் அமரமாட்டேன்
ராமா ஒன்றை புரிந்துகொள்💐💐💐
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: நானும் உன் சொத்து அயோத்தி ராஜ்யமும் உன் சொத்து
எல்லாமே இறைவன் கொடுத்த சொத்துக்கள் -
இப்படி இருக்கையில் ஒரு சொத்து எப்படி இன்னொரு சொத்தை பார்த்துக்கொள்ள முடியும் ?
சூட்கேஸ் ஒரு பீரோவை பார்த்துக்கொள்ளமுடியுமா? ?
ஒரு மிக்ஸி, கிரைண்டரை பார்த்துக்கொள்ள முடியுமா? -
இந்த ஜடப்பொருள்கள் அவைகளை வாங்கிய முதலாளிக்கு சொந்தம் ---
அதேப்போல ராமா ஜீவாத்மாவான நானும் ஒரு ஜடப்பொருளான ராஜ்ஜியமும் பரமாத்மாவான உனக்கு சொந்தம்
நான் எப்படி உன் சொத்தான ராஜ்யத்தை என் சொத்து என்று எண்ணிக்கொண்டு எப்படி ராமா என்னால் அரசாள முடியும் ?
ஒரு சொத்து இன்னொரு சொத்தை எப்படி ராமா பாதுகாக்க முடியும் ?
நீ அல்லவோ எங்களுக்கு எஜமான் நீ அள்ளவோ எங்களை பாத்து காக்க வேண்டும் ?👍👍👍
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: *தத் தே ஸ்ரீ வடுவூர் நிவாஸ ஸுபகம் வித்யோததே ஸாம்ப்ரதம்*
இதைக்கேட்ட ராமன் புளகாங்கிதம் அடைந்தான்
-- ஒரு அழகிய புன்னகையை சம்மதம் என்ற அர்த்தத்தில் பரதனுக்கு வழங்கினான் ராமன் --
ராமன் புன்னகை பூக்க இன்னொரு காரணம் உண்டு -
ராமன் நினைத்தானாம் - தன்னை விட தன் பாதுகைகள் மிக உயர்ந்த நிலையை பரதனால் அடையப்போகின்றன என்றே 👣👣
எதிர்காலத்தில் இதே பாதுகைகளை தேசிகன் 1000 பாடல்களை தன் *பாதுகா சஹஸ்ரம்* என்ற நூலில் உயர்த்தி பாடப்போகிறார் -
பரதனால் இனி வரும் பெரியோர்கள் தங்கள் குருக்களின் பாதுகைகளை பூஜை அறையில் வைத்து போற்றப்போகிறார்கள் ---
பாதுகா ஸஹஸ்ரம் உருவாகப்போகிறது ,
14 ஆண்டுகள் என் பாதுகைகள் பரதனால் ஆரசாளப்போகிறது -
பரதானால் அந்த பாதுகைகள் மிகப்பெரிய ஏற்றத்தைக் காணப்போகிறது என்ற மகிழ்ச்சியில் ராமன் இந்த புன்னகையை பூத்தானாம்🙂🙂🙂
[11/06, 15:37] Tamil Jayaraman Ravikumar: அன்று பரதனை நினைத்து பெருமிதம் கொண்டு ஒரு புன்னகையை பூத்தாயே ராமா !
அதே புன்னகையை இன்றும் வடுவூரிலும் எங்களுக்கு காண்பிக்கிறாய் -
என்னே எங்கள் பாக்கியம் ?🏆🏆🏆🙂
சகோதர பாசத்தின் உச்சம்
பாதுகா சஹஸ்ரம்
இதுவரை அறியாத ஒன்று
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🙏🏻
*பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்*
*மயிலாடுதுறை*
*அழகம்மை*🦜
ரம்பா ஊர்வசி மேனகை திலோத்தமை என பலரும் நடம் புரிய
அமராவதியில் இந்திரன் அகம் மகழ்ந்திருந்தான் ....
அழகில் நிகர் இவர்க்கு யாரோ இனியும் பிறவாரோ என்றே பிரமித்திருந்தான்....
தேவர்கள் ஆராதிக்க கந்தர்வர்கள் கொக்கரிக்க அழகு அங்கே ஆர்பரித்தது
குரல் ஒன்று வந்தது ... குயில் அதில் நனைந்தது .. கிளி அங்கே ஒலி மறந்து நின்றது ...
கேட்டதில்லை இது போன்ற தேவ கானம் ..
குரல் ஒன்றே இவ்வளவு அழகென்றால் குரல் கொடுத்தவர் ......
நடம் நின்றது ... ஆர்ப்பாட்டம் ஓய்ந்தது ...
அமைதி ஆச்சரியம் அங்கே இசைத்தது ....
ஜதி அங்கே கேட்டது கொலுசும் தண்டையும் அங்கே சங்கமம் ஆனது ...
ஒளி ஒன்று ஆடியது பார்த்தவர் கண்கள் பார்த்தபடி இருக்க
பாவை ஒருத்தி ஆடினாள் பம்பரம் போல் சுற்றினாள் ....
சிலையாய் போனவர்கள் முன் சிரித்து சொன்னாள் ...
அழகை அனுப்பியவள் நானே ...
இனியும் நிழலை நிஜம் என்றே சொல்வீரோ ?
பேச வார்த்தை இன்றி தவித்தனரே முப்பது முக்கோடி தேவர்களே !!💐💐💐
அவர்கள் அங்கே கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்
நாம்
அயோத்திக்கு செல்வோம்
அங்கே பரதனும் சத்ருகனனும் ஊரிலிருந்து திரும்பி வருகிறார்கள் -
பரதன் , ராமன் , சீதை லக்ஷ்மணன் வனவாசம் சென்றுள்ளார்கள் என்று தெரியவந்து மிகவும் கோபப்படுகிறான் -
ஒரு சிங்கம் அமர்ந்து ராஜ்ஜியம் நடத்த வேண்டிய இடத்தில் ஒரு நாய் அமர்வதா என்று தன்னையே தாழ்த்திக்கொண்டு பேசுகிறான் -
காடு சென்று அவர்கள் எல்லோரையும் மீண்டும் அயோத்திக்கு அழைத்து வருவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல முடிவு என்று நினைக்கிறான் பரதன் 👍👍👍
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: ராமனை திருப்பி அழைத்துக்கொண்டு வரும் போது அவன் ராஜா ராமனாக வரவேண்டும் என்பதால்
யானைப்படை , குதிரைப்படை , தேர்ப்படை காலார்படை என்று நான்கு வகைப்படைகளுடன் வனத்திற்கு செல்கிறான்
சித்திரக்கூடத்தை நெருங்குவதை லக்ஷ்மணன் தூரத்தில் இருந்து பார்க்கிறான்
லட்சுமணனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது -
ஓடிப்போய் ராமனிடம் சொல்கிறான்
"அண்ணா - உன்னை காட்டுக்கு அனுப்பியது மட்டும் போதாது இங்கு வந்து உன்னை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பரதன் 4 வகை படைகளுடன் இங்கு வருகிறான் - உத்தரவு கொடுங்கள் அண்ணா இந்த பரதனையும் அவன் படைகளையும் ஒரே அம்பால் வீழ்த்தி சாய்க்கிறேன் என்கிறான் லக்ஷ்மணன் 🏹🏹🏹
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: அவனை சாந்தப்படுத்தி ராமன் பேசுகிறான்
தம்பி , பரதன் அப்படி கெட்ட எண்ணங்கள் கொண்டவன் இல்லை ,
அவன் பக்தியின் பெருமைகளையும் அவன் இங்கு வருவதற்கான காரணங்களையும் சொல்லி தம்பியை சாந்தப்படுத்துகிறான் ராமன் -
பரதனின் பெருமைகளை சொல்லும் பொது ராமன் பூத்த புன்னகை 🙂🙂🙂
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: *வத்யோ மே பரத: ஸமாகத: இத:, மைவம் ஹி நேதும் புரீம்*
*வத்யோ மே பரத: ஸமாகத: இத:*
இதோ வருகிறானே பரதன் இவன் என்னால் கொல்லப்படவேண்டியவன்
-- ராமா நீ காட்டில் வந்து அமைதியாய் இருக்கிறாய் இங்கு கூட நீ அப்படி இருக்கக்கூடாது என்று எண்ணி பரதன் உன்னை கொல்ல வருகிறான் -
இவன் உன்னை தாக்குவதற்கு முன் நான் இவனை கொன்று விடுகிறேன்...🏹🏹🏹
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: *மைவம் ஹி நேதும் புரீம்*
இல்லவே இல்லை லக்ஷ்மணா ....
பரதனா என்ன அடிக்க வருவதா ?
உதிக்கும் சூரியன் கூட மேற்கில் உதிக்கலாம் ஆனால் பரதன் சொக்கத் தங்கம் --
அவன் ராஜ்யத்தை எனக்கு கொடுப்பதற்காக இங்கே வருகிறான்
அண்ணா!! உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால் --
அப்படி வருவதாக இருந்தால் ஏன் 4 வகை படைகளையும் அழைத்து வரவேண்டும் -
இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது அண்ணா!!
இல்லை லக்ஷ்மணா -
அவன் ராஜ்யத்தை ராஜ மரியாதையுடன் எனக்கு அளிக்க ஆசைப்படுகிறான்
- என்னைத் திரும்ப அழைத்துப்போக விரும்புகிறான்
அப்பொழுது இந்த படைகளுடன் நான் ராஜ ராமனாக அயோத்திக்கு வரவேண்டும் என்று விரும்புகிறான் -
அவன் ராஜ்யத்தை சமர்ப்பிக்க வருகிறான் -
என் தம்பிகள் எல்லோருமே என் மீது அதிக அளவு பாசம் கொண்டவர்கள் -
நீயே பரதனை இப்படி சந்தேகப்படலாமா??👌👌👌
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: *ஆவாம் ஆகத: இதி அவேஹி, யதி தே ராஜ்ய ஸ்ப்ருஹா தாஸ்யதி*
லக்ஷ்மணா உனக்கு அயோத்தியை ஆளவேண்டுமென்று ஆசை இருந்தால் சொல் -
அதற்கு நீ பரதனை கொல்ல வேண்டாம்
அவனிடம் நானே கேட்டு அதை உனக்கு வாங்கித்தருகிறேன்..
*இத்தம் லக்ஷ்மணன் உத்தரேண வசஸா ஸாகூதம் ஆவ்ரீடயன்*
லக்ஷ்மணன் தன் தவறை உணர்ந்துகொண்டு ராமனின் பாதங்களில் தலை வைத்து அழுது மன்னிப்கேட்கிறான் --
அவனும் சாந்தமாகிறான்
பரதனை புகழும் பொது ராமன் சொல்கிறான் ஆயிரம் ராமர்கள் லக்ஷ்மணா உனக்கு கிடைத்து விடுவார்கள்
ஆனால் ஒரு பரதன் கூட கிடைக்கமாட்டான் --
அவன் அப்பேர்ப்பட்ட பக்திமான்🥇🥇🥇
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: *யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் தத் த்வத் முகே ஜ்ரும்பதே*
ராமா பரதனை நினைத்து பெருமைப்பட்டு லக்ஷ்மணனிடம் நீ உரையாடல் செய்யும் போது ஒரு புன்னகையை பூத்தாயே
அதே புன்னகை எத்தனை இன்னல்கள் வந்தாலும் நான் இருக்கிறேன் என்னை நம்பு என்று வடுவூரில் ராமா !! இன்றும் ஜொலித்து கொண்டிருக்கின்றதே💐💐💐
என்னங்கள்
சகோதர பாசம் நம்பிக்கை
ஆஹா அருமை
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: அந்த நம்பிக்கை பாசம்
இப்பொழுது ....இல்லை
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: As kavi said not management lesson
Family affection...everything covered in Ramayanam.
[10/06, 16:12] Tamil Jayaraman Ravikumar: அற்புதம் புன்னகை ராமாயனம்🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
*மயிலாடுதுறை* 💐
*வடிவாம்பிகை*👌
*அம்மா* ...
ஈசன் திருமேனி அழகிலே இடபாகம் ஈன்றவளே
வடிவாகி வாகை சூடி வதனத்தில் தனியாகி இணை இன்றி இனிப்பவளே
கொட்டு மேளம் கொட்ட குவியும் கோடி மலர்களிலே கோபுரமாய் நிற்பவளே
எண்ணி எண்ணி துதிப்போர்க்கு ஏக்கம் ஏதம்மா ?
சொல்லி சொல்லி மகிழ்வோர்க்கு சொர்க்கம் வேறு உண்டோ அம்மா ?
உனை பாடி பாடி துதிப்போர்க்கு பரமபதம் நீயன்றோ அம்மா ?
உனை வேண்டி வேண்டி பிறர் நலம் நினைப்போர்க்கு ஏழுலகம் அடிமை அன்றோ அம்மா ?
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸ்ரீமத் மத் குரு ஸந்நிதௌ வஸ ஸுகம் ஸ்ரீ சித்ரகூடே கிரௌ
ஏவம் நாம முனே ப்ரயாக வஸதே ஹ்ருத்யா கிர ச்ருண்வத
ஸ்வாமின் ராம தவ ஆனனே யத் அபவத் மந்த ஸ்மிதம் கிம் நு இதம்
वासं वाञ्छसि कानने न तु पुनः प्रान्ते मम त्वं ततः
श्रीमन्मद्गुरुसन्निधौ वस सुखं श्रीचित्रकूटे गिरौ।
एवं नाम मुनेः प्रयागवसतेः हृद्या गिरः शृण्वतः
स्वामिन् राम तवानने यदभवत् मन्दस्मितं किन्न्विदम्॥
*வால்மீகி முனிவரை எண்ணி ராமன் பூத்த புன்னகை*😊😊😊
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: எவ்வளவோ சொல்லியும் ராமன் கேட்காமல் குகனும் அவனுடைய தொண்டர்களும் வற்புறுத்தியும் கேளாமல் அங்கிருந்து புறப்படுகிறான் -
தந்தை சொல்லை தட்ட முடியாது என்றும் அவர் சொற்படி வனவாசம் சென்று தான் ஆகவேண்டும் என்று ராமன் சொல்ல அவன் பேச்சை மீற முடியாமல் ராமன் கேட்டுக்கொண்டதன் படி குகன் அவர்களை கங்கைக்கரையை தாண்டி செல்ல தன் படகில் அழைத்து செல்கிறான் -- 🥇🥇🥇
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: அப்பொழுது ராமன் ஒரு புன்னகயைப்பூக்கிறான் ---
என்னை எல்லோரும் சம்சாரம் எனும் கடலைக்கடக்க படகோட்டியாய் வரமாட்டாயா என்று வேண்டுவார்கள்
இங்கே இந்த கங்கையை கடக்க நான் குகனை வேண்டினேன் -
குகன் என்னை கரைசேர்த்துவிட்டான் --
பரமாத்வையே கரை சேர்த்தவன் குகன் என்ற பெருமையை குகனுக்கு ராமர் வழங்குகிறார் ---
*இது எவ்வளவு பெரிய பாக்கியம்* --
சுவாமியை மட்டும் குகன் கரை சேர்க்கவில்லை - தாயாரையும் அவன் அடியாரையும் அதாவது தம்பியான லக்ஷ்மணனையும் சேர்த்து கரைசேர்த்துள்ளான் ---
*அக்கரைக்கு அக்கறையுடன் குகன் அழைத்து செல்கிறான்* -
ராமர் படகில் ஏறும் முன் குகன் ராமனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறான்
அவன் பாதங்களை, தான் அலம்பவேண்டும் பிறகுதான் படகில் அமரவேண்டும் என்று -
ராமன் இங்கேயும் ஒரு புன்னகை பூத்தானாம் --
குகன் சொல்கிறான் --
பிரபுவே - இந்த படகில் தாங்கள் ஏறுவதால் இது ஒரு ஆலயம் ஆகிவிட்டது
அது மட்டும் அல்ல இந்த படகு ஒரு பெண்ணாக போய்விடக்கூடாது என்பதால் உங்கள் பாதங்களை அலம்பினேன் ( அகல்யாவை நினைவுப்படுத்துகிறான் குகன் )
இந்த ஆலயமான படகு இனி நான் வணங்குமிந்த படகை பிறர் ஏற அனுமதிக்க மாட்டேன் --
பிறர் வணங்க இதை ஒரு கோயிலாய் பூஜை செய்வோம் ...
அவன் பக்தியை கண்டு பூரித்து குகனே உன்னையும் சேர்த்து நாம் தசரதனுக்கு ஐவர்
ஆனோம் என்று சொல்லி குகனை ஆலிங்கனம் செய்தான்👍👍👍
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: அக்கரை யை அடைந்த ராமன் குகனிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு பிரயாகை என்னும் இடத்தில் உள்ள பரத்வாஜ முனிவர் இருக்கும் ஆஸ்ரமத்தை அடைகிறார்
--- பரத்வாஜ முனி ராமனையும் சீதையையும் இலக்ஷ்மணனையும் வரவேற்று உபசரிக்கிறார் -
அப்பொழுது முனிவர் ராமனை வேண்டிக்கேட்டுக்கொள்கிறார் --
ராமா நீ எங்கும் போகவேண்டாம்
இங்கேயே தங்கி விடு -
அதோபார் கங்கை அழகாக ஓடிக்கொண்டிருக்கிறாள்
இது அமைதியான இடம் இங்கே தவம் செய்யலாம் எனக்கும் உதவியாக இருக்கும் -
14 ஆண்டுகள் ஓடி விடும் ராமா....🥇🥇🥇
முனிவரே இதுவும் எனக்கு ஒரு நகர்புறமாகத்தான் தெரிகிறது
குகன் சொன்ன ராஜ்யமும் நகர் புறமாகவே தெரிந்தது
என் தந்தை நகர்ப்புறம் இல்லாமல் வனத்திற்குள் இருக்கும்படி சொல்லியுள்ளார்
எனவே மன்னிக்கவும் நாங்கள் இங்கே தங்கியிருக்க முடியாது -
அப்படி தங்கினால் என் தந்தையின் கட்டளையை மீறியவன் ஆவேன்
தாங்கள் பெரிய ரிஷி - நான் வனத்திற்குள் எங்கே வசித்தால் நன்றாக இருக்கும் என்பதை தாங்களே சொல்லி அருளுங்கள் என்கிறான் ராமன்🏆🏆🏆
ராமனின் கொள்கையை மிகவும் பாராட்டி அவர் சொல்கிறார் - ராமா
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: *வாஸம் வாஞ்சதி கானனே ந து புன ப்ராந்தே மம த்வம் தத*
ராமா நீ காட்டில் தான் வசிக்க ஆசைப்படுகிறாய் - சரி நானே சொல்கிறேன் உனக்கு ஏற்ற இடத்தை
*ஸ்ரீமத் மத் குரு ஸந்நிதௌ வஸ ஸுகம் ஸ்ரீ சித்ரகூடே கிரௌ*
ராமா என்னுடைய ஆச்சாரியார் ஆஸ்ரமம் கொஞ்ச தூரத்தில் தான் இருக்கிறது
அங்கே போய் தங்கி இருக்கலாமே என்கிறார்💐💐💐
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: அவருடைய ஆச்சாரியார் வேறு யாரும் இல்லை சாட்சாத் வால்மீகி -
எந்த வால்மீகி பிற்காலத்தில் ராமசரிதையை எழுதப்போகிறாரோ அவருடைய ஆஸ்ரமத்தில் ராமனை தாங்கும் படி சொல்கிறார் பரத்வாஜ முனி -
அவர் இருக்குமிடம் சித்தரக்கூடம் --
வால்மீகி என்று பெயரை குறிப்பிடாமல் தன்னுடைய ஆச்சாரியார் என்று பரத்வாஜ முனிகள் சொல்கிறார்
அப்பொழுது ராமன் ஒரு புன்னகை பூத்தானாம்🙂🙂🙂
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: *ஏவம் நாம முனே ப்ரயாக வஸதே ஹ்ருத்யா கிர ச்ருண்வத*
முன்கூட்டியே வால்மீகி ஆஸ்ரமத்திற்கு செல்லப்போகிறோம் -
பட்டாபிஷேகம் முடிந்து உத்தரகாண்டமும் முடிந்தபின்புதான் வால்மீகி ராமாயணம் எழுதப்போகிறார்
ஆனால் அப்படி எழுதப்போகிறவர் ஆஸ்ரமத்திற்க்கே நான் முன்கூட்டியே செல்லப்போகிறேன் என்ற மகிழ்ச்சியில் ஒரு புன்னகை பூத்தானாம் ராமன்🙂🙂🙂
[09/06, 16:18] Tamil Jayaraman Ravikumar: *ஸ்வாமின் ராம தவ ஆனனே யத் அபவத் மந்த ஸ்மிதம் கிம் நு இதம்*
ராமா அன்று நீ புன்னகை பூத்தது ஒரு ரிஷிக்காக
அதுவும் வால்மீகி வசிக்கும் ஆஸ்ரமதத்திற்கு அவர் ராமாயணம் எழுதுவதற்கு முன்பேயே அங்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியினால் -
அதே புன்னகை இன்று வடுவூரில் ......
எத்தனையோ மகரிஷிகள் பிறந்த ஊர் வடுவூர் -
எவ்வளவு மகான்கள் அங்கே அவதரித்திருக்கிறார்கள் என்று பட்டியல் போடவே முடியாது
அப்படிப்பட்ட ஊரில் எல்லா அடியவர்களின் மத்தியிலும் வசிக்கிறோம் என்று பெருமை கொண்டு
அன்று சிந்திய அதே புன்னகையை இன்னும் உன் திரு முகத்தில் தவழ விட்டுக்கொண்டிருக்கிறாயா ராமா ?🏆🥇🏆
அக்கறை
வால்மீகு அசச்ரமம் நோக்கி ......அற்புதம்
ஜெய் ஸ்ரீராம்🌷🙏🏻🙏🏻🙏🏻
*பால்வண்ண நாதர்*
*கடலூர்*
*வேதநாயகி* 💐
வேதங்கள் வெண் பட்டு உடுத்தியே வீதி வலம் வந்ததோ ?
பால் வெள்ளம் மழையென பொழிந்தே மகேசனை தீண்டியதோ ?
உள்ளம் கவர் கள்வனுடன் ஊர் சுற்றி நல்ல மனம் அனைத்தும் திருட வந்தாயோ ?
குனித்த புருவம் கொண்டவனின் குமிழ் சிரிப்பில் தினம் குளித்தே கோலாட்டம் புரிகிறாயோ ?
கொற்றவன் மகழ்ந்திருக்க உன் கொவ்வை செவ்வாயில் கொட்டும் மதுரம் மதுரை தனை அருளில் கட்டிப்போட்டதோ ?
உன் அருளுக்கு இணை உண்டோ என்றே தேவர்கள் வினவ
என் துணை பலமிருக்க இணை ஒன்றை இடையில் இருக்க விடுவேனோ என்றே சொல்லாமல் சொல்கிறாயோ வேத நாயகி தாயே !
மனிதரில் மாணிக்கமே நீங்கள் வனவாசம் செல்ல வேண்டாம் -
சிருங்கிபேரபுரத்திலே தங்கி அரசாள வேண்டும் என்று கங்கையை விட அதிகமாக பிரவாகம் எடுக்கும் அவன் பக்தி அலைகளில் ராமன் வியந்து ஒரு புன்னகை பூத்தார் -
அவருடைய ஆனந்த கண்ணீர் , அருகில் ஓடும் கங்கையின் பிரவாகம் , குகனின் பக்தி பிரவாகம் மூன்றும் திரிவேணி சங்கமமாய் கலக்கின்றன
அங்கே -
இன்று குகனின் கீழ் வேலை செய்யும் ஆட்கள், தொண்டர்கள் , ஊர் ஜனங்கள் எல்லாமே வந்து ராமனை அங்கேயே தங்கும்படி கெஞ்சுகின்றன
-- அவர்கள் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டன
- குகன் சொல்வதை ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் -
ராமன் இங்கே அரசாளப்போகிறான் என்று குகன் கட்டளைப்போட்டால் எல்லா ஊர் ஜனகங்களும் அவன் கட்டளையை மீற முடியாது ---
இது குகனின் கட்டளை மட்டும் அல்ல எங்கள் எல்லோர் விருப்பமும் அதே தான் என்பதை ராமன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி எல்லோரும் ஒன்று சேர்ந்து குகன் அங்கு இல்லாத சமயத்தில் வந்து ராமனிடம் கெஞ்சுகிறார்கள்
அப்பொழுது ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
[09/06, 07:37] Tamil Jayaraman Ravikumar: *குஹேன கஹனே ததா பஹு விதம் ஸம் அப்யர்சதா*👌👌👌
குகன் பல வழிகளில் ராமனை வணங்கி வழிபடுகிறான் ---
லக்ஷ்மணன் குகனை ராமனுக்கு அறிமுகப்படுத்தும்போது - அண்ணா என்று சொல்லி அழைக்கவில்லை -
அரசே ! என்று சொல்லி அழைக்கிறான்
வேறு எங்குமே லக்ஷ்மணன் அப்படி சொல்லி ராமனை அழைக்கவில்லை ---
ராமனுக்கு அரசே என்ற ஒரே சொல்லில் புரியவைக்கிறான் -
இந்த குகனும் இந்த ஊருக்கு அரசன் , வேடுவர்கள் தலைவன் --
அதனால் ராமனும் அதை புரிந்துகொண்டு ஒரு அரசனுக்குரிய மரியாதையை குகனுக்கும் கொடுக்கவேண்டும் என்பதை வெகு நாசுக்காக அரசே என்று சொல்லி புரிய வைக்கிறான் -
ராமன் அதை புரிந்துகொண்ட எழுந்து நின்று குகனை வரவேற்கிறார்🙏🙏🙂
[09/06, 07:37] Tamil Jayaraman Ravikumar: *வஸேஹ தவ தே வயம் ஸதத தாஸ பூதா: ப்ரபோ*
அவன் தொண்டர்கள் அனைவரும் வந்து ராமனிடம் சொல்கிறார்கள்
ராமா நாங்கள் எல்லோரும் உன் தாசர்கள்
உன் கட்டளைக்கு இணங்க நீ ஆட்சி இங்கு புரிய நாங்கள் ஒத்துழைக்கிறோம் -
நீ இங்கேயே எங்களுடன் தங்கி விடு ராமா என்று கெஞ்சுகிறார்கள்
*இதி ஸ்துதவதா முகே யத் அபவத் ஸுமந்தம் ஸ்மிதம்*
*தத் ஏதத் அதி ஸுந்தரம் மம ததாது ஸன்மங்கலம்*👌👌👌
[09/06, 07:37] Tamil Jayaraman Ravikumar: அதைக்கேட்டு ராமன் ஒரு புன்னகை பூத்தானாம் --
ஏன் என்றால் நல்ல வாசனை உள்ள பூவின் பக்கத்தில் வேறு ஏதாவது இருந்தால் அவைகளுக்கும் அந்த நறுமணம் வந்துவிடும் --
பிரகலாதன் ஒருவன் இருந்ததால் எல்லோரும் நாராயணின் புகழ் பாடத் தொடங்கி விட்டனர் -
ஒரு பக்தன் அருகில் இருக்கும் போதுஅங்கே இருக்கும் எல்லோருக்கும் பக்தி தானாகவே வந்து விடும் -
குகன் ஒருவன் பக்திமானாக இருக்கும் போது அவனது தொண்டர்கள் எல்லோரும் குகன் மாதிரியே ஆகிவிட்டார்கள் - ஸத் ஸங்கத்தின் பெருமை இது
- இதை உணர்ந்து அதி சுந்தரமான புன்னகையை பூத்தாயே ராமா
அதே புன்னகை இன்றும் இந்த தீபாவளித் திருநாளில் நாங்கள் கண்டு களிக்கிறோம் ராமா😊😊😊
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ராமன் தமஸா நதிக்கரையில் அன்று இரவை கழிக்க விரும்பினான்
ஊர் மக்கள் அவனுடன் தொடர்ந்து வருவதை விரும்பாத ராமன் சுமித்திரனிடம் தேரை அயோத்தி பக்கம் இருப்பதைப்போல திருப்புமாறு சொன்னான்
அடுத்த நாள் காலை தேரைப்பார்த்த மக்கள் ஒருவேளை ராமன் அயோத்திக்கே திரும்பி விட்டானோ என்று நினைத்து அயோத்திக்கு செல்ல ஆரம்பித்தார்கள்...
தந்தையின் சொல்லை காக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும் ராமன் தம்பியையும் மனைவியையும் அழைத்துக்
கொண்டு *சிருங்கிபேரபுரம்* என்ற இடத்தை அடைகிறார்
அங்குதான் அந்த பகுதியின் நிசாதார்களின் வேடுவ மன்னர் குலத்தலைவன் குகன் வாழ்கிறான்
அவன் ஓடி வந்து ராமனை வணங்குகிறான்
அவன் பக்தியை உகந்து புகழ்ந்து வியந்து ராமன் பூத்த புன்னகை
*கங்கா தீர ஸமாகதேன*
கண்ணீருடன் குகன் ராமனை சந்திக்க வருகிறான் -
ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர்
தனக்கு ராமனின் தரிசனம் கிடைத்தது
இன்னொரு பக்கம் உப்பு கலந்த கண்ணீர் -
ராமன் வானம் போக வேண்டிய நிலமை வந்துவிட்டதே என்று💐💐💐
*ஸுஹ்ருதா ஸாஸ்ரேண, ஸாகேதவத்*
*தேசோயம் தவ ஸர்வ மானவ மணே ராஜா அத்ர தத்த்வம் பவ*
மனிதர்களில் மாணிக்கமாக இருக்கும் ராமா - 💐💐💐
இந்த உன்னுடைய நாடு - இதையே அயோத்தியாக நினைத்துக்
கொண்டு இங்கேயே தங்கி அரசாளக்கூடாதா ?
நாங்கள் எல்லோரும் உனக்கு கட்டுப்பட்டவர்கள்
இந்த தேசத்து மக்களும் அயோத்தி ஜனங்களைப்போல் மிகவும் பாசத்துடனும் அன்புடனும் பழகுவார்கள் -
உன் மீது ஒரு ஈ, எறும்பு படாமல் நான் பார்த்துக்
கொள்கிறேன்
கருணை கூர்ந்து இங்கேயே தங்கி விடு ராமா💐💐💐
*இத்தம் நாம குஹேன பக்தி நிதினா ப்ரோக்தஸ்ய யத் தே முகே*
இப்படி குகன் சொன்னதைப்
பார்த்து ராமனின் கண்கள் கலங்கி விட்டன -
ஒரு பக்கம் கங்கை பெரும் வெள்ளமாக
ராமா நீ வனம் போகாதே என்று அழுதுகொண்டு போகிறாள்
இன்னொரு பக்கம் குகனின் பக்தி வெள்ளம் -
இரண்டு வெள்ளங்களும் ஒரே சமயத்தில் அங்கு ஓடிக்
கொண்டிருக்கும்
போது ராமனின் ஆனந்த கண்ணீர் வெள்ளமும் அதில் கலந்து அங்கே ஒரு திரிவேணி சங்கமத்தை உண்டு பண்ணியதாம்👍👍👍
*தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் வித்யோததே ந: புர:*
கங்கையின் பிரவாகத்தை விட குகனின் பக்தி பிரவாகம் அதிகமாக இருக்கிறதே என்று எண்ணி தன் ஆனந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு புன்னகை பூத்தாயே ராமா 😊
அதே புன்னகை வடுவூரில் காவேரி கரைக்கரையில் கொஞ்சமும் பக்தி இல்லாத எனக்கும் ஆசிகள் தந்து
கொண்டிருக்கிறதே ராமா 🙏🙏🙏
*நாயகி அம்பாள்*
*சமேத*
*மாசிலா*
*மணீஸ்வரர்* *திருக்கோயில்*
👌
*அம்மா*
சொல்லும் உன் எல்லா நாமங்களும் நீயே ஆதாரம் என்கிறதே
பேசும் மொழிகள் யாவும் நீ யே தேவாரம் என்கிறதே
பாடும் பாடல்கள் யாவும் நீயே பர்வதம் என்கிறதே
கேட்கும் ஒலிகள் எல்லாம் உன் தண்டை பிரசவித்த ஒலியோ
கண் சிமிட்டும் ஒளிகள் எல்லாம் நீ கிழித்த மின்னல்களோ....
கற்பனைக்கும் எட்டாத காட்சி தந்து எனை ஆட்சி செய்வது உன் ராஜாங்க தந்திரமோ ?
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[17/11/2020, 17:30] Tamil Jayaraman Ravikumar: வேதாந்த தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரம் 261 ஸ்லோகத்துடன் ஒப்பிட்டு அத்துடன் ராமன் பூத்த புன்னகையையும் சேர்த்து இந்த ஸ்லோகத்தை பாடியுள்ளார் ஆசுகவி
*பாதுகா ஸஹஸ்ரம் 261 வது ஸ்லோகம்* என்ன சொல்கிறது என்று முதலில் பார்ப்போம்🏆
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத்தந்தீ குச கண்டகான்
இதி சீதா அபி யத்வ்ருத்திம் இயேஷ ப்ரணமாமி தாம் –261-
பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் போகும் போது சீதை தான் முன்னே போவதாகக் கூறினாள்-
தர்ப்பத்தின் நுனி முற்கள் இவை கூராக பெருமாள் திருவடிகளை குத்தி விடப் போகிறதே என்று
அவற்றை மிதித்துத் தான் முன் நடப்பதாக ஸ்ரீ பாதுகையின் வியாபாரத்தை அவள் விரும்பினாள்-
அப்படிப்பட்ட ஸ்ரீ பாதுகையை சேவிக்கிறேன்
ஜீவனை ஒழுங்கு செய்து பெருமாள் இடம் சேர்க்கும் கார்யம் ஆசார்யன் செய்வது -அதைத் தாயார் விரும்பினாள் –
[17/11/2020, 17:32] Tamil Jayaraman Ravikumar: *நீதா ஸ்ரீ பரதேன பாத கமல த்ராணே ரதா பாதுகா*
சீதை சொல்கிறாள்
"சுவாமி இதுவரை உங்கள் இரு பாதங்களையும் காப்பாற்றி வந்த பாதணிகளை எடுத்துச் சென்று விட்டான் பரதன் ---
உங்கள் தாமரைப்பாதங்கள் கற்களையும் முள்களையும் இனி சந்திக்க நேரிடுமே என்று கவலைப்படாதீர்கள் -
உங்கள் பாதணிகளாக நான் இனி இருப்பேன்
--உங்களுக்கு முன்னாடி நான் செல்கிறேன் -
உங்களை குத்த வேண்டிய கற்களும் முள்ளும் என்னை குத்திவிட்டுப்போனாலும் உங்களை அவை மீண்டும் தொந்தரவு பண்ணாது..🏆
[17/11/2020, 17:33] Tamil Jayaraman Ravikumar: ராமன் பாதுகைகளை பூமியில் வைத்து நடக்கும் பொது பூமா தேவி அவைகளை கொஞ்சுகிறாளாம் ---
என் ராமன் நடந்து செல்கிறான் என்று
அதே சந்தோஷம் பூமா தேவிக்கு சீதை நடந்து செல்லும் போதும் வருகிறதாம் என் மகளான சீதை நடக்கிறாள் என்று
பாதுகா தேவியும் சீதா தேவியும் ஒன்றுதான் இரண்டுமே உங்கள் பாதங்களை பாதுகாக்கவே பிறந்துள்ளன என்று சொல்கிறாள் சீதை🙏🙏🙏
[17/11/2020, 17:33] Tamil Jayaraman Ravikumar: *தாம் ஸீதாம் அவலோக்ய தத்ர தயிதாம் யத் தே முகே ஸம்பபௌ*💐💐💐
இப்படி சீதாதேவி சொன்னதை நினைத்து புன்னகைத்தாயே -
பாதுகா தேவிதான் சீதாதேவி என்று எண்ணி சிரித்தாயோ👌👌👌
[17/11/2020, 17:35] Tamil Jayaraman Ravikumar: *தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் தஸ்யா: ஸமீபாவனௌ*
சீதையுடன் நீ வடுவூரில் எழுந்துருளிக்கொண்டு இருக்கும் போது அன்று சீதையைப்பார்த்து நீயும் பாதுகா தேவியும் வேறில்லை என்று புன்னகைத்தாயே
அதே புன்னகையை எங்களுக்கும் இன்றும் காண்பிக்கிறாயோ ராமா ?🏆🏆🏆
[17/11/2020, 18:21] Metro Ad Vipul: அற்புதம்
பாதுகா ஸஹஸ்ரம்
பாதுகா தேவியும் சீதா தேவியும் ஒன்று தான் .....
புன்னகை ராமாயணம்
அருமை
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷
*திருவிடை வாசல்*
*திருவாரூர்*
*தூம்ரலோசன* *வதம்*
ஆசைகளின் உச்சம்
அகங்காரத்தில் இமயம் ...
மமகாரத்தில் மையம்
ஆணவத்தில் ஆணிவேர்
கௌசிகீயைக் கண்டான் ...
சின்ன பெண் அவள் சிங்கார கண் அவள்
சிறுத்தையின் சீற்றம் உண்டு
அன்னத்தின் நடை உண்டு
அழகுக்கு அன்னை அவள் ....
நதிகள் கடலில் சேருவதைப்போல் சௌந்தர்யம் எல்லாம் அவளுள் சேர்ந்து கொண்டதே ...
ரம்பைகளுக்கு அழகின் பாடம் எடுத்தாள் ...
ரதி மதனுக்கு அழகில் கால் பங்கை அன்னமிட்டாள்
கண்கள் மூட மறுக்க விழிகள் உறங்க மறுக்க
ஆசை அணைகள் பல உடைத்து பெரும் சேதம் ஆனதே ...
கருப்பு புகை என கோடி ரதங்கள் கோடி யானைகள் , கோடி குதிரைகள் தேடி கொண்டு வந்தான் கௌசிகீயை கவர்ந்து செல்ல
சும்ப நிசும்பனுக்கு பரிசாய் தந்திட
தேவி சிரித்தாள் ...
அவன் அறியாமை தன் கண்களில் தீட்டிய மையை விட கருப்பாய் இருந்ததே
விதியை முடிப்பவள் நான்
வினையை தீர்ப்பவள் நான்
விவேகம் கொண்டவள் நான் ...
எனை விளையாட்டில் வீழ்த்துவோர் இங்கு எவரேனும் உண்டோ ?
கொக்கரித்தான் தூம்ரலோசன் ...
துந்துபிகள் முழங்கினவே
சிறு பெண் என்று பார்க்கிறேன் ....
சிறுமை நிறைய காண்கிறேன் ...
கோடி யானை பலம் கொண்டே குமரி உன்னை நரம்புகளும் கிடைக்கா வண்ணம் நசுக்கிடுவேன் !
*க்லீம்* என்றே சிரித்தாள் கௌசிகீ ...
கிளம்பிய புகையுடன் காணாமல் போனான் தூம்ரலோசன் ...
கோடி கோடி வந்தாலும்
தேடி உனை சரண் புகுவோர்
வாடி வாடி போகார்
வளமும் வான் அளவு தனமும் வாழ்வில் தேடி தேடி வந்திடுமே! 💐💐💐
(மஹாகவி காளிதாஸ் இயற்றிய மஹா காவியம்)
அதைக் கேட்ட திலீபனும் அவரை வணங்கி துதித்து விட்டு, அவரது ஆசிகளையும் பெற்றுக் கொண்டு சற்றும் தயங்காமல் மறுநாள் விடியற்காலை எழுந்து குளித்தப் பின் தனது மனைவியுடன் தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். தேவலோகத்தை அடைந்த திலீபன் அங்கு நந்தினி இருந்த இடத்தை அடைந்து அதற்கு பணிவிடை செய்யலானார். வனத்துக்கு அழைத்துச் சென்று புல் மேயவிட்டு மாலை திரும்ப அழைத்து வந்தார். வனத்தில் புல் மேய்ந்தப் பின்னர் மாலையில் அந்த கன்று வந்ததும் அதை அன்புடன் வரவேற்ற திலீபனின் மனைவி சுடாக்ஷிணா அதற்கு தண்ணீர்க் கொடுத்து, தடவிக் கொடுத்து அதை வணங்கி துதித்தாள். இப்படியாக சில நாட்கள் சென்றது. தெய்வப் பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு தெய்வீக சக்தியினால் அவர்கள் அங்கு வந்து தமக்கு சேவை செய்வதின் காரணமும் தெரிந்திருந்தது. ஆகவே அது திலீபனின் உண்மையான பக்தியை சோதனை செய்து பார்க்க எண்ணியது.
ஒருநாள் நந்தினியை வனத்துக்கு ஓட்டிக் கொண்டு சென்ற திலீபன் அதை புல் மேய விட்டப்பின் சற்றே திரும்பி இயற்கையின் அழகை ரசிக்கலானார். அப்போது நந்தினி ஒரு குகைக்குள் நுழைந்தது. அது குகைக்குள் நுழைவதை திலீபனும் சற்று தொலைவில் இருந்து பார்த்தார். அப்போது திடீர் என எங்கிருந்தோ பாய்ந்து வந்த சிங்கம் ஒன்று குகைக்குள் புகுந்து நந்தினியை தனது வாயில் கௌவ நந்தினி அப்படியே சுருண்டு விழுந்தது. ஒருகணம் அதைக் கண்டு திகைத்துப் போன திலீபன் அடுத்த வினாடியே அந்த சிங்கத்தைக் கொல்வதற்கு தனது வில்லையும் அம்பையும் எடுக்க கைகளை உயர்த்தினார். ஆனால் இரண்டு கைகளும் அசைக்க முடியாமல் அந்தரத்தில் அப்படியே நின்றன. எத்தனை முயன்றும் வில்லையோ அல்லது அம்பையோ அவரால் எடுக்க முடியவில்லை. என்ன செய்வதென திகைத்து நின்ற அரசனை நோக்கி அந்த சிங்கம் பேசத் துவங்கியது. சிங்கம் ஒரு மிருகம் எனும்போது மனித பாஷையில் எப்படி பேசுகிறது என அந்த மன்னன் இன்னும் திகைத்து நின்றான்.
சிங்கம் கூறியது 'மன்னா, நான் உண்மையில் சிங்கம் இல்லை. நான் சிவபெருமானுக்கு சேவை செய்து வரும் கும்போதரன் எனும் பூதத் தலைவனாகும். சிவபெருமானின் சேவகர்களில் ஒருவரான நிகும்பாவின் நண்பன் நான். இதோ என் அருகில் உள்ள தேவதாரு எனும் இந்த மரத்தைப் பார். இது சிவபெருமானின் பத்தினியான உமா தேவி ஆசையுடன் வளர்த்து வந்த மரமாகும். ஆனால் ஒருநாள் இந்த மரத்தருகில் காட்டு யானைகள் வந்து இதன் பட்டைகள் மீது தமது உடலை தேய்த்து தேய்த்து சொறிந்து கொள்ள இந்த மரத்தின் மரப்பட்டைகள் அங்காங்கே வெட்டுப்பட்டு காயமுற்றன. அந்த வேதனையினால் இந்த மரம் முனகிக் கொண்டு கிடக்க, அந்த சப்தத்தைக் கேட்ட உமா தேவி அங்கு ஓடோடி வந்து யானைகளை துரத்திய பின்னர் மரத்தைத் தடவிக் கொடுத்து ஆறுதல் கூறினாள். தன் பிள்ளையைப் போல வளர்த்து வந்திருந்த மரத்தின் மரப்பட்டைகள் பெயர்ந்து கிடந்ததைக் கண்டு, மதம் பிடித்த யானைகள் அந்த மரத்தை படுகாயப்படுத்தி விட்டனவே என வருந்திய பார்வதிதேவி அழுது கொண்டே சிவபெருமானிடம் ஓடினாள்.
தொடரும் ......
தாளேரீஸ்வரர்
திருத்தாளமுடையார்
& தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி
சீர்காழி
*ரக்தபீஜன் வதம்*
அழிந்தான் தூம்ரலோசன் என்றே அன்னை நினைத்திருக்க
காளான்கள் பல புதுசு புதுசாய் வெளி வந்தனவே !
அதில் ஒன்று தன்னை ரக்தபீஜன் என்றே சொல்லிக்
கொண்டதே!
சிந்தும் ரத்தத்தில் சிசுக்கள் பல ...
கொட்டும் குருதியில் வெட்டும் அசுரர்கள் பல ...
வீழும் ரத்தத்தில் வீழாத சேனைகள் பலப் பல
ஒருவன் இறந்தால் ஓராயிரம் ரக்தபீஜன்கள் ...
ஓராயிரம் மரிந்தால் ஒரு கோடி ரக்த பீஜன்கள் ....
தேவர்கள் விழித்தனர் கந்தர்வர்கள் கலைந்தனர்...
வாயுவும் அக்னியும் வாய் பிளக்க
நீரும் மேகமும் நின்றபடி தவித்திருக்க
வானமும் பூமியும் சிவப்பில் தோய்ந்திருக்க
கேள்வி ஒன்று பிறந்ததே !!
வெட்டுவது இவனை எப்போது? ...
ரத்தம் நிற்குமோ அப்போது ?
தேவி சிரித்தாள் ....
நம்புவோர் கண்களில் சந்தேகம் இருந்தால்
நல்லது செய்யினும் நற்பெயர் உண்டோ ... ?
பெண் என்றே நினைத்தனரோ
வீரம் தரையில் கோலம் இடும் என்றே வீண் வார்த்தை பேசினரோ ?
எடுத்தாள் சூலமதை
எறிந்தாள் ரக்த பீஜன் மேல் காளி என உருமாறி
குடித்தாள் அவன் குருதி தனை ...
நிலம் காணவில்லை சொட்டும் ரத்தம் தனை ...
நீர் காணவில்லை சூலத்தின் வேகமதை
வான் காணவில்லை வாள் பட்டு அறுந்த அவன் தலையை ...
வாயு பார்க்க வில்லை அன்னையின் புயல் கோபத்தை ...
அக்னி ஒருவனே பார்த்தான் ...
அடி வயிற்று பசிக்கு புசியானான் ரக்த பீஜன்
நம்பினோர் கெடுவதில்லை
நாயகி அவளை ...
சந்தேகிப்போர் சரித்திரம் என்றும் படைப்பதில்லை !!👍
அத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார்.
இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர்.
இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார்.
சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர்.
இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.🙏🙏🙏
[13/06, 16:58] Tamil Jayaraman Ravikumar: அனுசுயா, இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண்.
இவள் அத்ரி முனிவரின் மனைவி ஆவாள்.
இவள் தத்தாத்ரேயரின் தாய்.
மும்மூர்த்திகளும் அனுசுயாவின் கற்பின் திறனை சோதிக்க முனிவர் வேடம் பூண்டு, அவள் வீட்டிற்கு வந்தனர். அவள் ஆடையின்றி உணவளித்தால் தான் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினர்.
அவள் தன் கற்பின் திறனால் மூவரையும் குழந்தைகளாக்கி பாலூட்டினாள்.
மும்மூர்த்திகளின் மனைவியர் அனுசுயாவை வேண்டி தம் கணவரைத் திரும்பப் பெற்றனர்.
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி, இராமனும் சீதையும் இவள் குடும்பம் வாழ்ந்த சித்திரகூடம் காட்டிற்கு வருகை தந்த போது, அவர்களை உபசரித்து உதவினாள். பக்தியுடனும் பணிவுடனும் வேலைகளைச் செய்தமையால் அரிய பெரும் சக்திகளைப் பெற்றாள்.🏆🏆🏆
[13/06, 16:58] Tamil Jayaraman Ravikumar: *அத்ரே: ஆச்ரமத: ஸமாகதவதீம் ஆலோக்ய ஸீதாம் ஸதீம்*💐💐💐
இருவரும் ராம சீதா லக்ஷ்மணர்களை வரவேற்று உணவு பரிமாறுகின்றனர்
அனுசுயா பல வாசனை திரவியங்களை , நகைகளையும் சீதைக்கு கொடுத்து அழகு பார்க்கிறாள் -
*பத்ன்யா: தஸ்ய முனே: தப: பலமயை: திவ்யாங்கராகாதிபி:*💐💐💐
[13/06, 16:58] Tamil Jayaraman Ravikumar: அனுசுயா கொடுத்த பரிசு பொருட்கள் சாமானியப்பட்டவைகள் அல்ல
அத்ரி முனிவரின் தவ வலிமையில் கிடைத்தவை , திவ்வியமானவை ---
கொடுத்த நகைகள் அனைத்தும் சீதைக்கு பின்னால் உதவியது -
வாசனைத்திரவியங்கள் எப்படி சீதைக்கு உதவி செய்தன -?
அதைத்தடவிக்கொண்டதால் சீதை அசோகவனத்தில் இருந்த எல்லா நாட்களிலும் அவளுடன் இருந்து நறுமணம் வீசிக்கொண்டே இருந்தது
அவள் அங்கு இருந்த 10 மாதங்களும் ஒரே சேலையைத்தான் அணிந்திருந்தாள்
அதுவும் அனுசுயா கொடுத்த சேலைதான்
வாடாமல் வதங்காமல் கசங்காமல் அந்த சேலை சீதையின் மேனியை மறைத்துக்கொண்டிருந்தது
- அனுசுயா கொடுத்த நகைகளைத்தான் இராவணன் சீதையை கவர்ந்து செல்லும் போது சீதை கீழே சிந்திக்கொண்டே போனாள்💐💐💐
[13/06, 16:58] Tamil Jayaraman Ravikumar: *பூயோ பூஷித விக்ரஹாம் பகவதீம் மந்த ஸ்மித அலங்க்ருதாம்*
அப்படி அலங்கார பூஷிதையாக சீதை வந்தவுடன் அவள் முகத்தில் ஒரு மெல்லியதாய் ஒரு புன்னகை ஒன்று பூத்ததாம்
அதைப்பார்த்து ராமன் புன்னகைத்தான் --
இத்தனை நகைகளும் உன் புன்னகைக்கு கொஞ்சமாவது ஈடாகுமா மைதிலி ?
அந்த பொன் நகை எங்கே உன் புன்னகை எங்கே
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா இது ? 👍👍👍
[13/06, 16:58] Tamil Jayaraman Ravikumar: *யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ*
சீதையின் மந்தஸ்மிதத்தைப்பார்த்து மகிழ்ந்து அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை நீயும் ஒரு உன் மந்தஸ்மிதத்தால் பதில் சொல்லிவிட்டாயே - 😊😊😊
அதே புன்னகையைத்தான் தான் நீ வடுவூரிலும் அருகில் இருக்கும் சீதையைப்பார்த்துக்கொண்டே எவ்வளவோ அவள் அணிகலன்கள் அணிந்திருந்தாலும் அவைகள் அவளுடைய புன்னகைக்கு ஈடே இல்லை என்று சொல்லிக்கொண்டே எங்களுக்கும் அருள் செய்து கொண்டிருக்கிறாயோ ராமா ?🏆🏆🏆
[13/06, 16:58] Tamil Jayaraman Ravikumar: புன்னகை
பொன் நகை இரண்டும்
சீதை அழகு
சீதையின் புன்னகை ஆழகு
ஆழகான ராமாயனம்
🙏🏻🙏🏻🌹🌹
ஜெய் ஸ்ரீராம்🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[13/06, 16:59] Tamil Jayaraman Ravikumar: *புன்னகை ராமாயணம் 71/317*👌👌👌
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
அழிந்தான் தூம்ரலோசன் என்றே அன்னை நினைத்திருக்க
காளான்கள் பல புதுசு புதுசாய் வெளி வந்தனவே !
அதில் ஒன்று தன்னை ரக்தபீஜன் என்றே சொல்லிக்
கொண்டதே!
சிந்தும் ரத்தத்தில் சிசுக்கள் பல ...
கொட்டும் குருதியில் வெட்டும் அசுரர்கள் பல ...
வீழும் ரத்தத்தில் வீழாத சேனைகள் பலப் பல
ஒருவன் இறந்தால் ஓராயிரம் ரக்தபீஜன்கள் ...
ஓராயிரம் மரிந்தால் ஒரு கோடி ரக்த பீஜன்கள் ....
தேவர்கள் விழித்தனர் கந்தர்வர்கள் கலைந்தனர்...
வாயுவும் அக்னியும் வாய் பிளக்க
நீரும் மேகமும் நின்றபடி தவித்திருக்க
வானமும் பூமியும் சிவப்பில் தோய்ந்திருக்க
கேள்வி ஒன்று பிறந்ததே !!
வெட்டுவது இவனை எப்போது? ...
ரத்தம் நிற்குமோ அப்போது ?
தேவி சிரித்தாள் ....
நம்புவோர் கண்களில் சந்தேகம் இருந்தால்
நல்லது செய்யினும் நற்பெயர் உண்டோ ... ?
பெண் என்றே நினைத்தனரோ
வீரம் தரையில் கோலம் இடும் என்றே வீண் வார்த்தை பேசினரோ ?
எடுத்தாள் சூலமதை
எறிந்தாள் ரக்த பீஜன் மேல் காளி என உருமாறி
குடித்தாள் அவன் குருதி தனை ...
நிலம் காணவில்லை சொட்டும் ரத்தம் தனை ...
நீர் காணவில்லை சூலத்தின் வேகமதை
வான் காணவில்லை வாள் பட்டு அறுந்த அவன் தலையை ...
வாயு பார்க்க வில்லை அன்னையின் புயல் கோபத்தை ...
அக்னி ஒருவனே பார்த்தான் ...
அடி வயிற்று பசிக்கு புசியானான் ரக்த பீஜன்
நம்பினோர் கெடுவதில்லை
நாயகி அவளை ...
சந்தேகிப்போர் சரித்திரம் என்றும் படைப்பதில்லை !!👍
Srimad Bhagavad narrates amidst many stories 4 important principles to be followed in our life
1 *Story of Dhaksha*
Dhaksha was the son of Brahma and once he was highly proud of lord shiva became his son in law ...
What more one need ?
But that pride was a reason for his downfall .
When all devas including Vishnu and Brahma stood up before him Shiva was in deep meditation and ignored the formalities ...
Dhaksha became angry and vengeant ....
Instead of seeking guidance from his father or other seniors he reacted immediately and abused lord shiva profusely .. the rest was history ... His reactive approach in anger paved a way to his destruction ...
In life we get two options .... If we select the option of instant reaction without seeking guidance our lives will be much worse than dhaksha
2 *Story of Duruva*
Same situation here . Instead of reacting to his step mother' s abuses duruv sought guidance from his mother and went to the jungle to do tapas as further advised by narada muni .
The result was he got the highest and richest award from the lord .
*3.Story of Bharath*
Bharath was a wonderful king and in his final days he renounced everything and went to the forest to do tapas ...
There he saw a tiger about to pounce on a pregnant deer ...
The deer delivered and then offered herself as a prey to the tiger ...
Bharath took pity on the baby deer and soon he was so attached to it ...
Because he kept thinking about the deer he was born as a deer in his next birth ...
Realising his mistake during the next birth he attended sastangs and devoted his full time to chanting the Lord's name ...
Again he took the birth of a human but was born as a deaf and dump ...
He was jadabharath ...
So attachment is a killer . Joining the family of krishna is the only solution ..
*4 Maharaj Rahugana*
He knew only a few minutes left for him . He started devoting his mind to lord krishna ...
Nobody knows when our end comes ...
The king parikshit was guaranteed 7 days time .
But in our life there is no such guarantee ...
AI 171 .... 241 passengers never dreamt about such a cruel end to all ..
Even medical students would not have thought their lives were too shortened .
Like the maharaj join the team of devotees , attend Sastangs and keep chanting the Lord's names ....
Even if our end comes we will be fearless and well secured in the hands of lord Krishna !!
*To sum up*
1 Dont react in a given situation .
Give a pause and seek guidance before you utter words
2.Get rid of your attachments with all material things ..
They are capable of preventing you from remembering the lord at our last moments
3.Life is not guaranteed to anyone ... So make use of your given time in attending Sastangs , connect with devotees , chant Lord's name always
4.Join Krishna's family ..
🙌🙌🙌
வரும் கஷ்டம் யாவும் நீங்கிடவே ( கணேசனை......)
கற்பகத்தரு அவன் ...
கருணையின் வடிவம் அவன்
கவலைகள் ஏனோ மனமே ... ?
ஒருமுறை நினைப்பின் பலமுறை வருவான்
பலமுறை நினைப்பின் பலன் பலத் தருவான்
பரணியில் அவன் போல் உண்டோ மனமே ? ( கணேசனை...)
தந்தம் உடைத்தான் மந்தம் களைந்தான் பந்தம் அவனே நெஞ்சே ...
சந்தம் ஆகும் மனமே ! ( கணேசனை)
ஐந்தை என்றும் பஞ்சில் வைத்தே நெஞ்சில் நிறைப்பான் நெஞ்சே !
ஞானம் தந்தே வரும் பாணம் தடுத்தே வானம் தொட வைப்பான் நெஞ்சே ...
இனி வருவது வரட்டும் அஞ்சேல் ( கணேசனை...) 💐💐💐
பாகவதம் சொல்லும் பாகவதர் மிகவும் உருக்கமாக சொல்லிக்
கொண்டிருந்தார் ...
அவர் மனிதனின் நாக்கு காளிங்கனை போல் ...
எப்பொழுது விஷம் கக்கும் என்று தெரியாது ....
பற்கள் 32 இருந்தும் மூட வாய் இருந்தும் நாக்கு வெளி வந்து விஷம் கக்கக் கூடியது ....
சாணை தீட்டிய வாள் நம் நாக்கு என்றார் ....
எப்படி நம் நாக்கை பாதுகாப்பது ? என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கேட்டார் ...
காளிங்க நர்த்தனம் பற்றி தெரியுமா ?
கிருஷ்ணன் கொடிய விஷம் கொண்ட காளிங்கனின் தலை மீது நின்று நடம் புரிந்தான் ...
விஷம் முழுதும் தீர்ந்து போய் காளிங்கன் மூச்சு விட திணறினான் ...
கண்ணன் நாமம் நாம் சொல்ல சொல்ல அவன் நம் நாக்கின் மீது வந்து நடம் புரிவான் ...
இருக்கும் விஷம் எல்லாம் தீர்ந்து நல்ல வார்த்தைகள் மட்டுமே வெளிவரும் ...
நாக்கை ஒரு காளிங்கனாக்குவதும் பக்தன் ஆக்குவதும் நம் கையில் தான் உள்ளது என்றார்
எவ்வளவு பெரிய உண்மை ...!!
இறை நாமம் சொல்ல சொல்ல உடம்பில் உள்ள கெட்ட எண்ணங்கள் , விஷங்கள் நீங்கி கங்கை போல் மனம் சுத்தம் ஆகிவிடும்👌
Me: Hello God.
God: Hello...
Me: I’m falling apart. Can you put me back together?
God: I'd rather not.
Me: Why?
God: Because you're not a puzzle.
Me: What about all the pieces of my life that fall to the ground?
God: Leave them there for a while. They fell for a reason.
Let them be there for a while and then decide if you need to take any of those pieces back.
Me: You don't understand. I am breaking.
God: No, you don't understand. You're transcending, evolving. What you feel are growing pains.
You are getting rid of the things and people in your life that are holding you back.
The pieces are not falling down. The pieces are being put in place. Relax.
Take a deep breath and let those things you no longer need fall down.
Stop clinging to pieces that are no longer for you. Let them fall. Let them go.
Me: Once I start doing that, what will I have left?
God: Only the best pieces of yourself.
Me: I'm afraid to change.
God: I keep telling you: You are not changing. You are becoming.
Me: Becoming? Who?
God: Becoming who I created you to be. A person of light, love, charity, hope, courage, joy, mercy, grace and compassion. I made you for so much more than those shallow pieces you decided to adorn yourself with and that you cling to with so much greed and fear.
Let those things fall off you. I love you.
Don't change, become. Don't change, become. Become who I want you to be, who I created. I'm going to keep telling you this until you remember.
Me: There goes another piece.
God: Yes. Let it be like this.
Me: So, I'm not broken?
God: No, but you're breaking the darkness, like dawn. It's a New Day. Become..... Become who you really are
👍
தனக்கு 50 யானைகளும் நிறைய நிலங்களும்
யானைகளை பாதுக்காக்க நிறைய செல்வத்தையும் தந்துருள வேண்டும் என்றான்
பரமேஸ்வரனும் அவன் பக்தியை மெச்சி அவன் கேட்ட வரங்களை அளித்தார் ..
அவனுக்கு ஒரே சந்தோஷம் ...
பரமேஸ்வரன் அவனிடம் ஒரு உதவி கேட்டார் ...
உடனே என்ன உதவியானாலும் தருவேன் என்றான்
பரமேஸ்வரன் உடனே உன்னுடைய ஏதாவது ஒரு யானையின் வாலில் இருந்து ஒரு முடியை தருமாறு கேட்டார் ...
உடனே அவன் இதோ இப்பவே தருகிறேன் என்றான் ...
இப்போ வேண்டாம் நீ இறந்த பிறகு என்னிடம் வரும் போது அப்பொழுது கொண்டு வா என்றார்
அவன் சிரித்தான்
பகவானே! இறந்த பிறகு நான் எப்படி எதை கொண்டு வரமுடியும் ?
உடனே ஈஸ்வரன் சொன்னார் ... இங்கிருந்து எதையும் (ஒன்றுமே) கொண்டு வர முடியாது அல்லவா
பிறகு ஏன் எதையும் கொண்டு வர முடியாத பொருள்களில் ஆசை வைக்கின்றாய் என்றார்
பக்தனுக்கு செம்மட்டியால் தலையில் ஓங்கி அடித்தது போன்று இருந்தது ...
எதுவும் வேண்டாம் உன் சரண் ஒன்றே வேண்டும் என்ற வரம் அவன் வேண்டுதலாக வெளி வந்தது 💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[15/06, 08:00] Tamil Jayaraman Ravikumar: *3வது காண்டம் அரண்ய ஸ்பந்தம்*👌👌👌 .
[15/06, 08:00] Tamil Jayaraman Ravikumar: सिंहान् हन्त च गजान् खरान् अपि मृगान् शूले विधाय उद्वहन्
आयातः पुरतो वने अतिगहने तिष्ठन् विराधोऽब्रवीत्।
त्यक्त्वैनां प्रमदां इमां मयि युवां यातं द्रुतं जीवने
वाञ्छा चेदिति तन्निशम्य भवतो वक्त्रे नु मन्दस्मितम्॥
ஸிம்ஹான் ஹந்த ச கஜான் கரான் அபி ம்ருகான் சூலே விதாய உத்வஹன்
ஆயாத: புரதோ வனே அதிகஹனே திஷ்டன் விராதோ அப்ரவீத்
த்யக்த்வா ஏனாம் ப்ரமதாம் இமாம் மயி யுவாம் யாதம் த்ருதம் ஜீவனே
வாஞ்சா சேத் இதி தத் நிசம்ய பவதோ வக்த்ரே நு மந்த ஸ்மிதம்
அரண்யம் பின்னணியில் அருமை.
அபத்த வார்த்தைகள் கேட்டு
அலமந்து போகாமல்
அந்த ராக்ஷஸனை முதலில் வதம் செய்து
அந்த ரிஷிகள் அனைவரையும் ரக்ஷிக்க ஏற்பட்ட புன்னகை.🙂🙂🙂
72வது சுலோகம் முதல் மூன்றாவது பாகமான அரண்ய ஸ்பந்தத்திற்கு ---- வருகிறோம்
[15/06, 08:00] Tamil Jayaraman Ravikumar: ராமர் சீதையுடனும் இலக்ஷ்மணனுடனும் வனத்திற்குள் நுழைகிறார்
அப்பொழுது விராஜகன் எனும் அசுரன் இவர்களை சாப்பிட வருகிறான்
அவன் சூலத்தில் கொல்லப்பட்ட மான்கள் சிங்கங்கள் , மற்றும் பல கொடிய விலங்குகள் குத்துயிரும் கொலை உயிருமாக இருந்தனவாம்
--- ஒரே சூலத்தில் இவ்வளவு விலங்குகளும் மேலும் மேலும் கொல்லப்பட்டதைப்பார்க்கும் போது அவனுடைய உண்மையான பராக்கிரமம் தெரியவரும் --
அவனைப்பார்த்து ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
[15/06, 08:00] Tamil Jayaraman Ravikumar: *ஆயாத: புரதோ வனே அதிகஹனே திஷ்டன் விராதோ அப்ரவீத்*💐💐💐
*த்யக்த்வா ஏனாம் ப்ரமதாம் இமாம் மயி யுவாம் யாதம் த்ருதம் ஜீவனே*
அந்த அசுரன் சொல்கிறான் - ஏ மனிதர்களே உங்களைப்பார்த்தால் மிகவும் பாவமாய் இருக்கிறது -
உங்களுக்கு உயிர் மீது ஆசை இருந்தால் ஒரு காரியம் செய்யுங்கள் --
இதோ இந்த பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிட்டு ஓடி விடுங்கள்
இப்படி அபத்தமாக அந்த அரக்கன் சொன்னதைப்பார்த்து ராமன் ஒரு புன்னகையை பூத்தானாம்😊😊😊
[15/06, 08:00] Tamil Jayaraman Ravikumar: ராமன் புன்னகைத்தற்கு காரணம் -
பிராட்டியை நான் அப்படி விட்டு விடுவேனா ?
இந்த அரக்கன் தன் வாயினால் அவனுக்கே ஆபத்தை தேடிக்கொண்டு விட்டானே என்று நினைத்து புன்னகைத்தான் -
ராமன் வனவாசம் செல்வதற்கே ஒரு முக்கிய காரணம் இப்படி அரக்கர்கள் நிறைந்த வனத்தில் பல ரிஷிகள் , முனிவர்கள் மிகவும் துன்பப்பட்டு வந்தார்கள்
அவர்கள் தவம் செய்ய முடியாமல் தவித்தனர் -
இந்த அரக்கர்களை அழித்து ரிஷிகளுக்கு உதவி செய்யவே வனம் வந்தான் ராமன் -
இப்படிப்பட்ட அரக்கர்களை வதம் செய்து ரிஷிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் ராமன் புன்னகையை பூத்தானாம்👍👍👍
[15/06, 08:00] Tamil Jayaraman Ravikumar: *வாஞ்சா சேத் இதி தத் நிசம்ய பவதோ வக்த்ரே நு மந்த ஸ்மிதம்*💐💐💐
ராமா ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் எப்படி நிம்மதியை தரவேண்டி அரக்கர்களை அழித்து அவர்களுக்கு மகிழ்ச்சியை அழித்து புன்னகை பூத்தாயோ
அதே புன்னகையை நாங்கள் இன்றும் வடுவூரிலும் உன் அருளால் பார்த்துக்கொண்டிருக்கிறோம் ராமா😊😊😊
புன்னகை ராமாயணம் 🙏🏻🌹🌹🌹🌹🌹
15th June
*‘I Live in and for Nama alone’*
A person may be a great scholar, able to deliver excellent sermons and profound discourses on the Shastras, talk lucidly on the scriptures and mythology; he may be a good man, even a godly man, and yet he may notbe acknowledged a saint if he does not live immersed in nama, or if one is unable to learn to love God in his company. Relatives of saints are not necessarily saints, just as a son may not take up his father’s calling.
Even a saint should outwardly behave like a common man. To behave eccentrically is by no means the distinguishing feature of a saint. Complete freedom from fear is the prime quality of a saint. What, indeed, can create fear in one who sees God everywhere and in everything? Being without a trace of fear, he is left undisturbed even by normally lethal creatures such as snakes, wolves, tigers, and lions. Even wild man-eating animals will not dare to meet a fearless gaze; besides, the purity of the saint’s heart also has a disarming effect.
Association with a saint only comes from extraordinary good fortune. Generation of love for God or for His name is the true gain to be derived from such association. Unbroken association with a saint can only be obtained by ceaseless nama-smarana, for where there is nama, it is there that a saint likes to dwell. Shri Tukarama’s prayer is: ‘Grant, O Lord, that I may never forget You;’ while Shri Ramadas prays for the favour that he may never have to live away from Him, to be ever associated with, attached to Him, and for the mind to be restored to awareness of Him whenever it happens to stray away from Him.
An order, however emphatically worded, remains ineffective unless signed by a competent authority; the signature imparts life to it. Nama plays the role of that signature with respect to any spiritual sadhana. The strength and vitality of nama have to be tried and experienced to be believed. It is nama and nama alone that I have been advocating all my life. Indeed, I came and lived for nama, I live in nama, I exist neither here nor there but only in nama. Whoever utters nama, there, about him I live and linger. That you should keep uttering nama is all that I exhort you to do, all that I expect from You.
* * * * * * *
1. மந்திரங்களில் வரும் ந மற்றும் ந: ( நஹ ) இரண்டிற்கும் பொருள் வேறுபாடு
இருக்கிறது.
ந: என்றால் எங்களுக்கு. ந என்றால் இல்லை/வேண்டாம்.
காயத்ரி மந்திரத்தில் வரும்
தியோ யோ ந: ப்ரசோயதாத் என்பதில்
நஹ என்று ஸ்பஷ்டமாகச் சொன்னால் ‘எங்கள் புத்தியைத் தெளிவாகப் பிரகாசிக்கச்
செய்யட்டும்’. ந என்று உச்சரித்தால் ‘பிரகாசிக்கச் செய்ய வேண்டாம்’ என்ற
பொருள் வந்துவிடும்.
2. Express bus, fast food என்பதை தமிழில் துரித பேருந்து, துரித உணவு என்று
எழுதுகிறார்கள்.
அது துரித அல்ல. த்வரித என்றிருக்க வேண்டும். ‘த்வரித’ என்றால் உடனடி/விரைவு.
அப்படியென்றால் துரித என்றால் என்ன பொருள்?
பாபம் என்று பொருள்.
சங்கல்ப மந்திரத்தில் வருமே, மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா
கடவுள் பூஜைக்கு வேண்டியது ஸம்ஸ்க்ருதமா, தமிழா?
தமிழில் பூஜிப்பதாக முயற்சி செய்தாலும் பெருவாரியான துதிச் சொற்களும் மூல
மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கும்.
ஆதி வீர சைவர்கள் சார்பாக என்றுச் சொல்லிக் கொண்டு சிலர் தமிழில் தான் துதிக்க
வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள்.
அவர்களுக்கு தமிழே சரிவரத் தெரியாது என்று புரிய வரும்.
சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரச் சொல்லாம் ’நமச்சிவாய’ என்பதும்,
விஷ்ணுவுக்கான எட்டெழுத்து மந்திரமான ’ஓம் நமோ நாராயணாய’ இரண்டுமே
ஸம்ஸ்க்ருதம் தான்.
அது ‘நமச்சிவாய’ அல்ல நமஹ சிவாய. ‘சிவன் வணக்கம்’, ‘சிவனுக்கு வணக்கம்’ என்று
பொருள்.
தமிழில், ‘சிவனே’, ‘சிவா’ உண்டே தவிர சிவாய என்று வராது.
இந்த ய என்பது ஸம்ஸ்க்ருத மொழியின் நான்காம் வேற்றுமை உருபாகும்.
‘ஓம் நமோ நாராயணாய’ வில் வரும் ய வும் ‘ஓம் நாராயண வணக்கம்’ அல்லது ‘ஓம்
நாராயணனுக்கு வணக்கம்’ என்ற பொருளில்.
சம்ஸ்க்ருதத்தின் சொல் புணர்ச்சி (ஸந்தி) விதிப்படியே நமஹ நாராயணாய என்பது நமோ
நாராயணாய என்று மாறி வருகிறது.
தீவிர சைவ சித்தாந்தத்தின் ஆதி ஆகமம் எனப்படும் தமிழ் நூலான திருமந்திரத்தில்
சிவாய என்று ஸம்ஸ்க்ருத வடிவமே வந்துள்ளது.
மந்திரம் என்பதே வடசொல்தான்.
திருமந்திரம் நூல் முழுவதிலும் 75℅க்கும் மேலாக ஸம்ஸ்க்ருதச் சொற்களே
அமைந்துள்ளன.
ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் மந்திரம் இல்லை.: சிவா & ஸ்ரீ ராம ஜெயம் :
1. டாக்டர் சிவா என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது நினைவிருக்கலாம்.
சிவா என்று எழுதினால் ஸம்ஸ்க்ருதச் சொல் அமைப்பின்படி அது முதலாம் வேற்றுமை
அமைப்பின்படி பெண்பால் சொல்லாகும்.
சிவா, ராமா என்பவை விளி வேற்றுமை என்னும் 8 ஆம் வேற்றுமையும் ஆகாது. தமிழில் 8
ஆம் வேற்றுமைக்கு சிவனே, ராமனே என்றே வரும். ஸம்ஸ்க்ருதம் ஆயின் ஹே சிவ, ஹே
ராம என்றே வரும்.
சிவா, ராமா என்று சொன்னால் அது பெண்பால் பெயர்கள் ராதா, கீதா என்பது போல. சிவ,
ராம என்றே எழுதுவோம்.
2. நோட்புக்கில், திருமண அழைப்பிதழ் களில், வீட்டு பூஜையறையில், வாசலில் கோலம்
போடும் போது
ஸ்ரீ ராம ஜெயம் என்று பலர் எழுதுகின்றனர்.
அது ஜெயம் அல்ல. ஜயம்.
ஜயம் என்றால் வெற்றி, வெல்வது.
ஜெயம் என்றால் வெல்லப் படுவது (தோல்வி அடைவது).
ஸம்ஸ்க்ருதத்தில் ‘எ’ உயிரொலி கிடையாது. ‘ஏ’ எனும் நெட்டொலி மட்டுமே.
எனவே ஜெயம் என்று எழுதினால் ஜேயம் என்று ஒலித்து தோல்வியை வேண்டுவதாய் பொருள்
வந்துவிடும்.
ஸ்ரீ ராம ஜயம் என்றே எழுதுவோமாக.
ஜயம் தமிழில் எப்படி ஜெயம் ஆகிப் போனது?
அது சில நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கு மதம் பரப்ப வந்த பாதிரியார்கள்
தமிழ் கற்று பைபிளை தமிழில் எழுதிப் பிரசுரம் செய்த பணியில் நேர்ந்த ( கூடவே,
தெலுங்கு, மலையாள, கன்னட மொழி உச்சரிப்பின் கலப்பினாலும்) நேர்ந்துவிட்ட
அவலம்.
யேசுவின் ரத்தம் ஜயம் என்பதை ஐ, ஜ வேறுபாட்டைக் காட்டுவதாக நினைத்து யேசுவின்
ரத்தம் ஜெயம் (தோல்வி) என்று எழுதிவிட்டனர்.
பலம் பெலம் ஆயிற்று. றக்கை ரெக்கை ஆயிற்று. ரவி ரெவி ஆயிற்று. சிந்தூரம்
செந்தூரம் ஆயிற்று. ஜன்மம் ஜென்மம் ஆயிற்று.
ஜயம் சரி. ஜெயம் தவறு.
(மஹாகவி காளிதாஸ் இயற்றிய மஹா காவியம்)
அதைக் கேட்ட திலீபன் அதனிடம்
கூறினார் 'சிங்கமே , நீ என்னை தவறாக நினைத்து விட்டாய். இந்த உலகில் ஒரு முதுமொழி உண்டு. எவன் ஒருவன் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவருக்கு துரோகம் செய்வானோ, அவன் மரியாதை இழந்து நம்பிக்கை துரோகி ஆகிவிடுவான். உன்னை நம்பி இந்த மரத்தைப் பாதுகாக்க உன்னை இங்கு அனுப்பி உள்ள சிவபெருமானை ஏமாற்றி விட்டு மரத்தைப் பாதுகாக்காமல் எங்காவது அலைந்து திரிந்து கொண்டு மீண்டும் அதன் மரப்பட்டைகளை விலங்குகள் நாசப்படுத்துவதை தடுக்காமல் இருப்பாயா? அது போலத்தான் என்னை நம்பி இந்தப் பசுவை ஒப்படைத்து உள்ள என் குருநாதரும் இந்த பசுவிற்கு பதிலாக நான் எத்தனை ஆயிரம் பசுக்களை தந்தாலும் அதை நிராகரித்து விடுவார். அவருக்கே உரித்தான பசுவிற்கு பதிலாக அவர் ஏன் வேறு பசுக்களை ஏற்க சம்மதிப்பார்? மற்ற பசுக்கள் இந்த பசுவிற்கு ஈடாகிவிடுமா? இந்தப் பசு இல்லாமல் அவர் முன் நான் சென்று எப்படி நிற்பேன் ? ஆகவே என் நண்பன் சிங்கமே என்னைப் பற்றி நீ கவலைப்படாதே. உனக்கு பசிக்கிறதென்றால் என்னை உணவாக்கிக் கொண்டு இந்தப் பசுவை விட்டு விடு. சிவபெருமானின் சேவகனே உன்னை என்னுடைய நல்ல நண்பனாகக் கருதி உன்னிடம் இதை நான் வேண்டுகிறேன். அந்தப் பசுவை விட்டு விடு’.
அதைக் கேட்ட சிங்கமும் ‘சரி, அப்படி என்றால் உன் ஆயுதங்கள் அனைத்தையும் பூமியிலே போட்டுவிட்டு, நிராயுதபாணியாக நீ என் அருகில் வந்து நில், இந்தப் பசுவை விட்டு விடுகிறேன்’ என்று கூற திலீபனின் கைகள் சுய இயக்கத்தைப் பெற்றது. திலீபனும் சற்றும் தயங்காமல் தனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்து பூமியிலே போட்டு விட்டு சிங்கத்தின் முன்னால் சென்று ‘என்னை உணவாக்கிக் கொள்’ என்று கூறிவிட்டு அதன் காலடியில் நமஸ்கரிப்பது போல படுத்தார்.
அடுத்தகணம் தேவலோகத்தில் இருந்து அவர் மீது பூமாரி பொழிந்தது. 'திலீபா எழுந்திரு’ என்றக் குரலைக் கேட்ட திலீபன் திகைத்துப் போய் எழுந்திருக்க அவன் முன் சிங்கம் காணப்படவில்லை. மாறாக அங்கே நின்று கொண்டு இருந்த நந்தினி கூறியது ‘மன்னா, உன்னுடைய குருபக்தியை சோதிக்கவே இந்த நாடகம் அனைத்தையும் நான் நடத்தினேன். உன்னுடைய குரு பக்தியும், என்னிடம் நீ காட்டிய சிரத்தையும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. உனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேள். என்னை சாதாரண பசு என்று யோசிக்காதே. காமதேனுப் பசுவின் சந்ததி நான். உனக்கு என்ன வரம் வேண்டும், அதைக் கேள் ‘ என்றதும் மன்னன் கூறினான்
'அம்மா, எனக்கு என் குலம் தழைக்க, எனக்கு வாரிசாக உருவாக எனக்கு ஒரு மகன் வேண்டும்’. அதைக் கேட்ட நந்தினி கூறியது
‘நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். கவலைப்படாதே. அதை அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை ஒரு தொன்னையில் கொண்டு சென்று அதை நீயும் உன் மனைவியும் குடிக்க வேண்டும்’ என்று கூறியதும் நந்தினியின் மடியில் இருந்த பால் சுரக்கும் சுரப்பியில் இருந்து பால் கொட்டத் துவங்கியது. நந்தினி கூறியது போல திலீபனும் சற்றும் தயங்காமல் இலையால் அவசரவசரமாக ஒரு தொன்னை செய்து அதில் அந்தப் பாலைப் பிடித்துக் கொண்டான். அவன் பாலை தொன்னையில் பிடித்துக் கொண்டதும் பால் சுரப்பது நின்றது. திலீபன் நந்தினியை வணங்கித் துதித்தார். அதன் பின் திலீபனும் நந்தினியும் வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்கள். தனது மனைவியை அழைத்துக் கொண்டு முனிவரை வணங்கிய திலீபன் நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறி விட்டு அந்தப் பாலை அருந்த அவரிடம் அனுமதி கேட்டார். அவரும் திலீபனது குரு பக்தியை மெச்சி அவர்களை ஆசிர்வதித்தப் பின் அவர்கள் அரண்மனைக்கும் திரும்பிச் செல்ல அனுமதி தந்தார். அரண்மனைக்கு திரும்பிய திலீபனும் அவரது மனைவி சுடாக்ஷிணாவும் மகிழ்ச்சியோடு அந்தப் பாலைக் குடித்தார்கள்.
தொடரும் ......
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: ஸ்ரீமன் ராம தவ ஆகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ
தத் தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீ காமாத் விலம்பான்விதே
புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே
யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம்
श्रीमन् राम तवागमेन मुदिते तस्मिन् सुतीक्ष्णे मुनौ
तत्तत् संभ्रमतो विधाय रजनीकामाद्विलम्बान्विते।
भुक्तिं दातुमये तदा रघुपते धर्मात्मनस्ते मुखे
यन्मन्दस्मितमुत्थितं तदवतु स्वामिन् अधर्मादिमम्॥
ஸுதீக்ஷ்ணர் மகிழ்ச்சி. ஸந்தியா காலம்.
சாஸ்திரம் போற்றல். சாமான்யர்கள் நீக்குதல்.
நித்ய கர்மானுஷ்டானங்களை நிதமும் அனுஷ்டித்த ஸ்வாமீ ராமர் இதைப் பார்த்து ஆனந்திக்காமல் இருப்பாரா என்ன?? .🙂🙂🙂
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: சரபங்கருக்கு தரிசனம் கொடுத்து விட்டு எல்லோரும் *ஸுதீக்ஷ்ணர்* எனும் ரிஷியின் ஆஸ்ரமத்தை அடைகிறார்கள் -
அவர்கள் சேரும் வேலை சாயங்கால நேரம்
வந்தவர்களுக்கு உடனே உபசரிக்காமல் , உணவு வகைகளைத்தந்து பசியை போக்காமல் காலம் தாழ்த்தினார்
ஸூ திக்ஷ்ணர் -
அவர் அப்படி காலம் தாழ்த்தியதைக்கண்டு ராமன் பூத்த புன்னகை😊😊😊
*ஸ்ரீமன் ராம தவ ஆகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ*
கவி நேராக ராமனிடம் சொல்கிறார் -
ராமா நீங்கள் மூவரும்
ஸூதிக்ஷ்ணர் ஆஸ்ரமம் சென்றபோது அவர் அகம் மகிழ்ந்து உங்களை வரவேற்றார்💐💐💐
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: *தத் தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீ காமாத் விலம்பான்விதே*
ரஜனீ என்றால் இரவு - உங்கள் வரவினால் அவர் மகிழ்ந்தாரேத் தவிர அவர் எந்தவிதமான உபசரிப்புக்களையும் செய்யவில்லை -
இரவு வருவதற்காக காத்திருந்தார்
*விலம்பான்விதே - என்றால் காலம் தாழ்த்துதல்*
*புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே*👌👌
அப்பொழுது தர்மாத்மாவான உன் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியதே ராமா ?😊
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: நமக்கே ஒரு சந்தேகம் இங்கே வரும் -
வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்காமல் காலம் தாழ்த்தினால் யாருக்குமே கோபம் வரும்
ஆனால் இங்கோ ராமன் புன்னகைக்கிறானே🤔🤔
இங்கே ஒரு பெரிய சாஸ்த்திரம் அடங்கி உள்ளது
சந்தியா காலத்திலேயே உணவு அருந்தக்கூடாது ராமன் வந்ததோ சந்தியாக்காலம், சூரியன் அஸ்தமிக்கும் நேரம் --
நாராயணனே வேதத்தில் சொன்ன வார்த்தை சந்தியா காலத்தில் சாஸ்த்திரங்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டும் --
ஸ்ரீமன் நாராயணன் சொன்னதை கொஞ்சமும் தவறாமல் ஸூதிக்ஷ்ணர் கடைபிடிக்கிறார் என்ற பெருமை ராமனுக்கு --
அவரும் உணவு அருந்தவில்லை வந்தவர்களுக்கும் இரவு வரட்டும் என்று காத்திருக்கிறார்🥇🥇🥇
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: ஐந்தே 75 வது ஸ்லோகத்தில் ஒரு பெரிய நுணுக்கம் , சங்கதி நமக்காகவும் கவி சொல்கிறார் -
அதாவது சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்ட அனுஷ்ட்டானங்களை எவன் தவறாமல் செய்கிறானோ அவன் இறைவனை த்ருப்தி படுத்துகிறான்
அதனால் இறைவனுக்கும் மந்தஸ்மிதம் வருகிறது அந்த மந்தஸ்மிதம் நம்மை அதர்மங்கள் செய்யாமல் காப்பாற்றுகிறது🥇🥇🥇
எவ்வளவு பெரிய விஷயத்தை ஆசுகவி இந்த 75வது ஸ்லோகத்தில் நமக்காக வைத்துள்ளார் ....
*யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம்*👌👌👌
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: *யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம்*
ராமா , ஸூதிக்ஷ்ணர் அனுஷ்டானங்களை ஸ்ரீமன் நாராயணன் சொன்னபடியே கடைபிடிக்கிறார் என்று சந்தோஷப்பட்டு ஒரு புன்னகை பூத்தாயே
அதே புன்னகையை இன்றும் வடுவூரிலும் எங்களை அதர்மத்தை செய்ய விடாமல் தடுத்து காப்பாற்றுகிறாய் -
நாங்களும் நீ சொன்ன அந்த அனுஷ்டானங்களை தவறாமல் கடைபிடிப்போம்💐💐💐
[18/06, 06:38] Tamil Jayaraman Ravikumar: நித்திய அனுஷ்டானம்
நேரம் காலம் கடைபிடிக்க வேண்டும்
...என்ற பாடம் இங்கே படிப்பினை
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷
*இராமநாத சுவாமி*
*பர்வதவர்த்தினி* *தாயார்*
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
*மது கைடப வதம்*
அரங்கன் ஆனந்த சயனம் தங்கையின் மடி மீதே ...
பாம்பணை இல்லை பாற் கடல் இல்லை ...
பாதங்கள் வருடி விட மாமலராளும் அருகில் இல்லை
அண்டங்கள் பிறக்க வில்லை
அகிலங்கள் உருவாக வில்லை ...
நாபி கமலம் நான்முகனை ஈன்ற போதும் நாராயணனின் உறக்கம் கலைய வில்லை ...
தங்கையின் மடியோ தங்கங்கள் சிரிக்கும் கட்டில் ...
தாயின் மடி சுகம் கண்டதில்லை
தாயென வந்த யோக மாதாவின் மடியில் அயர்ந்தான் அச்சுதன்....
பிறந்த பிரம்மன் பார்த்தான் தன் பிதாவை கமலம் கொண்ட கண்களால் ....
மாதவன் காது இரண்டிலும் இருந்தே கருப்பான இரு உருவம் தம்பிகள் என வெளி வந்தனரே ...
மது போன்று ஒருவன் அதை அதை அடைகாக்கும் ஒருவன்
தங்களை மது கைடபர் என்றனரே !
அசுரர்கள் வளர்ந்தனர் அசுரத்தனமாய் ..
மூத்தவன் என்றும் பாராமல் பிரம்மனை மல்யுத்தம் போட அழைத்தனரே ....
கமண்டலம் ஏந்திய கரங்கள்
வேதங்கள் ஓதும் முகங்கள்
ஸ்படிக மாலை ஸ்பஷ்டகமாய் தெரியும் மார்பு ....
நரைத்த முடி நரை காணா ஞானம் ...
எடுத்த பிறவி இறை தந்ததே .....
உணர்வில் இருந்த ஞானம் உடம்பில் இல்லை ...
பந்தாடக்கூடிய உடம்பில் வந்தாடக்கூடிய இருவர்
பிரம்மனை வலியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றனரே ....
வலியில் துடிக்க வரதனோ தங்கையின் மடியில் தவம் செய்தவன் போல் உறங்க ,,,
வேண்டினான் பிரம்மன் அன்னையிடம்
நித்ரா தேவி நீயே ஸ்வதா நீ யே ஸ்வாகா நீயே எல்லாம் நீயே எதிலும் நீயே
நீ அரங்கனை விட்டு கொஞ்சம் அகன்றால் என் உயிர் பிழைக்கும்
சிரித்தாள் யோக மாதா ....
சிலிர்த்தாள் உடம்பை ....
சிம்மமென எழுந்தான் அரங்கன் ...
சிறுத்தை என சண்டையிட்டான்
5000 வருடங்கள் ஓடியும் அந்த ரங்கன் அவர்கள் அந்தரங்கம் தெரியாமல் தவித்தான் ....
தங்கை மீண்டும் வந்தே யோசனை ஒன்று சொன்னாள்..
*வரம் கேட்டு வதை என்றே ...* .
மது கைடபர்களை மோஹிக்க வைத்தாள் தன் மோகன புன்னகையால் ...
அரங்கன் முதல் முறையாய் கேட்டான் வரம் ஒன்று ...
சிரித்தனர் இருவரும் ...
எல்லாம் தரும் உனக்கே நாங்கள் தருகிறோம் வரம் ஒன்று
எங்கும் நீர் உள்ள கண்டமிதில் நிலம் கண்டு வதைக்க வேண்டும் தங்களை என்றனரே !!
மால் எதிர்க்க மயிர் கூச்சரிக்க
தன் மடி மீது சாய்த்தே சக்கரம் கொண்டு
அறுத்தான் தான் ஈன்ற செல்வங்களை
பிள்ளைகள் தொல்லைகளாக மாறும்போது
நல்லவர் வாழ அல்லல்கள் போக
பூமியில் சாய்ப்பது சரியே என்றே மாதவன் சொன்னான்
அங்கே மா-தவம் செய்தவள் சிரித்தாள் எல்லாம் ஓர் மாயை என்றே ! 💐💐💐💐💐
மயிலாடுதுறை
மிக சிறப்பாக வர்ணிக்கும் அழகே அழகு !!!!
அப்படியே கொள்ளை கொண்டு போய்விட்டது ஆனாலும் சற்று பிசி..
கவிதை படித்து அதிலேயே வணக்கம் நன்றாக இருக்கிறது என்று போட்டு விடுகிறேன் நேற்று வரை
இன்று முதல் தவறாமல் FB
அளிக்கிறேன்.
. சற்று பிசி
ஒவ்வொரு நாளும்!!!!
ஒவ்வொரு ஆலயம்!!"
ஆலயத்தில் அம்பிகையின் சிறப்பு
சிறப்பினில் பிறப்பு உன் கவிதை....
கவிதை அதனை வர்ணிக்கஎனக்கு வார்த்தை பஞ்சம்....
.பஞ்சம் தீர்க்க
தஞ்சம் அடைந்தேன் உன் கவிதைகளிடம்
கவிதைகள்எங்களை தினம் ஒரு ஆலயம் அழைத்துச் செல்கின்றன.. அவ்வாறு
அழைத்துச் செல்லும் உனக்கு ஆண்டவன் அருளும் ஆசியும் என்றும் நிறையவே இருக்கும்!!! இருக்க
அன்புடன்
ஆசீர்வதிக்கிறேன் 🙏
*EVEN SINNERS GET MUKTHI.*
Then Brahma explained God’s action to the spectators: “O, what a divine end to a sinful soul! The precious lotus-feet of the Lord which is denied even to many of the greatest of yogis came in contact the demon at his “Ajna Chakra” (the invisible Third Eye between eye-brows) the source of Divine Knoweldge. He is instantly purified and he legitimately deserves the highest position craved by devotees after years of meditation. You may wonder why this demon has been so favoured by the Lord? Well, this Diti’s son is the younger of the Lord’s famous twin attendants Jaya-Vijaya who were cursed by Sanat Kumaras to take birth on this Earth to cleanse them of their arrogance. Having taken birth on the Earth, they have completed their punishment and have to go back to God as planned by him.” There was total silence when all digested the information. Thereafer, Brahma and the others praised the Lord thus: ‘Hail to you, O Lord Varaha. You are the source and destination of all sacrifices mentioned in the Vedas. Being Shuddha Satva (Pure Mercy) you have assumed this form only to set right the wrongs committed by creatures (Vinashaya dushkritaam)”. Then, Varaha assumed form as Vishnu with 4 arms and blessed all present and retired to his abode of bliss. [Note: Charles Darwin (1809-1882 AD) had popularized the ‘theory of evolution’ of animals into humans using Vishnu’s Avatharas as fish (Matsyam), tortoise (Kurmam), wild boar (Varaham), man-lion (Nara-simham), short pigmy (Vamanan), forest dweller (man with the axe Parashuraman), the tall conqurer (Shri-Raman with bows and arrows), the agriculturist (Balaraman with plough) and the cow-herd (Krishna). These have been re-arranged to suit his interpretation and He got Nobal Prize for this ‘discovery’ which is in our 3000 year-old Puranas! Vedanta does not believe in evolution. According to it atmas (jeevas) in all species exist without any beginning. They appear, perfect themselves and then disappear only to reappear exactly as they went in. This journey (jeeva-yatra) is not broken by death of the physical body (vehicle). This ‘movement towards perfection’ is guided by the built-in ‘God-principle’ as subtlest cause of energy in the outer world and as attachment, affection, love, bhakthi, etc. within. Each creature has a choice to go external or to introspect and perfect itself to move towards the ultimate perfection (God) – the sole objective of existence. For example, mango tree will strive hard to be the best in its class. Similarly mosquito will constantly try to be the most efficient in its class! Man also will have to try to become the perfected spiritual soul. When that objective is achieved, the atma (individual soul) will merge into the universal soul (Lord) and the journey will end. Thus everyone and everything is constantly travelling towards the Lord. This is the message of our Vedas, Upanishads and Puranas including Bhagavatham. [With warm regards: R. Hariharan]
Vishnu was applauded by Brahma and others while the enemy stood angrily gazing. Then the Lord replied the demon: “Yes. I am a brute who is chasing dogs like you! Since we are unequal, I give you the chance to hit me first!” The demon became ferocious and directed a mighty blow of his mace to the boar which was as big as a mountain. Swiftly the Lord moved away and the demon pursued the Lord brandishing his weapon. Lord took out his own mace and there emerged a violent battle which echoed in all the three worlds. The Demon matched blow for blow for several hours which was appreciated by all. In an attempt to finish off the demon, the Lord threw his Mace at the chin of the huge demon – he deftly moved away. With his mace gone, there was a golden opportunity for the demon to strike the Lord. Surprisingly he did not do that. He was spiritual enough to follow the scriptural commandment: ‘You shall not attack a person who has lost his weapon.” This act of righteousness was applauded by all present [Note: This was part of Lord’s master-plan to demonstrate that the adversary though in the garb of a demon is inherently a dharmic person with the temporary superimposition of devilish tendencies (like all of us).] The impatient spectators addressed the Lord thus: “O Lord. Finish off the enemy. Do not allow the continuation of this mock-battle. We know you are sporting with the demon and that is making him more confident.” Listening to this, the Demon felt offended and shouted “You are finished” and he threw his powerful mace at the Lord who playfully kicked it away. The righteous Lord said “Grab your weapon and try again eager as you are to finish me off”. This angered the Demon more and he rushed to the Lord with his other weapon, a huge trident which was glowing like fire. But it was cut to bits by the Sudarshan Chakra (discuss) of the Lord. The demon then rushed at the Lord with his bare hands and challenged him to a hand-fight. He even managed to give a strong blow to the Lord’s chest – this was like slapping an elephant with a flower. Then the demon used his Maya-power and played several tricks on the Lord which included taking the form of thunder-shower, lightning and finally he covered the entire universe in the form a dark cloud. Lord commanded his discuss to cut off the influence of Maya. Finding his Maya gone, the Demon rushed at the Lord pulling out all his thousand hands in a physical combat (wrestling). Lord wanted to put an end to this game. He thought for a second and then kicked the demon exactly in the middle of his two eye-brows (marma-sthanam). When the demon fell down He pierced his huge sharp horns into his intestine which came out from his heart! This killed the demon instantly.” Most of the spectators wondered as to why the Lord chose this unique method to kill the demon? There is a hidden thatwam there. [With warm regrds: R. Hariharan.]
*HOW TO DETERMINE SENIORITY OF TWINS:*
*Suta continued the story:* “Many evil omens heralded the birth of the asura twins. All the four quarters appeared to be on fire. Meteors and comets hit the Earth continuously. Earthquakes and severe thunder storms disturbed the ocean and uprooted many trees. Rivers and lakes were all agitated. Jackals yelled at the rising and setting sun. Frightened cows were yielding blood instead of milk! Their calves were dying. Trees fell down without any reason. Atmosphere was filled with gloom and despair. When the demon twins were one year old, the Priests sought their father Sage Kashyapa and pleaded with him to complete their formal naming ceremonies. The sage looked at the children with disgust and said “I name the senior Hiranyaka (Golden bodied) and the younger as Hiranyaksha (Golden eyed)”. Saying this he went back into Samadhi. There was a difference of opinion among the astrologers as to who is senior amongst the twins. Most felt that the one who came out of the womb first is senior. Since no one dared to disturb Kashyapa while in Samadhi, experts were called in. They concluded with finality: “The first conceived is senior - but he always comes out of the womb last – this is to ensure that his younger brother is safely delivered”. These experts thereafter satsifeid the priests by demonstrating their point using a narrow tube and putting two marbles inside one after the other. The rule ‘first in last out’ was proved beyond doubt. So the child which came out of the womb first was undoubtedly younger and was Hiranyaksha and the other was Hiranya-kashyapa. Later when Sage Kashyapa emerged from Samadhi, he approved and ratified their action as correct. [Note: It is interesting to see the gynecological knowledge of the ancient Indians who could scientifically decide the seniority amongst twins.] Both the children were brilliant in their studies of Vedas, Upanishads and other sciences. Both perfected their warring skills as well. This made Diti, their mother proud of them. When they graduated, the two had grown as big as two black mountains. The crowns on their heads kissed the sky. Their huge biceps with huge armlets eclipsed the Sun. On reaching 18 years of age they took permission of parents and went their ways to take charge of their lives. Hiranyaka, the older and more ambitious, thought of a fool-proof plan to become immortal and rule over the three worlds – Bhoo-Bhuva-Swarga lokas. For that he started severe tapas on Lord Brahma. Seeing with divine vision, his evil intension Brahma was frightened and delayed coming in front of the Asura. But this only made the Asura work harder. The younger Hiranyaksha had more moderate plans! He challenged all powerful kings on Earth and conquered them. Then he wanted to win over the Lord of the Oceans so that he can complete his dominance over the whole Earth. Did he succeed? [With best wishes: R. Hariharan].
*VISHNU’s SOLUTION:*
Acknowledging the praise of the Sages, Lord Vishnu said: “Yes, you are right! The misbehavior of my door-keepers and your curse were all as planned by Me. It is in their interest that they stay away from me for some time to know how favoured they are. Let them be born as powerful and destructive demons on Earth 3 times (in Sat-yuga as Hiranyaksha & Hiranyaka, in Threta Yuga as Ravana and Kumbakarna and in Dwapara Yuga as Sishupala and Dantavakra). Their atrocities will make humans and Gods to plead for my intervention. In response I will personally destroy them three times. This repeated visits to the world will cleanse them of the ego which they have acquired and the repeated contact with me will ensure their return to my abode and I will restore their position as before.” The 4 Kumaras applauded the Lord Vishnu’s mercy. They went round Him 3 times and returned to their abode. Lord Vishnu addressed the two attendants: “Now depart. But fear not, this is for your good – like all my actions are. You will have to undergo temporary transfer to Earth to cleanse your mind of traces of egoism. As rakshashas, you will always remember me out of fear of death at my hands – you will reach me. [Tatwas conveyed by Vyasa: 1. Imporance of Brahmins who spend their entire life studying and selflessly propagating the Vedic and Vedantic knowledge which makes the Lord famous. But for them the Lord’s glory would not have spread far and wide – hence the Lord is indebted to them. Therefore anyone who ill-treats them must be punished. 2. Even Gatekeeper job is important and there is sufficient scope to use intelligence and discretion. Gatekeepers/body-guards/Personal assistants of important personalities have a special responsibility of using their discretion. They should not assume the importance of their Lord and Master. A Poojari should not think that he is more important than the Lord! 3. A master is always held responsible (vicariously) for any deficiency in their service. That is why Lord personally apologizes to the Kumars on behalf of his servants. 4. Everything is planned and executed by the Lord (Pure Knowledge) in this vast universe keeping in mind the long-term well-being of all the creatures. Even the smallest event is meticulously planned. So one should not look at any incident in isolation – everything is part of a grand plan which is beyond human comprehension. But He does everything only for good of mankind’. Now, let us go back to Diti, the poor young mother who is carrying the twin-devils – the incarnation of Jaya and Vijaya, the cursed gate-keepers of Lord Vishnu. After knowing from her husband the message of Brahma that Lord Vishnu had chosen her as an instrument to carry out his grand plan Diti was relieved. She soon delivered the twins. Now there was a new complication – how do you decide on the seniority of the twins? [With warm regards: R. Hariharan.]
*PUNISHMENT IS A BLESSING!*
“The two attendants of Shri Hari (who had grown egoistic thinking that they were indispensable to the Lord) realized their mistake of not recognizing the purity inherent in these rare visitors to Vaikuntam. Sincerely regretting their behavior they pleaded: “You have punished us for breach of the highest standards of perfection expected of a Vaikunta-vasi. While we have no choice but to undergo the punishment, please show mercy on us so that in our next births in the lower region, Maya should not wipe our minds clean of the knowledge of our favourite Lord.” That very moment the grand doors of Vaikuntam opened and Lord Vishnu emerged fully adorned with shining yellow dress and ornaments which included bracelets, amulets, earrings, and accompanied by his 5 principal attendants. The sages bowed with reverence and said: “O Lord, we are blessed to see you in person though we have always been meditating on your abstract pure form through unflinching devotion to you since the very first day we heard of your glories from our father Brahma. We prostrate before you again and again”. Lord Vishnu addressed the rishis with a smile: “These attendants of Mine, Jaya and Vijaya deserve the punishment meted out by you because any disrespect shown to my devotees is equal to ill-treating Me. Further, I hold Brahmanas in the highest esteem because they spread my glories to the world and are always serving me selflessly. Since master is responsible for all the irregularities committed by his servants, I seek your forgiveness on their behalf.” Listening to these soothing words the sages said: “O merciful Lord. It is wonderful to hear your high opinion about Brahmins. But Lord, you are the creator. You are the god of all gods. You are the Self – the cause of all causes. Everything has originated from you, depends on you for sustenance and will merge into you at the appropriate time as determined by you. Yogis cross the ‘Ocean of Being’ (samsara) by using you as a boat. The Eternal Religion (Sanatana Dharma) has emerged from you (through the Vedas) and is protected and preserved by you in all the yugas. That is why when and whenever things go wrong you do not hesitate even to personally interfere (through your avatharas) to punish the transgressors and to re-establish dharma (as promised by you in Bhagavad Gita and Bhagavatham). As for your Gatekeepers Jaya and Vijaya and the acts of transgression by them, please be pleased to decide their fate as you may deem fit – we are aware that it is only your command which was implanted inside us which made us suddenly decide to visit your great abode Vaikuntam. So all these activities must be part of a your much bigger plan of which we are ignorant. O Lord you are also free to punish us as we have, overtaken by momentary infatuation, pronounced a curse on your servants on whom we have no authority.” What was Lord Vishnu’s reaction? Did He punish the Kumaras? [With warm regards: R. Hariharan].
*DITI CONCEIVES TWIN DEMONS:*
Suta continued: “Saunaka, please listen patiently – all your doubts will be answered! The twin seed inside Diti’s womb was so powerful that it created darkness in the whole world. This made the expectant mother nervous. So the good lady tried to delay their birth and carried them for a hundred (human) years inside her womb suffering excrutiating pain as the twins were growing fast inside. [Note: Vyasacharya guides posterity that the quality of the progeny depends on the mental condition of the parents at the time of conception. Since Sage Kashyapa was very angry with his wife for insisting on having physical relationship at ‘sandhya-kaalam’ which is inappropriate, the seed which he implanted into his wife was full of negative qualities. Only when parents are totally relaxed and comfortable can their inter-action result in healthy progeny. The great sage knew this inappropriate action will cause great harm – yet he co-operated seeing the grand plan of the Lord Almighty behind all these.] Seeing his wife suffer Sage Kardama advised Diti: “How long can you hold these devils inside you? Postponing the inevitable is no solution! So I will join the other Gods in Heaven and petition Lord Brahma for a solution.” They approached the 4-headed Lord and said: “O Creator of the Universe. Nothing is hidden from you. Please remove this darkness which is scorching the Earth” Brahma smilingly replied: “All-knowing Lord Vishnu has assured me that he has already solved the problem!” Sanatkumaras, who rarely move out of Brahmalokam, felt a sudden desire to visit Vaikuntam. Only those special devotees are allowed there who have purified their minds with moral and ethical values (Karma yoga), have implanted therein the pure knowledge of the Lord (Jnana yoga) and have transcended time and space through continuous meditation (Samadhi-yoga). Sanatkumaras were fully qualified. But they were unceremoniously stopped by the two guards with huge shining dark 10-pack muscular bodies. The Kumaras ignored them and continued. So the guards with huge maces shouted: “Stop. You children! How can you disobey us, the trustees of the Lord Almighty? We have His authority to punish the transgressors on the spot. So be warned.” This offensive language displeased the sages who said: “Your behavior is unbecoming of this holy place. You have committed three mistakes: (1) You have stopped us because you suspect us to be of bad-intentioned which shows your own dark mentality. (2) Your have failed to do your duty of using your special powers granted by Lord Vishnu to look beyond our bodies and discover whether we are qualified for entry to Vaikuntam (3) You have used foul language. So, we curse you both to be born thrice in such a place which is full of lust, dishonesty, anger and fear.” Now the questions: What prompted the sages to suddenly visit Vaikuntam? What made the Gate-keepers fail to observe their duty? [With warm regards: R. Hariharan].
*Sage Kashyapa patiently explained:* “My dear girl, this present moment when the day merges into night (twilight) is very ominous. Further, based on planetary position, this day is particularly unsuitable for what you want me to do. This dark hour belongs to ghosts and spirits who form the retinue of Lord Rudra (fearful form of Lord Shiva). Now I can see Lord Shiva, with his naked body smeared with ashes from the burning ghat, roaming the world ever-ready to punish transgressors of scriptural discipline. Even Brahma and other Gods dare not disobey his laws. So please do not insist on having physical relations at this ungodly hour”. But young Diti, blinded by lust, took off her clothes and embraced the holy Brahmin like a lady of loose morals. Seeing the hand of Providence behind this unusual behavior of his wife, the sage reluctantly fulfilled her desires. Thereafter, he bathed in the river, sat in a corner of the house and started chanting the holy ‘OM’ concentrating on the formless all-pervading Brahman. Scriptures provide that chanting OM is the best atonement (prayaschittam) for all wrong actions performed knowingly or unknowingly. [This is valid even today]. Seeing him, the girl (now her passion satisfied) remorsefully spoke thus: “O Holy sage, I am sorry for my actions. Let not Rudra, the Ruler of Spirits destroy the seed in my womb because of my mistake. So I will sincerely pray to the ever merciful Lord Shiva (having married my step-sister Sati he is my brother-in-law) to be lenient towards me. My Lrod, you too please help me here”. Seeing his wife trembling with fear and remorse, sincerely regretting her actions, the sage took pity on her and said: “My dear foolish wife. You have committed not one but four gracve mistakes _ your mind was impure, the hour was unsuitable (for copulation and conception), you disregarded the scriptures and lastly you disobeyed your husband’s orders – so I have no choice but allow Natyure to punish you. You will conceive and give birth to twins - two wicked sons (Hiranyaksha and Hiranyaka-shipu) who will terrorize the world. They are the manifestations of the two gate-keepers of Vishnu called Jaya and Vijaya. Due to a curse by the Sanat Kumaras they will be born on Earth as demons and destroy hundreds of innocent creatures, violate women and commit such atrocities that Lord Vishnu will have to personally come down to destroy them and restore order.” Diti was both sad and relieved. She said: “Though I am sorry to conceive and give birth to demons as punishment for my transgression - but since my sons will be meeting their death at the hands of the Master of the Universe, Lord Vishnu, which means they will have personal contact with him which is denied to most mortals. Shaunaka interjected “It is very surprising to know that the extremely pious and sathwik Sanat Kumaras cursed the powerful personal gate-keepers of Lord Vishnu’s palace in Vaikuntam. How did this happen? What blunder did these body-guards commit?” Please enlighten us. [With warm regards: R. Hariharan.]
*Sage Kashyapa patiently explained:* “My dear girl, this present moment when the day merges into night (twilight) is very ominous. Further, based on planetary position, this day is particularly unsuitable for what you want me to do. This dark hour belongs to ghosts and spirits who form the retinue of Lord Rudra (fearful form of Lord Shiva). Now I can see Lord Shiva, with his naked body smeared with ashes from the burning ghat, roaming the world ever-ready to punish transgressors of scriptural discipline. Even Brahma and other Gods dare not disobey his laws. So please do not insist on having physical relations at this ungodly hour”. But young Diti, blinded by lust, took off her clothes and embraced the holy Brahmin like a lady of loose morals. Seeing the hand of Providence behind this unusual behavior of his wife, the sage reluctantly fulfilled her desires. Thereafter, he bathed in the river, sat in a corner of the house and started chanting the holy ‘OM’ concentrating on the formless all-pervading Brahman. Scriptures provide that chanting OM is the best atonement (prayaschittam) for all wrong actions performed knowingly or unknowingly. [This is valid even today]. Seeing him, the girl (now her passion satisfied) remorsefully spoke thus: “O Holy sage, I am sorry for my actions. Let not Rudra, the Ruler of Spirits destroy the seed in my womb because of my mistake. So I will sincerely pray to the ever merciful Lord Shiva (having married my step-sister Sati he is my brother-in-law) to be lenient towards me. My Lrod, you too please help me here”. Seeing his wife trembling with fear and remorse, sincerely regretting her actions, the sage took pity on her and said: “My dear foolish wife. You have committed not one but four gracve mistakes _ your mind was impure, the hour was unsuitable (for copulation and conception), you disregarded the scriptures and lastly you disobeyed your husband’s orders – so I have no choice but allow Natyure to punish you. You will conceive and give birth to twins - two wicked sons (Hiranyaksha and Hiranyaka-shipu) who will terrorize the world. They are the manifestations of the two gate-keepers of Vishnu called Jaya and Vijaya. Due to a curse by the Sanat Kumaras they will be born on Earth as demons and destroy hundreds of innocent creatures, violate women and commit such atrocities that Lord Vishnu will have to personally come down to destroy them and restore order.” Diti was both sad and relieved. She said: “Though I am sorry to conceive and give birth to demons as punishment for my transgression - but since my sons will be meeting their death at the hands of the Master of the Universe, Lord Vishnu, which means they will have personal contact with him which is denied to most mortals. Shaunaka interjected “It is very surprising to know that the extremely pious and sathwik Sanat Kumaras cursed the powerful personal gate-keepers of Lord Vishnu’s palace in Vaikuntam. How did this happen? What blunder did these body-guards commit?” Please enlighten us. [With warm regards: R. Hariharan.]
*DITI AND KASHYAPA, PARENTS OF HIRANYAKSHA:*
*Suta continued with a smile:* “Shaunaka, your doubt is legitimate. The circumstances under which Hiranyaksha was born and how he happened to be inside the ocean preventing the Mother Earth from emerging out is a long but very interesting story which brings out different glories of Lord Vishnu. I will presently recount it for you all. Please listen carefully. Please recollect Swayambhuva Manu and Sataroopa, the two halves into which Brahma divided himself. They had two sons (Priyavrata and Uttanapada) and three daughters (Akuti, Devahuti and Prasuti.) The daughters were married to the rishis born of Brahma’s body. Their children intermarried and multiplied. One of Brahma’s 10 sons, Daksha had 13 daughters. The first 12 were married to young and worthy suitors and enjoyed happy married life. The youngest Diti opted to marry slightly older Kashyapa (son of Marichi). Though married for many years she did not enjoy any sexual life because Kashyapa strictly believed in the scriptural prescription that ‘sex is only complementary and not compulsory. It is the means of procuring progeny and not a tool for mere sense-satisfaction. Therefore, the time and place for copulation are to be dictated by the planets’. Further, being capable of seeing into the future he was awaiting the Lord’s command. But the girl was becoming impatient and one day, during the cool evening hours, overtaken by sexual desire, she pleaded with her husband thus: “O Lord. I am tormented by Lord of Love (Kama-deva) like a banana tree being crushed by an elephant. Therefore please shower your grace on me right now. Further, I am jealous of my sisters who are all blessed with children and always making fun of me. My master, you are a great advocate of the scriptures which state that ‘only that girl enjoys the respect of her husband and his family who quickly becomes a mother proving her fertility which is God’s gift’. It is also stated that ‘it is the husband who is emerging from her womb in the form of her son ensuring the continuity of the family’. Further, our father the Prajapathy Dakshna had clearly commanded us when I expressed a desire to marry you that he is very keen to see that we multiplied fast which was the desire of our grand-father Lord Brahma as well”. Seeing that young girl’s intellect is clouded by passion the great Sage Kashyapa responded thus: “I will presently fulfill your desires as it is the duty of the husband to satisfy all legitimate demands of his wife - becasue she helps him achieve the first three purusharthas. Wife not only fulfills ‘kama’ (physical desire), she advices him in household functions like inter-se relationship amongst family members, management of assets and day-to-day functioning (artha) and also helps him in religious pursuits (dharma). Thus relieved, the husband can concentrate on self-development leading to the forth purushartha, moksha, the forth purushartha. Recognising this role, the scriptures refer to a wife as ‘ardha-angini – the ‘better-half’ of her husband. So much indebted the man is to his wife that he will never be able to repay that debt in the present life or in his future visits to this world. Therefore I am duty bound to satisfy your desires. But, my dear, I am helpless at the present moment.” The young and impatient wife persisted with the husband. She asked: “Lord, please explain why?” [With warm regards: R. Hariharan].
*VARAHA AVATHARAM:*
*Suta continued:* “After promising to Brahma who had forwarded the application from Swayambhu Manu and his wife Shataroopa for atmosphere for their progeny to breathe and also land-mass to establish their abodes Vishnu thought thus: ‘Earth is under water and it is no big job for me to pull it out. But I much use this occasion to fullfil other objectives as well. Of late complaints have emerged against my gate-keepers *JAYA and VIJAYA* (the great warrior twins) who have looked after my safety for several yugas. To ensure that my open-door-policy is not abused, I have restricted adminission only to the most deserving. The power to filter the visitors is deligated to my gate-keepers. This has made them egoistic and even arrogant. Since I have to correct the twins, I have thought of a great plan to bring down not two but three birds with one stone!’ Smiling within himself, the Lord summoned his Maya and instructed her suitably. Now, let us see what happened to Brahma? After getting assurance from Lord Vishnu, Brahma took his seat on the Lotus as usual. He summoned Swayambhuva Manu (first man) and Shatarupa (his wife) and declared: “My dear children. Do not worry. Your problems will be solved. I have made all arrangements. Your progeny will have a suitable place to live and perfect atmosphere to breathe. You will all flourish. So get busy and multiply through division! But ensure that you bring forth progeny worthy of me and Lord Vishnu.” While Brahma was uttering these words and taking all the credit which was legitimately due to Lord Vishnu, Bramha felt a severe irritation inside his nose and he sneezed violently. Then suddenly from Brahma’s right nostril fell out a tiny piglet, the size of a small thumb. Brahma was shocked. He stood up on his seat and started wondering as to what it was. In that short period of time, the tiny animal grew to the size of an elephant. Sanat kumaras and others who were witnessing this wonder started speculating: “What is this unusual creature? Looking at its capacity to grow, can it be a game played by our Lord Vishnu?” The wild boar, which had by then grown to the size of a huge mountain, answered in the affirmative by letting out a great roar. Then the Lord with the huge body shook His steel like bristles and jumped into the waters with a huge splash making the ocean shiver. Lord Narayana who had arrived in the form of Varaha discovered the terrestrial globe Earth which had submerged at the end of the last kalpa. When he was about to lift the globe out, He was challenged by a demon (named Hiranyaksha) who obstructed Lord’s path with his huge mace. The Huge Boar playfully pierced the demon’s abdomen with its tusks and disposed him off. Then the Lord came out of the waters with the globe held like a small ball in between his two blood-stained tusks. Understanding this huge animal with such a huge size to be none other than the form of Lord Vishnu, Brahma and other rishis bowed down to the Lord with folded hands and started singing His praise. Then a very interesting thing happened. The Lord placed the Earth carefully on the atmosphere and made it rotate and revolve so that it can dry out fast”. Shaunaka intervened: “O Suta. Stop! Stop!! You never said anything about the Demon Hiranyaksha. Who is he? When was he created? Who created him? How was he inside the ocean? Why did he challenge the Lord? Please explain all these to us.” [With warm regards: R. Hariharan]
Thank you for your liberal praising of our beloved mother. Nice of you in taking efforts to place/paste her image along with loka matha.
They have not seen big cars , chauffeurs , high bank balance or a palace to live in .
What they saw was only our low standard of living ..
We won't be born again in NI 's family but what we need is a connect and salutation to those who shaped our lives without allowing us to see their wiped tears
எப்படி எப்படி இப்படிஎல்லாம் கற்பனை போகிறது ரூம் போட்டு யோசிப்பியா கண்ணா?????
நல்ல கற்பனை *வளம்...*
எடுத்துரைக்கும் *திறன்....*
குடும்ப மரத்தை வளர வைக்கும்
*பாசம்*
பாசத்தினை
பகிர்வினில்
காட்டும் *நேசம்*
கலக்கலோ கலக்கல்
அசத்தலோ அசத்தல்
*பவானி* அத்தை என்ற பஞ்சாமிர்தத்தை இன்று எங்களுக்கு
நினைவூட்டி . ....
பழச்சாறும் பஞ்சாமிர்தமும் உண்ட திருப்தியில் திகைக்க வைத்து விட்டாய்.. ராஜா
One rainy afternoon, Daniel, a 32-year-old executive with a face etched in stress, walked in. He dropped his luxury watch on the counter:
“I need this fixed urgently. It’s lost two minutes in a week and I have important meetings. Can you have it ready by tomorrow?”
Martin looked at Daniel first, then at the watch.
“Watches are like people,” he said quietly. “When you rush them too much, something inside starts to go wrong.”
Daniel glanced impatiently at his phone.
“I just need it to work perfectly.”
“It’ll take three days,” Martin replied.
“Impossible! I’ll pay double if you have it ready by tomorrow.”
Martin shook his head and put the watch in a drawer.
“Come back in three days. In the meantime, take this.”
He handed Daniel an old bronze pocket watch. Daniel took it reluctantly—he didn’t have a choice.
Over the next few days, Daniel noticed something odd. That old watch kept time differently: some hours seemed to last forever, others passed in a flash. During boring meetings, the hands barely moved. But when he had lunch with his little daughter, time flew.
On the third day, Daniel returned—intrigued and a bit unsettled.
“This watch is broken. Time moves irregularly!”
Martin smiled.
“It’s not broken. It’s tuned to your soul, not to satellites. It measures time by how you live, not just by numbers.”
He handed back Daniel’s repaired watch.
“This one will lose time again if you keep losing your life.”
Daniel stared at both watches, confused…
“People check the time a hundred times a day, yet never seem to have any,” Martin went on. “Perfect watches on empty wrists.”
“So what do you suggest?” Daniel asked, genuinely interested now.
“Understand that there are two kinds of time: the time that passes, and the time you live. My father told me: a watch can count seconds, but only your heart can count moments.”
“How much do I owe you for the repair?”
“For the watch, fifty euros. For the lesson about time… you pay by living differently.”
Weeks later, Daniel came back and left the pocket watch on the counter.
“Is something wrong? Did it break?” Martin asked.
“No,” Daniel smiled. “I want to buy it. I quit my job in the city. I’m opening my own business here, with hours that let me pick up my daughter from school.”
Martin answered:
“The most valuable watches aren’t sold. They’re passed down. Keep it. One day you’ll realize the most important punctuality is being present when life needs you.”
That winter, Martin passed away. In his will, he left the shop to Daniel with a note:
“To the one who learned that fixing watches matters less than fixing lives.”
Now, if you visit that little shop, you’ll see a sign on the door:
“We don’t sell time. We remind you how to live it.”
Sometimes we need our watches to stop—so our hearts can start beating again.
அந்த நாமங்கள் தங்கள் பெயர்களாக உள்ளவர்களுக்கும் ஏறக்குறைய அதே குணாதிசயங்கள் அமைந்து விடுவது மிகவும் ஆச்சரியமான ஒன்று ...
அந்தக்காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது இப்படிப்பட்ட சஹஸ்ரநாமங்களில் உள்ள பெயர்களை யே வைப்பார்கள்
கூப்பிடும் போதும் பெயரை கொஞ்சமும் சுருக்காமல் அழைப்பார்கள் ...
கேட்க சொல்ல அழைக்க நினைவில் கொள்ள மிகவும் ஆனந்தமாக இருக்கும் ....
சிலர் பொருள் உணராமல் எதிர்மறையாய் உள்ள நாமங்களை அழகுக்காக வைத்துவிடுவார்கள் உதாரணம்
*க்ஷரா* .- அக்ஷ்ரா ... அக்ஷ்ரா என்றால் மாறுபாடு இல்லாதவர் என்று அர்த்தம் ...
இனிமையான அக்ஷ்ரங்களையும் குறிக்கும்
ஆனால் க்ஷரா என்றால் தேயும் குணம் உடையவர் என்று பொருள் ...
க்ஷரா என்ற நபரின் வாழ்வில் ஏறுமுகம் எப்படி வரமுடியும் ?
ஒரு பெண்ணின் பெயர் *அதிருப்தா* .... ஏன் இப்படி வைத்துள்ளீர்கள் என்று கேட்டால் அவர் அப்பா பெயர் ஆனந்த் அம்மா பெயர் த்ருப்தா இரண்டையும் சேர்த்து அத்ருப்தா என்று வைத்துள்ளோம் ..
அத்ருப்தா என்றால் த்ருப்தியே அடையாதவள் என்று அர்த்தம் ... எப்படி இந்த பெண் குழந்தை சந்தோஷமாக இருக்கும் .....
இன்று ஒரு உதாரணம் எடுத்துக்
கொள்வோம்
ஒருவர் பெயரும் குணாதிசயங்களும் எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம்
நம் நடேச tree யில் தன் பெண் பிள்ளைகளில் ஒருவருக்கு தாத்தாவும் பாட்டியும் *பவானி* என்று பெயர் வைத்தார்கள்
பவானி இதன் அர்த்தம் ...
பவா எனும் ஈஸ்வரனின் மனைவி என்றும் தன்னையே கொடுப்பவள் என்றும் அர்த்தம் வரும் ...
நன்றாக சிரிப்பவள் என்றும் எடுத்துக்
கொள்ளலாம்
இப்போது பவானி அத்தையின் குணாதிசயங்களை பார்ப்போம்
-கலகல என்ற வெகுளி சிரிப்பு எப்பொழுதும் எங்கும்
-தன்னையே குடும்பத்திற்காக தந்தவள்
-எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள்
-எல்லோரிடமும் நன்றாக பழக கூடியவள்
-கேட்டதை கேட்டபடி தருபவள்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ....
ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரீ யில் *பவானி த்வம் தாஸே மயீ* என்கிறார் ...
பவானி த்வம் என்று சொல்லிவிட்டால் sentence யை முடிக்கும் முன்பே ஸாயுஜ்யம் தருபவள்
அதே மாதிரி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில்
பவாநீ பாவநாகம்யா பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர்
என்று வருகிறது ....
இறைவன் நாமம் ஒருவருக்கு வைத்தால் அவர் ஸாயுஜ்யம் பெறுவார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை ...
பவானி எனும் பவானி அத்தை இதற்கு ஓரு நல்ல உதாரணம் ....
I am ashamed to say that I usually skip long writings and hence missed the paras written on all the three sisters. Each one was so well written. Brought back memories of them.
Thanks for sharing your thoughts!
Aamir Khan plays Gulshan, a flawed coach undergoing emotional transformation
The film balances humour and warmth, avoiding heavy melodrama
There's something about ' *Sitaare Zameen par'* that makes you believe in the inherent goodness of the world.
That there's still light at the end of the tunnel.
That, after all the darkness, you can still find the brighter side.
And that being kind, hopeful, and having a heart full of love and laughter are still among humanity's greatest traits.
Every single creation in this world is special , unique and normal in their own world .
We have no rights to mock them or criticise them and if possible let us learn from them how to enjoy life with many limitations 🙌
பொதுவாக பெண்கள் சபலபுத்திக் கொண்டவர்கள் என்ற கருத்து உள்ளது
அவர்கள் நல்ல வழியில் இருந்து விலகி போகும் எண்ணம் கொண்டவர்கள் என்றும் ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்து வருகிறது-
பெண்கள் அப்படி இல்லை ஆனாலும் அப்படி பேசுபவர்கள் உண்டு..😰😰
[20/06, 21:50] Tamil Jayaraman Ravikumar: *ஸ்கலந்த்ய: ஸந்த்ருஷ்டா: பதிம் அபி தனானாம் நிதிம் அபி*
தன் கணவனிடம் எல்லா செல்வங்களும் இருந்தும் ஒரு பிரச்சனை என்று வந்தால் விட்டு விட்டு செல்லும் பெண்களும் உண்டு -
இப்படியும் சொல்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்
ஆனால் ராமா இதோ அமர்ந்திருக்கிறாள் சீதா
அவளிடம் இப்படிப்பட்ட எந்த குறைகளுமே இல்லை
நான் நினைக்கிறேன் இப்படி பெண்கள் மீது அபாண்டமான பழிகளை போடுபவர்களுக்கு சமாதிக்கட்டவே அந்த சாட்சாத் மஹாலக்ஷ்மியே சீதையாக வந்திருக்கிறாள் -
சீதையின் அவதாரத்திற்கு பிறகு இனி இந்த உலகில் யாருமே பெண்களை மட்டமாக பேசமாட்டார்கள்🙏🙏🙏
[20/06, 21:50] Tamil Jayaraman Ravikumar: ராமா சீதையின் வடிவம் என்னவென்று தெரியுமா ?
நல்ல பிறப்பு , கற்பு நெறி , அளவுக்கு மீறிய பொறுமை இந்த மூன்று சேர்ந்த மொத்த வடிவம் --
ராமா சீதையின் அவதாரத்தினால் பெண் குலமே மிகவும் உயர்வடையப்போகிறது -
இவள் பிறப்பினால் பெண்
குலம் மிகவும் ஏற்றம் காணப்போகிறது ...👍👍👍
[20/06, 21:50] Tamil Jayaraman Ravikumar: *ஸீதா இதி ஏவம் வாசா கட பவ புவா ஸ்மிதம் இதம்*
குடத்தில் இருந்து தோன்றியவர் அகத்தியர் -
அவருடைய சத்திய வார்த்தைகளை கேட்டு ராமன் மிகவும் மகிழ்ந்து புன்னகைத்தான் -
ராமா அகத்தியர் பிறந்தது தமிழ் நாட்டில் -
அதனால் நீயும் தமிழ்நாட்டில் இருக்கும் வடுவூரில் வந்து இருந்துகொண்டு சீதையுடன் சேர்ந்துகொண்டு
அதே புன்னகையை எங்களுக்கும் தருகிறாயே ராமா -
நாங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம்🥇🥇🥇
[20/06, 21:50] Tamil Jayaraman Ravikumar: அற்புதம் சீதையின் குனங்கள்
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🙏🏻
[20/06, 21:52] Tamil Jayaraman Ravikumar: *புன்னகை ராமாயணம் 78/317*👌👌👌
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
வைஷ்ணவி அவள் திரிகுடா எனும் பெயரும் பெற்றவள் ...
மஹா காளியும் அவளே மஹா லட்சுமியும் அவளே மஹா சரஸ்வதியும் அவளே ...
மூவரும் ஒன்று சேரந்த அழகின் அற்புதம் அவளே ...
பிரம்மன் வடித்ததில்லை இப்படியோர் உயிர் ஓவியம் ...
ரம்பா ஊர்வசி நினைத்ததில்லை அழகுக்கும் அன்னை உண்டு என்றே
சின்ன பெண்ணாய் சித்திரமாய் நவரத்தினமாய் அழகின் முத்திரையாய்
குணத்தில் பெரும் குன்றாய்
நடையில் அன்னமாய்
குரலில் கச்சபியாய்
ஆடும் கலையில் மயூரியாய்
ஆனந்தமே அருள் பார்வையாய்
மின்னும் தங்கமென மினுக்கும் தாரகை என நடந்து வந்தாள்
பார்ப்போர் கண்கள் நிலை குலைய
பாராதோர் மனம் வருந்த
மாந்தர் பல சூழ
பளிங்கும் பவழமும் இணைந்து வர
புன்னகையை கீழே சிந்திக்கொண்டு வந்தாள் .....
பைரோன் நாத் -
கண்ணில் காமம் காதலில் வேகம் மனதில் குரோதம்
வார்த்தையில் மதுவின் வாடை
மொத்தம் அவன் மாமிச குவியலின் ஜாடை .....
கோடை வெயிலில் குளிர் நிலவே ... வருவாயோ என் பக்கம் போவோமா விண்ணுலகம் ...
தகாத வார்த்தைகள் தடங்கல் இன்றி வந்தன ....
தியானம் கலைய கோபம் கொத்தளிக்க
வேகம் வேண்டிக்கொள்ள எடுத்தாள் ஓர் தர்பை
சொன்னாள் அதில் சிவ நாமம் ...
ஐந்தாய் பிரிந்த தர்பை ஆறாய் அவன் குருதி ஓட வைத்ததே ...
நாராயண நாமம் சொல்லி புல் எடுத்து எறிந்தாள் ...
தொப்பென்று அவன் சிரம் தரையில் சாய்ந்ததே ...
கமண்டல நீர் எடுத்து தெளித்தாள் ....
பைரோன் நாத்தின் - முக்திக்கு அது வழி காட்டியதே !!💐💐💐
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: ஜஹ்யாம் ஜீவிதம் அப்யஹம் ப்ரிய தமே த்வாம் வா ததா லக்ஷ்மணம்
நைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ விரசிதாம் ஸீதே ப்ரதிஜ்ஞாம் இமாம்
இதி உக்த்வா ஸுஹிதம் ஹிதாம் அபி ச தாம் ஸம்பச்யத: தே முகே
யத் மந்த ஸ்மிதம் ஆவிராஸ தத் இதம் மாம் பாது பாபாத் கலே:
जह्यां जीवितं अप्यहं प्रियतमे त्वां वा तथा लक्ष्मणं
नैव ब्राह्मण-सन्निधौ विरचितां सीते प्रतिज्ञां इमाम्।
इत्युक्त्वा सुहितं हितां अपि च तां संपश्यतस्ते विभो
यन्मन्दस्मितं आविरास तदिदं मां पातु पापात् कलेः॥
*பொருத்தமான பதிலும் பொருள் பொதிந்த புன்னகையும்*😊😊😊
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: முன் பகை இல்லாமல் ஒருவரை கொல்வது என்பது தோஷம் -
வில்லை தூக்கி எறிந்துவிடு ராமா!
புண்ணிய நதிகளில் நாம் நீராடி பல ரிஷிகளின் ஆசீர்வாதங்களையும் வாங்கிக்கொண்டு புண்ணியம் நிறைய சேர்ப்போம் என்று சொன்ன சீதையிடம்
ராமன் ஒரு நல்ல பதிலையும் சொல்லி ஒரு புன்னகையையும் உதிர்க்கிறான்🙂
ராமன் பதில் சொல்கிறான்
- இல்லை சீதா அப்படி வில்லை தூக்கி எறிந்துவிட முடியாது -
நான் இங்கு இருக்கும் எல்லா ரிஷிகளுக்கும் வாக்கு கொடுத்துவிட்டேன்
அவர்களை காப்பாற்றுவேன் என்று
எப்படி அந்த மாதிரி கொடுத்த வாக்கை நானே மீற முடியும் ?
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: *ஜஹ்யாம் ஜீவிதம் அப்யஹம் ப்ரிய தமே*💐💐💐
மைதிலி ,ஒரு வேளை நான் இந்த ரிஷிகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் அரக்கர்களால் எல்லோரும் அழிந்து போய் விடுவார்களே ..
அந்த பாவம் நம்மை சூழாதா ?
மேலும் அவர்களை நாம் அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றவில்லை என்றால் வேள்விகள் புரிந்து நாட்டை செழிப்பாக்குவது யார் ?
இவர்கள் கடவுளுக்கு சமம் ஜானகி .. 👌👌👌
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: *த்வாம் வா ததா லக்ஷ்மணம்*
என்னையே நம்பி வந்த உன்னை என்றும் கை விட மாட்டேன் ...
உன்னிடம் வம்புக்கு வருபவர்களை பார்த்துக்கொண்டு நமக்குத்தான் இவர்களிடம் முன் பகை இல்லையே எதற்கு சண்டை போட வேண்டும் என்று சும்மா இருக்க முடியுமா ?
அந்த சமயத்தில் நீ சொல்லி நான் தூக்கி எறிந்த கோதண்டம் எப்படி என் கரங்களில் திரும்பவும் கிடைக்கும் ?
மேலும் லக்ஷ்மணனையும் நான் காப்பாற்ற வேண்டும் ..
தன் சுகத்தையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு எனக்காக வனம் வந்துள்ளான் ..
கைகேயி அவனை வனம் போக சொல்ல வில்லை 👍👍👍
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: *நைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ விரசிதாம்*
என்னால் மூன்று விஷயங்களில் வேறு மாதிரி நடந்துகொள்ள முடியாது சீதா!!
1. உன்னை காப்பாற்றவேண்டும் என்ற என் கடமையிலிருந்து நான் தவறி நடக்க மாட்டேன்
2. லக்ஷ்மணனை காப்பாற்றுவது எனும் கடமையில் இருந்தும் நான் தவற மாட்டேன்
3. ரிஷிகளுக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன் .
அவர்கள் என்னிடம் சரணாகதி என்று வந்து விட்டார்கள்
அவர்களை ரக்ஷிக்க அரக்கர்களை அழித்ததே தீருவேன் 👌👌👌
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: எனவே கோதண்டத்தை நான் தண்டமாக சுமக்க வில்லை ..
என் மீது நானே திணித்துக்கொண்ட கடமைகளினால் இந்த வில்லை நான் சுமக்கிறேன் ..
முன் பகை இல்லாவிட்டாலும் மேலே சொன்னவர்களை காப்பாற்ற நான் வரும் அரக்கர்களை அழித்தே தீருவேன்
இப்படி பதில் சொல்லிவிட்டு சீதையைப் பார்த்து ஜானகி நீ வைத்த பரீட்சையில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்லும் வகையில் ராமன் உதிர்த்த புன்னகை அமைந்ததாம் 🙂🙂🙂
*என்ன பரீட்சை சீதை ராமனுக்கு வைத்தாள்.. பார்ப்போமா ?*🤔🤔🤔
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: சீதைக்கு ராமன் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றுவதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறான் என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள்...
சில பெண்களின் சுபாவம்
*ஆமாம் என்று சொன்னால் இல்லை என்று அர்த்தம் ... இல்லை என்று சொன்னால் ஆமாம் என்று அர்த்தம் ...*
வில்லை தூக்கி எறிந்து விடு ராமா என்று சீதை சொன்னாளே தவிர உள்ளுக்குள் அப்படி ஏதாவது செய்து விடாதே என்றே நினைக்கிறாள்
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: ஒரு மணவி கணவனிடம் சொல்கிறாள் ..
நாளை என் தம்பி ஊரிலிருந்து வருகிறான் .
உங்கள் branded T Shirts யை பாரத்தால் அதை அவன் எடுத்துக்கொள்ளலாம்
எனவே அவன் போகும் வரை பீரோவில் வைத்து பூட்டி வையுங்கள்
உங்கள் எல்லா T shirts களையும் ...
கணவன் அப்படியே செய்கிறான் ...
வந்த தம்பி ஒரு நாள் இருந்துவிட்டு திரும்பி செல்கிறான் ..
அவன் போனவுடன் மனைவி கணவனை ஒரு பிடி பிடிக்கிறாள் ..
உங்களிடம் எவ்வளவு T shirts இருக்கிறது ...
ஒன்று அல்லது இரண்டு என் தம்பிக்கு ஏன் கொடுக்க வில்லை
அவன் உங்களுக்கு ஒரே மச்சான் ..
இவ்வளவு கருமியாக இருப்பீர்கள் என்று நினைக்க வில்லை என்று சொல்கிறாள் 🏹🏹🏹
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: கணவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை ..
தையிரியத்தை வரவழைத்துக்கொண்டு இஷ்ட தெய்வங்கள் எல்லாவற்றையும் வேண்டிக்கொண்டு பதில் தருகிறான் ..
நீ தானே சொன்னாய் .. பூட்டி வையுங்கள் என்று
உடனே மனைவி சொல்கிறாள் ..
நான் அப்படித் தான் சொல்வேன் ..
உங்களுக்கு மூளை எங்கே போனது .. ???
என் மச்சான் அவன் ..
நான் வாங்கித்தராமல் யார் தருவார்கள் என்று சொல்லி 5 or 6 T shirts கொடுத்து கொஞ்சம் பணமும் செலவுக்கு தந்திருக்க வேண்டும் ...
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: இந்த கதையைப்போல்
சீதை ராமன் மனம் எப்படி எவ்வளவு தூரம் உறுதி வாய்ந்தது என்று ஒரு பரீட்சை வைக்கிறாள் ..
வில்லை தூர எறிந்து விடு ராமா ...
முன் பகை இல்லாதவர்களுடன் நாமே வம்புக்கு போவது தோஷம் என்றெல்லாம் சொல்கிறாள் ..
ராமன் இப்படி உறுதியுடன் என்னிடம் சரணாகதி செய்து விட்டால் அவர்கள் நான் கண்டிப்பாக காப்பேன் என்று சொல்லி புன்னகைக்கிறான் ...
சீதா நீ வைத்த பரீட்சையில் நான் pass பண்ணி விட்டேன் என்று 🙂
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: *யத் மந்த ஸ்மிதம் ஆவிராஸ தத் இதம் மாம் பாது பாபாத் கலே:*
ராமா அப்படி வெற்றி புன்னகை ஒன்றை சீதையிடம் அன்று உதிர்த்தாயே
அதே வெற்றி புன்னகை இன்றும் வடுவூரில் மிளிர்கிறதே
அந்த புன்னகை உன்னிடம் சரணாகதி அடைந்த எங்களையும் ரக்ஷிக்கட்டும் ..
*குறிப்பு* ..
இந்த ஸ்லோகம் இறைவனை முழு சரணாகதி அடைந்து விட்டால் அவன் கண்டிப்பாக நம்மை காப்பான் என்பதை ராமனே உறுதி மொழி தந்ததாக பாவிக்கப்படுகிறது
அவ்வளவு உண்மை சத்தியம் நிறைந்த ஸ்லோகம் இது . 🙏🙏🙂
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: Ahhaaa.. What a testing... Charanam Charanam Charanam Rama...If not you, who can save us!!🙏🙏🙏🙏💐💐😊
[20/06, 09:42] Tamil Jayaraman Ravikumar: ஆஹா அருமையான
மிகவும் எளிமையான முறையில் ராமன் சீதை சம்பானை சபாஷ்
கவியின் திறமை பாராட்ட தக்கது
...ஜெய் ஸ்ரீராம்
😊😊🏹🌹🌹🌷🌷🏹🏹
*முள்ளூர்* *கடலூர்*
*கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்*
*கோல்வளைக்கையம்பிகை*
*பண்டாசூர வதம் 2*
ஸம்பத்கரீயை அழைத்தாள் அன்னை ...
துரகங்கள் உன் வசம் ...
துரத்தி அழிப்பாய் துஷ்டர்களை
மந்த்ரிணீ வருவாய் என் பக்கம்
உன் மதகரி கூட்டம் இனி அரக்கர்களின் வாட்டம்
தண்டநாதா என அழைக்க
வாராஹி வந்து நின்றாள் ...
வளை காப்பு என கரங்களில் வளையல்கள்
கண்களில் என்றும் ஜொலிக்கும் தீ பந்தங்கள் ....
நான் நினைப்பதை செய்வாய் என்றாள் அன்னை ...
செவ்வாய் இதழ்களில் செந்நிறம் பொங்க சொன்னாள் வாராஹி ....
தீயவை அழிய தீ எனும் அரக்கர்களை தீவைத்து சிதை மூட்டுவேன்
சக்தி சேனை உள்ளிருக்க
வெளியே ஜ்வலாமுகி காத்திருக்க
விசுக்ரன் விக்ன யந்த்ரம் செய்தே வீசினான் கோட்டைக்குள் ....
சக்திசேனைகள் புத்தி பேதலிக்க
அன்னையின் பார்வை
அருமை பிள்ளை கணபதியிடம் சென்றதே ....
அவன் துள்ளி விளையாட
யந்திரம் தந்திரம் இழந்து மண்ணில் சாய்ந்ததே ....
பாலா விக்ரம நந்திதாவை அழிக்க
மந்திரிணீ விஷங்கனை அழிக்க
அன்னை கேட்டாள் பண்டாவிடம்....
இன்னும் உயிருடன் இருப்பது நீ ஒருவனே ...
பாதம் சரண் புகுந்தால் வாதம் ஏதும் இன்றி வாழலாம் ...
போதை கொண்டு போர் செய்தால் உடம்பில் ஆயிரம் ஓட்டைகள் காண்பாய்
சிந்தித்தான் பண்டா ....
*தாயே* ...
தனியாய் வாழ்ந்து என்ன பயன் ... ?
மக்கள் இழந்தேன் முடி இழந்தேன் ... பிள்ளைகள் முன் சென்றனர் ....
இனி முத்துக்குளித்து என்ன பயன் ... ?
உடம்பில் போடும் ஆயிரம் ஓட்டைகள் உனது ஆயிரம் நாமங்களாகட்டும் ...
மிஞ்சி இருக்கும் ஆயதங்கள் உன் வாக்தேவிகள் ஆகட்டும் ...
உன் நாமம் தினம் சொல்வோர் மனதில் தேனீக்கள் தேன் அடை பிண்ணட்டும் ...
குரல் குயிலாகட்டும் இல்லாமை இருளில் மறைந்து வாழட்டும் ...
தோகை விரித்து ஆடும் மயிலாய் வாகை சூடட்டும் ...
தோல்வி என்பதை அவர்கள் தேடி தேடி சோர்ந்து போகட்டும் .....
பண்டா! உன் விருப்பம் என் ஆசியாகட்டும் ....
அம்புகள் தையித்தன பண்டாவின் உடம்பை ...
ஆயிரம் துளைகளில் *ஸ்ரீமாதா* என்றே சொல்லி ஆயிரம் நாமங்கள் உதித்தனவே ....
*பண்டாசுர வதோத் யுக்த சக்தி ஸேனா சமன் விதா*
(பண்டாசுர வதத்திற்கு ஆயத்தமாக இருக்கும் சக்திகளின் சேனைகளால் சூழப்பட்டவள்)
*கராங்குலி நகோத்பன்ன* *நாராயண* *தசாக்ருதி:*
பஸ்மத்தில் பிறந்தான் பண்டா பராக்கிரமம் கொண்டவன் ...
தீயென சுடுவான் ஈசன் தீப்பொறியில் பிறந்தவன் ஆனதால் ....
அகங்காரம் குடிக்கொள்ள
ஆங்காரம் துணைக்கு வர
ரீங்காரம் செய்தான்
அண்டங்கள் அனைத்தும் அவன் அடிமை என்றே
ஓங்கார நாயகி அட்டஹாசமாய் சிரித்தாள் ...
ஏது கொண்டு வந்தாய் பண்டா ?
ஏது எடுத்து செல்லப்போகிறாய் ?
நடுவே வாழ்வது ஓர் நாடகம் ...
நடப்பதெல்லாம் என் சித்தம் ...
இதில் எது உனக்கு அடிமை .
அப்படி எவரும் நினைப்பது மடமை
நீ மாறாவிடில் உனை அழிப்பது என் கடமை ...
உன் உடமை என் சித்தம் என்றே நினைத்தால் வாழ்வாய் வையகம் வாழ்த்த ...
சிரித்தான் பண்டா... அண்டா மது உண்பவன் நான் ...
மாது உனை உண்ண மணித்துளிகள் ஆகாது .....
எடுத்தான் பத்து ரூபங்கள் ...
இறந்தவர் அவன் உடம்பில் எழுந்து வந்தனரே ..
தடுத்தாள் அன்னை ... தானும் பத்து அம்சங்கள் எடுத்தாள்
1.*காளி* ......... ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ( ஸம்வர்க வித்யா)
2.*தாரா* .......... ஸ்ரீ ராமாவதாரம் (அக்ஷர வித்யா )
3. *சுந்தரி* ......... ஸ்ரீ கல்கி அவதாரம் (வைச்வானர வித்யா)
4. *புவனேஸ்வரி* ......... ஸ்ரீ வராஹ அவதாரம் ( பரோவரீயசி வித்யா)
5. *பைரவி* ...... ஸ்ரீ நரசிம்மாவதாரம் (சாண்டில்ய வித்யா)
6. *சின்னமஸ்தா* ........ ஸ்ரீ பரசுராம அவதாரம் (ஜ்யோதிர் வித்யை)
7. *தூமாவதி* ........ ஸ்ரீ வாமன அவதாரம் (பூமா வித்யை)
8.*பகளாமுகி* ........ ஸ்ரீ கூர்மாவதாரம் (இந்திர யோனி வித்யா)
9. *மாதங்கி* ...... ஸ்ரீ பலராம அவதாரம் (உத்கீத வித்யை)
10. *கமலாத்மிகா* ....... ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் (மது வித்யா)
அவதாரம் பத்தும் தசமுகன் போன்ற அரக்கர்களை கொன்று தீர்த்ததே 💐
( தொடரும்)
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: த்ரயோ தோஷா: குர்யு: புருஷம் இஹ கல்யாண ரஹிதம்
த்வயி ஸ்வாமின் தோஷௌ நஹி பரம் அத ஏகோ விஜயதே
ஸ ஹேய: தத் சாபம் த்யஜ ரமண நாத இதி தயிதா
கிரம் ச்ருத்வா மந்த ஸ்மிதம் உதிதம் ஏதத் கிமு விபோ
त्रयो दोषाः कुर्युः पुरुषं इह कल्याणरहितं
त्वयि स्वामिन् दोषौ नहि परं अथ एको विजयते।
स हेयस्तच्चापं त्यज रमण नाथेति दयिता
गिरं श्रुत्वा मन्दस्मितं उदितं एतत् किमु विभो॥
Dosham illatha punnagai.🙂🙂
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: ராமன் தண்டகாரண்யத்தில் இருந்தபோது பல ரிஷிகள் அவனிடம் வந்து நமஸ்கரித்து ராமா இங்கே அரக்கர்களின் அட்டூழியம் அதிகம்
நீ தான் எங்களை காப்பாற்றி எங்கள் வேள்வி வெற்றிகரமாக முடிவடைய அருள் செய்யவேண்டும் என்று மன்றாடினார் --
உடனே ராமன் கவலைப்படவேண்டாம் என்னிடத்தில் கோதண்டம் எனும் உயர்ந்த சக்தி வாய்ந்த வில் இருக்கிறது -
எந்த அரக்கன் வந்தாலும் இந்த வில்லுக்கு பதில் சொல்ல முடியாது என்று உறுதி மொழி அளிக்கிறான்...🏹🏹🏹
அந்த ரிஷிகள் சந்தோஷத்துடன் அங்கிருந்து விடைப்பெற்று செல்கின்றனர்
சீதையின் முகம் சற்றே வாடிப்போனதை ராமன் பார்த்தான் --
சீதையிடம் அதன் காரணத்தை கேட்க சீதை சொல்கிறாள்🤔
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: ராமா - ஏன் இந்த வேண்டாத வேலை ?
அன்னை கைகேயி சொன்னதைப்போல நாம் உண்டு , நம் வேலை உண்டு என்று இருப்போம்
நதியில் நீராடி , ஆலயங்கள் பல சென்று நம் நித்திய கர்மாக்களை/ அனுஷ்டானங்களை செய்துகொண்டு 14 வருடங்கள் இங்கேயே செலவு செய்வோம்
எதற்கு நீ வில் எடுத்து அசுரர்களை அழிப்பேன் என்று ரிஷிகளுக்கு வாக்கு கொடுக்கிறாய்?
இதைக்கேட்ட ராமன் புன்னகைக்கிறான்😊😊😊
சீதை சொல்கிறாள்
ராமா ஒருவனுக்கு மூன்று தோஷங்கள் மட்டும் இருக்கவே கூடாது...
இந்த மூன்று தோஷங்களில் ஏதாவது ஒன்று இருந்துவிட்டால் கூட அவன் யாருமே வணங்காதவனாக , மங்கலம் இல்லாதவனாக இந்த தோஷங்கள் செய்து விடும்🌕🌕🌕
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: *முதல் தோஷம் -*
பொய் சொல்லுதல்
*இரண்டாவது தோஷம்* -
பிறர் மனைவிக்கு ஆசைப்படுதல்/ கணவனுக்கு ஆசைப்படுதல்
*மூன்றாவது தோஷம்* -
முன் விரோதமே இல்லாமல் ஒருவனை வம்புக்கிழுத்தல் அவனுடன் சண்டை போடுதல்...
*த்வயி ஸ்வாமின் தோஷௌ நஹி பரம் அத ஏகோ விஜயதே*
ராமா உங்களிடம் முதல் இரண்டு தோஷங்கள் கண்டிப்பாக இல்லை
ஆனால் மூன்றாவது தோஷம் இருக்கும் போல் தெரிகிறதே😢
ராமா நீ ஒரு வில் , ஒரு சொல் , ஒரு இல் என்று வாழ்பவன்
ராமன் பொய் சொல்வதில்லை - பிறர் மனைவியை நோக்குபவனும் இல்லை💐💐💐
ராமன் காட்டுக்கு போகும் அளவிற்கு என்ன தப்பு செய்தான்? என்று -
பொய் சொன்னானா?
பிறர் மனைவியை அடைய ஆசைப்பட்டனா என்று கேட்டுக்கொண்டு வரும் போது கைகேயி பரதனை தடுக்கிறாள் -
ராமன் அப்படிப்பட்ட தோஷங்களை புரிபவன் அல்ல நான் தான் அவனை வனம் செல் என்று சொன்னேன் என்கிறாள் 👍👍👍
ராமா அந்த மூன்றாவது தோஷமும் உன்னிடம் வர வேண்டாமே --
அரக்கர்களிடம் உனக்கு முன்பகை ஒன்றும் இல்லையே எதற்காக அவர்களுடன் நீ வீணாக போய் சண்டை போட வேண்டும் ? உன் வில்லால் அவர்களை கொல்ல வேண்டும் ? 👌👌👌
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: *ஸ ஹேய: தத் சாபம் த்யஜ ரமண நாத இதி தயிதா*
ராமன் அசந்து போய் விட்டான் ...
அரக்கர்களையும் பாம்பையும் பார்த்தால் இரண்டையும் கொல்லத்தான் யாருக்குமே மனம் செல்லும் ..
முன்பகை உண்டா இல்லையா என்று யாரும் யோசிக்க மாட்டார்கள் ...
அப்படி யோசித்து ஒரு முடிவுக்கு வரும் முன் நாம் அவர்களின் வயிற்றில் இருப்போம் ..
ஆனால் சீதையின் காரூண்யம் கடலை விட ஆழமானது ...
அரக்கர்களை ஏன் வீணாக அழிக்க வேண்டும் என்று கேட்கிறாள் ...
இதே கருணையை இன்னொரு இடத்திலும் பார்க்கலாம் ..
அசோக வனத்தில் சீதையை பார்த்த பின் அனுமன் கேட்கிறான் ...
தாயே உத்தரவு கொடுங்கள் உங்களை இம்சித்த அத்தனை அரக்கியர்களையும் தும்சம் பண்ணுகிறேன் என்று ...
சீதை மறுத்து விட்டாள் .. இவர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை .
போட்ட ரொட்டித் துண்டுக்கு வாலை ஆட்டினார்கள் ... என்று அவர்கள் அத்தனை பேரையும் மன்னித்து விட்டாள் .
*அன்னைக்கு காரூண்யம் காட்ட மட்டுமே தெரியும் தண்டிக்கத் தெரியாது* .
இன்னொரு இடம் காக்காசுரன்... சீதையை துன்பப்படுத்தினான் ...
ஒரு தர்பையை ராமன் தூக்கி போட்டு பிரம்மாஸ்திரம் பிரயோகிக்க அந்த காக்காசுரனை மன்னிக்கவேண்டி ராமனிடம் சீதைத்தான் பரிந்துரைத்தாள் ...
அவள் கருணையை கண்டு புளகாங்கிதம் அடைகிறான் ராமன் 💐💐💐
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: ராமா உனக்கு ஒரு கதை சொல்கிறேன் ...
ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார் அந்த பக்கம் ஒரு அரசன் ஒரு வாளுடன் சென்று கொண்டிருந்தான் ..
அந்த வாள் அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது அந்த முனிவரிடம் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு நடையை கட்டினான் ...
முனிவருக்கு கவனம் இப்பொழுது தவத்தில் இல்லை அந்த வாளின் மீது ...
மடியில் வைத்து கொள்கிறார்
கையில் பிடித்துக்கொள்கிறார்
தலை மீது வைத்துக்கொள்கிறார் ...
மீண்டும் கையில் பிடித்துக்கொள்ளும் போது அவருக்கு அந்த வாளால் எதையாவது வெட்ட வேண்டும் என்று தோன்றியது ...
எதிரே இருந்த வாழை மரத்தை வெட்டினார்
பிறகு அங்கு திரிந்து கொண்டிருந்த ஆடுகளை பிறகு மாடு மேய்ப்பவனை ...
பாவம் மூட்டை மூட்டையாய் சேர நரகம் போய் சேர்ந்தார் ...
ராமா அந்த கோதண்டத்தை தூக்கி ஏறி ... அது உன் கைகளில் இருக்கும் வரை யாரையாவது வீழ்த்துவோம் என்ற எண்ணம் வரும் .
நாம் கங்கையில் நீராடி நம் கர்மாக்களை சரி வர செய்து புண்ணியம் ஈட்டுவோம் ... அன்னை கைகேயி சொன்னது இதுதான் .. என்றாள் சீதை அன்புடன் ...
அதைக்கேட்டு அவள் கருணை நமக்கு இல்லையே என்று எண்ணி பெருமிதத்துடன் புன்னகை பூத்தான் ராமன் 🙏🙏🙏
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: *கிரம் ச்ருத்வா மந்த ஸ்மிதம் உதிதம் ஏதத் கிமு விபோ*👌👌👌
ராமா அன்று அன்னையின் இளகிய மனதை அதில் வழியும் கருணை வெள்ளத்தை எண்ணி பெருமிதம் கொண்டு புன்னகை பூத்தாயே
அதே புன்னகை இன்றும் வடுவூரில் பெருமிதத்துடன் ஜொலித்துக்கொணசிறுக்கிறது 👍👍👍
[18/06, 22:11] Tamil Jayaraman Ravikumar: சீதை காருண்யம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது
வாளின் கதை அருமை
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🌷🌷🙏🏻
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: ஸ்ரீமன் ராம தவ ஆகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ
தத் தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீ காமாத் விலம்பான்விதே
புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே
யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம்
श्रीमन् राम तवागमेन मुदिते तस्मिन् सुतीक्ष्णे मुनौ
तत्तत् संभ्रमतो विधाय रजनीकामाद्विलम्बान्विते।
भुक्तिं दातुमये तदा रघुपते धर्मात्मनस्ते मुखे
यन्मन्दस्मितमुत्थितं तदवतु स्वामिन् अधर्मादिमम्॥
ஸுதீக்ஷ்ணர் மகிழ்ச்சி. ஸந்தியா காலம்.
சாஸ்திரம் போற்றல். சாமான்யர்கள் நீக்குதல்.
நித்ய கர்மானுஷ்டானங்களை நிதமும் அனுஷ்டித்த ஸ்வாமீ ராமர் இதைப் பார்த்து ஆனந்திக்காமல் இருப்பாரா என்ன?? .🙂🙂🙂
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: சரபங்கருக்கு தரிசனம் கொடுத்து விட்டு எல்லோரும் *ஸுதீக்ஷ்ணர்* எனும் ரிஷியின் ஆஸ்ரமத்தை அடைகிறார்கள் -
அவர்கள் சேரும் வேலை சாயங்கால நேரம்
வந்தவர்களுக்கு உடனே உபசரிக்காமல் , உணவு வகைகளைத்தந்து பசியை போக்காமல் காலம் தாழ்த்தினார்
ஸூ திக்ஷ்ணர் -
அவர் அப்படி காலம் தாழ்த்தியதைக்கண்டு ராமன் பூத்த புன்னகை😊😊😊
*ஸ்ரீமன் ராம தவ ஆகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ*
கவி நேராக ராமனிடம் சொல்கிறார் -
ராமா நீங்கள் மூவரும்
ஸூதிக்ஷ்ணர் ஆஸ்ரமம் சென்றபோது அவர் அகம் மகிழ்ந்து உங்களை வரவேற்றார்💐💐💐
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: *தத் தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீ காமாத் விலம்பான்விதே*
ரஜனீ என்றால் இரவு - உங்கள் வரவினால் அவர் மகிழ்ந்தாரேத் தவிர அவர் எந்தவிதமான உபசரிப்புக்களையும் செய்யவில்லை -
இரவு வருவதற்காக காத்திருந்தார்
*விலம்பான்விதே - என்றால் காலம் தாழ்த்துதல்*
*புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே*👌👌
அப்பொழுது தர்மாத்மாவான உன் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியதே ராமா ?😊
ரஜனீ என்றால் இரவு - உங்கள் வரவினால் அவர் மகிழ்ந்தாரேத் தவிர அவர் எந்தவிதமான உபசரிப்புக்களையும் செய்யவில்லை -
இரவு வருவதற்காக காத்திருந்தார்
*விலம்பான்விதே - என்றால் காலம் தாழ்த்துதல்*
*புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே*👌👌
அப்பொழுது தர்மாத்மாவான உன் முகத்தில் ஒரு புன்னகை அரும்பியதே ராமா ?😊
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: நமக்கே ஒரு சந்தேகம் இங்கே வரும் -
வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்காமல் காலம் தாழ்த்தினால் யாருக்குமே கோபம் வரும்
ஆனால் இங்கோ ராமன் புன்னகைக்கிறானே🤔🤔
இங்கே ஒரு பெரிய சாஸ்த்திரம் அடங்கி உள்ளது
சந்தியா காலத்திலேயே உணவு அருந்தக்கூடாது ராமன் வந்ததோ சந்தியாக்காலம், சூரியன் அஸ்தமிக்கும் நேரம் --
நாராயணனே வேதத்தில் சொன்ன வார்த்தை சந்தியா காலத்தில் சாஸ்த்திரங்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டும் --
ஸ்ரீமன் நாராயணன் சொன்னதை கொஞ்சமும் தவறாமல் ஸூதிக்ஷ்ணர் கடைபிடிக்கிறார் என்ற பெருமை ராமனுக்கு --
அவரும் உணவு அருந்தவில்லை வந்தவர்களுக்கும் இரவு வரட்டும் என்று காத்திருக்கிறார்🥇🥇🥇
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: ஐந்தே 75 வது ஸ்லோகத்தில் ஒரு பெரிய நுணுக்கம் , சங்கதி நமக்காகவும் கவி சொல்கிறார் -
அதாவது சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்ட அனுஷ்ட்டானங்களை எவன் தவறாமல் செய்கிறானோ அவன் இறைவனை த்ருப்தி படுத்துகிறான்
அதனால் இறைவனுக்கும் மந்தஸ்மிதம் வருகிறது அந்த மந்தஸ்மிதம் நம்மை அதர்மங்கள் செய்யாமல் காப்பாற்றுகிறது🥇🥇🥇
எவ்வளவு பெரிய விஷயத்தை ஆசுகவி இந்த 75வது ஸ்லோகத்தில் நமக்காக வைத்துள்ளார் ....
*யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம்*👌👌👌
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: *யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம்*
ராமா , ஸூதிக்ஷ்ணர் அனுஷ்டானங்களை ஸ்ரீமன் நாராயணன் சொன்னபடியே கடைபிடிக்கிறார் என்று சந்தோஷப்பட்டு ஒரு புன்னகை பூத்தாயே
அதே புன்னகையை இன்றும் வடுவூரிலும் எங்களை அதர்மத்தை செய்ய விடாமல் தடுத்து காப்பாற்றுகிறாய் -
நாங்களும் நீ சொன்ன அந்த அனுஷ்டானங்களை தவறாமல் கடைபிடிப்போம்💐💐💐
[17/06, 10:59] Tamil Jayaraman Ravikumar: நித்திய அனுஷ்டானம்
நேரம் காலம் கடைபிடிக்க வேண்டும்
...என்ற பாடம் இங்கே படிப்பினை
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷
*இராமநாத சுவாமி*
*பர்வதவர்த்தினி* *தாயார்*
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
*மது கைடப வதம்*
அரங்கன் ஆனந்த சயனம் தங்கையின் மடி மீதே ...
பாம்பணை இல்லை பாற் கடல் இல்லை ...
பாதங்கள் வருடி விட மாமலராளும் அருகில் இல்லை
அண்டங்கள் பிறக்க வில்லை
அகிலங்கள் உருவாக வில்லை ...
நாபி கமலம் நான்முகனை ஈன்ற போதும் நாராயணனின் உறக்கம் கலைய வில்லை ...
தங்கையின் மடியோ தங்கங்கள் சிரிக்கும் கட்டில் ...
தாயின் மடி சுகம் கண்டதில்லை
தாயென வந்த யோக மாதாவின் மடியில் அயர்ந்தான் அச்சுதன்....
பிறந்த பிரம்மன் பார்த்தான் தன் பிதாவை கமலம் கொண்ட கண்களால் ....
மாதவன் காது இரண்டிலும் இருந்தே கருப்பான இரு உருவம் தம்பிகள் என வெளி வந்தனரே ...
மது போன்று ஒருவன் அதை அதை அடைகாக்கும் ஒருவன்
தங்களை மது கைடபர் என்றனரே !
அசுரர்கள் வளர்ந்தனர் அசுரத்தனமாய் ..
மூத்தவன் என்றும் பாராமல் பிரம்மனை மல்யுத்தம் போட அழைத்தனரே ....
கமண்டலம் ஏந்திய கரங்கள்
வேதங்கள் ஓதும் முகங்கள்
ஸ்படிக மாலை ஸ்பஷ்டகமாய் தெரியும் மார்பு ....
நரைத்த முடி நரை காணா ஞானம் ...
எடுத்த பிறவி இறை தந்ததே .....
உணர்வில் இருந்த ஞானம் உடம்பில் இல்லை ...
பந்தாடக்கூடிய உடம்பில் வந்தாடக்கூடிய இருவர்
பிரம்மனை வலியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றனரே ....
வலியில் துடிக்க வரதனோ தங்கையின் மடியில் தவம் செய்தவன் போல் உறங்க ,,,
வேண்டினான் பிரம்மன் அன்னையிடம்
நித்ரா தேவி நீயே ஸ்வதா நீ யே ஸ்வாகா நீயே எல்லாம் நீயே எதிலும் நீயே
நீ அரங்கனை விட்டு கொஞ்சம் அகன்றால் என் உயிர் பிழைக்கும்
சிரித்தாள் யோக மாதா ....
சிலிர்த்தாள் உடம்பை ....
சிம்மமென எழுந்தான் அரங்கன் ...
சிறுத்தை என சண்டையிட்டான்
5000 வருடங்கள் ஓடியும் அந்த ரங்கன் அவர்கள் அந்தரங்கம் தெரியாமல் தவித்தான் ....
தங்கை மீண்டும் வந்தே யோசனை ஒன்று சொன்னாள்..
*வரம் கேட்டு வதை என்றே ...* .
மது கைடபர்களை மோஹிக்க வைத்தாள் தன் மோகன புன்னகையால் ...
அரங்கன் முதல் முறையாய் கேட்டான் வரம் ஒன்று ...
சிரித்தனர் இருவரும் ...
எல்லாம் தரும் உனக்கே நாங்கள் தருகிறோம் வரம் ஒன்று
எங்கும் நீர் உள்ள கண்டமிதில் நிலம் கண்டு வதைக்க வேண்டும் தங்களை என்றனரே !!
மால் எதிர்க்க மயிர் கூச்சரிக்க
தன் மடி மீது சாய்த்தே சக்கரம் கொண்டு
அறுத்தான் தான் ஈன்ற செல்வங்களை
பிள்ளைகள் தொல்லைகளாக மாறும்போது
நல்லவர் வாழ அல்லல்கள் போக
பூமியில் சாய்ப்பது சரியே என்றே மாதவன் சொன்னான்
அங்கே மா-தவம் செய்தவள் சிரித்தாள் எல்லாம் ஓர் மாயை என்றே ! 💐💐💐💐💐
மயிலாடுதுறை
மயிலாடுதுறை
*ஐராவதேஸ்வரர்/ எதிர்கொள்பாடி உடையார்*
*மலர்குழல் நாயகி /*
*சுகந்த* *குந்தளாம்பிகை*
*நிசும்ப வதம்*
நெற்றி தனில் நீர் வடிய நெஞ்சம் தனில் பொறி கிளம்ப
கண்கள் தனில் வெப்பம் ஆறாய் ஓட எதிர் வந்தான் நிசும்பன்
அழகென்ற ஆணவத்தில் அழித்தாயோ என் சும்பனை ...
தாய் கொடுத்த பால் ரத்தம் என ஓட
இரக்கம் இன்றி கொன்றாயோ அவனை ...
இனியும் உனை விடேன் ....
உனை கரம் பிடிக்கும் ஆசையினை கை விட்டேன் ...
உயிர் மீது ஆசை இருந்தால் ஓடிப்போ என்றான் நிசும்பன்
சிரித்தாள் தேவி ...
எத்தனை மனைவிகள் உனக்கு ...!!
அகங்காரம் தனை மணந்து கொண்டாய்
அருகில் மமாகரத்தை மடியில் வைத்தாய் ...
ஆணவத்தை சாமரம் வீசச் செய்தாய்
அகந்தையை அந்தப்புரத்தில் அருகில் அழைத்தாய் ....
பொறாமையை மணந்து பொக்கிஷம் தந்தாய் ...
ஆசைகளை மஞ்சத்தில் தூவி விட்டாய் ...
அகம் பிடித்தவனே அழிய வேண்டும் நீ ...
இன்னோர் நிசும்பன் இங்கே பிறப்பதில்லை இனி
கக்கினான் தீப்பொறிகளை ...
மலராய் அன்னையிடம் மகிழ்ந்து சென்றது ...
வாள் எடுத்து வீசினான் .... தன் வால் சுருட்டி அன்னையின் பாதங்களை தொட்டது ...
எதுவும் பலிக்க வில்லை ....
எடுத்தாள் சக்கரத்தை தொடுத்தாள் அவன் சிரம் கொய்ய ....
சீறி சென்ற சக்கரம் சிதறி தெளித்ததே சும்பனின் சிரசை ....
ஜய ஜய கோஷம் விண்ணை பிளக்க அன்னையை வாழ்த்தினரே எல்லோரும் பல்லாண்டு பல்லாண்டு .....👍
22nd June
*Happiness Lies in Detachment*
We feel disappointed, miserable, when we fail to obtain what we desire. The best, the only remedy is, therefore, to renounce all desire. Be contented with what He is pleased to grant you, desiring no more, nothing else. This, in truth, is true renunciation, vairagya. As it is, we are sinking in the quagmire of mundane desires; to desire more of them is to hasten the sinking. What else can we conclude from this except that true and permanent happiness lies in abandoning desire, not in indulging it?
Why do certain things make us restless? Because we treat them as real. We should go about in life treating it as an actor treats his part in a play. True happiness is to be found only in what is real and lasting, not in what is unreal or transitory. Experience of mundane pleasures indulged in so far clearly indicates that they do not yield contentment; does it not mean that the pleasures they are supposed to yield are but hollow, illusory? And yet you continue to ask me what will make you happier in mundane life! How can you extract happiness from what is basically devoid of it?
Two little girls were playing at house-keeping. One, the daughter of a poor family, made simple bread and ate it with simple mango jam; the other, who belonged to a rich family, made cakes and sweets; but everything being only make-believe, which of the two could satisfy real hunger? Evidently, neither. So it is with prapancha. A wife and children are not indispensable for prapancha; anyone who seeks pleasure from anything tangible indulges in prapancha. So even an unmarried, single person lives in prapancha. In short, prapancha involves more than one; now, since each one has his own individuality and idiosyncrasies, how can they all meet the pleasures, whims, and fancies of any single person?
Prapancha needs a multiplicity of things; there can never be enough of them, for everything has in it the germ of the need for something else. God, on the other hand, is unique and complete, and independent of anything else. Attainment of God is, therefore, the fruition, the fulfilment, of all desire.
To feel that one is happy because of a certain thing, situation, or person, is futile, unreal. True happiness is independent of cause.
* * * * * * * * *
சாட்சிநாதேசுவரர், புன்னைவனநாதர்.
*இறைவி*
கடும்படு
சொல்லியம்மை, இட்சுவாணி.
*சண்ட முண்ட வதம்*
அழைத்தான் சும்பன் சண்டனை ...
குரல் கொடுத்தான் முண்டனுக்கு ...
உதவி ஒன்று வேண்டும் ... பதவி உயர்வு தருவேன் ...
உயிர் வேண்டுமோ இல்லை உலகம் நிக்க வேண்டுமோ சொல் ...
இருவர் நாங்கள் இன்றும் இணை இல்லாதவர்கள் .
கௌசிகீ எனும் பெண்ணொருத்தி
பித்தனாக்கி விட்டாள் என்னையும் நிசும்பனையும் ...
அழகில் அவள் தனியானவள் ...
அயனும் வடித்ததில்லை இந்த உயிர் சிலையை
வேண்டும் அவள் ... வேண்டத் தக்கது அறிய வைப்பீர்
வேண்டமுழுதும் தரவைப்பீர்
வேண்டும் அயன் ,மாற்கு காணாதவள்
வேண்டின் அல்லால் வேறு பரிசு என்ன என்றே சொல்லுங்கள் ...
வேண்டியதை தரமறுத்தால் சீண்டி அவள் சிரம் கொய்வீர்
சண்ட முண்டர் வந்தனர்
விண்ணின் தாரகைகள் ஒரு சேர மின்னல் என அமர்ந்திருந்தாள் கௌசிகீ
கண்கள் காளியை அழைத்தன...
ஏவல் இதுவே என்றே புறப்பட்டாள் காளி ...
இருவர் தலைகளும் ரத்தம் சொட்ட சொட்ட எடுத்து வந்தாள் ...
பெண் ஆசை பொன் ஆசை மண் ஆசை கொண்டோர்
தலைகள் மாலைகளாய் தொங்கின அங்கே
சேர்த்தாள் சண்ட முண்டர்களை அந்த மாலையில் ஓர் ஓரம்
கௌசிகீ அணைத்தாள் காளியை ...
இனி உன் நாமம் *சாமுண்டா* என்றே விளங்கும் ...
உனை தொழுவோர்க்கு தொழு நோய் அண்டா ....
உனை நினைப்போர்க்கு
பெய்யும் கனகம் ....
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை , பெருவிலை ஆரம்
எல்லாம் உண்டு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை அவர்களுக்கே என்றாள் ...
சிரித்தாள் காளி ... யாதும் ஆனாய் அவள் அங்கே !!!💐💐💐
யத்வத் தத்வத் நிவிஷ்டம் வஸ மம ஸவிதே ப்ராணதோபி ப்ரியம் தே
குர்யாம் வத்ஸ இதி க்ருத்ர க்ஷிதி பதி வசஸா ராம யத் தே முகாப்ஜே
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் மத் அவன நிபுணம் ராஜதே ஸாம்ப்ரதம் தத்
तातस्याहं वयस्यः तव मम हृदयं पुत्रके मामकीने
यद्वत् तद्वत् निविष्टं वस मम सविधे प्राणतोऽपि प्रियं ते।
कुर्यां वत्सेति गृध्रक्षितिपतिवचसा राम यत्ते मुखाब्जे
जातं मन्दस्मितं यत् मदवननिपुणं राजते सांप्रतं तत्॥
வெண் கொற்றக்குடை- வெண்பனி
பெருந்தன்மை- கடல்
தானம்- கற்பகமரம்
ராமர் , சீதை லக்ஷ்மணன் மூவரும் அகஸ்தியரை வணங்கி விட்டு பயணத்தை தொடர்கின்றனர் . அவர்கள் செல்லும் பாதையில் ஜடாயுவை சந்திக்கின்றனர் -
ஜடாயு பேசிய அன்பு வார்த்தைகளில் அகம் மகிழ்ந்து ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: *தாதஸ்ய அஹம் வயஸ்ய: தவ மம ஹ்ருதயம் புத்ரகே மாமகீனே*💐💐💐
கழுகளுக்கு ராஜாவான ஜடாயுவின் கண்களில் மூவரும் வருவது தெரிந்தது .. கண்களில் இருந்து பொங்கி வந்த கண்ணீரை காணிக்கையாக ராமன் பாதங்களில் சேர்க்க துடித்துக்கொண்டிருந்தான்
ராமனும் தொலைவில் இருந்தே ஒரு பெரிய மலைபோல் இருந்த ஜடாயுவை பார்க்கிறான் -
ஜடாயு தசரதனின் உயிர் நண்பன் -
ராமனும் அச்சு தசரதனைப்போலவே இருந்ததால் ஜடாயு இப்படி கேட்கிறான் --
என்ன தசரதா சௌக்கியமா? எங்கே இவ்வளவு தூரம்? --
உனக்கு வயதே ஆகாதா அன்று பார்த்த மாதிரியே இருக்கின்றாயே? என்று வினவுகிறான்
அருகில் மூவரும் வந்தவுடன் ஜடாயுவிற்கு புரிகிறது வந்திருப்பவன் தசரதன் இல்லை என்று ..
ராமன் எடுத்துச் சொல்கிறான் ... பறவைகளுக்கு ராஜாவாக இருக்கும் ஜடாயு அவர்களே உங்களுக்கு வந்தனம் .
உங்களை சந்திதத்தில் என் தந்தை தசரதனையே பார்க்கிறேன் ..
இவள் என் மனைவி சீதை , இவன் என் தம்பி லக்ஷ்மணன் ..
தந்தை இறந்த விஷயம் தொடங்கி வனம் ஏன் வந்தோம் என்பது வரை ராமன் ஜடாயுவிற்கு விளக்கி சொல்கிறான் .💐💐💐
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: ஜடாயுவிற்கு மிகுந்த வருத்தம்
நெஞ்சைப்
பிடித்துக்கொண்டு சொல்கிறான்...
என்ன என் உற்ற ஆருயிர் நண்பன் தசரதன் இறந்து விட்டானா? 😱
*யத்வத் தத்வத் நிவிஷ்டம் வஸ மம ஸவிதே ப்ராணதோபி ப்ரியம் தே*
நான் இனி உயிர் வாழ வேண்டுமா ராமா ?
ராமா உனக்குத் தெரியாது அவன் இறப்பில் மூன்று பேர்கள் மட்டுமே இனிமேல் நிம்மதியாக இருப்பார்கள்
மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை
தன் தந்தையின் மரணத்தில் 3 பேர்கள் நிம்மதியாக இருப்பார்களா ?
யார் அவர்கள் ?
லக்ஷ்மணனுக்கு ஒரே கோபம் ..
நாண் ஏற்றத் துடித்தான் .. ராமன் அவனை சாந்தப்படுத்தி ஜடாயுவிடமே கேட்கிறார்
ஜடாயு அவர்களே யார் அந்த மூவர்கள் ? 🦅🦅🦅
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: *குர்யாம் வத்ஸ இதி க்ருத்ர க்ஷிதி பதி வசஸா ராம யத் தே முகாப்ஜே*
சொல்கிறேன் ராமா ... ஒன்று பனி மலை இன்னொன்று கடல் மூன்றாவது கற்பக விருக்ஷம் ..
புதிரை தொடரவில்லை ராமா ..
லக்ஷ்மணனின் கோபம் என்னையும் ஏதாவது செய்யும் முன்னே சொல்லி விடுகிறேன் 🏆
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: *1. பனி மலை* ....
தசரதனின் வெண் கொற்ற குடை ...
மிகவும் வெண்மை வாய்ந்தது
கொஞ்சமும் கறை யோ அழுக்கோ படாமல் அவன் ஆட்சி காலம் முடியும் வரை வெண்மை நிறம் மாறாமல் இருந்தது ...
அரசர்களின் ஆட்சி தர்மப்படி நடக்க வில்லையென்றால் அந்த வெண் கொற்றக் குடையில் அழுக்கு படிய ஆரம்பிக்குமாம் ...
முழுவதும் கண்ணங்கரேல் போல் ஆகிய குடைகளும் அந்த காலத்தில் இருந்தன
ஆனால் தசரதன் தர்ம வழியில் ஆட்சி செய்ததால் அந்த குடையில் நிறமும் மாறவில்லை , கறையும் படிய வில்லை ..
பனி மலை, தான் தசரதனின் வெண் கொற்றக்குடையைப்போல் வெண்மையாக இல்லை யே என்று பொறாமையும் வருத்தமும் கொண்டிருந்தாம் ..
இப்பொழுது தசரதன் உயிருடன் இல்லாததால் நிம்மதியாக ஆனந்தமாக இருக்கும்
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: *2. கடல்* ...
தசரதனின் பெருந்தன்மை கடலினும் பெரிதாம் ...
அதனால் கடலுக்கு பொறாமையும் கோபமும் வருத்தமும் இருந்ததாம் ..
இப்பொழுது கடலும் அமைதியாய் இருக்கும் இனி தன்னை விட பெரியவர் என்று யாரையும் ஒப்பிட மாட்டார்கள் 👌👌👌
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: *3. கற்பக விருக்ஷம்*
கேட்டதை கொடுப்பது கற்பக விருக்ஷம் ..
ஆனால் தசரதனோ கேட்காமலேயே அள்ளி அள்ளித்தருவதில் பெயர் போனவன் ...
அந்த கண்ணன் கர்ணனை சந்தித்தான்
இந்த ராமன் அந்த கர்ணனை தசரதன் என்று அழைக்கிறான் ..
கற்பக விருக்ஷம் கொடுப்பதில் தசரதனுக்கு ஈடு கொடுப்பதில் தோற்றுப்போனது ..
இப்பொழுது அதுவும் நிம்மதியாக இருக்கும் 💐💐💐
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: ராமன் சீதை லக்ஷ்மணன் அசந்து போனார்கள்
அப்பாவை பற்றி ஒரு அந்நியன் அவருடைய நண்பன் என்று சொல்லிக்கொள்பவன் இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ..
பெருமையும் கர்வமும் ஒன்று சேர்ந்து ராமனின் ஒரு அழகிய புன்னகையாக வெளி வந்தது
ராமா தசரதன் இல்லை என்று வருந்தாதே ..
நானும் உன் தந்தைதான் இந்த வனத்தில் உங்களில் யாருக்காவது ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் நான் என் உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன்
இது சத்தியம் ராமா ... என்றான் ஜடாயு 🦅🦅🦅
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: *ஜாதம் மந்த ஸ்மிதம் யத் மத் அவன நிபுணம் ராஜதே ஸாம்ப்ரதம் தத்*
ராமரின் புன்னகை அதிகரித்தது ...
அப்பா இல்லையே என்ற என் அடிமன வருத்தம் இன்றுடன் என்னை விட்டு அகன்றது ...
இதோ எனக்கு இன்னொரு தசரதன் கிடைத்துவிட்டான் என்று சொல்லி ஜடாயுவை ஆலிங்கனம் செய்து கொண்டான் ராமன்
ராமா அதே பெருமிதப்புன்னகை இன்றும் எங்களுக்காக வடுவூரில் காண்பித்து கொண்டிருக்கிறாயோ ?
[23/06, 09:15] Tamil Jayaraman Ravikumar: ஆஹா அருமை
ஜடாயு சொன்ன
பனிமலை கடல்
கற்பகவிருஷம்....
தசரதனின் உயர்ந்த
குனங்கள்...வியக்க வைக்கிறது........
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
*வடுவூர் ஸ்ரீகோதண்ட*
*ராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஜடாயுவை பார்த்து பேசியபின் மூவரும் பஞ்சவடீ யை அடைகின்றனர்
அங்கே லக்ஷ்மணன் மூவரும் தங்க ஒரு அழகிய பர்ணசாலை ( குடில்) அமைக்கிறான்
அவனது கைவண்ணத்தைக்
கண்டு திறமையைப்
பாராட்டி புன்னகை ஒன்றை உதிர்க்கிறான் ராமன்🙂
*த்ருஷ்ட்வா* - பார்த்தான் ராமன் எதை ?
*பஞ்சவடீ ஸ்தலே* : பஞ்சவடீ என்ற அந்த ஸ்தலத்திலே
*விரசிதாம் ஸ்வாம் பர்ணசாலாம் நவாம்* --
புதியதாய் ஒரு பர்ண சாலையை மூவரும் தங்குவதற்காக செய்கிறான்
ராமன் அசந்து போகிறான் ஒரு அடியார் இறைவனுக்குத் தொண்டு செய்வதைப்போல , ஒரு மகன் தந்தைக்கு பணிவிடை செய்வதைப்போல இந்த லக்ஷ்மணன் பார்த்துப்பார்த்து இந்த குடிலை நமக்காக அமைக்கிறானே என்று வியந்து போகிறான்👍
*நிர்மாதாரம் அவேக்ஷ்ய லக்ஷ்மணம் அதோ வ்ருத்தோ ந தாதோ மம*
ராமன் அப்பொழுது லக்ஷ்மணனனை பார்த்து சொல்கிறான் -
லக்ஷ்மணா என் தந்தை தசரதன் இறக்கவில்லை
நான் அவனை இழந்து விடவில்லை
என் தந்தையை உன் வடிவில் பார்க்கிறேன் -
நீ என் மனஓட்டத்தை புரிந்து கொண்டு வேலை செய்கிறாய்
இதை ஒரு தந்தையால் மட்டுமே செய்ய முடியும் --
என் தந்தை என்னை எப்படி பார்த்துக்கொண்டு வந்தாரோ அப்படி நீ என்னை பார்த்துக்
கொள்கிறாய்👏👏👏
நாம் எல்லோருமே சேஷ பூதர்கள் அதாவது இறைவனுக்கு தொண்டு செய்ய பிறந்த அடியார்கள் ...
அப்படியே இறைவனுக்கு மனமார சேவைகள் செய்யவேண்டும் -
வால்மீகி மூன்று தருமங்களை கடைப்பிடித்தவன் இலக்ஷ்மணன் என்கிறார்
*பாவக்யேன* -
இறைவனின் திரு உள்ள கருத்தையும் உணர்ந்துகொண்டு
*கிருதக்யேன* : தந்தை எப்படி எல்லாம் செய்தார் அதை போல சேவை செய்வது
*தருமக்யேன* -
இறைவனுக்கு என்றே பிறந்தவர்கள் நாம் அவனுக்கு சேவை செய்வதற்கே பிறந்தவன் நான் என்ற நம்பிக்கை ராமன் மேலும் சொல்கிறான்
இப்படி மூன்று தர்மங்களையும் நீ கடைப்பிடிப்பதால் என் தந்தையை நான் இழக்கவில்லை
உன் உருவில் காண்கிறேன்
*இதி உக்த்யா ஸஹ மந்தஹாஸ உதிதோ யஸ்தே முகே மத் ப்ரபோ*
ராமா இப்படி ஒரு பக்தன் உனக்கு கிடைத்துவிட்டானே என்று எண்ணி மகிழ்ந்து ஒரு புன்னைகையை சிந்துகிறாயே😊😊
*ஸோயம் பாது சுபச்சுபானி நிதராம் ஸம்வர்தயன் நஸ்ஸதா*
லக்ஷ்மணனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு உன் புன்னகை தானே -
அதை ரசித்து அனுபவித்து இன்னும் உனக்கு லக்ஷ்மணன் அதிகமாக சேவை செய்வான் -
அந்த புன்னகை சுபமான புன்னகை - வடுவூரில் இருக்கும் அந்த புன்னகை
எங்களுக்கும் எல்லா காரியங்களும் சுபமாக அமையட்டும் -
உன் சுப புன்னகை எல்லா மங்களங்களையும் எங்களுக்கும் அருளட்டும் அளிக்கட்டும்🙏🙏🙏
*திருச்சி*
*ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேசுவரர், வாழைவனநாதர், சுவேத கிரி*
*தாயார்:*
*விசாலாட்சி,* *நீல்நெடுங்*
*கண்நாயகி*
*தாரகாசுரன் வதம்* *2*
உமா ... குழந்தை என்றே நினைக்கிறாய் குமரனை ....
கண்ணன் குழந்தைதான் ...
பூதகிக்கு எமானாய் வந்தான் ....
வாமனன் சிறுவன் தான் ... மூன்றடி மண் கேட்டு மூவலுகம் அளந்தான்
பிரகலாதன் சிறுவன் தான் பிரம்மத்தை தூணில் காண்பித்தான்
கந்தன் காலடியில் கணக்கற்ற லோகங்கள் சுழல்வதை பார் ...
பஞ்சாக தெரியும் அவன் கரங்கள் படம் விரித்து ஆடும் பாம்பாய் தெரிகிறது பார் ...
பூகம்பத்தை தொட்டிலில் வைத்து அழகு பார்ப்பது அறிவுடைய செயலா ?
சக்தி உண்மை உணர்ந்தாள் ...
தனியே போருக்கு அனுப்ப தாயின் மனம் தாங்கா துயர் கொண்டதே ...
ஈசனின் கட்டளை ... தனையே செதுக்கி வேலாக்கினாள் ....
தவழ்ந்தாள் முருகன் கரங்களில் தாயாக
எறிந்தான் வேலை குமரன் கிலௌஞ்ச மலை மாலையாய் வந்து விழுந்ததே ...
வேலுக்கு வேலை வந்த நேரமதில் வேலன் மீண்டும் எறிந்தான் வேலை தாரகாசுரனிடம் ...
எடுத்தது அவன் சிரம் அதை ....
அன்னை மகிழ்ந்தாள்
அன்னையின் உதவி கண்டு அண்ணன் மகிழ்ந்தான் ...
அண்ணன் நடம் கண்டு ஆடினான் ஆனந்த பைரவன் அங்கே ...
தாயிற் சிறந்த கோயில் ஏதும் உண்டோ ... சொல்லுங்கள் தோழர்களே !🙏
*இறைவன் பெயர்:* வாட்போக்கி நாதர், ரத்தினகிரீஸ்வரர்
*இறைவி பெயர்:* கரும்பார்குழலி
*சிம்மமுகன் வதம் -2*
போ என்றான் சூரன் ...
திரும்பி வருவேன் என்றே நினையாதே
வேலை வணங்கும் நேரமதில் என் வேளை வரும் என்றால் அதனினும் பெரிது உண்டோ ...
காளை மீது அமரும் ஈசன் கனிந்து பெற்ற பிள்ளை ..
காலை இளம் வெயில் போல் இருப்பான்
பாலை தன் மீதே இறைப்பான் ...
நாளையும் வாழ்வான் ...
அவனே நாதி என்றால் ஆதிமூலமாய் மயிலேறி வருவான்
என் எதிரில் எதிரியை புகழ்கிறாய் ...
வேலுக்கு இரையாகும் முன் என் வாளுக்கு பதில் சொல்.
தோளுக்கு மேல் வளர்ந்து விட்டாய் உன் வாயின் அகலம் தெரியாமல் பிதற்றுகின்றாய்
அண்ணா நான் என்ன சொன்னாலும் தவறு என்றே புரிந்து கொள்கிறாய் ... என் செய்வேன் ... போகிறேன் ... நீ வாழ்ந்துகொள்
வேலன் சிரித்தான் ... செகதியில் பூத்த செந்தாமரை இவன்..
சூரனுக்கும் நடுவில் ஜொலிக்கும் தீபம் இவன் ...
வேலே வலியில்லாமல் கொல் இவனை என்றான் ...
வேலும் சிம்ம முகனை வலம் வந்தே முக்தி கிட்ட வழி வகுத்ததே 💐💐💐
தாரகாசுரன் அழிந்தான் எனக்கேட்ட சூரன் சூளுரைத்தான்....
சூழ்ச்சி பல செய்து சூன்யம் பல வைத்து சூக்ஷ்மமாய் சூன்யக்காரன் என் தம்பியை கொன்றானோ ?
தன் எச்சில் தான் விரும்பான் என் எச்சில் உண்பானே
தனை அழித்த பின்னே தான் தமயன் உயிரை தொட முடியும் என்றே மலையாய் நின்றானே ...😢
மடி வீழ்ந்ததோ மலை சாய்ந்ததோ ...
தம்பி உனை இழந்தும் உயிர் வாழ்கிறேன் ...
இது கேவலம் அன்றோ
புலம்பினான் சூரன் ..
புத்தி மதி தாண்டி சொன்னான் சிம்மமுகன்
அண்ணா ...
வந்தது குழந்தை என்றே சிரித்தாய் ...
பால் பருகும் பருவத்தில் வேல் பிடித்து வருவதா என்றாய் ...
பார் ----குழந்தை அல்ல குமரன் ...
நெற்றியில் ஈசனையும் நெஞ்சில் உமையையும் வைத்துள்ளான் ...
இச்சா சக்தியாய் நீ இருக்க
கிரியா சக்தியாய் உமை இருக்க
ஞான சக்தியாய் வருகின்றான் ....
தாமஸ குணம் கொண்டவன் நீ
ரஜோ குணம் பெறவைத்தே
ஸத்வ குணத்தால் அழிக்கின்றான்
நிர்குணமாய் நின்று சிரிக்கிறான் ...
சிரம் குனிந்து சிந்தையில் நினைத்து அவன் பாதம் சரண் புகு ...
மிஞ்சுவாய் எஞ்சி நிற்கும் வாழ்க்கையுடன் ...
அண்டம் நடுங்க சிரித்தான் சூரன் ...
கோழை நான் என்றே நினைத்தாயோ ...
குமரன் பக்கம் சாய்ந்தாயோ ...
ஆறு முகமும் எனை அடி பணிய வைப்பேன் ...
பன்னிரண்டு கரங்களும் எனக்கு சாமரம் வீச வைப்பேன் ...
அவன் அருந்தும் பால் இனி எனக்கு அபிஷேகம் ...
அவன் சுவைக்கும் பஞ்சாமிருதம் இனி எனக்கு அஞ்சா அமிர்தம் .....
போ ... காலன் வரும் முன்பே உனக்கு காரியம் செய்ய வைக்காதே .....
*தொடரும்* ....
பஞ்சவடீ என்பதற்கு அர்த்தம் = வடீ என்றால் ஆலமரம் - பஞ்ச வடீ என்பதற்கு ஐந்து ஆலமரங்களால் சூழப்பட்ட இடம் இன்று அர்த்தம்
இங்கே நாம் காண்பது நாசிக்கில் உள்ள பஞ்சவடீ -
தமிழகத்திலும் ஒரு பஞ்சவடீ என்ற இடம் உள்ளது
அது பாண்டிச்சேரியில் உள்ளது
அங்கே பஞ்ச முகம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் உள்ளது எல்லா துன்பங்களை நீக்கக்கூடியவர்
இராமனும் சீதையும் கோதாவரிக் கரையில் காணும் கொடிகளிலும் மலர்களிலும் ஒருவருக்கொருவர் மற்றவர் முகங்களைக் கண்டனர் என்று கம்பன் இராமன் சீதையின் அன்பின் காதலின் ஆழத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்.🥇🥇🥇
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: ---4---💐💐💐
வில் இயல் தடக்கை வீரன், வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கை தன்மருங்குல் கண்டான் எல்லி அம்குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற அல்லி அம் கமலம் கண்டாள், அண்ணல் தன்வடிவு கண்டாள்'
என்று அற்புதமாக இராமன் சீதையின் காதல் உணர்வையும் நினைவையும் எடுத்துக் கூறுகிறார்.
இனி அடுத்து வரும் காட்சி சூர்ப்பனகை வருகையாகும்.
அதன் பின்னர் நிகழவிருக்கும் அவலக் காட்சிகளின் முன்னோடியாக சீதை இராமனுடைய நெருக்கமான காதல் சிறப்புகளைக் கம்பன் குறிப்பிடுகிறார் போலும்.💐💐💐
*சூர்ப்பனகை வருகிறாள்*
சற்றுத் தொலைவிலிருந்து இராமனைக் காண்கிறாள். அவனுடைய அழகைக் கண்டு வியக்கிறாள். அவனிடம் செல்ல விரும்புகிறாள்.
திருமகள் மந்திரத்தின் மூலம் தனது உருவத்தை அழகிய வடிவில் மாற்றிக் iாகிறாள்.
திருத்தக்கத் தேவரிடம் இருந்து ஓர் அகப்பை மொண்டுகொண்டேன் என்று கம்பர் சொன்னதாகச் சொல்வார்கள். உண்மைதான், சீவகசிந்தாமணியில், திருத்தக்கத் தேவர் பயன்படுத்திய சந்தங்களை அப்படியே எடுத்து இராமாயணத்தில் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.
சீவகசிந்தாமணியில் சுரமஞ்சரி நடந்து வருவதை வருணிக்கிறார் திருத்தக்கத் தேவர். அந்தப் பாடல்
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: 6...🙏🙏🙏
சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகண் மெல்லென மிழற்றச்
சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட
நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள்
இப்படிப் பாடுகிறார்.
அவள் சிற்றடியில் அணிந்துள்ள கிண்கிணியும் சிலம்பும் ஒலித்திட,
இடையிலே அணிந்திருக்கும் மேகலை (ஒட்டியானம் அல்ல. கொலுசில் இருப்பது போல சின்னச் சின்ன பொன் முத்துகளால் ஆனது)
பொன் முத்துகள் மெல்ல மிழற்ற,
அவள் சூடியிருந்த மலரில் தேனும் மகரந்தமும் கலந்து சேறு போல ஆகிவிட்டதால் தேன் உண்ண முடியாமல் வண்டுகள் ரீங்காரமிட்டபடி, அங்குமிங்கும் பறக்க,
பூங்கொத்துகளைக் கொண்ட ஒரு மலர்க்கொடி நடை பயில்வதைப் போல அவள் நடந்து வந்தாள்.👍👍👍
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: 7...🥇🥇🥇
வேறுபடு மேகலை என்று சொல்வதற்குக்காரணம் உண்டு.
கிண்கிணியும் சிலம்பும் காலில் அணிந்திருப்பாள்.
முழுவதும் வெளியில் தெரியும்.
மேகலையை இடையிலே அணிந்திருப்பாள்.
அது முழுவதும் வெளியில் தெரியாது.
ஆடையில் கொஞ்சம் மறைந்திருக்கும்; கொஞ்சம் வெளியில் தெரியும்
சிலம்பில் இருந்து மாறுபட்டு இருப்பதால் வேறுபடு மேகலை என்று சொன்னார்.
அது சரி…அது என்ன மெல்லென மிழற்ற….?
ஆம்..மிக மிக மென்மையான ஒலியை எழுப்பும் மேகலை.
வீணையை மீட்டினால் இசை பிறக்கிறது. மிழற்றினால், மென்மையான இசை பிறக்கும்.
அதிலும் மெல்ல மிழற்றினால் எழும் ஒலி எப்படி இருக்கும்?
அப்படி, மேகலை மிக மிக மெல்லிய ஒலி எழுப்பும் வகையில் மிக மென்மையாக நடந்து வருகிறாளாம் சுரமஞ்சரி.🏆🏆🏆
சுரமஞ்சரிக்குத் திருத்தக்கத் தேவர் எழுதிய பாடலின் சந்தத்தை எடுத்துக்கொண்டு கம்பர் சூர்ப்பனகையின் நடையை வர்ணிக்கிறார்.
சூர்பனகை நடந்து வருகிறாள்.
அவளுடைய பாதம்
எப்படிப்பட்டது தெரியுமா?
பஞ்சு போன்று மென்மையானது..
எந்த அளவுக்கு மென்மையானது தெரியுமா?
கொடியின் தளிர் அவள் பாதத்தைப் பார்த்தால் வருத்தப்படுமாம்.
ஏன்?
அடடா, இவள் பாதம் இவ்வளவு மென்மையாகவும் பளிச்சென்று ஒளிவீசுவதாகவும் இருக்கிறதே.
நாம் அப்படி மென்மையாகவும் பளிச்சென்றும் இல்லையே என்று தளிர்கள் வருந்துமாம்.
அவளவும் மென்மையான பளிச்சென்ற பாதங்கள் சூர்ப்பனகையின் பாதங்கள்.👏👏👏
அவ்வளவுதானா? இன்னும் சொல்கிறார் கம்பர்.
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: செக்கச் சிவந்த தாமரை மலர் போன்று இருக்கிறதாம் அவள் பாதம்.
அப்படிப்பட்ட பாதங்களால் அடியெடுத்து வைத்து நடந்து வருகிறாள்.
எப்படி நடக்கிறாள்?
டங் டங்குன்னு பூமி அதிர்வது போல நடக்கவில்லை.
சீராக அடி வைத்து, மெல்ல மெல்ல அடிவைத்து, மயில்போல, அன்னம் போல நடக்கிறாள்.
அப்படி அவள் நடக்கும்போது, மின்னுகின்ற வஞ்சிக்கொடி போல அழகாக் காட்சியளிக்கிறாள்.
இப்படியெல்லாம் அழகாக நடந்து வரும் அவள் எப்படிப்பட்டவள் தெரியுமா?
கம்பர் சொல்கிறார்.
முழுக்க முழுக்க நஞ்சு(விஷம்)ஆனவள்.
மனம் முழுக்க வஞ்சனையுடையவள்.
நஞ்சாகவும் வஞ்சனையின் வடிவமாகவும் வந்தாள் அவள்.😷😷😷
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: 10👌👌👌
கம்பன் சொல்லும் இந்தப்பாடலைப் படித்துப் பாருங்கள்.
பாடலின் சந்தமே அருமை. சி(ரு)ங்கார நடை போட்டு வருகிறது பாடல்…
.
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
ஆஹா…என்ன அருமையான சந்தம்.
முதல் அடியில் ’அனுங்க” என்ற சொல்லையும் கடைசி வரியில் ’’வஞ்ச மகள்” என்ற சொல்லையும் வாசிக்கும்போது பாடல் சந்தம் குலுங்குகிறது பாருங்கள்.
நான்கு அடியில் இரண்டு முறை குலுங்குகிறது பாடல்.
வஞ்ச மகள் அல்லவா? இராமனை மயக்கி அடைய வேண்டும் என்ற ஆசையில் தளுக்கி குலுக்கி நடக்கிறாள் சூர்ப்பனகை.
அதனால் பாடலும் தளுக்கி குலுக்கும் சந்தத்தில் உள்ளது.🏆🏆🏆
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: 11👏👏👏
சீதை நடப்பதையும் சொல்கிறார் கம்பர்…
பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.
இதன் பொருள் ஒருபுறம் இருக்கட்டும்
இப்போது சந்தத்தை மட்டும் பாருங்கள்.
பாடல் குலுங்குகிறதா?
இல்லையே. அன்ன நடை போல அமைதியாகப் போகிறது.
சீதை நடந்தாள். அழகாக இருந்தது. அது இயல்பானது.
சூர்ப்பனகையோ அழகாக நடந்தாள். அதில் வஞ்சம் இருந்தது.
சந்தத்திலேயே நம்மை சிந்திக்க வைக்கிறான் கம்பன்..
அடடா… அருமை அருமை.
கம்ப நாடனே உன் காலடி சரணம்.🙏🙏🙏
ராமனிடம் சென்று தன் காதலை இல்லை இல்லை காமத்தை தெரிவிக்கிறாள்
- அதைக்கேட்டு ராமன் ஏளனமாக சிரிக்கிறான்
*ஆயாதாம் தச கந்தரஸ்ய ஸஹஜாம்*
பத்துதலை ( தச கந்தரஸ்ய) உடைய ராவணனின் கூடப்பிறந்தவளான யான ( ஸஹஜாம்)
சூர்ப்பனகை அங்கே வந்தாள்💐
*ஆச்லேஷ ஸ்ப்ருஹயா ஸுபாஹு யுகலாம் ஆனந்த பூர்ணாம் இமாம்*
தன் வடிவை மாற்றிக்கொண்டு ராமனை கவரும் நோக்கத்தில் மனதில் காமத்தையும் ஆனந்தத்தையும் நிரப்பிக்கொண்டு அவனை ஆலிங்கனம் செய்யும் எண்ணத்தில் வருகிறாள் --
ராமன் அவதார புருஷன் என்பது பாவம் அவள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை
அணைத்துக்கொள்ள தோளும் கரங்களும் அழகாக இருக்கவேண்டுமே
அதனால் எல்லா அங்கங்களையும் சீர் படுத்திக்கொண்டு நடந்து வருகிறாள்💐💐💐
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: 13🏆
*ஏதாம் ஸந்த்யஜ மாம் பஜ அதி மதுராம் இதி ஆலபந்தீம் ததா*💐💐💐
உள்ளே வந்தவள் தன்னை அதி சுந்தரி என்று வர்ணித்துக்கொள்கிறாள் -
அங்கே இருக்கும் சீதை யைப்பார்த்து -
அழகே இல்லாத இந்த பெண்ணா உன் மனைவி ?
என்னைப்பார் என் அழகைப்பார் -
இவளை தூக்கி எறிந்துவிட்டு என்னை மணந்துகொள் -
உன் வாழ்நாள் முழுவதும் உனக்கு ஆனந்தம் அளிப்பேன் என்கிறாள்💐💐💐
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: *த்ருஷ்ட்வா யஸ்தவ மந்தஹாஸ உதிதஸ்ஸோயம் பயம் மே த்யது*
ராமன் அவள் பேசுவதைக்கேட்டு புன்னகைத்தான் -
ராமன் அப்படி புன்னகைக்கும் போது சூர்ப்பனகையின் உண்மையான வடிவத்தை கொஞ்சம் நினைத்துப்பார்க்கிறான்
ராமன் ஸ்வரூபமோ பார்த்துக்கொண்டே இருக்கவைக்கும் வடிவம் அதி சுந்தரன் -
சூர்பனகையோ ஒரு தடவை பார்த்துவிட்டால் மூன்று நாட்கள் தூக்கமே வராது அவ்வளவு கோர ஸ்வரூபம்
ராமனின் இடுப்பு ஒரு ஜானுக்கு மேலே இருக்காது இடுப்பை தேடவேண்டும் --
*கம்பன் சொல்கிறான் ராமனின் இடுப்பைத்தேடுவதைப்போல் அனுமன் இலங்கையில் சீதையைத்தேடினானாம்*
தாடகையின் உடம்பில் இடுப்பு ஒன்றுதான் உள்ளது அவ்வளவு பெரிய சரீரம்
மேலும் ராமன் கண்கள் தாமரைக்கண்கள் -
சூர்ப்பனகையின் கண்களோ ஒன்றரை கண் -- யாரை அவள் பார்க்கிறாள் என்றே யாருக்கும் தெரியாது அவளே சொன்னால் ஒழிய
ராமனோ அழகிய கேச பாசங்களைக்கொண்ட கேசவனாக இருக்கிறான் -
சூர்ப்பனகை தலையோ காடு போல் அடர்ந்து எண்ணையைக்காணாமால் ஏங்கிப்போய் இருந்தது👍👍👍
[25/06, 13:11] Tamil Jayaraman Ravikumar: 15🙏🙏🙏
மேலும் சூர்ப்பனகை ராமனை சந்திக்கும் போது ராமனுக்கு வயது 37 -
எப்படி இது உண்மையா? என்று நீங்கள் கேட்கலாம் -
சீதையை ராமன் மணக்கும் போது அவன் வயது 12-
திருமணம் புரிந்து அவன் அயோத்தியில் வனம் செல்லும் வரை இருந்தபோது அவன் வயது 24 -
வனவாசம் மொத்தம் 14 வருடங்கள் -
சூர்பனகையை அவன் 13 வருடங்கள் கழித்துதான் சந்திக்கிறான்
*ஆகவே 24+ 13 =37*💐💐💐
சூர்பனகையோ யுகம் யுகமாக வாழ்ந்துகொண்டிருப்பவள்
ராமன் வாழ்ந்தது திரேதா யுகம் -
சூர்ப்பனகை 13 வது திரேதா யுகத்தில் தான் ராமனை சந்திக்கிறாள் என்றால் அவள் வயதை கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் -
இப்படிப்பட்ட ஒரு கிழவி ராமனிடம் தன்னை மணந்துகொள் என்றால் ராமனுக்கு மட்டும் அல்ல நம் எல்லோருக்கும் கூட சிரிப்பு வராதா என்ன ?🙂
அந்த புன்னகை எங்களுடைய பயத்தை போக்கட்டும் --
சூர்ப்பனகை போன்ற அரக்கிகள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
அதனால் உன் புன்னகை அப்படிப்பட்ட அரக்கிகளிடம் இருந்து எங்களையும் காப்பாற்றி எங்கள் பயத்தைப் போக்கட்டும் ராமா🙏🙏🙏
*சுவாமிமலை*
*கபர்தீஸ்வரர், கற்பக*
*நாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்*
*பெரிய நாயகி, பிருகந்நாயகி*
*பானுகோபன் வதம்*
சிம்மமுகனின் வீரமரணம் சூரனை உலுக்கியது ...
தான் ஆடவில்லை அவன் தசை ஆடியது ....
தம்பி நல்லது சொல்ல நீ ஒருவன் இருந்தாய் ...
கெட்டதே சொல்ல பலர் இருந்தும் நான் கெட வில்லை உன் நிழல் துணை நின்றதே ...
இனி யார் இருந்தும் என்ன பயன் ?
பானுகோபன் அங்கே நிழலாடினான் ...
தந்தையே ... நான் இருக்க பயம் ஏன் ...
வேலன் என் தோளுக்கு சமமாவானோ ?
என் நெஞ்சின் உரம் கண்டு புறம் காட்டி ஓடானோ ?
சூரன் கொக்கரித்தான் ...
உனை மறந்தே போனேன் ...
வெற்றி நமதே ... போய் வா மகனே ...
உன் தாய் கொடுத்த வீரம் உன் தரணி பாடட்டும் ...
ஆறு முகங்களை கிள்ளி எரியும் நெருப்புக்கு இரையாக்குவோம்...
பன்னிரு கரங்களை வெட்டி வாசலில் தோரணம் கட்டுவோம் ...
கையில் உள்ள வேலை கடலில் தூக்கி எறிவோம்
சென்றான் பானுகோபன் ..
தாய் கொடுத்த பால் அங்கே ரத்தமாய் ஓட
கழுத்துக்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லாமல்
மீளா தூக்கத்தில் கேளா வார்த்தை பேசி
தாளா துயரத்தில் சூரனை உறைய வைத்தான் .....
பெரிய பெரிய கண்கள் ... பேரின்ப தேன் கூடுகள் ...
சின்ன சின்ன உள்ளத்தில் எத்தனை எத்தனை துளைகள் ...
வண்ண வண்ண தேர்க்கோலம் வழி எங்கும் மனித கூட்டம் ...
வாசலிலே மேள தாளம் ... மணமெங்கும் மத்தாப்பு வாசம்
அண்ணன் தங்கை பாசம் எனும் தேர் வடம் ....
வெளி சுத்தும் பிள்ளைத்தனம் ...
மழை வந்தால் மடி மீது சாயும் குழந்தை முகம் ...
மருந்துகள் உண்டே பிணி தீர்க்கும் க்ஷணம்
ஆயிரம் ஓட்டைகள் துவாரங்கள்
ஒட்டடை போத்திய உள்ளங்கள் உனக்கே சமர்ப்பணம்
கண்ணா எங்கள் குறை தீர்த்து குறை ஒன்றும் இனி என்றே சொல்ல வைப்பாயோ ! 💐💐💐
மிகவும் வலியினால் துடித்து கதறுகிறாள் சூர்ப்பனகை --
ஓடிப்போய் தனது உறவினர்களான கரன் , தூஷணன் , த்ரிசிரஸ் இவர்களுடன் 14000 பேர்கள் கொண்ட படையை ராமன் மீது போரிட ஏவுகிறாள்
அவர்கள் கோபத்துடன் ராமனிடம் போரிட வருகிறார்கள்
அவர்களைப்பார்த்து ராமன் சிந்தும் புன்னகை🙂🙂🙂
[26/06, 07:01] Tamil Jayaraman Ravikumar: *ஆனீதான் அனயா நயாத்வ விகதான் தான் யாது*
*தானான் அஹோ*
*கோர அஸ்த்ர ஆயுத*
*ஜாதரோஷ பருஷான் நானா விதான் பீகரான்*
சூர்ப்பனையினால் வரவழைக்கப்பட்ட படை - இந்த படை
தருமத்தைப்பற்றி அறியாத கூட்டம்
சட்டத்திட்டங்கள் ஒன்றும் அறியாத அரக்கர் கூட்டம் -
கோரமான கூட்டம் கொடிய கூட்டம் எப்பொழுதும் சண்டை போடவே பிரியமாக இருக்கும் கூட்டம்
- கோபம் ,அதிகம் கொண்ட கூட்டம் மாயாஜாலங்கள் புரியும் கூட்டம் -
ஓவ்வொருவருடைய தோற்றமே பயத்தை உருவாக்கும் -
அப்படி எல்லா கொடூரங்களும் நிறைந்தவர்கள் 14000 பேர்கள்🥇🥇🥇
[26/06, 07:01] Tamil Jayaraman Ravikumar: *த்ருஷ்ட்வா ராகவ தே முகே யத் அபவத் மந்த ஸ்மிதம் மங்கலம்*
இப்படிப்பட்ட கோரமான , கொடுரமான பயத்தை உருவாக்கும் 14000 பேர்கள் நிறைந்த கூட்டம் வரும் போது ராமன் கொஞ்சமும் நடுங்காமல் புன்னகை பூத்தான்😊
அரக்கரைகளை அழிப்பேன் என்று ராமன் வாக்கு கொடுத்தானே அந்த அரக்கர்கள் தான் இவர்கள்
- சூர்ப்பனகை ராமருக்கு உதவி தான் செய்துள்ளாள்
- ஓவ்வொருவராக நாம் தேடிப்போக வேண்டாம் - மொத்தமாக எல்லோரையும் சூர்பனகையே என்னிடம் அழைத்து வந்துவிட்டாள் என் வேலை சுலபமாக ஆகிவிட்டது என்று எண்ணி ஒரு மெல்லிய புன்னகை சிந்தினான் ராமன் 🙂🙂🙂
[26/06, 07:01] Tamil Jayaraman Ravikumar: *தத் ஸத்யம் மம மங்கலாய மஹதே வித்யோததே அத்யாபி கிம்*💐💐💐
ராமா!!
ரிஷிகர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி அரக்கர்களை அழிக்க உன் வேலையை சுலபமாகி விட்ட சூர்பனைகைக்கு நன்றி சொல்லும் விதமாகவும் அரக்கரைகளை அழைக்க நேரம் வந்து விட்டது என்பதைக்காண்பிக்கவும் அழகான மங்கலமான புன்னகையை சிந்தினாயே
அதே புன்னகை எங்களுக்கு வடுவூரில் தந்து கொண்டிருக்கிறாயே
அந்த புன்னகை எங்களை காப்பாற்றட்டும் ராமா🙏🙏🙏
*பிக்ஷாண்டர் / சௌந்தர்யா பார்வதி*
*தாருகா வன வதம்*
ரிஷிகள் பலர் வேதம் கற்றும் ஞானம் இழந்தனர் ...
ஆகம விதிகள் அனைத்தும் அறிந்தும் ஆண்டவன் பால் கவனம் இல்லை ...
மனம் தாங்களே உயர்ந்தவர் என்று தம்பட்டம் போட்டது
தரம் இழந்த ரிஷிகள் புரம் எரித்தோனை புறம் தள்ளினரே ...
அகங்காரமும் மமகாரமும் ஆணவமும் கன்மமும்
மாயையும்
அங்கே நெய்யென ஹோமத்தில் விழுந்தனவே !!
கொழுந்து விட்டு எரிந்த அக்னியில்
பொன்னார் மேனியன் தக தகவென்று
சுந்தரனாய்
எழில் மிகு சொக்கனாய் ,
மோகினியை மயக்கும் மோகனனாய் தோன்றினான் ...
செடியும் கொடியும் மயங்கின ...
ஓடும் நீரும் நிற்கும் மலையும் மயங்கின ...
ரிஷிகளின் மனைவிகள்
மயங்கினர்...
இவன் போல் அழகன் கண்டதில்லை என்றே ...
அப்சரஸ்திரிகள் கந்தர்வர்கள் மயங்க
மன்னன் அவன் மத யானை போல் நடந்து வந்தான்
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…
ஊன் உருக உயிர் உருக…
தேன் தரும் தடாகமே…
வழி வருக வழி நெடுக…
ஒளி நிறைக வாழ்விலே…
எல்லோரும் பாடினார் அங்கே ....
ரிஷிகள் கோபம் விண்ணைத் தொட அபிசார வேள்வி நடத்தினரே ....
புலி, யானை, பாம்பு, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை ஏவி விட
ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் அவை எல்லாம் புகுந்தனவே !
முயலகன் முயலாய் பாய 🐰
ஈசன் என்றும் திருவடி தனில் உறைந்திருக்க வரம் தந்தான் ...
கருணைக்கு உருவம் தந்தான்
ரிஷிகள் தவறை உணர
அங்கே அவர்கள் அகங்காரம் தீயென அண்ணல் கரம் ஒன்றில் வந்து அமர்ந்ததே !!
கருணைக்கு உரு தந்தவன்
கடலுக்கு ஆழம் தந்தவன்
விண்ணிற்கு தாரகைகள் தந்தவன்
சோமனுக்கு அமுதம் தந்தவன்
தேவர் வாழ விஷம் குடித்தவன்
பொங்கி வந்த கங்கையை நாணம் கொண்ட மங்கையாக்கியவன்
அருள் பொங்கும் மங்கைக்கு மேனி தனில் சரி பாதி தந்தவன்
அழகன் அற்புதன் ஆனந்தன் ஆதி அந்தம் இல்லாதவன்
அன்னையே என ஓர் மங்கையை அழைத்தவன் , தாயுமானவன்
அங்கே ஆடி நின்றான் ...
ஆயிரம் கோடி கண்கள் போதவில்லையே !!👏👏👏🙏👍
கைபேசியை தேட
அங்கே மனதில்
அன்னை அபிராமி தோன்ற..
நீ பாதி நான் பாதி என்று சரி பாதி தந்தவன்...
ஆதி அந்தம் ஆனவனின் பகிர்வு..... சபாஷ்...
ஆஹா அருமை ஆனந்தம்
பரமானந்தம்..
தினம் ஒருநல்ல பகிர்வுக்கு நன்றி 🙏
ஆனி 17
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.
99404 47437
ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்.
ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ
98
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்/
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம்//
தாயே, நான் கல்வியறிவை எதிர்பார்ப்பவன்,எனவே தாயே, மருதாணியால் அலங்கரிக்கப்பட்டஉன் திருவடிகளைப் பாத பூஜை செய்து, சுத்மான நீரினால் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தைஎப்போது பருகுவேன் சொல் ? அந்த தீர்த்தம் ஊமைகளுக்கும் கவிதை எழுதும் அளிக்கும் வல்லமை பெற்றதாகும். ஸரஸ்வதி தேவியின் வாயால் மெல்லப்பட்ட தாம்பூல ரஸத்தின் தன்மையை எப்பொழுது அடையப் போகிறது.
தெய்வத்தின் குரல்
வியாகரணமும் சிவபெருமானும் :
இந்த எழுத்துக்களைப் பாணினி எப்படி உபயோகப் படுத்திக் கொண்டார் எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்ல ஒரு சுருக்கமான ஸம்ஜ்ஞையை [சமிக்ஞையை] இந்த ஸூத்ரங்களிலிருந்து பாணினி ஏற்படுத்திக் கொண்டார். 14 ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும் சேர்த்துச் சொன்னால், நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார். உதாரணமாக, ‘ஹயவரட்’ என்பதில் முதல் எழுத்தான ஹ-வையும், ‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது. அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். இப்படியே ‘அ இ உண்’ ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’ முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’ என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும். பதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து, ‘அல்’ என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும்.அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம்.‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது. எல்லா பாஷைகளுக்குமே அகாரம் ஆதியாயிருக்கிறது. உருது பாஷையில் ‘அலீப்’ என்பது முதலெழுத்து. கிரீக்கில் ‘ஆல்ஃபா’ என்பது முதலெழுத்து. இந்த இரண்டும் எழுத்துக்களையெல்லாம் குறிக்கும் ‘அல்’ என்பதிலிருந்து வந்ததுதான். லோகம் பூராவும் வைதிக மதம் இருந்ததற்கு இதுவும் ஒரு அடையாளம்.இவ்வாறு வியாகரணத்திற்கு மூலகாரணமாயிருந்தது நடராஜாவினுடைய டமருகத்தில் இருந்து உண்டாகிய மாஹேச்வர ஸூத்திரங்களென்று தெரிகிறது.லோகத்தில் சப்த சாஸ்திரங்களை ஏற்படுத்தியதற்குக் காரணமாக இருந்தவர் பரமேச்வரராகையினால்தான் சிவன் கோவிலில் வியாகரணதான மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது; பெருமாள் கோவிலில் இல்லை.நடராஜாவுக்கருகில் பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இருவர் இருக்கிறார்கள். எந்தக் கோயிலிலும் அவர்களுடைய பிம்பங்களை நடராஜாவினுடைய பிம்பத்துக்குப் பக்கத்தில் பார்க்கலாம். சீர்க்காழிக்கருகில் ஒரு க்ஷேத்திரத்திற்குப் போயிருந்தேன். அங்கே கோயிலில் நடராஜாவுக்குப் பக்கத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர் இவர்களுடைய உருவங்களுக்குக் கீழே அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. எழுதுகிறவன் நன்றாக தெரிந்துக் கொள்ளாமையால் ‘பதஞ்சலி’ என்னும் பெயரைப் ‘பதஞ்சொல்லி’ என்று எழுதியிருந்தான். அந்தப் பெயரும் அவருக்குப் பொருந்தியதை நினைத்து அறியாமையிலும் ஒரு தத்துவம் இருக்கிறதென்று ஸந்தோஷம் அடைந்தேன்! “பதஞ்சொல்லி” என்பது எப்படிப் பொருந்தும்? ‘பதம்’ என்பது வியாகரணத்திற்கே ஒரு பெயர். பதவாக்ய ப்ரமாண என்கிறபோது ‘பதம்’ என்பதற்கு வியாகரணம் என்பதுதான் அர்த்தம். ஆகவே பதஞ்சொல்லி என்பதற்கு வியாகரணம் சொன்னவர் என்று அர்த்தமாகிறது. பதஞ்ஜலி வியாகரண பாஷ்யம் செய்தவர் என்பதை முன்பே சொன்னேன் அல்லவா?
*இங்கு சொல்லப்பட்டுள்ள மருந்தை தினமும் மூன்று வேளையாவது சாப்பிடுங்கள்*
ஒருவர் மருத்துவரிடம் சென்று தன் உடம்பை ஏதோ படுத்துகிறது என்னவென்று சொல்ல முடியவில்லை என்றார்
அந்த மருத்துவர் நன்றாக அவரை பரிசோதித்து விட்டு ஒரு மருந்து சீட்டை எழுதி கொடுத்து விட்டுச் சொன்னார்
இதை மூன்று வேளை -பகல், சாப்பிடும் முன் இரவில் தூங்க போகும் முன் .... எல்லாம் சரியாகி விடும் என்றார்
மருத்துவர் என்ன எழுதினார் என்று புரியவில்லை ( யாருக்குத்தான் புரியும் ?)
பல இடங்களில் ஏறி இறங்கியும் என்ன மருந்து அது என்று யாருக்குமே புரியவில்லை ...
சரி மருத்துவரிடமே போய் கேட்போம் என்று எண்ணிக்
கொண்டிருந்த போது ஒரு சுவாமிஜி யை அவர் சந்திக்க நேரிட்டது ....
அவரிடம் தன் உபாதைகள் எல்லாவற்றையும் சொன்னார் ...
சுவாமிஜியிடம் மருத்துவர் எழுத்திக்கொடுத்த மருந்து சீட்டையும் காண்பித்தார் ...
சுவாமிஜி மெல்லிய புன்னகையுடன் சரியான மருந்தையே மருத்துவர் எழுதி உள்ளார் என்றார் ...
ஆச்சரியத்துடன் அது என்ன மருந்து என்று கேட்க சுவாமிஜி
*ராம ராம ராம*
என்றார் ...
இது தான் அவர் எழுதிய மருந்து
உன் உடம்பிற்கு ஒன்றும் இல்லை
ஆனால் உன் உள்ளிருக்கும் ஆத்மா தினமும் அழும் குரல் உனக்கு கேட்க வில்லை ...
உடம்பை நன்றாக பார்த்துக்
கொள்வதைப்போல் நீ உன் ஆத்மாவை நேசிப்பதில்லை
சரியாக அதை பார்த்துக்
கொள்வதில்லை ...
ஆத்மா மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் அதை ஆன்மீக மருந்தால் தான் குஷி படுத்த முடியும் ...
ஆத்மா தன் வருத்தத்தை உடம்பின் உபாதைகள் மூலமே வெளிப்படுத்தும் ...
நாம் அதை புரிந்து கொண்டு இறை ஸ்மரனை மூன்று காலமும் செய்தால் அந்த ஆத்மா மோக்ஷத்திற்கு போகும் வழியை தானே கண்டு பிடிக்கும் ...
இல்லை என்றால் மீண்டும் பிறவி இறப்பு இந்த சூழலில் மாட்டிக்கொண்டு எடுக்கும் உடம்பு என்றும் அவஸ்தை பட்டுக்
கொண்டிருக்கும்
*_ராம ராம ராம_* .... சொல்ல சொல்ல அவன் ஆத்மா *தில்லை அரசனின்* ஆனந்த நடம் புரிய ஆரம்பித்தது 💃🕺