ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 21 - ஸ்லோகம் - 1 to 12- பல்வேறு கண்டங்களிலும் த்வீபங்களிலும் பகவத்வர்ணனம்

           



             मध्योद्भवे भुव इलावृतनाम्नि वर्षे

गौरीप्रधानवनिताजनमात्रभाजि ।

शर्वेण मन्त्रनुतिभि: समुपास्यमानं

सङ्कर्षणात्मकमधीश्वर संश्रये त्वाम् ॥१॥


மத்₄யோத்₃ப₄வே பு₄வ இலாவ்ருதநாம்நி வர்ஷே

கௌ₃ரீப்ரதா₄நவநிதாஜநமாத்ரபா₄ஜி |

ஶர்வேண மந்த்ரநுதிபி₄: ஸமுபாஸ்யமாநம்

ஸங்கர்ஷணாத்மகமதீ₄ஶ்வர ஸம்ஶ்ரயே த்வாம் || 1||


1. பூமியின் மையத்தில் உள்ள இளாவ்ருதம் என்ற கண்டத்தில் பார்வதி தேவியைத் தலைவியாகக் கொண்ட பெண்கள் வசிக்கின்றனர். அங்கு பரமசிவனைத் தவிர வேறு புருஷனே கிடையாது. இங்கு சங்கர்ஷணரூபியாய் உள்ள உன்னை பரமசிவன் துதிக்கின்றார். அப்படிப்பட்ட உன்னை சரணடைகிறேன்.


भद्राश्वनामक इलावृतपूर्ववर्षे

भद्रश्रवोभि: ऋषिभि: परिणूयमानम् ।

कल्पान्तगूढनिगमोद्धरणप्रवीणं

ध्यायामि देव हयशीर्षतनुं भवन्तम् ॥२॥


ப₄த்₃ராஶ்வநாமக இலாவ்ருதபூர்வவர்ஷே

ப₄த்₃ரஶ்ரவோபி₄: ருஷிபி₄: பரிணூயமாநம் |

கல்பாந்தகூ₃ட₄நிக₃மோத்₃த₄ரணப்ரவீணம்

த்₄யாயாமி தே₃வ ஹயஶீர்ஷதநும் ப₄வந்தம் || 2||


2. தேவனே! இளாவ்ருதத்திற்குக் கிழக்கே உள்ளது பத்ராஸ்வம் என்ற பகுதி. இங்கு, பத்ரச்ரவஸுகள் என்ற ரிஷிகளால் நீ துதிக்கப்படுகிறாய். இங்கு, பிரளய காலத்தின் முடிவில் மறைந்த வேதங்களை மீட்டு வந்த ஹயக்ரீவ வடிவம் படைத்த உன்னை தியானிக்கிறேன்.


ध्यायामि दक्षिणगते हरिवर्षवर्षे

प्रह्लादमुख्यपुरुषै: परिषेव्यमाणम् ।

उत्तुङ्गशान्तधवलाकृतिमेकशुद्ध-

ज्ञानप्रदं नरहरिं भगवन् भवन्तम् ॥३॥


த்₄யாயாமி த₃க்ஷிணக₃தே ஹரிவர்ஷவர்ஷே

ப்ரஹ்லாத₃முக்₂யபுருஷை: பரிஷேவ்யமாணம் |

உத்துங்க₃ஶாந்தத₄வலாக்ருʼதிமேகஶுத்₃த₄-

ஜ்ஞாநப்ரத₃ம் நரஹரிம் ப₄க₃வந் ப₄வந்தம் || 3||


3. இளாவ்ருதத்திற்குத் தெற்கே உள்ள ஹரிவர்ஷம் என்ற கண்டத்தில் பிரஹ்லாதனை முக்கியமாகக் கொண்ட புருஷர்களால் சேவிக்கப்படுகிறாய். இங்கு வெண்மையாகவும், சாந்தமாகவும் உள்ள வடிவத்தில் இருக்கும் நரசிம்ம மூர்த்தியான உன்னைத் தியானிக்கிறேன்.


वर्षे प्रतीचि ललितात्मनि केतुमाले

लीलाविशेषललितस्मितशोभनाङ्गम् ।

लक्ष्म्या प्रजापतिसुतैश्च निषेव्यमाणं

तस्या: प्रियाय धृतकामतनुं भजे त्वाम् ॥४॥


வர்ஷே ப்ரதீசி லலிதாத்மநி கேதுமாலே

லீலாவிஶேஷலலிதஸ்மிதஶோப₄நாங்க₃ம் |

லக்ஷ்ம்யா ப்ரஜாபதிஸுதைஶ்ச நிஷேவ்யமாணம்

தஸ்யா: ப்ரியாய த்₄ருதகாமதநும் ப₄ஜே த்வாம் || 4||


4. இளாவ்ருதத்திற்கு மேற்கே உள்ள கேதுமாலம் என்ற கண்டத்தில் அழகிய புன்சிரிப்புடன் உள்ள நீ மகாலக்ஷ்மியாலும் பிரும்ம புத்ரர்களாலும் சேவிக்கப்படுகிறாய். இங்கு காமதேவன் வடிவத்தில் உள்ள உன்னை வணங்குகிறேன்.


रम्ये ह्युदीचि खलु रम्यकनाम्नि वर्षे

तद्वर्षनाथमनुवर्यसपर्यमाणम् ।

भक्तैकवत्सलममत्सरहृत्सु भान्तं

मत्स्याकृतिं भुवननाथ भजे भवन्तम् ॥५॥


ரம்யே ஹ்யுதீ₃சி க₂லு ரம்யகநாம்நி வர்ஷே

தத்₃வர்ஷநாத₂மநுவர்யஸபர்யமாணம் |

ப₄க்தைகவத்ஸலமமத்ஸரஹ்ருத்ஸு பா₄ந்தம்

மத்ஸ்யாக்ருதிம் பு₄வநநாத₂ ப₄ஜே ப₄வந்தம் || 5||


5. இளாவ்ருதத்திற்கு வடக்கே ரம்யகம் என்ற பெயருள்ள கண்டத்தில் மனு உன்னைப் பூஜித்து வருகிறார். பக்தர்களுக்குப் பிரியமானவரும், நல்ல மனம் படைத்தவர்களால் வணங்கப்படவேண்டும் என்றும் நீ அங்கு மத்ஸ்ய ரூபத்தில் விளங்குகின்றாய்.


वर्षं हिरण्मयसमाह्वयमौत्तराह-

मासीनमद्रिधृतिकर्मठकामठाङ्गम् ।

संसेवते पितृगणप्रवरोऽर्यमा यं

तं त्वां भजामि भगवन् परचिन्मयात्मन् ॥६॥


வர்ஷம் ஹிரண்மயஸமாஹ்வயமௌத்தராஹ-

மாஸீநமத்₃ரித்₄ருதிகர்மட₂காமடா₂ங்க₃ம் |

ஸம்ஸேவதே பித்ருக₃ணப்ரவரோ(அ)ர்யமா யம்

தம்த்வாம் ப₄ஜாமி ப₄க₃வந் பரசிந்மயாத்மந் || 6||


6. ரம்யகத்திற்கு வடக்கே ஹிரண்மயம் என்ற வர்ஷம் உள்ளது. அங்கு நீ ஆமை வடிவத்தில் காட்சி அளிக்கிறாய். பித்ருக்களுக்குத் தலைவரான அர்யமா என்பவர் இங்கு உன்னை சேவிக்கிறார். அப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன்.


किञ्चोत्तरेषु कुरुषु प्रियया धरण्या

संसेवितो महितमन्त्रनुतिप्रभेदै: ।

दंष्ट्राग्रघृष्टघनपृष्ठगरिष्ठवर्ष्मा

त्वं पाहि बिज्ञनुत यज्ञवराहमूर्ते ॥७॥


கிஞ்சோத்தரேஷு குருஷு ப்ரியயா த₄ரண்யா

ஸம்ஸேவிதோ மஹிதமந்த்ரநுதிப்ரபே₄தை₃: |

த₃ம்ஷ்ட்ராக்₃ரக்₄ருஷ்டக₄நப்ருஷ்ட₂க₃ரிஷ்ட₂வர்ஷ்மா

த்வம் பாஹி பி₃ஜ்ஞநுத யஜ்ஞவராஹமூர்தே || 7||


7. உத்தரகுரு என்ற தேசத்தில் நீ யக்ஞவராஹ மூர்த்தியாய் காட்சி அளிக்கிறாய். இங்கு பூமிதேவி உன்னை உயர்ந்த மந்திரங்களால் துதிக்கிறாள். தித்திப்பற்களால், மேகங்களைத் தொடும் அளவுக்குப் பெரிய சரீரத்தை உடைய நீ காக்க வேண்டும்.


याम्यां दिशं भजति किंपुरुषाख्यवर्षे

संसेवितो हनुमता दृढभक्तिभाजा ।

सीताभिरामपरमाद्भुतरूपशाली

रामात्मक: परिलसन् परिपाहि विष्णो ॥८॥


யாம்யாம் தி₃ஶம் ப₄ஜதி கிம்புருஷாக்₂யவர்ஷே

ஸம்ஸேவிதோ ஹநுமதா த்₃ருட₄ப₄க்திபா₄ஜா |

ஸீதாபி₄ராமபரமாத்₃பு₄தரூபஶாலீ

ராமாத்மக: பரிலஸந் பரிபாஹி விஷ்ணோ || 8||


8. விஷ்ணுவே! இளாவ்ருதத்திற்குத் தெற்கே உள்ள கிம்புருஷ கண்டத்தில், சீதாதேவியுடன் கூடிய ஸ்ரீராமனாக விளங்குகின்றாய். அங்கு ஆஞ்சநேயரால் சேவிக்கப்படுகிறாய். நீ என்னை நன்கு காக்க வேண்டும்.


श्रीनारदेन सह भारतखण्डमुख्यै-

स्त्वं साङ्ख्ययोगनुतिभि: समुपास्यमान: ।

आकल्पकालमिह साधुजनाभिरक्षी

नारायणो नरसख: परिपाहि भूमन् ॥९॥


ஶ்ரீநாரதே₃ந ஸஹ பா₄ரதக₂ண்ட₃முக்₂யை-

ஸ்த்வம் ஸாங்க்₂யயோக₃நுதிபி₄: ஸமுபாஸ்யமாந: |

ஆகல்பகாலமிஹ ஸாது₄ஜநாபி₄ரக்ஷீ

நாராயணோ நரஸக₂: பரிபாஹி பூ₄மந் || 9||


9. எங்கும் நிறைந்திருப்பவனே! உலகம் முடியும் வரையில், பாரத கண்டத்தில் ஞானத்தினாலும், யோகங்களாலும் நாரதரால் துதிக்கப்பட்டு வரும் நரநாராயணனான நீ, என்னைக் காக்க வேண்டும்.


प्लाक्षेऽर्करूपमयि शाल्मल इन्दुरूपं

द्वीपे भजन्ति कुशनामनि वह्निरूपम् ।

क्रौञ्चेऽम्बुरूपमथ वायुमयं च शाके

त्वां ब्रह्मरूपमपि पुष्करनाम्नि लोका: ॥१०॥


ப்லாக்ஷே(அ)ர்கரூபமயி ஶால்மல இந்து₃ரூபம்

த்₃வீபே ப₄ஜந்தி குஶநாமநி வஹ்நிரூபம் |

க்ரௌஞ்சே(அ)ம்பு₃ரூபமத₂ வாயுமயம் ச ஶாகே

த்வாம் ப்₃ரஹ்மரூபமபி புஷ்கரநாம்நி லோகா: || 10||


10. ஓ குருவாயூரப்பா! உன்னை, ப்லக்ஷ த்வீபத்தில் சூர்யனாகவும், இந்து த்வீபத்தில் சந்திரனாகவும், குச த்வீபத்தில் அக்னியாகவும், கிரௌஞ்ச த்வீபத்தில் நீராகவும், சாக த்வீபத்தில் வாயுவாகவும், புஷ்கர த்வீபத்தில் பிரம்மமாகவும் ஜனங்கள் ஸேவித்து வருகிறார்கள்.


सर्वैर्ध्रुवादिभिरुडुप्रकरैर्ग्रहैश्च

पुच्छादिकेष्ववयवेष्वभिकल्प्यमानै: ।

त्वं शिंशुमारवपुषा महतामुपास्य:

सन्ध्यासु रुन्धि नरकं मम सिन्धुशायिन् ॥११॥


ஸர்வைர்த்₄ருவாதி₃பி₄ருடு₃ப்ரகரைர்க்₃ரஹைஶ்ச

புச்சா₂தி₃கேஷ்வவயவேஷ்வபி₄கல்ப்யமாநை: |

த்வம் ஶிம்ஶுமாரவபுஷா மஹதாமுபாஸ்ய:

ஸந்த்₄யாஸு ருந்தி₄ நரகம் மம ஸிந்து₄ஶாயிந் || 11||


11. சமுத்திரத்தில் படுத்திருப்பவனே! சிம்சுமார உருவத்தில், காலங்களின் ரூபமாய் விளங்கும் உன்னைத் தியானிக்கிறேன். இந்த உருவத்தில் கிரகங்களும், நக்ஷத்ரங்களும் இருக்கின்றன. உன்னுடைய நரகத்துக்கு ஒப்பான என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும்.


पातालमूलभुवि शेषतनुं भवन्तं

लोलैककुण्डलविराजिसहस्रशीर्षम् ।

नीलाम्बरं धृतहलं भुजगाङ्गनाभि-

र्जुष्टं भजे हर गदान् गुरुगेहनाथ ॥१२॥


பாதாலமூலபு₄வி ஶேஷதநும் ப₄வந்தம்

லோலைககுண்ட₃லவிராஜிஸஹஸ்ரஶீர்ஷம் |

நீலாம்ப₃ரம் த்₄ருதஹலம் பு₄ஜகா₃ங்க₃நாபி₄-

ர்ஜுஷ்டம் ப₄ஜே ஹர க₃தா₃ந் கு₃ருகே₃ஹநாத₂ || 12||


12. குருவாயூரப்பா! நீல நிற உடையணிந்து, ஆயிரம் தலைகளுடன், பாதாளத்தில் ஆதிசேஷனாக அவதரித்த உன்னை வணங்குகிறேன். நாகலோக கன்னியர்களால் தொழப்படும் உன்னை நான் போற்றுகிறேன். ரோகங்களைப் போக்க வேண்டும்.

Comments

ravi said…
Very nice you took me back to visualising the movie . You have gathered lots of information (behind the scenes) which we don’t know. I know you are a great Shivaji fan. This is dedicated to him by you in a very super way 👏🏾
ravi said…
Superb.you are Ashtavadani
ravi said…
It is not easy to share an article in any newspaper especially in Hindu.Ambal has decided to spread your capability to the world.
Pl carry on.All the best
ravi said…
Glad..... superb 👌🤝
ravi said…
ம்.. ம்.... Excellent. யாரு. ரவி சாராச்சே..hindu வுக்குப் பெருமை. India வுக்கும் சேர்த்தே. மகிழ்வுடன் கூடிய பாராட்டுக்கள்❤️👍👌👌👌👌
ravi said…
Super 👍💕💐 wish you many more articles to get published 🙏💐💕
ravi said…
You are great Sir. I think lots of skeleton has been hidden in your cupboard. Need to open it. Please spill all the skeletons out of your cupboard. Anyways congratulations. Keep the flag flying...
ravi said…
Amazing article. The movie is 60 years old is hard to believe. Congratulations on this publication. It is well written. Next may be you can try Karnan movie. If Sivaji is alive he would have honored you for this article
ravi said…
Super Ravi. You this special skill. Please keep it up. 🙏👏👏👏🙂
ravi said…
[18/07, 10:03] Sib viji athimber: Excellent
[18/07, 10:05] Sib viji athimber: You are master of all subjects
[18/07, 10:05] Sib viji athimber: I am proud of you
ravi said…
[18/07, 10:03] Annapoorani Srinivas: Best wishes sir💐🎉 great talent , we didn't know you write articles 👌sir
[18/07, 10:10] Annapoorani Srinivas: Yes sir, you are right 👍
ravi said…
Excellent effort.
Written very nicely.
Hats off to you..👍👍👍🙏
ravi said…
Dear Sir,

இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்...👍👍👍

Your article on SG in Tamil Hindu paper is truly captivating and thought-provoking.

The way you have woven words (வார்த்தை சித்தர்) is nothing short of magic and I could see SG in different avatars even now with your engaging write-up.

Looking forward to more of your articles – you are a great storyteller! 🙌"

Regards,

SGSR
ravi said…
*பவானி சங்கர் கோயில்:*

இந்த கோயில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இடம் மும்பை

*பீஷ்ம வதம்* .... ( Best example ...The aftermath of being attached to material world

பிறப்பால் சத்திரியர் செயலால் பீஷ்மர் பாவங்கள் அண்டா கங்கை மைந்தர் ...

மரணம் மண்டியிட்டு வேண்டும் ... எப்போ வருவது என்றே ....

வீரம் தலை குனிவு என்றால் என்ன விலை என்றே கேட்கும்...

விடும் அம்புகள் அடி பட்டவனுக்கு விடுதலை தரும் ... வேதங்கள் வீடு வந்து முழக்கமிடும் ...

போரின் உச்சக்கட்டம் ... வீழ்வது பாண்டவர்கள் தான் என்றே வீர முழக்கம் எங்கும் ...

கண்ணன் கொதித்தான் ... அர்ஜுனன் பதைத்தான் ...

தர்மன் முதல் முறை அதர்ம வழி ஏதும் உண்டோ என்றே வினவினான் ...

பீஷ்மர் சிரித்தார் ... போதும் என் நன்றிக்கடன் ... அதிகம் உழைத்தேன் ..

அவதி படுகிறேன் ... மனம் ஏங்கியது வீடு பேறு பெற ...

எதிரே சிகண்டி பின்னால் அர்ஜுனன் முன்னால் கண்ணன் சொன்ன கீதை ...

தன்னால் ஏதும் முடியும் என்றே நினைக்க வில்லை அர்ஜுனன் ...

கண்ணால் வேண்டி நின்றான் ..

பண்ணால் குரு வந்தனம் பாடி நின்றான் ...

அந்நாளும் அருகில் வர ...

பீஷ்மர் பின் வாங்கினார் ....

சிகண்டி ஓர் பெண் ... அவள் முன் நிற்க நான் பின் செல்வேன் என்றார் ...

வந்த அம்புகள் வணங்கி நின்றே அம்பு மெத்தை ஒன்று போட்டன ....

அருகில் கங்கை அவள் நின்றே கண்ணீர் விட்டாள் ....

கௌரவர் ரத்தம் வெளியேற நல்ல ரத்தம் கீதையாய் உள் வர

பீஷ்மர் பிரஸவித்தார் விஷ்ணு சஹஸ்ரநாமம் உலகம் சீராய் வாழ்ந்திடவே !!
ravi said…
Very nicely written..all abt Shivaji's acting...Thank you🙏
God bless🎊🙌
ravi said…
*SAUNDARYA*
*LAHARI- 31 -SHLOKA -27*

*Attitude of Jivan-muktas [Devotees with high spiritual attainment]*

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना
गतिः प्रादक्षिण्य-क्रमण-मशनाद्या हुति-विधिः ।
प्रणामः संवेशः सुखमखिल-मात्मार्पण-दृशा
सपर्या पर्याय-स्तव भवतु यन्मे विलसितम्
॥ 27 ॥

Japo jalpah shilpam sakalam api mudra-virachana
Gatih pradaksinya-kramanam asanady’ahuti-vidhih;
Pranamah samvesah sukham akilam atmarpana-drsa
Saparya-paryayas tava bhavatu yan me vilasitam. (27)

*TRANSLATION:* Since mentally I have sacrificed my Self, [I am confident that] even my meaningless mutterings will be accepted as chanting of your name, even the irrelevant movements of my limbs will be construed as Mudhras performed as part of my salutations to you, my wanderings become “pradakshinas” around you, my eating and drinking become sacrifices made at your altar, my act of lying down to sleep becomes namaskarams to you, and let all actions of pleasure of mine, become parts of your worship.

*SIGNIFICANCE:* “Atma-samarpanam” is a very sublime state of meditation. This state of mind can be achieved when we become successful in disjoining ourselves from the clutches of worldly pleasures. In such a situation whatever we do will be done as a pure ‘disinterested observer’. That means, we will look at the person receiving the benefits of our actions as Narayana Himself – We would have reached the mental maturity of looking at the person in front as God Himself and do our acts as if we are doing it as sacrifice at the alters of God and no one else. That is why we say “Karomi sarvam parasmaiyi – narayanaya-swayam”. Since we have totally surrendered ourselves to God, we will not be bound by rules of rituals or other restrictions on pooja etc. Whatever we do, and however we do, God will accept them. Hence the statement that my mutterings will be taken as chanting of His names etc. and even my eating food will be construed as sacrifice for the Self which is inside me. “Ishwararpitham, nechaya kritam, Chitta-shodakam, Mukti sadhakam” said Ramana Maharshi in his Upadesha Sara [Verse 3]. All our actions must be dedicated to the God and if performed without expecting any results, then we will not have any mental tension. Naturally that is the first step towards spirituality. This mental conditioning allows prepares us for total surrender to the God as recommended in the Geetha “Sarva dharmaan parithajya mam-ekam saranam vraja”. Give up all expectations and surrender to me totally to have full results. [With warm regards: R. Hariahran]

🪷🪷🪷🪷🪷
ravi said…
*சிவ திருசிற்றம்பலம்*

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்..

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்...

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்...

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே...

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்...

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்...

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை...

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே...!!!

*அருள்தரும் மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு மரகதேஷ்வரர் திருத்தாள் போற்றி..!!* 🍁
ravi said…
இன்று ஒரு அருமையான சிவஸ்துதி ஒன்றை அலச போகிறோம் ---

சப்த அலங்காரம் அதிகமாய் கொண்ட ஸ்லோகம் இது ..

சாதகன் ஒருவனுக்கு அதிகமான பக்தி இருந்தால் ஒழிய இப்படிப்பட்ட சொற்கள் என்னை எடுத்துக்கோ என்னை எடுத்துக்கோ என்று சொல்லிக்கொண்டு வராது ...

ஆதி சங்கரரின் சிவானந்த லஹrரீயில் இருந்து இரண்டாவது ஸ்லோகம் பார்க்கப்போகிறோம்

... அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஸ்லோகம் இது

கள³ந்தீ ஶம்போ⁴ த்வச்சரித-ஸரித: கில்பி³ஷரஜோ

தள³ந்தீ தீ⁴குல்யா-ஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।

தி³ஶந்தீ ஸம்ஸார-ப்⁴ரமண-பரிதாபோபஶமனம்

வஸந்தீ மச்சேதோஹ்ரத³பு⁴வி ஶிவானந்த³லஹரீ ॥ 2 ॥

எவ்வளவு அழகான சொல் அலங்காரம் -

கள³ந்தீ , தள³ந்தீ, பதந்தீ , தி³ஶந்தீ, வஸந்தீ.......

*கள³ந்தீ* : Flowing

*தள³ந்தீ :* Washing

*பதந்தீ* : Falling

*தி³ஶந்தீ :* Bringing

*வஸந்தீ* : Residing

*த்வச்சரித-ஸரித:* -

*சரித* : சரிதம் என்றால் நமக்கு தெரியும் --- கதைகள் , வரலாறுகள்

*ஸரித* : - River

From the river of your glorious deeds.

*கில்பி³ஷரஜோ :* The dust particles of the sins

*தீ⁴குல்யா-*
*ஸரணிஷு* : into the channels of Intellect

*ஸம்ஸார-ப்⁴ரமண-பரிதாபோபஶமனம் :*

The appeasement of the suffering caused by the cycle of worldly existence

*மச்சேதோஹ்ரத³*
*பு⁴வி* : in the pool of my mind

*Summing up the above*

Oh Siva , May the waves of bliss of Siva / auspiciousness , flowing from the river of your glorious deeds , rise abundantly in the pool of my mind , washing away the dust particles of sins , falling into the channels of the intellect , and bringing about the appeasement of the suffering caused by the cycle of worldly existence . 💐💐💐

சிவானந்த லஹரீ என்பது சிவ + ஆனந்தம் ....

அலை அலையாய் நம் இதயத்தில் புகுந்து அங்கிருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்து உள்ளத்தில் இருக்கும் பல பள்ளங்களை சரி செய்து அதில் *ஸாம்ப + சிவா* ( உமையுடன் கூடியவன்) எனும் அமுதத்தை எங்கும் நிரப்பக்கூடியது ...

சிவானந்த லஹரீயை நாம் இன்னும் பாராயணம் செய்யவில்லை என்றால்

மிஞ்சி இருக்கும் வாழ்க்கையில் நாம் இன்னும் மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்!!
ravi said…
Shriram

21st JULY

*_Nama_ is Eternal and Divine, Just Like the _Vedas_*

It is stated in the scriptures that in the _Kritayuga_ God could be attained by long and deep contemplation; in the _Tretayuga_ by performing arduous sacrifices; and in the _Dwaparayuga_ by elaborate worship, In the present, _Kaliyuga_, none of them is possible, but God can be attained by the simple means of chanting _nama_, provided it is done sincerely and ceaselessly. Saints verified for themselves the truth of this, and assured all that repeating _nama_ three-and-a-half crore times will purify the heart, and a thirteen-crore repetition will unfailingly bring about a _darshana_ of God. You may not take my word for it, but I vouch this in the name of Dnyaneshwar Maharaj, Ekanath Maharaj, Tukarama Maharaj, and Samartha Ramadasa Swami, whose word is unimpeachable. The Ultimate Reality, which is inaccessible even to the _Vedas_, is realized by the saints by becoming it. Religious and moral restrictions are but scantily respected and observed in the present degenerate age, and therefore the saints exhort us to take to _nama_.

The _Vedas_ seek to describe God, the Ultimate Reality; _nama_, too, delineates His existence. Every _Vedic_ hymn commences with _‘Hari Om’_, which is nothing but _nama_. The origin of the _Vedas_ is beyond known antiquity; so is the origin of _nama_ beyond antiquity. Both, equally, are eternal and divine, _nama_ is resorted to by none less than Lord Shiva; so it is obviously the most ancient of _sadhanas_. Restrictions of diet and behaviour control restrict _Vedic_ and other _sadhanas_, while chanting of _nama_ is singularly free of restrictions and restraints of any kind.

When the Ultimate God gave voice to the _Vedas_, He first uttered the Elemental Syllable ‘Om’. _Nama_ is identical with Om. The true import of the _Vedas_ can only be comprehended by chanting _nama_. The _Vedas_ are essentially praises of God. While reciting the _Vedas_, therefore, attention should be centered on the meaning rather than on the words. Even if we do not understand the meaning, our attention should be on God, whose praises we are singing. The pity is, we forget God and mechanically do all the rest. For purification of the heart, _Vedic_ acts do not suffice; they must be accompanied by _nama-smarana_ to make up for shortcomings.

*****
ravi said…
I just read the article now. Great. Nicely compiled. After a long time I read an article like this. 👌👌🙏
ravi said…
*இராஜேந்திர பட்டினம்*

*சுவேதாரண்*
*யேஸ்வரர்* திருக்கோயில்

*பிரம்ம*
*வித்தியாம்பிகை*

*இரண்யாட்சன் வதம்* 🐷

இரண்யகசிப்புவின் அண்ணன் இருமார்ப்பில் மன்னன் ...

இதயத்தில் ஈரமில்லை ... வாக்கினிலே சுத்தம் இல்லை ...

வரவு செலவு
கணக்கில்லை

வருவதெல்லாம் பிறர்க்கும் பகிர்வதில்லை...

வேதம் படிக்கும் அயனை வேடிக்கையாகப் பார்ப்பான்

வீணை இசைக்கும் வாணீயை வேண்டும் மட்டும் சீண்டிப்பார்ப்பான் ....

ஈசனிடத்தில் ஏனோ ஓர் பயம் ....

மாலிடத்தில் வளர்ந்ததே கோபம்

வேதங்கள் தவழும் பூமி தனை பாய்போல் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான்

படைப்பு நின்றது பகைமை வென்றது ...

பிரம்மன் மாலிடம் வேண்ட மேலிடம் பூமி தாயிடம் அக்கறைக் கொண்டதே !

பூமாவின் கண்ணீர் அதுவரை இனித்த கடலை உப்பாக்கியதே ....

வராகனாய் வரம் தருபவனாய் வரதன் வடிவெடுக்க

இரண்யாக்ஷன் அங்கும் இங்கும் ஓட

ஓம்கார சப்தம் ஆங்காரமாய் எழ

கோரை பற்கள் இழந்த சீரை மேலே கொண்டுவர

அணைத்து க்கொண்டாள் பூமா வராகனை ...

வரித்துக்கொண்டாள் அவனே அவள் பதி என்று ....

குருதி கடலை நிரப்ப வராகன் வரம் தந்தான் பூமாவிடம் ...

பொறுமைக்கும் ஓர் அளவு வேண்டும் ...

அது மீறினால் உன் சினம் வெளி வர வேண்டும் ...

குனிய குனிய குட்டுவோர் நிறைந்த உலகம் இது ...

வெகுளியாய் இருப்பதில் தவறில்லை ...

தகளியாய் சுடர் விட வேண்டும் ...

வீரம் சாரமின்றி போகக்கூடாது .....

அப்படியே பிரபோ... அதர்மம் குறைந்தால் நிலநடுக்கம் தருவேன் ... ஆன்மீகம் அழிந்தால் சுனாமியாய் கொந்தளிப்பேன் ...

வீரம் தழைக்காது ... விவேகம் மங்காது

பூமாவை தூக்கி தன் கொம்பினில் வைத்துக்கொண்டே துள்ளி நடம் புரிந்தான் எவருக்கும் புரியாதவன் 👍
ravi said…
*தேவர்கள் கண்* *இமைப்பார்களா ?*

பொதுவாக நமக்குத் தெரிந்த விஷயம் ...

அமரர்கள் கண் இமைக்கவே மாட்டார்கள் ...

அதனால் தான் நளன் மாதிரியே வந்த தேவர்களை கண்டும் தமயந்தி உண்மையான நளனை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டாள் என்று படித்திருக்கிறோம் ...

ஆனால் ஆதி சங்கரர் ஏன் எதிர்மறையாக தேவ கூட்டம் கண் இமைக்கும் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார் ...??

வாருங்கள் கொஞ்சம் அலசுவோம்

*சௌந்தரிய ளஹரீ ஸ்லோகம் 18*

தனுச்சா²யாபி⁴ஸ்தே தருணதரணி
ஶ்ரீஸரணிபி⁴:

தி³வம் ஸர்வாம் உர்வீம் அருணி
மனி மக்³னாம் ஸ்மரதி ய: ।

ப⁴வன்த்யஸ்ய த்ரஸ்யத்³ வனஹரிண
ஶாலீனநயனா:

ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீ³ர்வாணக³ணிகா: ॥ 18 ॥

அம்மா உன் சிவந்த மேனியில் இருந்து வரும் காந்தி காலையில் உதிக்கும் பால சூர்யனைப்போல்
( *தர்ண தரணி* என்றால் இளம் சூரியன் )

பூமி அதற்கும் மேலும் உள்ள உலகங்கள் அனைத்தும் அந்த சிவப்பு ஒளியில் மூழ்கி சிவப்பாக மாறி விட்டன....

இப்படிப்பட்ட ரூபத்தில் மனதில் நிலை நிறுத்திக்கொண்டு எவனொருவன் உன்னை தினமும் தியானிக்கிறானோ

அவனை வேடனை கண்டு மிரண்டு போகும் மான்களைப் போல் ( ஹரிண என்றால் மான் )

எல்லா தேவ கன்னிகைகளும் (ஊர்வசியில் இருந்து ஆரம்பித்து) *ஸஹோர்வஶ்யா* என்பதை ஸஹ ஊர்வஶ்யா என்று பிரிக்க வேண்டும்

மிரண்டு அவனிடம் வசியம் ஆகிறார்கள் ...

(மிரண்ட மான்கள் கண்களை இமைக்கும்....)

சாதகன் தேவ கன்னிகைகளை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை ... எல்லாரும் இவனைக்கண்டு ஓடிவருவார்கள்

மேலாக பார்த்தால் வசியம் செய்யக்கூடிய ஸ்லோகமாக தெரிந்தாலும் உண்மையில் அதன் தாத்பரியம் வேறு

அம்பாளின் அருள் நமக்கு கிடைத்து விட்டால் நாம் எதையும் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை எல்லாம் நம்மை நாடி வந்துவிடும் ...பிறர் நம்மிடம் மயங்குவது நாமே அம்பாளாகவே அவர்கள் கண்களுக்குத் தெரிவதனால் தான் ...

அந்த அளவிற்கு அவள் நம்மை உச்சம் தொட வைப்பாள் என்கிறார் ஜகத்குரு ... 🙏🙌
ravi said…
*தேவர்கள் கண்* *இமைப்பார்களா ?*

பொதுவாக நமக்குத் தெரிந்த விஷயம் ...

அமரர்கள் கண் இமைக்கவே மாட்டார்கள் ...

அதனால் தான் நளன் மாதிரியே வந்த தேவர்களை கண்டும் தமயந்தி உண்மையான நளனை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டாள் என்று படித்திருக்கிறோம் ...

ஆனால் ஆதி சங்கரர் ஏன் எதிர்மறையாக இப்படி சொல்கிறார் ...

வாருங்கள் கொஞ்சம் அலசுவோம்

*சௌந்தரிய ளஹரீ ஸ்லோகம் 18*

தனுச்சா²யாபி⁴ஸ்தே தருணதரணி
ஶ்ரீஸரணிபி⁴:

தி³வம் ஸர்வாம் உர்வீம் அருணி
மனி மக்³னாம் ஸ்மரதி ய: ।

ப⁴வன்த்யஸ்ய த்ரஸ்யத்³ வனஹரிண
ஶாலீனநயனா:

ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீ³ர்வாணக³ணிகா: ॥ 18 ॥

அம்மா உன் சிவந்த மேனியில் இருந்து வரும் காந்தி காலையில் உதிக்கும் பால சூர்யனைப்போல்
( *தர்ண தரணி* என்றால் இளம் சூரியன் )

பூமி அதற்கும் மேலும் உள்ள உலகங்கள் அனைத்தும் அந்த சிவப்பு ஒளியில் மூழ்கி சிவப்பாக மாறி விட்டன....

இப்படிப்பட்ட ரூபத்தில் மனதில் நிலை நிறுத்திக்கொண்டு எவனொருவன் உன்னை தினமும் தியானிக்கிறானோ

அவனை வேடனை கண்டு மிரண்டு போகும் மான்களைப் போல் ( ஹரிண என்றால் மான் )

எல்லா தேவ கன்னிகைகளும் (ஊர்வசியில் இருந்து ஆரம்பித்து) *ஸஹோர்வஶ்யா* என்பதை ஸஹ ஊர்வஶ்யா என்று பிரிக்க வேண்டும்

மிரண்டு அவனிடம் வசியம் ஆகிறார்கள் ...

(மிரண்ட மான்கள் கண்களை இமைக்கும்....)

சாதகன் தேவ கன்னிகைகளை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை ... எல்லாரும் இவனைக்கண்டு ஓடிவருவார்கள்

மேலாக பார்த்தால் வசியம் செய்யக்கூடிய ஸ்லோகமாக தெரிந்தாலும் உண்மையில் அதன் தாத்பரியம் வேறு

அம்பாளின் அருள் நமக்கு கிடைத்து விட்டால் நாம் எதையும் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை எல்லாம் நம்மை நாடி வந்துவிடும் ...பிறர் நம்மிடம் மயங்குவது நாமே அம்பாளாகவே அவர்கள் கண்களுக்குத் தெரிவதனால் தான் ...

அந்த அளவிற்கு அவள் நம்மை உச்சம் தொட வைப்பாள் என்கிறார் ஜகத்குரு ... 🙏🙌
ravi said…
*கங்கை கொண்ட சோழபுரம் கோயில் (Gangaikonda Cholapuram Temple)*

*பிரகதீஸ்வரர் & பிரகதாம்பாள்*

*பாநாசூரன் வதம்*

கன்னி அவள் ...

பொங்கும் பொன்னி அவள் ..

பிறக்கும் அழகின் கருவூலம் அவள் ..

பிறந்த பின் பேசும் பொற் சிலை அவள் ...

பன்னீர் பூப்போன்ற பார்வை

நெற்றிப் பரப்பினிலே முத்தான வேர்வை

பின்னி வரும் நாணம் எனும் போர்வை

சுற்றிப் பின்னலிட்ட/
கூந்தல் எனும் தோகை

கஞ்சம் அவள் 🪷

கொஞ்சம் வேண்டினும்

தஞ்சம் நீயே என்று சரண் புகலினும்

தன்னையே தந்திடுவாள் தரம் ஏதும் பார்க்காமல்

நஞ்சம் உண்டவனின் நாயகி அவள் ..

வஞ்சம் இல்லை அவளிடம் ...

பஞ்சம் அஞ்சும் அவள் பெயர் சொன்னால்....

பாநாசூரன் வேண்டி நின்றான் ...

எனை ஓர் சிறு பெண் கொல்ல வேண்டும் ..

அவள் கன்னியாக வாழவேண்டும் என்றே !!

எல்லாம் அறிந்தவள் இருந்தும் ஹரனை நேசித்தாள் ..

பந்தம் தொடர சந்தம் பாடினாள் ...

வருவேன் உனை எனதாக்கிக்கொள்ள என்றான் ஈசன் ....

அருணன் வரும் முன் உன் கழுத்தில் எனை குடி வைப்பேன் ...

உன் நெற்றிப்பொட்டில் தினம் வாழ்வேன் ..

உன் தாடங்கம் இரண்டிலும் ஆனந்த தாண்டவம் ஆடுவேன் ...

மயங்கினாள் மாது ...

மணவாளன் ஈசனே என்றே மாக்கோலம் போட்டு மணப்பெண்ணாய் காத்திருந்தாள்!

வானம் சிந்தியது மாமழை ...

வானோர் தூவும் தேன் மலராயின!!

மேகத்தின் பேரொளி மேளத்தின் சப்தம் என ஒலித்தன!!

மின்னும் மின்னல்கள் வாண வேடிக்கை ஆயின !!

காலை மறைந்து கதிரவன் மறையத் தொடுங்க கடுங்கோபம் கொண்டாள் கன்னி அவள் ...

தூக்கி எறிந்தாள் அனைத்தையும் ஆடிப் பாடும் அலைகள் மீதே !

பாநாசூரன் இதுவே தருணம் இவளை தன்வசப்படுத்த என்றே அருகில் வந்தான்

அயோக்கியம் ஓர் மனித உருவாய் வந்ததே

ஈசன் வார்த்தை
ஊசிப் போனதோ ?

காசி வாழ்பவன் நீரில் வாழும் பாசி என்றே உனை நினைத்தானோ ?

எனை மணந்தால் ஏழ் உலகமும் உனக்கு அடிமை ...

ஏழ் பிறவியும் பதி தேட வேண்டாம் ...

ஏழு ஸ்வரங்களில் உனை ஆயிரம் புகழ்ந்திடுவேன் ..

கோபம் திசை மாற கன்னி அவள் காளி யானாள் ...

கண்களில் குளிமை மறைய அங்கே காட்டுத் தீ பசியுடன் பரவியது ...

அரக்கன் ஓட ஓட தீ தொடர தொடர

அன்னை அவள் அக்னியாய் எரித்தாள் ஈசன் அருளால் அந்த நீசனை ...

யாக்கை எரியும் முன் அவன் வாக்கை தூண்டித்தாள் ...

உடல் எரியும் முன் அவன் உயிர் எரிந்து போனதே !!

கன்னியாய் மின்னும் மூக்குத்தியோடு வரும் பக்தர்களுக்கு

அன்னையாய் ஆதவன் உதித்து மறையும் இடம் அதில்

ஈசன் மணம் செய்ய வேண்டி

மனம் ஒன்றி தவம் செய்கிறாள் பகவதி அம்மனாய் !!
ravi said…
இன்று ஒரு அருமையான சிவஸ்துதி ஒன்றை அலச போகிறோம் ---

சப்த அலங்காரம் அதிகமாய் கொண்ட ஸ்லோகம் இது ..

சாதகன் ஒருவனுக்கு அதிகமான பக்தி இருந்தால் ஒழிய இப்படிப்பட்ட சொற்கள் என்னை எடுத்துக்கோ என்னை எடுத்துக்கோ என்று சொல்லிக்கொண்டு வராது ...

ஆதி சங்கரரின் சிவானந்த லஹrரீயில் இருந்து இரண்டாவது ஸ்லோகம் பார்க்கப்போகிறோம்

... அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஸ்லோகம் இது

கள³ந்தீ ஶம்போ⁴ த்வச்சரித-ஸரித: கில்பி³ஷரஜோ

தள³ந்தீ தீ⁴குல்யா-ஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।

தி³ஶந்தீ ஸம்ஸார-ப்⁴ரமண-பரிதாபோபஶமனம்

வஸந்தீ மச்சேதோஹ்ரத³பு⁴வி ஶிவானந்த³லஹரீ ॥ 2 ॥

எவ்வளவு அழகான சொல் அலங்காரம் -

கள³ந்தீ , தள³ந்தீ, பதந்தீ , தி³ஶந்தீ, வஸந்தீ.......

*கள³ந்தீ* : Flowing

*தள³ந்தீ :* Washing

*பதந்தீ* : Falling

*தி³ஶந்தீ :* Bringing

*வஸந்தீ* : Residing

*த்வச்சரித-ஸரித:* -

*சரித* : சரிதம் என்றால் நமக்கு தெரியும் --- கதைகள் , வரலாறுகள்

*ஸரித* : - River

From the river of your glorious deeds.

*கில்பி³ஷரஜோ :* The dust particles of the sins

*தீ⁴குல்யா-*
*ஸரணிஷு* : into the channels of Intellect

*ஸம்ஸார-ப்⁴ரமண-பரிதாபோபஶமனம் :*

The appeasement of the suffering caused by the cycle of worldly existence

*மச்சேதோஹ்ரத³*
*பு⁴வி* : in the pool of my mind

*Summing up the above*

Oh Siva , May the waves of bliss of Siva / auspiciousness , flowing from the river of your glorious deeds , rise abundantly in the pool of my mind , washing away the dust particles of sins , falling into the channels of the intellect , and bringing about the appeasement of the suffering caused by the cycle of worldly existence . 💐💐💐

சிவானந்த லஹரீ என்பது சிவ + ஆனந்தம் ....

அலை அலையாய் நம் இதயத்தில் புகுந்து அங்கிருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்து உள்ளத்தில் இருக்கும் பல பள்ளங்களை சரி செய்து அதில் *ஸாம்ப + சிவா* ( உமையுடன் கூடியவன்) எனும் அமுதத்தை எங்கும் நிரப்பக்கூடியது ...

சிவானந்த லஹரீயை நாம் இன்னும் பாராயணம் செய்யவில்லை என்றால்

மிஞ்சி இருக்கும் வாழ்க்கையில் நாம் இன்னும் மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்!!
ravi said…
*காஞ்சிபுரம் கைலாசநாதர்*

*பெரிய நாயகி*

*கர்ணன் வதம்*

பெற்றவள் ஆற்றை நம்பினாள் ...
கொடுத்தவன் மேகத்தில் மறைந்தான் ...

வளர்த்தவர் குலம் களத்தில் கூட மரியாதை பெற்றுத் தரவில்லை

கூட பிறந்த ஐவர் அறியார் மூத்தவன் ஒருவன் உண்டு என்று

தாயும் அறியாள் அவனைப் பார்க்கும் போது பால் சுரப்பது ஏன் என்று ...

கவச குண்டலங்கள் இந்திரனிடம் செல்ல கற்ற வித்தைகள் மறதி எனும் போர்வைக்குள் மறைய

அந்தணர் இட்ட சாபம் தேரின் சக்கரத்தில் இடியாய் விழுந்ததே !!

எல்லோரும் கை விட அதர்மம் மட்டும் அள்ளி கொண்டது கர்ணனை ...

அங்கமெல்லாம் அவமானம் ... கண்கள் என்றும் குளிப்பது கங்கை கரையோரம் ...

கொடுப்பது எல்லாம் கொடை ... அவன் படை கண்டு பறந்தோடுவது மற்றவர் தரும் விடை

கண்ணன் கலங்கினான் ...

போரில் கூட இவன் பெயர் எடுக்க வில்லை எனில் பூமா தேவியும் இதை பொறுக்க மாட்டாள் ...

அர்ஜுனா .... தேர் சக்கரங்கள் பலர் உள்ளம் போல் பள்ளம் கண்டு உள் சென்றது ...

விடு அம்பை முடியட்டும் அவன் கதை இன்று

அர்ஜுனன் கேட்டான்

"கண்ணா! ஆயுதம் இன்றி தேர் இன்றி வலிமை முழுதும் நிலத்தில் செல்ல நிற்கும் வீரனை வீழ்த்துவது முறையோ ?

கண்ணன் சிரித்தான் ...

"அபிமன்யு எப்படி மடிந்தான் மறந்தாயோ நீ ....

கதை பேச நேரமில்லை ...வதை செய் கர்ணனை ....

அம்புகள் எல்லாம் கர்ணனை மலர் மாலையாய் ஆலிங்கனம் செய்ய

கண்ணனும் வியந்தான் வீரன் இவன் ஒருவனே என்று

செய்த செய்கின்ற தருமம் தனை கொடையாய் கண்ணன் கேட்க இறைக்கே வேண்டும் முழுதும் தந்தான் கர்ணன்

கடைசி அம்பு அவன் உயிரை கவ்வ கொடை குடை போல் சாய்ந்ததே !!
ravi said…
*Glimpses of Srimad Bhagavatam ... From today Sastang*

*When Love meets Anger*

When Love meets anger the result is a great destruction depends on the intensity of how powerful we are !

Power here means not in terms of Wealth or Status or Position ..

But our strong conviction or confidence in divinity .

To throw more light on the subject let us take clues from the following examples from our mythology

*1.The king Pariksit* who controlled kali was unable to calm down when a rishi in the forest was in the samathi stage .

He put a dead snake around his neck and went off .

The result--- the rishi 's son cursed him to die by a snake's bite within 7days ....

The rishi' s son Sirunki 's unconditional love towards his father did allow him to think twice before cursing the king ..

it brought an irreversible destruction to Pariksit ... ( The good by product was all of us got the epic Srimad Bhagavatam through him )

*2.The bhakthi of prahlada*

( In the story of Prahlada, a devotee of Vishnu, "Pragalbhata" refers to his boldness and unwavering devotion to Vishnu, even in the face of his father's threats.

The word "Pragalbhata" is derived from the Sanskrit root "pragalbha," which can mean bold, forward, or confident. In Hindu scriptures, particularly the Puranas, it is used to describe various aspects of character and behavior. )

His love towards lord Vishnu was impeccable and unconditional .

He was tortured everyday by his own father ! ..

The very calm and composed god Vishnu took the most dreadful avatar and killed his father ..

Operation was successful and the patient Hirnya kasibhu died .

Love towards His bhaktha coupled with anger brought in great density of destruction .

*3.Sita n Lakshman*

Sita's unconditional love towards Rama and her helplessness in saving her husband invited rage towards her son like lakshman.

The result-- she was separated from Rama for a year or more .

*4.Sati 's love* towards Lord shiva is unmatchable .

When she went to her parents home she was ignored and humiliated to the core .

She could not tolerate their abuses on her beloved one ..

The result--- her anger ended her life in the fire

The more we love the god the more we should become humble and kind and our anger will find it difficult to penetrate into our dots connected with the almighty .

*To sum up* ....

Love and anger will not go hand in hand .

We need to have krishna consciousness to control or kill our anger through humanity and spread love in the form krishna consciousness ...

Our only aim in this material is to become trascendental and embark on the mode of
Goodness .

This will automatically kill the mode of ignorance and passion !!💐
ravi said…
*எங்கெங்கு காணினும் சக்தியடா;-* 🙌

தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!-

அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-

அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா-

ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ?-
எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம்-
அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக்-
கரை
காண நினைத்த முழு நினைப்பில்-
அன்னை

தோளசைத்தங்கு நடம்புரிவாள்-அவன்
தொல்லறிவாளர்

திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே-

இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

பாவேந்தர் பாரதி தாசனின் கவிதை இது ....

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பேயே ஆதிசங்கரர் இதை மிகவும் அழகாக தனது சௌந்தர்ய லஹரீ *19* வது ஸ்லோகத்தில் சொல்லி விட்டார் ...

இந்த அண்ட சராசங்கள் அவள் நெற்றியில் அணிந்துள்ள குங்கம பொட்டு என்று ஆரம்பிக்கிறார் ...

சரி ஸ்லோகத்தை அலசுவோமா ?

முக²ம் பி³ந்து³ம் க்ருத்வா

குசயுக³மத⁴ஸ்தஸ்ய தத³தோ⁴

ஹரார்த⁴ம் த்⁴யாயேத்³யோ ஹரமஹிஷி தே மன்மத²கலாம் ।

ஸ ஸத்³ய: ஸங்க்ஷோப⁴ம் நயதி வனிதா இத்யதிலகு⁴

த்ரிலோகீமப்யாஶு ப்⁴ரமயதி ரவீந்து³ஸ்தனயுகா³ம் ॥ 19 ॥

ஈசனில் பாதி அவள் ...

ஆணின் அகங்காரம் , கோபம் , துணிச்சல் , வீரம் எல்லாம் ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் தாய் உள்ளம் கருணை இரக்கம் எல்லாம் கொண்டவள் ...

அதனால் தான் அவளால் தவறுகளை தண்டிக்கவும் முடிகிறது மன்னிக்கவும் முடிகிறது ....

இந்த அர்த்த நாரீ ரூபத்தில் அவளை தியானம் செய்பவர்கள் காம கலையை வென்றவர்கள் ...

ஈசன் போல் காமனை வென்றவர்கள் ... அவர்கள் பார்வையில் அண்ட சராசரங்கள் ஓர் அழகிய பெண் உருவமாக தெரியுமாம் ...

அதாவது அவர்கள் எங்கும் எதிலும் சக்தியை மட்டுமே பார்ப்பவர்கள் ஆகிறார்கள்

இப்படி மற்ற எல்லா பெண்களும் நமக்கு தேவியின் ஸ்வரூபமாக தெரிந்தால் நம் நாட்டில் பெண்களுக்கு எந்த விதமான தொந்தரவுகளும் இருக்காது

அபிராமி பட்டர் அபிராமியாகவே எல்லா பெண்களையும் பார்த்தார் ...

தேவி அதனால் மகிழ்ந்து அம்மாவாசையையே பௌர்ணமி ஆக்கினாள் ....

🙌🙌🙌
ravi said…
Sri Gurubhyo namaha
Sri Mathre namaha

Girija mam ,

While i was practicing
Sri Ganapathy Atharvashirsha... , the word Ganesha impressed me a lot ...

I just penned a few lines about the inner meaning of lord ganesh for the benefit of all in our group ..

The name *गणेश* is wonderfully structured by Vedas ...

Lord Ganesh is brahaman and independent of all other deities .

HE needs no support from anyone ...

Just see the letters in *गणेश*

*ग* = an independent letter not attached with any one

*णे* : this letter too

*श* : this letter too

All independent aksharas are getting merged in one name like all rivers merge with Ocean finally ..

Ganesh is poornam . HE is Gnanam and all subsumed in HIM ...🙏
ravi said…
*பிரம்மபுரீஸ்வரரர்*
*பூங்குழல்மை*

*திருவாரூர்*

*மஹா பலி வதம்*

அசுரன் அவன் ... பக்தியில் உச்சம் தொட்டவனின் உள்ளம் தொட்டவன் ..
பிரகலாதனின் பேரன் அவன் ....

ஆன்மீகம் வளர வளர அஹங்காரமும் மமகாரமும் நீர் ஊற்றாமல் கூடவே வளர்ந்ததுவே ....

இந்திரனை வெற்றி கண்டான் ...

அகிலம் ஆளும் வரம் பெற்றான் ...

தாத்தாவின் சரணாகதி பாவனையில் ஏனோ உள்ளம் செல்ல மறுத்தது ...

இந்திரன் வேண்ட இளையவர்கள் துதி பாட ...

மூன்றடி உருவம் கொண்டான் உபேந்திரன் ...

மூன்றடி யில் உருவம் மூன்றடியில் யாசகம் மூன்று வரிகள் நெற்றியில் ஹ்ரீம் எனும் மூல மந்திரம் உதட்டினில் ...

மூன்றடியில் மூண்டது கோபம் ...

மூன்றடியில் மூவுலகம் வணங்கி வழிவிட்டதே ...

பாதம் ஒன்று சத்யலோகம் செல்ல கங்கை கொண்டு துதித்தான் பிரம்மன் ...

புனிதமானாள் கங்கை புலர்ந்தது பூக்கூட்டம் ...

மால் தொட்ட கங்கை மால் காணா மன்னனின் ஜடை முடியில் ஒன்றிடவே தவம் இருந்தாள் ....

தவம் வென்றது தரணி எங்கும் கங்கையின் பரணி பாடியது ....

ஈரடி முடிந்தபின் ஓரடி காலடியை எங்கு வைப்பேன் என்றே வாமனன் கேட்க மஹாபலி தன் சிரம் கட்டினான் சினம் தனை கொன்றே ...

பாதாள லோகம் அது பங்கனையாய் இன்றும் மஹாபலி ஆட்சி செய்ய மாலே காவல் காக்கின்றான் ... செய்த காரியத்தில் சூழ்ச்சி இருந்ததால் .....

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை