ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 23 - sloka 1 to 11 சித்ரகேதுவின் சரித்திரம்
स्त्वत्सेवनं व्यधित सर्गविवृद्धिकाम: ।
आविर्बभूविथ तदा लसदष्टबाहु-
स्तस्मै वरं ददिथ तां च वधूमसिक्नीम् ॥१॥
ப்ராசேதஸஸ்து ப₄க₃வந்நபரோ ஹி த₃க்ஷ-
ஸ்த்வத்ஸேவநம் வ்யதி₄த ஸர்க₃விவ்ருத்₃தி₄காம: |
ஆவிர்ப₃பூ₄வித₂ ததா₃ லஸத₃ஷ்டபா₃ஹு-
ஸ்தஸ்மை வரம் த₃தி₃த₂ தாம் ச வதூ₄மஸிக்நீம் || 1||
1. குருவாயூரப்பா! தக்ஷப்ரஜாபதி அல்லாத, ப்ராசேதஸ் என்பவனுடைய மகனான வேறொரு தக்ஷன் இருந்தான். அவன் இனப் பெருக்கத்திற்காக உன்னை ஆராதித்து வந்தான். நீ அவன் முன் எட்டு கரங்களுடன் தோன்றினாய். அவனுக்கு வரங்களையும், அஸிக்னீ என்ற மனைவியையும் அளித்தாய்.
तस्यात्मजास्त्वयुतमीश पुनस्सहस्रं
श्रीनारदस्य वचसा तव मार्गमापु: ।
नैकत्रवासमृषये स मुमोच शापं
भक्तोत्तमस्त्वृषिरनुग्रहमेव मेने ॥२॥
தஸ்யாத்மஜாஸ்த்வயுதமீஶ புநஸ்ஸஹஸ்ரம்
ஶ்ரீநாரத₃ஸ்ய வசஸா தவ மார்க₃மாபு: |
நைகத்ரவாஸம்ருஷயே ஸ முமோச ஶாபம்
ப₄க்தோத்தமஸ்த்வ்ருஷிரநுக்₃ரஹமேவ மேநே || 2||
2. அந்த தக்ஷனுக்கு பதினாயிரம் புதல்வர்கள் இருந்தனர். நாரதரின் உபதேசத்தின் படி அவர்கள் மோக்ஷ மார்க்கத்தில் ஈடுபட்டனர். கோபமடைந்த தக்ஷன், நாரதரை, “ ஓரிடத்திலும் நிலைக்காமல் சுற்றிக் கொண்டே இருப்பீராக” என்று சபித்து விட்டான். நாரதரோ அந்த சாபத்தையும் நன்மையாகவே நினைத்து ஏற்றார்.
षष्ट्या ततो दुहितृभि: सृजत: कुलौघान्
दौहित्रसूनुरथ तस्य स विश्वरूप: ।
त्वत्स्तोत्रवर्मितमजापयदिन्द्रमाजौ
देव त्वदीयमहिमा खलु सर्वजैत्र: ॥३॥
ஷஷ்ட்யா ததோ து₃ஹித்ருபி₄: ஸ்ருஜத: குலௌகா₄ந்
தௌ₃ஹித்ரஸூநுரத₂ தஸ்ய ஸ விஶ்வரூப: |
த்வத்ஸ்தோத்ரவர்மிதமஜாபயதி₃ந்த்₃ரமாஜௌ
தே₃வ த்வதீ₃யமஹிமா க₂லு ஸர்வஜைத்ர: || 3||
3. பிறகு, அந்த தக்ஷன், தன் அறுபது பெண்களின் மூலம் வம்சத்தைப் பெருக்க நினைத்தான். அவனுடைய பெண் வயிற்றுப் பேரன் விஸ்வரூபன். அவன், தங்களுடைய ஸ்தோத்திரமான நாராயண கவசத்தை இந்திரனுக்குப் பெற்றுத் தந்தான். தேவாசுர யுத்தத்தில் இந்திரனை வெற்றி பெறச் செய்தான். தேவனே! உன் சக்தியானது எல்லாரையும் வெல்லக் கூடியதல்லவா?
प्राक्शूरसेनविषये किल चित्रकेतु:
पुत्राग्रही नृपतिरङ्गिरस: प्रभावात् ।
लब्ध्वैकपुत्रमथ तत्र हते सपत्नी-
सङ्घैरमुह्यदवशस्तव माययासौ ॥४॥
ப்ராக்ஶூரஸேநவிஷயே கில சித்ரகேது:
புத்ராக்₃ரஹீ ந்ருபதிரங்கி₃ரஸ: ப்ரபா₄வாத் |
லப்₃த்₄வைகபுத்ரமத₂ தத்ர ஹதே ஸபத்நீ-
ஸங்கை₄ரமுஹ்யத₃வஶஸ்தவ மாயயாஸௌ || 4||
4. சித்ரகேது என்ற அரசன் சூரசேன நாட்டை ஆண்டு வந்தான். ஆங்கிரஸ முனிவரின் ஆசியால் ஒரு ஆண்மகனை அடைந்தான். அந்தக் குழந்தையை அரசனின் மற்ற மனைவியர்கள் கொன்று விட்டனர். தங்களுடைய மாயையால், அரசனும் மயங்கினான்.
तं नारदस्तु सममङ्गिरसा दयालु:
सम्प्राप्य तावदुपदर्श्य सुतस्य जीवम् ।
कस्यास्मि पुत्र इति तस्य गिरा विमोहं
त्यक्त्वा त्वदर्चनविधौ नृपतिं न्ययुङ्क्त ॥५॥
தம் நாரத₃ஸ்து ஸமமங்கி₃ரஸா த₃யாலு:
ஸம்ப்ராப்ய தாவது₃பத₃ர்ஶ்ய ஸுதஸ்ய ஜீவம் |
கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கி₃ரா விமோஹம்
த்யக்த்வா த்வத₃ர்சநவிதௌ₄ ந்ருபதிம் ந்யயுங்க்த || 5||
5. இரக்கமுள்ள நாரதர், ஆங்கிரஸ முனிவரோடு அரசனை அடைந்தார். யோக பலத்தால் இறந்த மகனின் ஆத்மாவை அரசனிடம் காட்டினர். அந்த ஆத்மா, "எந்த ஜன்மத்தில் இவர்கள் என் பெற்றோர்கள்? நான் ஒவ்வொரு ஜன்மத்திலும் வெவ்வேறு பெற்றோரை அடைந்துள்ளேன்" என்று கூறியது. அரசனுடைய அக்ஞானத்தை விலக்கி, உன்னை பூஜிப்பதில் அவனை முனிவர் ஈடுபடுத்தினார்.
स्तोत्रं च मन्त्रमपि नारदतोऽथ लब्ध्वा
तोषाय शेषवपुषो ननु ते तपस्यन् ।
विद्याधराधिपतितां स हि सप्तरात्रे
लब्ध्वाप्यकुण्ठमतिरन्वभजद्भवन्तम् ॥६॥
ஸ்தோத்ரம் ச மந்த்ரமபி நாரத₃தோ(அ)த₂ லப்₃த்₄வா
தோஷாய ஶேஷவபுஷோ நநு தே தபஸ்யந் |
வித்₃யாத₄ராதி₄பதிதாம் ஸ ஹி ஸப்தராத்ரே
லப்₃த்₄வாப்யகுண்ட₂மதிரந்வப₄ஜத்₃ப₄வந்தம் || 6||
6. நாரதர், ஆதிசேஷ வடிவில் உள்ள உன்னைத் துதிக்க வேண்டிய ஸ்தோத்திரத்தையும், மந்திரங்களையும் அரசனுக்கு உபதேசித்தார். அரசன் உன்னைத் தியானித்து தவம் செய்து, ஏழு நாட்களில் வித்யாதரர்களுக்குத் தலைவனானான். தொடர்ந்து உன்னை பஜித்து வந்தான்.
तस्मै मृणालधवलेन सहस्रशीर्ष्णा
रूपेण बद्धनुतिसिद्धगणावृतेन ।
प्रादुर्भवन्नचिरतो नुतिभि: प्रसन्नो
दत्वाऽऽत्मतत्त्वमनुगृह्य तिरोदधाथ ॥७॥
தஸ்மை ம்ருணாலத₄வலேந ஸஹஸ்ரஶீர்ஷ்ணா
ரூபேண ப₃த்₃த₄நுதிஸித்₃த₄க₃ணாவ்ருதேந |
ப்ராது₃ர்ப₄வந்நசிரதோ நுதிபி₄: ப்ரஸந்நோ
த₃த்வா(அ)(அ)த்மதத்த்வமநுக்₃ருஹ்ய திரோத₃தா₄த₂ || 7||
7. அதனால் சந்தோஷமடைந்த நீ, தாமரைத் தண்டு போல் வெளுத்த உடலுடனும், ஆயிரம் தலைகளுடனும், சித்தர்கள் கூட்டம் சூழ, ஆதிசேஷ ரூபத்தில் அரசன் முன் தோன்றி, அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்து மறைந்தாய்.
त्वद्भक्तमौलिरथ सोऽपि च लक्षलक्षं
वर्षाणि हर्षुलमना भुवनेषु कामम् ।
सङ्गापयन् गुणगणं तव सुन्दरीभि:
सङ्गातिरेकरहितो ललितं चचार ॥८॥
த்வத்₃ப₄க்தமௌலிரத₂ ஸோ(அ)பி ச லக்ஷலக்ஷம்
வர்ஷாணி ஹர்ஷுலமநா பு₄வநேஷு காமம் |
ஸங்கா₃பயந் கு₃ணக₃ணம் தவ ஸுந்த₃ரீபி₄:
ஸங்கா₃திரேகரஹிதோ லலிதம் சசார || 8||
8. பிறகு, பக்தனான சித்ரகேது, வித்யாதரப் பெண்களைக் கொண்டு, உன் குணங்களைப் பாடச் செய்து, பல லட்சம் வருடங்கள் ஆனந்தமாய் இருந்தான்.
अत्यन्तसङ्गविलयाय भवत्प्रणुन्नो
नूनं स रूप्यगिरिमाप्य महत्समाजे ।
निश्शङ्कमङ्ककृतवल्लभमङ्गजारिं
तं शङ्करं परिहसन्नुमयाभिशेपे ॥९॥
அத்யந்தஸங்க₃விலயாய ப₄வத்ப்ரணுந்நோ
நூநம் ஸ ரூப்யகி₃ரிமாப்ய மஹத்ஸமாஜே |
நிஶ்ஶங்கமங்கக்ருதவல்லப₄மங்க₃ஜாரிம்
தம் ஶங்கரம் பரிஹஸந்நுமயாபி₄ஶேபே || 9||
9. அரசனுக்கு விஷயப்பற்று விலக வேண்டி, நீ அவனை கைலாச மலைக்குச் செல்ல ஆணையிட்டாய். அங்கு மகான்கள் புடைசூழ, சிவபெருமான் பார்வதிதேவியைத் தன் மடியில் வைத்திருப்பதைப் பார்த்த சித்ரகேது, கேலி செய்தான். அதனால் பார்வதிதேவியால் சபிக்கப்பட்டான்.
निस्सम्भ्रमस्त्वयमयाचितशापमोक्षो
वृत्रासुरत्वमुपगम्य सुरेन्द्रयोधी ।
भक्त्यात्मतत्त्वकथनै: समरे विचित्रं
शत्रोरपि भ्रममपास्य गत: पदं ते ॥१०॥
நிஸ்ஸம்ப்₄ரமஸ்த்வயமயாசிதஶாபமோக்ஷோ
வ்ருத்ராஸுரத்வமுபக₃ம்ய ஸுரேந்த்₃ரயோதீ₄ |
ப₄க்த்யாத்மதத்த்வகத₂நை: ஸமரே விசித்ரம்
ஶத்ரோரபி ப்₄ரமமபாஸ்ய க₃த: பத₃ம் தே || 10||
10. சாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சாபத்திலிருந்து, விடுதலையை வேண்டாமல், வ்ருத்ரன் என்ற அசுரப் பிறவியை அடைந்தான். இந்திரனுடன் போர் புரிந்தான். அப்போது, உன்னுடைய பக்தியால், ஆத்ம தத்துவங்களை எதிரிக்குக் கூறி அவனுடைய அக்ஞானத்தையும் விலக்கினான். பிறகு உன் இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தான். ஆச்சர்யம்!
त्वत्सेवनेन दितिरिन्द्रवधोद्यताऽपि
तान्प्रत्युतेन्द्रसुहृदो मरुतोऽभिलेभे ।
दुष्टाशयेऽपि शुभदैव भवन्निषेवा
तत्तादृशस्त्वमव मां पवनालयेश ॥११॥
த்வத்ஸேவநேந தி₃திரிந்த்₃ரவதோ₄த்₃யதா(அ)பி
தாந்ப்ரத்யுதேந்த்₃ரஸுஹ்ருதோ₃ மருதோ(அ)பி₄லேபே₄ |
து₃ஷ்டாஶயே(அ)பி ஶுப₄தை₃வ ப₄வந்நிஷேவா
தத்தாத்₃ருஶஸ்த்வமவ மாம் பவநாலயேஶ || 11||
11. அசுரர்களின் தாயான திதி, இந்திரனை வெல்ல ஒரு பிள்ளையை வேண்டினாள். கெட்ட எண்ணமுள்ள அவளிடத்திலும் நீ அவள் ஆராதித்ததால், அவளுக்குப் பிறந்த சப்த மருத்துக்கள், இந்திரனுக்கு நண்பர்களாக ஆகிவிட்டனர். நீ என்னைக் காக்க வேண்டும்.
Comments
*Sri-vidya Tantra revealed [in code]:*
शिवः शक्तिः कामः क्षिति-रथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्र-स्तदनु च परा-मार-हरयः ।
अमी हृल्लेखाभि-स्तिसृभि-रवसानेषु घटिता
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥ 32 ॥
Sivas sakti kaamah kshiti ratha ravis seeta kiranah
smaro hamsas sakras tadanucha paraa maara harayah
amee hrul laekhaabhis tisrubhir avasaanaeshu ghatitaah
bhajantae varna astae tava janani naama avayavataam. 32
*TRANSLATION:*
The Goddess, Mother of all of us, the parts that combine to form Thy name(mantra) are 3 groups of syllables – first the group representing *ka, e, i and la* indicated by the words Shiva, Sakti, Kama and Ksiti [Vishnu] respectively;
the second group *ha, sa, ka, ha, and la,* denoted by Ravi, Sitakirana, Smara, Hamsa and Shakra and the third group of letters consisting of *sa, ka, la* denoted by Para, Mara and Hari. These 12 letters when joined with the seed letter Hrilekha [syllable Hrim] added at the end of each of the three groups together constitute the holy word.
*SIGNIFICANCE:* This holy Panchadasakshari Manthra [15-letter mantra] indicated here secretly – consists of three parts viz., ka-e-i-la-hrim at the end of Vagbhava koota [the consonants represents Lord Shiva, who was the originator of Vak or word as mentioned in the Rik Veda as the origin of the Universe], ha-sa-ka-ha-la-hrim at the end of Kama raja koota [the element of God of Love which assisted the creation of the Universe] and sa-ka-la-hrim at the end of Shakthi koota [which was instrumental in the creation]. These are arranged as 4+hrim, 5+hrim and 3+hrim total making 15.. This is the secret of the Sri Vidya Tantra.
*சிலாமூர்த்தி*
இன்று நாக பஞ்சமி ..அதிர்ஷ்ட வசமாக *சௌந்தர்யலஹரீ 20* ஸ்லோகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ...
உடம்பில் வரும் விஷங்கள் மற்ற உபாதைகள் அனைத்தும் இந்த ஸ்லோகத்தை சொன்னால் தீர்ந்து விடும் ....
நோய் கொடுத்து நம்மை அவள் பக்கம் திருப்புகிறாள் ...
அவளை மனம் உருகி பிராத்தனை செய்து கொண்டால் கொடுத்த நோயை அவளே அழித்து விடுகிறாள் ...
*என்ன ஸ்லோகம் அது ?*
கிரந்தீமங்கே³ப்⁴ய: கிரணனிகுரம்பா³ம்ருதரஸம்
ஹ்ருதி³ த்வாமாத⁴த்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய: ।
ஸ ஸர்பாணாம் த³ர்பம் ஶமயதி ஶகுந்தாதி⁴ப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்³ருஷ்ட்யா ஸுக²யதி ஸுதா⁴தா⁴ரஸிரயா ॥ 2௦ ॥
இந்த ஸ்லோகத்தை தெரிந்து கொள்ளும் முன் சந்திரகாந்தக்கல் ( moon stone) என்றால் என்ன அதன் தன்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
வெண்மையான நிறத்தில், நீல நிற ஒளி வீசும் ஒரு கல். இது,
வெண்மை, சாம்பல், ஆரஞ்சு, நீலம், பிங்க் போன்ற பல வண்ணங்களில் காணப்படும்.
*இயல்பு* :
இது யின்-யான் தத்துவத்தில், யின் எனப்படும் பெண்மை இயல்புக்குரிய கல் என்று நம்பப்படுகிறது.
அதாவது, சந்திரகாந்தக்கல் பெண்களின் இயல்புக்கு தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
*தொடர்பு* :
நிலவின் வெளிச்சத்தில் நீரினை வெளிப்படுத்தும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது.
*பயன்கள்* :
பண்டைய இலக்கியங்களிலும், தற்காலத்திலும், சந்திரகாந்தக்கல் ஒரு அழகுப் பொருளாகவும், மன அமைதிக்கு தொடர்
புடையதாகவும் கருதப்படுகிறது
இந்த கல்லில் ஒரு துளி வெட்டினால் கூட ஆயிரம் கோடி ஒளிக்கதிர்கள் உடம்பில் பரவி ஒவ்வொரு நரம்பிலிருந்தும் அமிர்த தாரைகள் கொட்டுவதைப்போல் உணர்வு ஏற்படும்....
இப்படி நினைத்துக்
கொண்டு எவனொருவன் அம்பாளை அம்ருதேசுவரி யாக தியானிக்கிறானோ அவன் அம்பாளாகவே ஆகி விடுகிறான் ...
அவன் பார்வை பட்டாலே விஷ ஜந்துக்கள் , மற்ற நோய்கள் எப்படி பறவைகளின் ராஜாவாக கருடனை கண்டால் நாகங்கள் அலறிக்கொண்டு ஓடி மறைகிறதோ அப்படி எல்லா கெட்டசக்திகளும் மறைந்து போகும் ...
*இது சத்தியம் !!*
அம்பாள் உபாசனை மிகவும் உயர்வானது !!!💐💐💐
Chapter 1 - Wrong thinking is the only problem in life .
Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .
Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .
Chapter 4 - Every act can be an act of prayer .
Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .
Chapter 6 - Connect to the higher consciousness daily.
Chapter 7 - Live what you learn .
Chapter 8 - Never give up on yourself .
Chapter 9 - Value your blessings .
Chapter 10 - See divinity all around .
Chapter 11 - Have enough surrender to see the truth as it is.
Chapter 12 - Absorb your mind in the higher.
Chapter 13 - Detach from Maya and attach to divine .
Chapter 14 - Live a life- style that matches your vision.
Chapter 15 - Give priority to Divinity .
Chapter 16 - Being good is a reward in itself .
Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .
Chapter 18 - Let go, let us move to union with God .
( Introspect on each one of this principle)
ॐ तत्सत्
கண்ணன் குழல் ஊத கனக சபையோன் நடம் புரிய நீர் கொண்டு செல்லும் மேகங்கள் நிம்மதி பெருமூச்சை இடியாய் தெளிக்க மின்னல் இடையாள் கச்சபியில் கீதம் ஒன்று கேட்டாள் வாணீயிடம்
கர்வம் மமகாரம் அகங்காரம் பொறாமை ,ஆசை, பேராசை , மெத்த படிப்பு , மேதாவீ என்றே நினைப்பு கொண்டோரை வதம் செய்தோம் .... மீண்டும் துளிர் விட்டால் ??°°°°°°
கவலை வேண்டாம் .... வேருடன் அழிக்க வேண்டாம் ... சீருடுன் சிறப்புடன் வாழ வழி செய்வோம் ...
தானவர்களும் நம் மக்களே ...
வானரங்கள் என்றே மாறி விட்டாலும் தாவரங்களாய் மீண்டும் மீண்டும் முளைத்தாலும் சா வரங்கள் பெற்றவர்களே ....
நிலை என்றும் ஏதும் உண்டோ இறை தவிர ....
உணர்வார்கள்.. அவதாரங்கள் பல அனுப்பிய சனாதன தர்மம் செழித்திட அருள் செய்வோம்
எல்லோரும் கை தட்டி கரம் கூப்ப தேவி சிரித்தாள் தன் மாஹாத்மியத்திற்கு சிரஞ்சீவீ வரம் தந்தே
ஆயிரம் தாமரை இதழ்களும்
உன் இதழ் கண்டு வெட்கி தலை குனிகிறதே !🪷
ஆயிரம் பிறைகள் ஒன்று சேர்ந்தும்
உன் முக வதனம் எழில் கண்டு
நிலை கொள்ளாமல் தவிக்கின்றதே !!🌛🌜
ஆயிரம் நாமங்கள் சொல்லியும் கேட்டும்
அகத்தியர் மனம் த்ருப்தி அடைய வில்லையே !!
ஆயிரம் கோணங்கள் ஆடியும் ஆனந்த கூத்தன் ஆடுவதை நிறுத்துவதில்லையே!!
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லையே 🌞
ஆயிரம் தாரகைகள் அணிவகுத்து வந்தாலும்
உன் காந்தி பெருவதில்லையே !💫
ஆயிரம் அன்னங்கள் அழகாக நடந்தாலும் உன் நடை பயில்வதில்லையே!!🦢
ஒரே ஒரு முறை அம்மா வென்றே அழைத்தால்
ஆயிரம் முறை ஓடி வருகிறாயே,
இதில் மட்டும் ஏனம்மா ஓர் விதி விலக்கு ?? 💐
நீயாக நான் ஆக வேண்டும் !!
உன்னைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத நிலை எனக்குத் தெரிய வேண்டும் !!
( பரம அத்வைத நிலை.... தத்வமஸி)
இறைவன் பிரபு நாம் அவன் தாசர்கள் என்று பிரித்து சொல்வது த்வைதம்...
நீயாக நான் ஆகவேண்டும் என்பது அத்வைதம் ...
நமக்கும் இறைக்கும் எந்த வேறுபடும் இல்லை)
த்வைதமாக இருக்கும் ஒரு பக்தனை ... *நான் உன் தாஸன்* என்று சொல்லும் பக்தனை
அதற்கும் மேலே உயர்ந்த நிர்குண பிரம்மமாக மாற்றி விடுகிறாள் சாயுஜ்யம் பதவி தந்தே !!
கவித்துவமும் கருணைத்துவமும் போட்டி போடும் அழகு,
அம்பாள் சத்தியமாக கருணாரஸஸாகரம் , அவியாஜ கருணாமூர்த்தி என்று நமக்கு ஊர்ஜிதப்படுத்தும்
என்ன ஸ்லோகம் அது ?
சௌந்தர்ய லஹரீயில் 22 வது ஸ்லோகம் ...
பலமுறை அலசி அனுபவித்த ஸ்லோகம் தான் இது ..
இருந்தாலும் ஓவ்வொரு முறையும் சொல்ல சொல்ல புதிய அர்த்தங்கள் தரக்கூடியது ...
அபிராமி பட்டர் அதனால் தான் *கற்பது உன் நாமம்* என்றார் ...
நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் ..
இதுதான் விளக்கம் என்ற எந்த ஸ்லோகத்திற்கும் அவள் திருநாமத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது ...
*ஸ்ரீமாதா* எனும் ஒரு நாமத்திற்கு பாஸ்கரராயர் 2000 அர்த்தங்கள் சொல்கிறார் ...
சரி என்ன ஸ்லோகம் என்று பார்ப்போம் !
ப⁴வானி த்வம் தா³ஸே மயி விதர த்³ருஷ்டிம் ஸகருணா-
மிதி ஸ்தோதும் வாஞ்ச²ன் கத²யதி
ப⁴வானி த்வமிதி ய: ।
ததை³வ த்வம்
தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்
முகுந்த³ப்³ரஹ்மேந்த்³ரஸ்பு²டமகுடனீராஜிதபதா³ம் ॥ 22 ॥
ஸ்லோகம் ஏ பவானி ! தாயே !! என்று ஆரம்பிக்கின்றது ...
சிவனுக்கு முக்கியமாக எட்டு நாமாக்கள் மிக முக்கியம்
பவன் , ஈசானன் , ருத்திரன் , உத்திரன் , பீமன் , சர்வ , பசுபதி , மஹான்
அர்ச்சனை செய்யும்போது பவாய தேவாயை நம : ஈசான தேவாயை நம : .... என்று சொல்கிறோம் ...
இதிலிருந்து தான் மஹா தேவன் என்று புதிய நாமம் பிறந்தது ..
பவானியின் பத்தினி பவானி
ப⁴வானி
த்வம் தா³ஸே மயி விதர த்³ருஷ்டிம் ஸகருணா-
ஏ பவானி உன் தாசனாக இருக்கும் என்னிடத்தில் ( மயி) உன் திருஷ்டியை ( கடைக்கண் ) அளிப்பாயாக / செலுத்துவாயாக(
விதர..)
என்று அர்த்தம் ...
இதைத்தான் ஒரு பக்தன் சொல்ல நினைத்தது ...
மிதி ஸ்தோதும் வாஞ்ச²ன் கத²யதி
ப⁴வானி த்வமிதி ய: ।
*ய* : எவனொருவன் ( அந்த ஒருவன் ... எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்றெல்லாம் இங்கே சொல்ல வில்லை)
ஸ்தோதும் வாஞ்ச²ன் :
அப்படி ஸ்தோத்திரம் வாஞ்சையுடன் சொல்ல ஆசைப்பட்டவன்
கத²யதி
ப⁴வானி த்வமிதி ய:
பவானி த்வம் என்று மட்டுமே சொல்லி இருக்கிறான்
( In the course of utterance the rest of the sloka)
ததை³வ த்வம்
தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்
ததை³வ என்றால் அந்த க்ஷ்ணமே ...
நிஜஸாயுஜ்யபத³வீயை கொடுக்கிறாய் ..
பவானி த்வம் என்ற இரண்டு சொல்லிலேயே அவனுக்கு பெரிய நிஜ ஸாயுஜ்யபத³வீ யை தந்து விடுகிறாய்
அவன் பவானி த்வம் என்று இரண்டே சொற்களைத்தான் இதுவரை சொல்லியுள்ளான்
மீதி வார்த்தைகள் இன்னும் அவன் மனதில் மட்டுமே உள்ளது ...
இருப்பினும் அவனுக்கு கிடைத்தது பெரிய லாட்டரி !!
த்வைதம் லிருந்து அத்வைதம் ஆகி விடுகிறான்
அந்த பதவி எப்படிப்பட்டது ?
ஹரி , பிரம்மா , இந்திரன் முதலானோர் அணிந்திருக்கும் க்ரீடங்கள் தரும் ரத்தன ஒளியினால் நீராஞ்சனம் செய்யப்படும் உன் பாதார விந்தங்களை தருகிறாய் ..
இந்த பாக்கியம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கும் தெய்வங்கள் தேவர்கள் மகான்கள் கோடி கோடி ...
சிலேடை அலங்காரம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போமா ?
Noun இல் பவன் என்பது நாமத்தை குறிக்கும் .. இதையே வினை சொல்லாக ( verb) சொல்லும் போது
*பவ* பெயர்ச்சொல் வினைச் சொல்.. இரண்டுமாக வரும் ...
வினைச் சொல்லில் *பவ* என்றால் இருப்பாயாக என்று அர்த்தம் ...
எதிரே இருக்கும் , ( நம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்பவர் ) நபர் எப்படி சொல்வார் ?
பவானி என்று ( ஆவேனாக ...) என்று சொல்ல வேண்டும்
நாம் ஆசிர்வாதம் செய்யும் போது விஜயீ பவ என்போம் .. ஆசி பெற்றுக்கொள்பவர் விஜயீ பவானி ( வெற்றி அடைவேனாக ....) என்று சொல்ல வேண்டும்
பவானி த்வம் தாஸே ... என்று சொன்ன உடனே பவானித் த்வம் அதாவது ... த்வம் ( நீ) பவானி ( ஆவேனாக )
பவானி த் த்வம் என்பதை அம்பாள் எப்படி எடுத்துக்
கொள்கிறாள்...
நீயே நானாக ஆகும் படி செய்வாயாக என்று இவன் வேண்டுகிறான் என்று எடுத்துக்
கொள்கிறாள்...
அவ்வளவு காரூண்யம் , கடாக்ஷம் , கருணை ....
ஒரு வேண்டுதல் ( பூர்த்தியாக சொல்லா விட்டாலும்) அம்பாள் தன்னை நினைக்கிறானே என்ற சந்தோஷத்தில் கோடி மடங்கு உயர்ந்த ஸ்தானத்தை தருகிறாள் ...
அவளுக்கு காரண காரியங்கள் தேவை இல்லை
தரம்/ தகுதி உள்ளவனா என்ற கவலை இல்லை
செல்வம் உள்ளவனா ஏழையா என்ற வித்தியாசம் இல்லை
ஸ்லோகம் முழுமையாக சொல்லவில்லையே என்ற கோபம் இல்லை ...
இவன் என்னை மனதார நினைத்து விட்டான் ..
ஏதாவது உயர்ந்த வஸ்துவை இவனுக்குத் தரவேண்டும் என்று ஓடி வருகிறாள் ...
பவானி எனும் தன்மையை பக்தனுக்கு அளிக்கிறாள்
அதனால் தான் அவள் மட்டுமே *ஸ்ரீ மாதா !!!*
தவத்தால் தழுவிக்கொண்ட தம்பதிகள் !!
கரத்தால் கோடி கோடி வரம் தரும் காரூண்ய மூர்த்திகள்!!
அறத்தால் அற்புதம் நிகழ்த்திய காந்திமதிகள் !!
உரத்தால் உயிர்கள் ஈன்று மரத்தால் பல வண்ணம் படைத்து தரத்தால் உயர்ந்த ஜோடிகள் !!
நினைத்தால் நின்று உவந்து
மனத்தால் தொழுபவர்கள்
கனத்தால் அதி உயரம் செல்பவரே !!💐💐💐
இங்கே சொல்லப்பட்டுள்ள விளக்கம் அவ்வளவு convince ஆக இல்லை
*மது ப்ரீதா* -
தேன் போன்ற குணம் கொண்டவள்.
தேன் மீது ப்ரீதி கொண்டவளாகவும் திகழ்பவள். மலர்களை அணிந்து அவைகள் சிந்தும் தேனில் குளிப்பவள் ...இங்கே மது என்பது டாஸ்மார்க் சரக்கு இல்லை
*மாம்ஸ நிஷ்டா -*
முதலில், 'த்வக்' என்கிற தோலுக்கு அதிதேவதை,
அதன்பிறகு ருதிரம் என்று தோலுக்குக் கீழேயுள்ள திசுவுக்கு அதிதேவதை.
அதையடுத்து மாமிசம் - தசைகளுக்கு அதி தேவதையாக விளங்குபவள் *மாம்ஸ நிஷ்டா.*
மாமிசத்தை விரும்பி உண்பவள் அல்ல
ஒரே ஸ்லோகம் ... அதே வரிகள்
ஆனால் அர்த்தம் மூன்று தெய்வங்களுக்கும் மிகச் சிறப்பாக பொருந்தும் ...
இப்படி யார் இயற்றியது ? 🤔
வேறு யார் நம் ஜகத்குரு சங்கரர் தான் ... !!
*சௌந்தரிய லஹரீயில் 21 வது ஸ்லோகம்*
இதன் விளக்கம் அம்பாளுக்கு பொருந்தும்
பரமேஸ்வரனுக்கும் பொருந்தும்
முருகப்
பெருமானுக்கும் பொருந்தும்
அதிசயமான அற்புதமான ஸ்லோகம்
*குண்டலினீ யின் எழுச்சி*
தடில்லேகா²தன்வீம் தபனஶஶிவைஶ்வானரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் ।
மஹாபத்³மாடவ்யாம் ம்ருதி³தமலமாயேன மனஸா
மஹாந்த:
பஶ்யந்தோ த³த⁴தி பரமாஹ்லாத³லஹரீம் ॥ 21 ॥
இந்த ஸ்லோகத்தில் சுருக்கமாக என்ன சொல்கிறார் என்றால் .....
குண்டலினீ சக்தி மூலா தாரத்தில் இருந்து எழும்பி மூன்று முடிச்சுக்களை அது தகர்த்தி
மேலும் எந்த தடையும் இல்லாமல் சஹஸ்ராரம் அடைந்து விட்டால்
அதற்கும் மேலே ஆறு தாமரைகளில் அம்பாள் பட்டொளியாக நமக்கு அமிர்தத்தை ஊட்டுகிறாள் ...
அப்படி அனுபவம் பெற்ற மகான்களின் மன நிலை எவ்வளவு பரமானந்தமாக இருக்கும் என்று விவரிக்கிறார்
*ததில்லே*
*காதன்வீம்*
மின்னல் கற்றைக்கு நிகரான சூக்ஷ்ம தேஜோரூப ரூபத்தை உடையவள்
*தபன-சசி வைஸ்*
*வானராமயீம்*
சூரியன், சந்திரன் மற்றும் அக்னியில் பிரகாசமாக ஜொலிப்பது
*ஷண்ணாம் கமலானாம் அபி*
ஆறு ஆதார சக்கரங்களும்
மேலே தாமரை வனத்தை ஒத்த சஹஸ்ரார சக்கரம்
*தவ* - உங்கள்
கலம் - "சாதா" என்று அழைக்கப்படும் கலை
*மிருதித* - *மாலாமாயேன* -
காமம் போன்ற அழுக்குகள் இல்லாத, மற்றும் மாயா,
*அவித்யா மனசா*
- மனதால்
*மஹாந்த* : - பெரிய ரிஷிகள்/கவிஞர்கள்
*பஷ்யந்த* : - *பரமாஹ்லாத-*
*லஹரீம் -*
தொடர்ச்சியான அலைகளைப் போல பாயும்
பேரின்பம்
*ததாதி* - உடையவர்கள்.
*Summary*
பெரிய ரிஷிகள்/கவிஞர்கள் தொடர்ச்சியான அலைகளைப் போல பாயும் பேரின்பத்தை அனுபவித்து, தங்கள் மனதினால் காமம் போன்ற அழுக்குகள் இல்லாத, அவித்யா போன்ற மாயா, ஆறு ஆதார சக்கரங்களுக்கு மேலே, அனுபவித்து, பெற்றவர்களாகக் காணப்படுகிறார்கள்,
அங்கு நீங்கள் [சூரியன், சந்திரன் மற்றும் அக்னியில் பிரகாசமாக பிரகாசிப்பவர்]
தாமரை காட்டைப் போன்ற அவர்களின் சஹஸ்ரார சக்கரத்தில்,
மின்னல் கற்றைக்கு சமமான சூக்ஷ்ம தேஜோரூப வடிவத்தைக் கொண்டவராக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்.
Ok இது அம்பாளுக்கு மிகச் சிறப்பாக பொருந்துகிறது ...
*சரி பரமேஸ்வரனுக்கு எப்படி பொருந்தும் ?*
ஈச்வரனுக்கு பொன்னார் மேனியன் என்று ஓர் பெயர் உண்டு ..
தக தக வென்று கோடி ஆதித்தியர்களின் ஒளிக்கு மேலே பிரகாசிப்பவர் ...
தன் சக்தியை ஆறு தாமரைகளின் மீது தவழ விட்டவர் ...
அவரை நமஸ்கரிக்கும் மகான்களுக்கு எந்த காமமோ , மயக்கமோ வேறு மலங்களோ இருப்பது இல்லை
சிவ சக்தியாய் அங்கே சஹஸ்ராரத்தில் அரத்தநாரியாய் அருள் பாலிக்கிறார் ...
So இந்த ஸ்லோகம் அவருக்கும் மிக அழகாக பொருந்தும்
*சரி முருகனுக்கு ?*
ஆறு தாமரைகளுக்கும் மேலே தவழ்ந்தவர்...
ஈசனின் ஒளிப்பிழம்பில் பிறந்தவர் ...
சக்தி குண்டலினீயாய் மேலெழுந்து வர அவளை இருகரங்கள் நீட்டி தன்னுடன் இணைத்துக்
கொள்ளும் பரமேஸ்வரன் அங்கே சிவசக்தியாய் ஆனந்த நடம் புரிகிறார் !!
அந்த கருணை தம்பதிகளுக்கு அருள் செல்வமாய் பிறந்தவர் தான் முருகன் ....
So இந்த ஸ்லோகம் *பரமாஹ்லாத-*
*லஹரீம் -* என்று முடிகிறது ...
அந்த பரமானந்த அலைகள் வேறு எதுவும் இல்லை
முருகனின் கருணை அலைகள் தான் !!💐💐💐
ஆயிரம் தாமரை இதழ்களும்
உன் இதழ் கண்டு வெட்கி தலை குனிகிறதே !🪷
ஆயிரம் பிறைகள் ஒன்று சேர்ந்தும்
உன் முக வதனம் எழில் கண்டு
நிலை கொள்ளாமல் தவிக்கின்றதே !!🌛🌜
ஆயிரம் நாமங்கள் சொல்லியும் கேட்டும்
அகத்தியர் மனம் த்ருப்தி அடைய வில்லையே !!
ஆயிரம் கோணங்கள் ஆடியும் ஆனந்த கூத்தன் ஆடுவதை நிறுத்துவதில்லையே!!
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லையே 🌞
ஆயிரம் தாரகைகள் அணிவகுத்து வந்தாலும்
உன் காந்தி பெருவதில்லையே !💫
ஆயிரம் அன்னங்கள் அழகாக நடந்தாலும் உன் நடை பயில்வதில்லையே!!🦢
ஒரே ஒரு முறை அம்மா வென்றே அழைத்தால்
ஆயிரம் முறை ஓடி வருகிறாயே,
இதில் மட்டும் ஏனம்மா ஓர் விதி விலக்கு ?? 💐
*No difference between Shakti and Shiva.*
शरीरं त्वं शम्भोः शशि-मिहिर-वक्षोरुह-युगं
तवात्मानं मन्ये भगवति नवात्मान-मनघम् ।
अतः शेषः शेषीत्यय-मुभय-साधारणतया
स्थितः सम्बन्धो वां समरस-परानन्द-परयोः
॥ 34 ॥
sareeram twa sambhos sasi mihira vakshoruha yugam
tava atmaanaam manyae bhagavati navaatmaanam anagham
atas saeshas saeshee twayam ubhaya saadhaarana tayaa
sthitas sambandhovaam sama rasa paraananda parayoh. 34
TRANSLATION: Oh goddess supreme, I always see in my minds eye, that your body with sun and moon as two breasts, is no different from the body of Shiva. And there is no difference between his peerless body with nine surrounding motes [which includes nadam, bindu, kala, etc] and yours. And so, the one is no less important than the other [pradhanam and apradhanam or sesham and sheshi] In short, there is absolutely no difference in essence between Shiva and Shakthi. [The Purva Kaula school believed that both Shiva and Shakthi are equal in status. According to them Shambu is called Navatman because He is characterized by nine Vyuhas or groups of manifestations – Kala (time), Kula (colours), Nama (names) Jnan (knowledge both undifferentiated and differentiated), Citta (mind with all its faculties like intellect, senses, etc.) Nada (sound in its four forms Para, Pasyanti, Madhyama and Vaikhari), Bindu (representing all the 9 chakras), Kala (the fifty letters of the alphabet) and Jiva residing in each boy. Thus, the attribute of being Navatma is common to both. ]
SIGNIFICANCE: During the Mimansa days, when the Shakthi cult was at its peak, an opinion prevailed that Shakthi worship through Tantric methods, which procures various psychic powers and which makes the Sadhakas, powerful and popular is the ultimate and therefore Goddess Shakthi is more important than Shiva. However, With the resurrection of the Hindu Religion, through the efforts of Shankaracharya and others during the Uttara Mimamsa days, ideas changed and this was propagated by the the Kaula School. The Purva Kaula school explained the equality of status by saying that ‘in the creative cycle when the comic manifestation takes place, Sakti is the Sesi, the Principal Factor, and is then in forefront and Siva (Parachit) is “sesa” – subsidiary or accessory. When dissolution takes palce, Sati is in abeyance and Siva becomes the PrincipalThus the relationship of Principal and Accessory are alternating between them in the two cosmic situations and thus there is equality (Samatwa) between them. Thus both Siva and Shakthi are supplementary and complementary. Devi is the form of Shiva and Shiva is the BEING of the Devi. (34)
🪷🪷🪷🪷🪷
உயற்படியில் நம்மை ஏற்றிடுவான்
மறுபடி மறுபடி மலையேற
மலைக்கும் படி நம்மை மாற்றிடுவான்
நித்தமுமே திருப்புகழைப்படி
நிலைத்த உறுதியை கொண்டபடி
உம்மத அடியார் சென்றபடி
உள்ளத்தில் முருகனை நினைத்தபடி
வாய்ப்பாடி வலம் வந்தால்
கூட வரும் முருகன் ஆணைப்படி சேவலும் மயிலும் வேலுமே ... 🙏🐓🦚
சிரித்துச் சொன்னாள் அது இருக்கும் சில பல கல்பங்கள் !
திகைத்து நின்றேன் ...
திக்கு முக்காடி கேட்டேன் அன்னையிடம் ...
அம்மா எல்லா பிறவியும் எடுத்து இளைத்து விட்டேன் ... இனியும் வேண்டாம் பிறவிகள் ....
சிரித்தாள் அன்னை ...
நான் தருவதில்லை பிறவிகள் ...
தருவதும் பெறுவதும் உன் கர்மாக்கள் மட்டுமே
*அம்மா* ...
தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள்
உன் தாள் பணிந்தால் கதிரைக் கண்ட பனி போல் விலகாதோ ...
பிணிகள் பிளரி ஓடாதோ ... ?
உண்மை ...
உன் பணி என்றும் என் சரண் புகுவதே ...
கனிந்து வரும் காலம் கல்பங்கள் கரைந்து போகும் ...
அல்பங்கள் மறைந்து போகும் ...
சொற்பங்கள் மறந்து கற்பகம் என்னையே நினத்திரு ...
வருவேன் ஓர் நாள் உனை வாரி அணைத்திடவே !
சொல்லி மறைந்தாள் சொக்கனின் சொக்கி ..... 🙏
கண்களிலே மது சிந்தும் காலம் இது
மன்னவனை அந்த மாதவனை
மாதர்கள் கொண்டாடும் யாதவனை
யசோதை பெற்ற கோமகனை
கன்னி இவள் காண்பேனோ ?
காலம் எனை மீறி வென்றிடுமோ ?
காத்திருந்தேன் பூக்கள் சொரியும் பிருந்தாவனத்தில் அன்றொரு நாள்
பூத்த பூக்கள் வாடி மறைய
கண்கள் மட்டும் மீண்டும் மீண்டும் பூத்து நின்றதே ...
கார்மேகங்கள் வந்து போயின
காற்றில் வரும் இசையும் நின்று போயின ...
கண்ணன் மட்டும் வரவில்லை
என் கன்னங்கள் அன்று சிவக்க வில்லை ...
மாம்பழ கன்னங்கள் என்பான்
மரகத மேனி என்பான்
மதுரம் உன் அதரம் என்பான் ...
யாரோ எழுதி தந்த வசனம் இது என்றே இந்த ஏழைக்கு அன்று புரியவில்லை
ஏமாற்றம் ,ஏக்கம் வாட்டம்
இவை தான் நான் கண்ணனுக்கு வைத்த மாற்று பெயர்கள் ...
இதில் ஆட்சேபனை உங்களுக்கு இருந்தால்
வாருங்கள்.... என்னுடன் சேர்ந்தே காத்திருப்போம்
அவனை சேரும் நாள் வந்திடுமோ என்றே எண்ணி ....🦚
உயற்படியில் நம்மை ஏற்றிடுவான்
மறுபடி மறுபடி மலையேற
மலைக்கும் படி நம்மை மாற்றிடுவான்
நித்தமுமே திருப்புகழைப்படி
நிலைத்த உறுதியை கொண்டபடி
உம்மத அடியார் சென்றபடி
உள்ளத்தில் முருகனை நினைத்தபடி
வாய்ப்பாடி வலம் வந்தால்
கூட வரும் முருகன் ஆணைப்படி சேவலும் மயிலும் வேலுமே ... 🙏🐓🦚
*Why good people suffer- ??*
*Shiva's answers to Parvati*
*Parvati*
"Mahadev , pain touches every life but why do the kindest souls suffer the most ? "
*Mahadev* :
"Fire test the gold , not ash . The kind are not punished - but chosen to carry what others cannot.
It is often a karmic cleansing earned across lifetimes
For those who suffer most are closest to liberation .
Every hurt humbles the Ego .
They are the living proof that even in pain , grace can survive .. "
*Parvati* :
"Mahadev , is there any purpose behind their sufferings ? "
*Mahadev*
"Every tear , every trial , every heartache of the kind is not in vain .
Through their sufferings, they evolve , they transcend and they become their instruments through which others are healed ".
*Parvati*
"Mahadev , I'm a little confused .
How is that their sufferings heal others ? "
*Mahadev*
"When one soul suffers with purity and grace its energy does not remain isolated .
Those who witness their strength are inspired .
Others find courage and their hearts heal.
It is how they rise from it that serves as a lesson . "
*Parvathi* ...
"Mahadev , They give everything ....And yet they are left empty ? "
*Mahadev*
"No Parvati , they appear empty - but inside they become oceans .
The kind are not ordinary souls . They are fire wrapped in compassion "
*Parvati*
"Will their sufferings ever end Mahadev ? "
*Mahadev*
" Their sufferings will end when their spirit no longer fears it .
The kind will find relief when their soul learns to rise above it with strength and grace "
Kind souls carry more because their heart is vast .
The world is kinder because of hearts like theirs
Through this phase , they find strength that can never be taken away .
They become compassionate ,wise and unafraid of challenges ahead !
They are deeply valued by the Divine , so when you see a pure heart suffer , don't ask " Why them ? Say "they were chosen " 🙏
Two letters L & T hypnotized me for 3 decades ...
So many business verticals , cross functions , bosses and countless spread of locations .
There was never one business and one leader ...
Unless we focus on how to consistently march ahead in beating the best against many odds it is difficult to survive in this ocean of business verticals .
Relying on your strength is much more needed than looking for a
God- father in this company .
Many bosses mastered the Bhagavad Gita with ease .
They keep telling you when your efforts hit the target but rewards are not proportionate , remain cool , detached from material desires and don't look for fruits of actions ..
We are confined to think that we are destined to get less than what we deserve .
But it is an unconditional truth every successful attempt gives you wisdom and knowledge to fight against odds with new strategies .
Today is the day of my entry into L&T .
Like birthday or wedding day , cannot forget the day I decided to join a big conglomerate without knowing either my might or the strengths of the giant .
*Key takeaways ( my learnings )*
1.When seeing a swan gracefully gliding across the water, 'there is a lot of paddling going on beneath'.
So, work hard, smart , be brave, and you will swan like glide through life, but if you fear you are drowning, do not hesitate to ask for a lifebuoy.
2.Far too many of us are afraid to show our vulnerability.
We let our ego and status get the better of common sense.
This, even though every prayer is in many cases a plea for assistance, as it is an acknowledgement of the help given by our Maker.
3.Never get tempted for small or big gratifications ...
They will kill your integrity and reputation .
4.Be silent , also resilient .
Don't ever throw your tantrums always .
You will see many vibrant rivers with huge sounds that will merge into you silently as u stand like the ocean..
5 . Though not everybody is strong enough to survive on prayers to the Unseen.
We need a closer physical presence.
Your good deeds , characters unblemished track records will lift u high without your wait .
Proud of working in L&T and also from my part I added some miniscule pride to the great organization which has connected me to often think about the journey not many survived to complete . 🙏
Very interesting narration about your 2 letters and nice informative.i too learned from you many things of your experience.
Tnx
Since you decided to celebrate like your birthday.
No doubt you are a great leader, mentor & guide to many like us who follows you.
Salute to your thought & greatness in you.
I completely agree with your key takeaways.
Thank you for sharing with me Sir 🙏
யார் இப்படி வசை பாடுவது ? சத்தியமாக நானில்லை ....
ஆதி சங்கரர் ...
ஆதிசங்கரரா ? நம்ப முடியவில்லை ...
இல்லை.... இல்லை
நம்பித்தான் ஆகவேண்டும் ... சௌந்தர்ய லஹரியில் 23 வது ஸ்லோகம் ....
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த⁴ம் ஶம்போ⁴ரபரமபி ஶங்கே ஹ்ருதமபூ⁴த் ।
யதே³தத்த்வத்³ரூபம் ஸகலமருணாப⁴ம் த்ரினயனம்
குசாப்⁴யாமானம்ரம் குடிலஶஶிசூடா³லமகுடம் ॥ 23
அம்மா .... பரமனிடம் இருந்து பாதி பாகம் திருடிக்கொண்டாய் ..
சரி அத்துடன் த்ருப்தி அடைந்து விட்டாய் என்று நினைத்தால் அது தான் இல்லை
வர்ண ரூபத்தில் இருக்கிறாய் ...
ஈஸ்வரன் வெண்மை நிறமும் சிவந்த நிறமும் உடையவன் ...
மூன்று கண்கள் கொண்டவளாய் இருக்கிறாய் ...
உன் தனபாரங்களால் சற்றே வளைந்து இருக்கிறாய் ...
க்ரீடத்தில் பிறை சந்திரனை வைத்திருக்கிறாய் ....
இந்த அர்த்த நாரீ ஸ்வரூபத்தில் பரமேஸ்வரனையே காணுமே அம்மா ?
நீயே எங்கும் வியாபித்து கொண்டிருக்கிறாய் ..
எனக்கு சந்தேகம் வருகிறது ...
பாதி பாகம் போத வில்லை என்றே மீதி பாதியையும் நீ யே முழுங்கி விட்டாயோ ?
இதை நிந்தா ஸ்துதி என்பார்கள் ...
சக்தியையும் சிவத்தையும் பிரிக்க முடியாது என்பதை இவ்வளவு அழகாக உரிமை எடுத்துக்கொண்டு திட்டுவதைப் போல் திட்டி மிகவும் பெருமை பட்டுக்கொள்கிறார்
பெரியவா இன்னொமொறு அர்த்தத்தை இங்கே தருகிறார் ...
அதாவது சக்தி சிவனை முழுவதும் கபளீகரம் செய்து விட்டாலும்
அந்த சிவானந்தம் தனுக்குள்ளே என்றும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் ...
தன்மூலம் வணங்கும் பக்தர்களுக்கு அவளே சிவ ஸாயுஜ்யம் தருகிறாள் ...
Highly possessive about Her husband என்று சொல்ல முடியாது ...
பரமன் கேட்டதை கேட்டபடி கொடுப்பவன் ...
ஆனால் சிவானந்தம் என்பது அமிர்தத்துக்கும் மேலே ..
அதற்கு சாதகனை பக்குவப்படுத்த வேண்டும் ...
சிவானந்தம் தன் control இல் இருந்தால் மட்டுமே தகுதியானவர்கள் அந்த ஆனந்தத்தை பெறுவார்கள் என்பதால் அவள் ஈசனை தனக்குள் மறைத்துக்
கொண்டாள் என்கிறார்
ஜகத்குருக்கள் சொல்வது அம்பாளே சொல்வதைப்போலத் தானே !!
உன் சிரிப்பு உலவும் கருப்பு தனை கருணையின்றி கொல்ல வேண்டும்
கொட்டும் மழையும் இடிக்கும் மேகங்களும்
இயற்கை சீற்றம் இன்றி வாழ வேண்டும் ...
உனை எண்ணிய பொழுதில் தன்னியன் நான் கண்ணியம் பெற வேண்டும் ..
அதில் புண்ணியம் சேர வேண்டும்
பெரிய வயிற்றில் சிறிய என் காணிக்கை இடம் பெற வேண்டும் ...
தொடர்ந்து வரும் ஊழ் வினைகள் வடிந்து ஒடிய வேண்டும்
தந்தம் உடைத்து பாரதம் காத்தாய் ..
பந்தம் விலக்கி கந்தம் அணிந்து சந்தம் வாழ வசந்தம் தருவாய் வேழ முகத்தோனே !!
நீயாக நான் ஆக வேண்டும் !!
உன்னைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத நிலை எனக்குத் தெரிய வேண்டும் !!
( பரம அத்வைத நிலை.... தத்வமஸி)
இறைவன் பிரபு நாம் அவன் தாசர்கள் என்று பிரித்து சொல்வது த்வைதம்...
நீயாக நான் ஆகவேண்டும் என்பது அத்வைதம் ...
நமக்கும் இறைக்கும் எந்த வேறுபடும் இல்லை)
த்வைதமாக இருக்கும் ஒரு பக்தனை ... *நான் உன் தாஸன்* என்று சொல்லும் பக்தனை
அதற்கும் மேலே உயர்ந்த நிர்குண பிரம்மமாக மாற்றி விடுகிறாள் சாயுஜ்யம் பதவி தந்தே !!
அம்பாள் சத்தியமாக கருணாரஸஸாகரம் , அவியாஜ கருணாமூர்த்தி என்று நமக்கு ஊர்ஜிதப்படுத்தும்
என்ன ஸ்லோகம் அது ?
சௌந்தர்ய லஹரீயில் 22 வது ஸ்லோகம் ...
பலமுறை அலசி அனுபவித்த ஸ்லோகம் தான் இது ..
இருந்தாலும் ஓவ்வொரு முறையும் சொல்ல சொல்ல புதிய அர்த்தங்கள் தரக்கூடியது ...
அபிராமி பட்டர் அதனால் தான் *கற்பது உன் நாமம்* என்றார் ...
நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் ..
இதுதான் விளக்கம் என்ற எந்த ஸ்லோகத்திற்கும் அவள் திருநாமத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது ...
ப⁴வானி த்வம் தா³ஸே மயி விதர த்³ருஷ்டிம் ஸகருணா-
மிதி ஸ்தோதும் வாஞ்ச²ன் கத²யதி
ப⁴வானி த்வமிதி ய: ।
ததை³வ த்வம்
தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்
முகுந்த³ப்³ரஹ்மேந்த்³ரஸ்பு²டமகுடனீராஜிதபதா³ம் ॥ 22 ॥
ஸ்லோகம் ஏ பவானி ! தாயே !! என்று ஆரம்பிக்கின்றது ...
சிவனுக்கு முக்கியமாக எட்டு நாமாக்கள் மிக முக்கியம்
பவன் , ஈசானன் , ருத்திரன் , உத்திரன் , பீமன் , சர்வ , பசுபதி , மஹான்
அர்ச்சனை செய்யும்போது பவாய தேவாயை நம : ஈசான தேவாயை நம : .... என்று சொல்கிறோம் ...
இதிலிருந்து தான் மஹா தேவன் என்று புதிய நாமம் பிறந்தது ..
பவானியின் பத்தினி பவானி
ப⁴வானி
த்வம் தா³ஸே மயி விதர த்³ருஷ்டிம் ஸகருணா-
ஏ பவானி உன் தாசனாக இருக்கும் என்னிடத்தில் ( மயி) உன் திருஷ்டியை ( கடைக்கண் ) அளிப்பாயாக / செலுத்துவாயாக(
விதர..)
என்று அர்த்தம் ...
இதைத்தான் ஒரு பக்தன் சொல்ல நினைத்தது ...
ப⁴வானி த்வமிதி ய: ।
*ய* : எவனொருவன் ( அந்த ஒருவன் ... எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்றெல்லாம் இங்கே சொல்ல வில்லை)
ஸ்தோதும் வாஞ்ச²ன் :
அப்படி ஸ்தோத்திரம் வாஞ்சையுடன் சொல்ல ஆசைப்பட்டவன்
கத²யதி
ப⁴வானி த்வமிதி ய:
பவானி த்வம் என்று மட்டுமே சொல்லி இருக்கிறான்
( In the course of utterance the rest of the sloka)
ததை³வ த்வம்
தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்
ததை³வ என்றால் அந்த க்ஷ்ணமே ...
நிஜஸாயுஜ்யபத³வீயை கொடுக்கிறாய் ..
பவானி த்வம் என்ற இரண்டு சொல்லிலேயே அவனுக்கு பெரிய நிஜ ஸாயுஜ்யபத³வீ யை தந்து விடுகிறாய்
அவன் பவானி த்வம் என்று இரண்டே சொற்களைத்தான் இதுவரை சொல்லியுள்ளான்
மீதி வார்த்தைகள் இன்னும் அவன் மனதில் மட்டுமே உள்ளது ...
இருப்பினும் அவனுக்கு கிடைத்தது பெரிய லாட்டரி !!
த்வைதம் லிருந்து அத்வைதம் ஆகி விடுகிறான்
அந்த பதவி எப்படிப்பட்டது ?
ஹரி , பிரம்மா , இந்திரன் முதலானோர் அணிந்திருக்கும் க்ரீடங்கள் தரும் ரத்தன ஒளியினால் நீராஞ்சனம் செய்யப்படும் உன் பாதார விந்தங்களை தருகிறாய் ..
இந்த பாக்கியம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கும் தெய்வங்கள் தேவர்கள் மகான்கள் கோடி கோடி ...
சிலேடை அலங்காரம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போமா ?
Noun இல் பவன் என்பது நாமத்தை குறிக்கும் .. இதையே வினை சொல்லாக ( verb) சொல்லும் போது
வினைச் சொல்லில் *பவ* என்றால் இருப்பாயாக என்று அர்த்தம் ...
ஆயுஷமான் பவ ... தீர்க்க சுமங்கலி பவ என்று சொல்கிறோம் அல்லவா ...
எதிரே இருக்கும் , ( நம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்பவர் ) நபர் எப்படி சொல்வார் ?
பவானி என்று ( ஆவேனாக ...) என்று சொல்ல வேண்டும்
நாம் ஆசிர்வாதம் செய்யும் போது விஜயீ பவ என்போம் .. ஆசி பெற்றுக்கொள்பவர் விஜயீ பவானி ( வெற்றி அடைவேனாக ....) என்று சொல்ல வேண்டும்
பவானி த்வம் தாஸே ... என்று சொன்ன உடனே பவானித் த்வம் அதாவது ... த்வம் ( நீ) பவானி ( ஆவேனாக )
பவானி த் த்வம் என்பதை அம்பாள் எப்படி எடுத்துக்
கொள்கிறாள்...
நீயே நானாக ஆகும் படி செய்வாயாக என்று இவன் வேண்டுகிறான் என்று எடுத்துக்
கொள்கிறாள்...
அவ்வளவு காரூண்யம் , கடாக்ஷம் , கருணை ....
ஒரு வேண்டுதல் ( பூர்த்தியாக சொல்லா விட்டாலும்) அம்பாள் தன்னை நினைக்கிறானே என்ற சந்தோஷத்தில் கோடி மடங்கு உயர்ந்த ஸ்தானத்தை தருகிறாள் ...
அவளுக்கு காரண காரியங்கள் தேவை இல்லை
தரம்/ தகுதி உள்ளவனா என்ற கவலை இல்லை
செல்வம் உள்ளவனா ஏழையா என்ற வித்தியாசம் இல்லை
ஸ்லோகம் முழுமையாக சொல்லவில்லையே என்ற கோபம் இல்லை ...
இவன் என்னை மனதார நினைத்து விட்டான் ..
ஏதாவது உயர்ந்த வஸ்துவை இவனுக்குத் தரவேண்டும் என்று ஓடி வருகிறாள் ...
பவானி எனும் தன்மையை பக்தனுக்கு அளிக்கிறாள்
அதனால் தான் அவள் மட்டுமே *ஸ்ரீ மாதா !!!*
once again thank you for remembering me and sharing messages and views..
முடியும் என்கிறார் ஆதிசங்கரர் தனது 24 வது சௌந்தர்ய லஹரீ ஸ்லோகத்தில்
அம்பாளின் புருவங்கள் மன்மதனின் இல்லத்தில் தோரணமாக இருக்கின்றன என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது ( வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா - )
ஆனால் அவைகள் எப்படி பிறர்க்கு உத்தரவு போடும் ?
ஸ்லோகம் பார்ப்போம்
ஜக³த்ஸூதே தா⁴தா ஹரிரவதி ருத்³ர: க்ஷபயதே
திரஸ்குர்வன்னேதத்ஸ்வமபி வபுரீஶஸ்திரயதி ।
ஸதா³பூர்வ: ஸர்வம் ததி³த³மனுக்³ருஹ்ணாதி ச ஶிவ-
ஸ்தவாஜ்ஞாமாலம்ப்³ய க்ஷணசலிதயோர்ப்⁴ரூலதிகயோ: ॥ 24 ॥
அகிலங்களையும் அண்ட சராசரங்களையும் பிரம்மா அம்பாளின் பாத தூசிகளை தேடி தேடி வைத்துக்கொண்டு படைக்கிறார் ..
ஹரியும் அம்பாளின் பாதத் துளிகளை சேகரித்து பிரம்மா படைத்த அத்தனை உயிர்களையும் காக்கிறார் ...
பிரமாண்டத்தை ஆதிசேஷன் மூலம் தாங்குகிறார்
க்ஷபயதே எனும் ருத்திரன் உடமெல்லாம் அம்பாளின் தூசிகளை தடவிக்கொண்டு எல்லாவற்றையும் பஞ்ச பூதங்களுடன் சேர்க்கிறார்
முத்தொழில் அறிவோம் ...
இதை தவிர இன்னும் இரண்டு தொழில்கள் இருக்கின்றன ...
மூத்தொழில்களுடன், மறைத்தல் (திரோதானம்), மற்றும் அருளுதல் என்பதைச் சேர்த்து ஐந்தொழில்கள் என்பர்.
திரோதானம் எனும் தொழிலை மகேஸ்வரனும் ( மாயையில் வாழ்கிறோமே இந்த உலகம் உண்மை எல்லாமே நிரந்தரம் என்று நினைக்கிறோம் அல்லவா ...)
உண்மையை மறைத்து நம்மை இந்த உலகில் மோஹிக்க வைப்பவர் ...
ஐந்தாவது சதாசிவம் இவர் தான் நம்மை அருள்பவர் ....
இவர் அம்பாளையே பார்த்துக்
கொண்டிருப்பவர்
கொடி போல் இருக்கும் அவள் புருவங்கள் க்ஷண நேரத்தில் அசையும் போது
அதுதான் ஆஞ்சை என்று எடுத்துக்கொண்டு ஐந்து தொழில்களும் மீண்டும் ஆரம்பித்து முடிவைடைய செய்கிறார்கள் இந்த ஐவரும் !
அன்னைக்குப் " *பஞ்ச க்ருத்ய பராயணா"* என்று ஒரு நாமம்,
அதாவது, ஐந்தொழிலை செய்கிறவள் என்று அர்த்தம்.
இந்த ஐந்து தொழில்களைச் செய்யும் அன்னையின் நாமாவளிகளைப் பார்க்கலாம்.
ஸ்ருஷ்டி கர்த்ரீ - ப்ரம்ம ரூபா
கோப்த்ரீ - கோவிந்த ரூபிணி
ஸம்ஹாரிணி - ருத்ர ரூபா
திரோதானகரீ - ஈஸ்வரி
ஸதாசிவா - அனுக்ரஹதா
அபிராமி பட்டர் , "பூத்தவள், காத்தவள், பின் கரந்தவளே" என்று முத்தொழிலுக்கும் காரணமாகச் சொல்லியிருக்கிறார்
அம்பாள் ஒருத்தியால் மட்டுமே புருவங்களின் அசைவுகள் மூலம் இந்த உலக வியாபாரம் செய்ய முடியும் .
She has chosen the best Team Members to execute all HER wishes . The team is the best because the Leader is the best !!💐💐💐
*Conception of Devi in the worship by Uttara Kaula Cult:*
मनस्त्वं व्योम त्वं मरुदसि मरुत्सारथि-रसि
त्वमाप-स्त्वं भूमि-स्त्वयि परिणतायां न हि परम् ।
त्वमेव स्वात्मानं परिण्मयितुं विश्व वपुषा
चिदानन्दाकारं शिवयुवति भावेन बिभृषे ॥ 35 ॥
manas twam vyoma twam marud api marut saarathi rasi
twam aapas twam bhoomis twayi parinataayaam nahi param
, twamaeva swa atmaanam parinamayitum viswa vapushaa
chidaananda kaaram siva yuvati bhaavaena bibhrishae . 35
*TRANSLATION:* You are Mind (consciousness, Ether, Air, Fire, Water and Earth, And (naturally) this Universe which is created out of these Panchaboothas is also you. But to make human understand (believe) the difference between the universe and the Panchaboothas, you took the role of wife of Shiva, and appear in a separate form. But in reality both are one and the same and inseparable like Shiva and Shakthi.
*SIGNIFICANCE:* The universe in its subtle and gross forms is being described which is the manifestation and transformation of Sakthi, the will (Chit) combining with Shiva, the existence (Sat) which results in the creation of the various elements or Pancha -boothas. Though undergoing actual transformation into all these elements in their gross macro-manifestation as the universe and in their subtle micro-cosmic aspect as the six Chakras in the body, She retains her identify as the Supreme Will as “Consciousness-Bliss (Chidandakara). In short, Shiva the “existence principle” would have remained static and would not have bothered to be part of the creative / destructive force of the Universe but for the inter-action of Shakti who is described in different aspects as “consciousness” or “will” or “maya” “vimarsana” etc. [The next six verses describe the adoration of the Devi by the Samayins Cult who have successfully learnt the art of Kundalini Rousing and to reach the highest levels of the Six Chakras representing the Earth, Water, Fire, Air, Akasha and Mind. The arrangement of the verses in the Text is in the descending order i.e. from the subtle to the gross – starting from Ajna Chakra (between the eye-brows) to Mooladhara, the base of the spinal chord. This is unusual because meditation presumes the “rising” of the Kundalini from the Mooladhara to the Ajna and then to the Sahasrara Chakra. However, this is justified from another point of view. During creation, first the subtle forms were created which later resulted in the creation of the gross – from Mind, Akasa, Air, Fire, Water [Wand then Earth – the order in which Evolution has taken place. However, Arthur Avalon’s the great English Commentator on this treatise has in fact rearranged the verses in the other direction. (35)
[With warm regards: R. Hariharan]
🪷🪷🪷🪷🪷
பாதங்கள் ஐதி போட பார்வைகளில் ஆனந்தம் கொப்பளிக்க
தந்தங்கள் கிரந்தங்கள் போல் மினுமினுக்க
அங்கங்கள் அலை போல் ஆட
நாடி வந்தான் தேடியும் கிடைக்கா பிரம்மத்திடம்
கணேஷ் எனக்கு ஓர் உதவி வேண்டும் ...
உத்தமன் உன் போல் எவர் உண்டு இங்கே ...
கண்ணா அறிவேன் ...
அதர்மம் அழிந்திடவே பூமி பாரம் குறைந்திடவே நீ போடும் கணக்கில் நானும் உண்டு ...
கண்ணன் சிரித்தான் ...
முக்கண்ணன் புதல்வன் நீ முக்காலம் உணர்ந்தவன் நீ ...
தடங்கல் ஏதும் இன்றி சண்டை வேண்டும்
சிரித்தான் வேழமுகன் ...
தடங்கல் தானே சண்டையின் தொடக்கம் ...
தடங்கல் இன்றி போர் ஏதும் புரிவோர் உண்டோ ?
கண்ணன் சொன்னான் ..
எல்லாம் தெரிந்தும் கேட்கிறாய் ...
போட்ட திட்டம் தடையின்றி நிறைவேற அருள் செய்வாய் ...
கண்ணா ... நடுத்துபவன் நீ ஒடுக்குபவன் நீ
நீ செய்யும் கபடங்கள் எல்லாம் தடை இன்றி எழுதிடுவேன் !
கண்ணன் கட்டிக்கொண்டான் ...
சிங்கம் வீரம் கொண்ட ஓர் யானையை
உன் வெள்ளை மனம் வேதங்கள் வாழும் இடம் ...
உன் மனம் போல் எழுது ... மணம் பொங்கட்டும்
தந்தம் உடைத்து எழுதினான் பந்தங்கள் கோடி கோடி பயனுறவே!!💐💐💐💐💐
तवाज्ञचक्रस्थं तपन-शशि कोटि-द्युतिधरं
परं शम्भु वन्दे परिमिलित-पार्श्वं परचिता ।
यमाराध्यन् भक्त्या रवि शशि शुचीना-मविषये
निरालोके உलोके निवसति हि भालोक-भुवने ॥ 36 ॥
Tavaagna chakrastham thapana shashi koti dhyudhidharam,
Param shambhum vande parimilitha –paarswa parachitha
Yamaradhyan bhakthya ravi sashi suchinana mavishaye
Niraalokeloke nivasathi hi bhalokha bhuvane (36)
*TRANSLATION:* The one who worships Parameshwara, with the luster of billions of moon and sun and who lives in your Agna chakra [the holy wheel of order] and who is surrounded by “para-chit-kalas” [Ganas] on both sides, would forever live, in that world (Heaven) where rays of sun and moon do not enter, but which has its own lustre, and which is beyond the sight of (human) eye, and is totally different from this world (we see).
*SIGNIFICANCE:* The popular interpretation of this verse is to describe the experience of the Sadhaka, who has managed to arouse his Kundalini Shakti and make it rise upto his Agna Chakra where the two-brows meet [a very advanced state of meditation] would feel same ananda like the luster of billions of moon and sun – something beyond human imagination. In fact, it is called “para-chit”or super consciousness. Ajna means where the 'jnana drishti' of the sadhaka opens. But there is a different interpretation as well. Since the Acharya refers to “tava” akjna chakrastam i.e. situated in your Akjna Chakra, it is contented (supported by the great Commentator Lakshmidhara) that reference here is to the five “Shiva-konas” [5 triangles representing Shiva] in the Sri Chakra on which when the Sadhaka meditates, he can naturally be the recepient of lustres equal to that of billions of moon and sun.
🪷🪷🪷🪷🪷
*Lord Balaram is the best Guru*
The expanded version of Lord Krishna is Balaram...
He is the best combination of Strength and Ram's ( pleasing, delightful, charming.) Personality .
*Birth and Childhood:*
He was born to Vasudeva and Devaki, but was transferred to Rohini's womb to protect him from Kamsa.
He grew up in Vrindavan alongside Krishna.
Balarama spent his childhood as a cow herder with his brother Krishna.
He killed Dhenuka, an asura sent by Kamsa, as well as Pralamba and Mushtika wrestlers sent by the king.
When Krishna was killing Kamsa, Balarama slew his mighty commander, Kalavakra.
*Role in the Mahabharata:*
Balarama was a skilled mace fighter and taught Duryodhana and Bhima the art of gada-yuddha (mace fighting).
He remained neutral during the Kurukshetra war, going on a pilgrimage with his nephew Pradyumna.
*This narrative highlights themes of:*
*Karma* : Past actions have consequences that play out in future lives.
*Fate and Destiny:*
The characters are seemingly bound by preordained events.
*Reincarnation* : The cycle of birth, death, and rebirth is a central concept.
*Divine Intervention:* Krishna's actions demonstrate the role of divine grace in overcoming karmic limitations.
Balaram stands as a bridge between us and Krishna .
He is always fond of serving lord Krishna in any form .
Surrendering to such a noble guru will always make us eligible to reach the lotus feet of lord krishna 💐
*प्रणाम मंत्र*
नमस ते तु हलग्राम
नमस ते मुशलयुद्ध
नमस ते रेवती-कांत
नमस ते भक्त-वत्सल
नमस ते धरणी-धारा
नमस ते बलिनाम श्रेष्ठ
प्रलंबरे नमस्ते तु
त्राहि माम कृष्ण पूर्वजा
[ अनुवाद: हे हलधारी, आपको नमस्कार है। हे गदाधारी, आपको नमस्कार है। हे रेवती के प्रिय, आपको नमस्कार है। हे भक्तों के दयालु उपकारक, आपको नमस्कार है।
हे पृथ्वी के पालनहार, आपको नमस्कार है। हे बलवानों में श्रेष्ठ, आपको नमस्कार है। हे प्रलम्ब के शत्रु, आपको नमस्कार है। हे कृष्ण के बड़े भाई, कृपया मेरा उद्धार करें।]
आज का दिन विशेष है; यह श्री बलराम का आविर्भाव दिवस है। अतः आज की चर्चा का विषय श्री बलदेव-तत्त्व से जुड़ा होगा।)
( ஏக பக்தி தத்துவம்)
இது என்ன கேள்வி ... மடத்தனமாக இருக்கே என்று சொல்ல தோன்றுகிறது அல்லவா ?
ஆதி சங்கரர் வேறு விதமாக இவர்களது உறவை வர்ணிக்கிறார்
அபிராமி பட்டரும் வேறு விதமாக சொல்கிறார் ....
எல்லா உறவுகளும் சரியே ...
இவர்கள் யாரும் சொல்லாத உறவை நான் சொல்லப்போகிறேன் என்று மஹா பெரியவா சொல்கிறார் ...
சரி படிப்படியாகப் பார்ப்போம்
*அபிராமி பட்டர்*
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே!... ( பாடல் 13)
முதல் மூவருக்கும்
அன்னே! ( பாடல் 25)
தவளே! *இவள்* *எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்*
*அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;*
ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. ( பாடல் 44)
மூத்தவள் , மனை மங்கலம், பெற்ற தாய் .... என்கிறார் ...
ஒரு மணவி தான் தன் கணவனுக்கு எல்லாமே ... !!
அறிவுரை சொல்வதில் மூத்தவளாக ,
பணிவிடை செய்வதில் பத்தினியாக ,
பேணிக் காப்பதில் தாயாக ...
இப்படிப்பட்ட மனைவி கிடைக்கவும் கணவன் தவம் செய்திருக்க வேண்டும் ...
அப்படி ஒருவர் கிடைக்க ஒருவர் தவம் செய்த தம்பதிகள் சிவ - பார்வதி ...
சரி ஆதி சங்கரரும் பெரியவாளும் என்ன உறவு முறை சொல்கிறார்கள் ...
*ஸ்லோகம் 25*
*சௌந்தர்ய லஹரீ*
த்ரயாணாம் தே³வானாம் த்ரிகு³ணஜனிதானாம் தவ ஶிவே
ப⁴வேத் பூஜா பூஜா தவ சரணயோர்யா விரசிதா ।
ததா² ஹி த்வத்பாதோ³த்³வஹனமணிபீட²ஸ்ய நிகடே
ஸ்தி²தா ஹ்யேதே ஶஶ்வன்முகுலிதகரோத்தம்ஸமகுடா: ॥ 25 ॥
நிற்குணமாய் இருந்த பிரம்மம், உலக வியாபாரம் நடத்த சிவன், பார்வதி இன்று இரண்டாக தன்னை பிரித்துக்கொண்டது .
நிற்குணமாய் இருந்த பெண் வடிவம் மூன்று குணங்களை ஈன்றது ...
சத்வ , ரஜ, தாமஸ் எனும் மூன்று குணங்கள் ...
இவை மூன்றும் தனித்தனியே மூன்று நபர்களை படைத்தது ...
பிரம்மா - சத்வ குணம்
விஷ்ணு - ரஜ குணம்
ருத்திரன் - தாமஸ் குணம் ( அழிக்கக் கூடியது)
*த்ரிகு³ணஜனிதானாம்* என்ற வரியில் அம்பாள் மூன்று குணங்களை உருவாக்கினாள்
அவை மூன்றும் மும்மூர்த்திகளை உருவாக்கியது ...
இப்படிப்பார்த்தால் அம்பாளுக்கு
மும் மூர்த்திகளும் பேரக்குழந்தைகள் ஆவார்கள் ....
பெரியவா சொல்கிறார் ...
பல உறவுகளை ஏற்படுத்தி நாமே அம்பாளை அழகு பார்ப்பது
மற்ற தெய்வங்களை குறைத்து சொல்வதற்காக இல்லை ...
அவளே எல்லாம் ...
அதனால் தேடித் தேடிப்போய் மற்ற தெய்வங்களை வணங்க தேவை இல்லை ...
அம்பாளுக்கு செய்யும் பூஜைகளே அனைத்து தெய்வங்களுக்கும் நாம் செய்யும் பூஜை என்கிறார் ...
இதையே ஆதிசங்கரர் 24 , 25 வது ஸ்லோகங்களில் சொல்கிறார் ...
இந்த மகான்கள் பரமானந்தத்தையும் சிவானந்ததையும் முழுவதும் அனுபவித்தவர்கள் ...
இவர்கள் சொல்வதே வேதம் , சாஸ்திரம் , உபநிஷத் .... 🙏
வேழம் அது வேதமாய் விளையாடும் விந்தை ...
நாதம் அது பிறந்தது நாயகன் உடுக்கையிலே
நான்மறைகள் குவா குவா என்று பிளறின தும்பிக்கையிலே !
தோல்வி இல்லை துயரம் இல்லை
தடங்கல் இல்லை உடம்பை வருத்தும்
உபாதைகள் ஏதும் இல்லை ...
தூயவன் அவன் தாள் பணிந்தவர்க்கே ...
பணிந்து ஓர் முறை பார்ப்பீரே !
பணிந்தபின் பரமானந்தம் இதுவென்றே சொல்வீரே!
சொற்கள் இல்லை இவை ....
வேதம் சொல்லும் வார்த்தைகள் ...
அவனே குழந்தை அவனே பிரம்மம் அவனே ஐந்தொழில் செய்பவன்
அவனே அகிலம் அவனே உன் ஆத்மா !!💐💐💐
காயத்ரீ நாமம் வேதங்களின் சாரம் உபநிஷத்துக்களின் உயிர் மூச்சு ...
உள்ளம் கையில் வெண்ணெய் ஊர் எல்லாம் தேடுகிறோம் நெய்க்கு ...
உதடுகளில் காயத்திரீ இருந்தால் உள்ளமெல்லாம் உருகிய நெய்யாகும்
உதவும் கரங்கள் கதிர் தரும் வரங்கள் ...
ஒரு முறை தினம் ஜெபியுங்கள் ... உலகம் உங்கள் காலடியில் சுழல்வதை உணர்வீர்கள்
பெய்யும் கனக மழை
பேழையில் சிந்தும் சிந்தாமணிகள் ...
உடம்பெல்லாம் கற்பக விருக்ஷம்
உள்ளமெல்லாம் உறுகும் வெண்ணெய்
உதடெல்லாம் சிந்தும் தேன் மழை அதன் மீது அமர்ந்த பூக்கள் எனும் புன்னகை
தூக்கிய கரத்தில் ஆசிகள் .... தூரம் தெறித்து ஓடும் வந்த வினைகள் ....
வணங்கி ஆரம்பிக்கும் நாட்களெல்லாம் நம்பிக்கை வலுக்குமே ...
நாள்தோறும் அவன் நினைவு நலமாய் வாழ உதவுமே !!
10th August
*What is Paramartha in Essence*
Everyone who is solicitous about his own interest, I exhort you to listen to what I say. I feel true attachment for whoever is a devotee of Rama; I regard him as a genuine friend. My sole object in life is to guide everyone to what is in his ultimate interest. Life is meaningless if it does not exist for Rama.
Once you dedicate yourself to me, I take it upon myself to look after you, to shoulder your worries and anxieties. You may rest contented. Have no worry about the end, for I undertake to see you successfully through. When I say I have taken you unto me, you should feel easy, disburdened, reassured. Trust in me, God will surely give you the cover of His mercy. My followers can depend on me to be by their side, wherever they may happen to be; I give this assurance confidently, in the name of the Lord. Know that I am present in your joy; do not drive me away by harbouring misery in the mind. One who maintains constant awareness of God, sees Him everywhere, and loves nama dearly, the Lord is with him everywhere, all the time. If you do what I have asked you to do, I guarantee that Rama will take you into the folds of His grace.
All palpable things must eventually perish, cease to exist in visible form. My own physical body is also subject to this rule of nature; but my last wish, my parting message is, “Never quit nama while you breathe.” Do this, and Rama will undoubtedly shower His grace on you. Remain always contented, free of pleasure, pain, anxiety. I am ever by your side, for I am contentment incarnate. My sole desire, all my effort, is to unite you with Rama. In practice you will have to behave as circumstances demand, but at heart rest in utter surrender to Rama, and be inseparable from nama. This, and this alone, will lead you to contentment.
I would exhort you again and again to be detached and discriminating at heart. Be devoted to God, attain to realization of the true nature of the Cosmic Soul, be in ceaseless awareness of it, and be ever attached to nama. I repeatedly assure you that I am ever there to back you up, so never lose courage.
* * * * * * * * * *
9th August
*Fortunate is He who is Ever Contented*
A person who has minimum wants is really rich; while one who always wants this, that, and the other, is in reality poor. The spiritual seeker is never a beggar, though his possessions may be few; contentment bespeaks immeasurable riches in the true sense. We treat money as our mainstay; it is, actually, so volatile, so undependable. How can we raise a durable edifice on shaky footings?
The financially rich should always remember that one cannot be truly rich without faith in God, and that contentment of soul is true wealth, true good fortune. The more stable the contentment, the more fortunate the person. Contentment cannot be given by one person to another, it has to be cultivated by each one himself. When one eschews all anxiety, one automatically gets peace of mind, contentment, and bliss.
The splendour obtained by the possession of mere money is only apparent, like the plumpness of a diabetic. True contentment can only come from complete trust in God. It cannot exist in a royal palace, nor may it be found in every hovel. The disease of dissatisfaction is so universal that it does not even figure in the list of diseases. There has undoubtedly been a tremendous advance in the amenities of life, and yet human life continues to suffer from the pestering of mental dissatisfaction. What is the good of all this, ‘advancement’ if it cannot make man contented? Peace and steadiness of mind should be the objective of all advancement, and this can only be attained by faith in the Divine. The present way of thinking is only speculative, not based on true experience, and is sterile in imparting contentment to society and the individual.
Every person should yearn to rediscover and recover his true self. Anyone who lives without faith in God is bound to be caught in the maelstrom of pain and so-called pleasure; for, what we term “pleasure” is not genuine happiness but only a small and temporary lessening of pain. From pauper to prince, every person seeks gratification of one desire or another; that is to say, everyone is in want of one thing or another. No one stops to recall that what he has today is something that yesterday he was hankering for to complete his happiness. The only thing that guarantees contentment and genuine happiness is surrender to God and nama-smarana.
* * * * * * * * *
8th August
*Contentment Signifies Spiritual Advancement*
Always keep awake the conviction that Rama is the doer of everything. It will automatically nullify grief, anxiety, fear, hope, greed, and all things that upset the mind. That they still exist is a sure sign that the basic ill persists. To eradicate the trouble resolve from this day, this very moment, to live in nama, and make up your mind that Rama is the doer. We feel gratified when someone says a good word about us; that, however, cannot be termed true contentment. Contentment really is a state of mind which is devoid of desire for anything or any situation other than what it pleases God to grant. It is a symbol of spiritual advancement.
To acquire that contentment does not call for relinquishing or renouncing worldly life. What good is that renunciation if memories of past life persist in cropping up? Worldly life cannot, in fact, be “renounced”, it has to drop off. This can easily come about by continuously repeating nama. So go about your worldly duties and activities in ceaseless nama-smarana. It will bring you true contentment, and save you from the torments of all duality like pleasure and pain. True knowledge is that which leads to self-elevation, absolution from all bondage. One who connives at this self-betterment is a very ignorant person.
Our so-called intelligence is but the fully mature form of desire. If it works within certain restrictions it is wholesome, while if it defies limits and restrictions it is wanton and unwholesome. The end of desire is coincident with the ouster of the “body-am-I” feeling. A common person is unable to subdue all worldly interests. Their noxious effect pervades our entire being, and cannot be eradicated but by subtle means. Nama is that subtle means, in that it can skillfully and completely achieve the nullification of desire.
I exhort you to resolve to live in nama. God the merciful will, I assure you, not fail to back you up in moments of discouragement. God is merciful beyond imagination; his mercy knows no bounds, and will readily overlook the defects and weaknesses of the supplicant, provided only that the supplicant is sincere. Living in nama we will gradually mitigate the attachment for the body and, consequently, for worldly life in general. We then see Rama in everything, everywhere.
* * * * * * * * *
11th August
*Contentment is Found Only in God*
What appeals to our sense of logic and also tallies with our experience, can be accepted as the truth, disregarding opposing thought or advice. For this we must be sure that our logical faculty is reliable and experience broad-based. In today’s world we find that thoughts and intellect can be easily swayed; to maintain them against persuasion or opposition is by no means easy. Even right-minded persons may have their opinions challenged, modified, reversed.
I do not ask you to accept a statement merely because it appears in the scriptures, nor because I make it. But I put it to you, consider your own experience, and decide whether you wish for real contentment; and you will arrive at the conclusion that such real contentment is not to be found anywhere but in God, the Supreme Being. If so, determine that you will stick to this conviction, come what may.
I shall narrate to you a true incident illustrating what firm determination can achieve. In a certain town there lived a man of about sixty, who employed his bright brain in deriding others, by putting disconcerting questions. Once a visiting sadhu was delivering a highly interesting address on devotion, and the audience was listening with rapt attention, when this man suddenly rose and put an utterly irrelevant question: ‘Sir,’ he said, ‘instead of talking about futile theoretical things like God and devotion, tell me about a matter of close concern; when will this country achieve political independence?’ The sadhu calmly replied, ‘We’ll talk about it later, but tell me, now you are pretty advanced in age, and there is no knowing when death may pounce on you; have you ever thought of achieving independence from the thousand and one bonds that will have to be severed, and the bodily ailments you may have to face, when death finally closes His clutches on you?’ This counter-question not only silenced him, but set him thinking. He called on the sadhu later and said, ‘I had never thought about those crucial points before; but now tell me what I ought to do.’ The sadhu said,’ Eschew talking for two years, and engage yourself in ceaseless nama-smarana.’ He followed the injunction resolutely, and when, after two years he met the sadhu again, he said with tears in his
eyes, “Sir, intense nama-smarana has given me thorough contentment, and now I need nothing more”.
* * * * * * * * * *
விஷம் குடித்தவன் மட்டும் மிஞ்சி இருக்க வஞ்சி நீ என்ன மாயம் செய்தாய் ?
ஆதி சங்கரர் அன்னையிடம் அம்மா ஓர் சந்தேகம் ...
கேட்கலாமா?
சங்கரா நீ கேட்டு நான் வேண்டாம் என்பேனோ ? கேள் உன் சந்தேகம்
அம்மா !
பிரளய காலம் அதில் விரிஞ்சி , ஹரி , குபேரன் , இந்திராதி தேவர்கள் , யமன், கிங்கரர்கள்
ஒடுங்கி போக
ஒடுங்காமல் நடுங்காமல் நட்டம் புரிகிறான் உன் பதி குனித்த புருவத்துடன் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடன் ...
இது எப்படி முடியும் தாயே ?
விஷம் அருந்தியவன் விவரமாய் நடம் புரிய
அமிர்தம் உண்டோர் அலை அலையாய் கடலில் சேர்ந்து விட
நீ மட்டும் சாட்சியாய் சிவன் நடனம் கண்டு சொக்கிப்
போவதென்ன மாயம் ?
அன்னை சிரித்தாள் .. நீ யே சொல் காரணம் அதை என்றாள்
உன் தாடங்க மகிமையும் பதிவிரதா மேன்மையும் உன் ஹரனை அரண் போல் காக்கிறது அன்றோ ?
சிரித்தாள் சிங்காரி
ஆம் என்று சொல்வது போல் தாடகங்கள் பஞ்சாக்ஷ்ர மந்திரங்கள் ஜெபித்துக்
கொண்டிருந்தன ....
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாஶம் கீனாஶோ பஜ⁴தி த⁴னதோ³ யாதி நித⁴னம் ।
விதந்த்³ரீ மாஹேந்த்³ரீ விததிரபி ஸம்மீலிதத்³ருஶா
மஹாஸம்ஹாரேஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ ॥ 26 ॥ -
---💐💐 *சௌந்தரிய* *லஹரீ* 💐💐
கற்ற தமிழில் கற்கண்டாய் இனிக்கிறாய்
சொல்லிய கீதையில் சொர்க்கம் அதை காட்டுகிறாய்
நீ நடந்த பாதையில் பாரிஜாதமாய் பூத்து குலுங்குகிறாய்...
பொதிகை மலை தென்றலிலே மிதந்து வரும் உன் குழலோசை கேட்டேன்
கேட்டதெல்லாம் கொடுக்கும் உன் கொடை கண்டு வந்த/ வரும்
தடைகள் எல்லாம் தவிடு பொடியாகக் கண்டேன்
கண்டேன் கண்ணா மீண்டும் மீண்டும் நீ இங்கே தோன்றும் அற்புதம் ...
சொல்வேன் கண்ணா உன் நாமம் அதுவே காட்டும் உன் பொற்பாதம் 🦚
विशुद्धौ ते शुद्धस्फतिक विशदं व्योम-जनकं
शिवं सेवे देवीमपि शिवसमान-व्यवसिताम् ।
ययोः कान्त्या यान्त्याः शशिकिरण्-सारूप्यसरणे
विधूतान्त-र्ध्वान्ता विलसति चकोरीव जगती ॥ 37 ॥
Ž visuddhou tae suddha sphatika visadam vyoma janakam
Sivam saevae daeveem api Sivasamaana vyavasitaam
yayoh kaantyaa yaantyaah sasi kirana saaroopya saranaer
vidhoota antardhwaantaa vilasati chakoreeva jagatee. 37
*TRANSLATION:*
I bow before the Shiva, in the pure crystal form [Spadika Linga], who is residing in your Vishudhi Chakra (at the throat) and the originator of the “Akasha (Ether) Tathwa” . I bow before the bright moon light (of knowledge) emanating from Him which permanently removes the darkness of ignorance, from the mind, and which shines like the Chakora bird, playing in the full moon light.
*SIGNIFICANCE:* Chakravada Bird, known as Chakora in Hindi, keeps calling and dancing in ecstasy when the moon rises. (The bird has a hole in its throat and it cannot drink water from ground. It can only drink the dew drops falling from sky which it thinks are coming from its lover moon) When the Kundalini rests in the Vishudhi Chakra, visualized behind the throat, the darkness of ignorance is removed (vishudhi means extremely refined) from the heart of the devotee. Naturally, there is an upsurge of Light of Consciousness – this experience is not subjective.
🪷🪷🪷🪷🪷
12th August
*Peace of Mind Comes only by Nama-smarana*
An imperturbable peace of mind is the prime sign of a saint. Peace is disturbed not by external circumstances but by internal instability on account of selfishness. There can be no peace where there is duality, a feeling of being different from God. A feeling of one-ness with God gives real peace of mind; this is the very foundation of all spiritual quest.
Wealth and popular acclaim are both transitory, and the sense of security and pleasure they may give are equally short-lived. Two things destroy peace of mind: regrets over the past, and anxiety about the future. When we firmly realize the futility of either, knowing that both are as God dispenses them, then there remains no reason for losing peace and contentment.
Another necessary thing to obtain stability of mind is good, virtuous conduct. In its absence, there can be no peace; remorse will kill it. If we remember always that God is omniscient, that he is a witness not only to every act but also to every thought, there will be no possibility of an improper action. Virtuous, dutiful action is the very foundation of spiritual progress.
There was once a sadhu who was completely attuned to God, immersed in Him. A kindly passer-by found him sitting, with the blazing sun fiercely beating on him in the face. He picked the sadhu up and put him under a tree in a neighbouring farm. In a short while people started coming there to see the sadhu and the throng hindered the ploughing work of the farmer, so he picked up the sadhu and placed him in the shade elsewhere. The sadhu was, all the while, utterly unperturbed, being fully occupied in contemplation. So what is required for peace is not quiet circumstances but freedom of mind from anxiety, uncomplaining acceptance of God’s will, and absence of doership.
Kings have fought; won or lost, ruled and died, and passed into oblivion; but the names of saints not only live on but endure on the lips of everyone, because the saints were embodiments of peace. How can such peace be acquired? By nothing but ceaseless remembrance of the Lord, by unquestioning faith that everything that happens is by His will. Peace disturbed by the crossing of our desire or expectation will soon be restored if we immediately resort to nama-smarana.
* * * * * * * * * *
என் கண்கள் இரண்டும் உனைத் தேடுதே ... !
அங்கே கண்ணீர் வந்து அலை மோதுதே!
காதல் என்று சொல்வேனோ
பக்தி என்று சொல்வேனோ?
பிரேமை என்றே உரைப்பேனோ ... ?
உளம் அதில் நீ இருந்து
வெளி தேடும் நான் பித்தம் பிடித்தவன் அன்றோ ?
வெளி வந்து வேடிக்கை காட்டும் நீ என் உள்ளிருக்கும் கருமை தனை இன்னும் கலையாதது ஏனோ ?
கருமை உன் நிறம் என்றே காணாமல் போவதேன் ?
வறுமை என் உடை என்றே வாடி நான் தவிப்பது ஏன் ... ??
பொருள் வேண்டேன் புகழ் வேண்டேன் பொக்கிஷம் வேண்டேன் !
பொன்னான உன் பாதம் புண்ணாகாமல் என் உளம் வந்து எனை உயர்த்திடுவாயோ ?
காடு உண்டு கரு மேகம் உண்டு
கர்ஜிக்கும் மிருகங்கள் உண்டு என் உளம் அதில் ...
காற்றோடு கலந்து வரும் உன் குழல்
உன் இடையோடு கொஞ்சும் மணிகள்
என் காட்டில் வந்தே மேயாதோ ...
காடும் மதுராவாகாதோ ? 💐💐💐
யமுனை காற்று யாதவன் உன் புகழ் பாடி வர
பால சூரியன் மிருதுவாய் மேனி தடவி விட
மை இட்ட கண்களில் அருணன் வட்டமிட
மாதாரர் தங்கள் மகன் என்றே நினைத்திருக்க
மாவிலை தோரணம் ஆபரணமாய் வீட்டை அலங்கரிக்க
மங்கல வாத்தியங்கள் மண்டியிட்டு மாலை தொடுக்க
மன்னவனே உன் வரவு நல்வரவு ஆகட்டும் என்றே வேதங்கள் வேண்டி நிற்க
தேடி வந்தாய் என் இல்லம் நோக்கி ..
பள்ளம் என் உள்ளம் எனத் தெரிந்தே கள்ளம் வைத்தே உள் சென்றாய் ...
என் தவம் செய்தேன் யாதவா ...
ஏழை எனை தேர்ந்தெடுத்தே ஏற்றம் தந்தாய் ...
மாற்றம் தரும் வாழ்க்கையிலே ஆற்றல் தந்தே ஆண்டுகொண்டாய் ஆண்டுகள் பல ஓடியே !!💐💐💐
என் கண்கள் இரண்டும் உனைத் தேடுதே ... !
அங்கே கண்ணீர் வந்து அலை மோதுதே!
காதல் என்று சொல்வேனோ
பக்தி என்று சொல்வேனோ?
பிரேமை என்றே உரைப்பேனோ ... ?
உளம் அதில் நீ இருந்து
வெளி தேடும் நான் பித்தம் பிடித்தவன் அன்றோ ?
வெளி வந்து வேடிக்கை காட்டும் நீ என் உள்ளிருக்கும் கருமை தனை இன்னும் கலையாதது ஏனோ ?
கருமை உன் நிறம் என்றே காணாமல் போவதேன் ?
வறுமை என் உடை என்றே வாடி நான் தவிப்பது ஏன் ... ??
பொருள் வேண்டேன் புகழ் வேண்டேன் பொக்கிஷம் வேண்டேன் !
பொன்னான உன் பாதம் புண்ணாகாமல் என் உளம் வந்து எனை உயர்த்திடுவாயோ ?
காடு உண்டு கரு மேகம் உண்டு
கர்ஜிக்கும் மிருகங்கள் உண்டு என் உளம் அதில் ...
காற்றோடு கலந்து வரும் உன் குழல்
உன் இடையோடு கொஞ்சும் மணிகள்
என் காட்டில் வந்தே மேயாதோ ...
காடும் மதுராவாகாதோ ? 💐💐💐
விஷம் குடித்தவன் மட்டும் மிஞ்சி இருக்க வஞ்சி நீ என்ன மாயம் செய்தாய் ?
ஆதி சங்கரர் அன்னையிடம் அம்மா ஓர் சந்தேகம் ...
கேட்கலாமா?
சங்கரா நீ கேட்டு நான் வேண்டாம் என்பேனோ ? கேள் உன் சந்தேகம்
அம்மா !
பிரளய காலம் அதில் விரிஞ்சி , ஹரி , குபேரன் , இந்திராதி தேவர்கள் , யமன், கிங்கரர்கள்
ஒடுங்கி போக
ஒடுங்காமல் நடுங்காமல் நட்டம் புரிகிறான் உன் பதி குனித்த புருவத்துடன் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடன் ...
இது எப்படி முடியும் தாயே ?
விஷம் அருந்தியவன் விவரமாய் நடம் புரிய
அமிர்தம் உண்டோர் அலை அலையாய் கடலில் சேர்ந்து விட
நீ மட்டும் சாட்சியாய் சிவன் நடனம் கண்டு சொக்கிப்
போவதென்ன மாயம் ?
அன்னை சிரித்தாள் .. நீ யே சொல் காரணம் அதை என்றாள்
உன் தாடங்க மகிமையும் பதிவிரதா மேன்மையும் உன் ஹரனை அரண் போல் காக்கிறது அன்றோ ?
சிரித்தாள் சிங்காரி
ஆம் என்று சொல்வது போல் தாடகங்கள் பஞ்சாக்ஷ்ர மந்திரங்கள் ஜெபித்துக்
கொண்டிருந்தன ....
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாஶம் கீனாஶோ பஜ⁴தி த⁴னதோ³ யாதி நித⁴னம் ।
விதந்த்³ரீ மாஹேந்த்³ரீ விததிரபி ஸம்மீலிதத்³ருஶா
மஹாஸம்ஹாரேஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ ॥ 26 ॥ -
---💐💐 *சௌந்தரிய* *லஹரீ* 💐💐
கற்ற தமிழில் கற்கண்டாய் இனிக்கிறாய்
சொல்லிய கீதையில் சொர்க்கம் அதை காட்டுகிறாய்
நீ நடந்த பாதையில் பாரிஜாதமாய் பூத்து குலுங்குகிறாய்...
பொதிகை மலை தென்றலிலே மிதந்து வரும் உன் குழலோசை கேட்டேன்
கேட்டதெல்லாம் கொடுக்கும் உன் கொடை கண்டு வந்த/ வரும்
தடைகள் எல்லாம் தவிடு பொடியாகக் கண்டேன்
கண்டேன் கண்ணா மீண்டும் மீண்டும் நீ இங்கே தோன்றும் அற்புதம் ...
சொல்வேன் கண்ணா உன் நாமம் அதுவே காட்டும் உன் பொற்பாதம் 🦚
பெய்யும் கனக மழை
பேழையில் சிந்தும் சிந்தாமணிகள் ...
உடம்பெல்லாம் கற்பக விருக்ஷம்
உள்ளமெல்லாம் உறுகும் வெண்ணெய்
உதடெல்லாம் சிந்தும் தேன் மழை அதன் மீது அமர்ந்த பூக்கள் எனும் புன்னகை
தூக்கிய கரத்தில் ஆசிகள் .... தூரம் தெறித்து ஓடும் வந்த வினைகள் ....
வணங்கி ஆரம்பிக்கும் நாட்களெல்லாம் நம்பிக்கை வலுக்குமே ...
நாள்தோறும் அவன் நினைவு நலமாய் வாழ உதவுமே !!
அக்னி நட்சத்திரம் எங்கும் ஊர்த்துவம் புரிய ,
புரியாத புதிராய் தெரியாத பாதையில் ஏதும் அறியாத ஜந்துவாய் சென்று கொண்டிருந்தேன் ...
நீர் மோர் குடிக்க ஆசை
கொஞ்சம் இளநீரும் கிடைத்தால்
பள்ளம் குழி உள்ள பாதையும் சொர்க்கமாகும் அன்றோ ?
தேடினேன் ...
கண்கள் பல தூரம் சென்றும் பாலைவனமே தெரிய களைப்பில் தலை சுற்ற கீழே விழுந்தேன்
வெட்ட வெளி பாதையிலே
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அங்கே ஓர்மாளிகை
கண்ணில் தெரிந்ததே -
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே பரந்திருக்க -
நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி வானில் தெரிந்ததே
அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் பட-
என்றன்
சித்தம் மகிழ - நன்றாயிளந்
தென்றல் வந்தே ஆரத்தி எடுத்ததே !
அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நீயே
காவல் காக்க -
உந்தன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும் என்றாய்..
உன் நிழல் என்னிடம் இருக்க நான் இன்னும் உயர்வதில் குறை ஏதம்மா என்றேன் ?
முத்து குளிப்பதைப் போல் கலகலவென்றே சிரித்தாய் நீயே !💐💐💐
14th August
*Eternal Bliss Resides Only in God*
Every human being is struggling for happiness; there is no exception to this. Why is it, then, that nobody achieves it? The simple reason is that the search is being conducted where happiness cannot exist. It exists only in God. One must first ardently yearn for Him, and that yearning only comes from nama-smarana. We should rivet the mind to the attainment of God, leaving the body to float on the current of destiny. As destiny directs, the body and the course of worldly affairs may meet with happiness or unhappiness; they may have a smooth course, or meet with troubled waters and appear about to sink. The mind will be unshaken in its state of happiness and peace, if it is fixed on God.
I know you people are righteous-minded, and practice nama-smarana, and I feel sorry that you do not succeed in having genuine, firm love for nama. Everyone should introspect to discover what is it that precludes such love? Can you ascribe it to circumstances?
It appears that man sets store more by material means and things that are supposed to conduce to happiness rather than by happiness itself. Material things being perishable, the pleasure they yield is also short-lived. True happiness should be independent of things and cause. So we should pray God for permanent happiness, not for material things.
A railway station was famous for excellent fruits. A passenger alighted to buy some, and started haggling about the price. No thinking man will continue to haggle beyond the halting time of the train. Similarly, we may run after material things but not let the more valuable, permanent, spiritual gains be missed. Resolve to maintain anusandhana at all costs. To do this is to go counter to the way of the common world. It is an art to do prapancha efficiently and yet maintain anusandhana. The true devotee is an adept in this art; therefore he lives immersed in God, and finds true joy in the world. Let us, too, leave the bodily pleasures and pains to destiny, and try to do nama-smarana with persistence and sincerity. This will bring a balanced mind, with the help of which one may easily wade through the mire of worldly life and still be unscathed.
* * * * * * * * * *
முறை தெரியாமல் தொழுதாலும் மறை போல் வந்தே என் கறை போக்குகிறாய்
அம்மா நீ யே என்றே சொல்லிவிட்டால் அடைக்காக்க ஓடி வருகிறாய்
வரும் படை என் செய்யும் ? தடையின்றி உன் அருள், கவசம் என காத்திடும் போது !!!
யாழ் இனிது என்றேன் குழல் இனிது என்றேன்
உன் மழலை மொழி கேட்கையில்
வேறு ஏதும் இனிது என்பதே காணாமல் போனதே ...
கீதை இனிது என்றேன்
உன் பாதை புதிது என்றேன்
வந்த வாதைகள் அனைத்தும் வாடி போனதே
உன் மயில் பீலி அழகென்றேன் ...
உன் நடை அன்னம் என்றேன்
புல்லாங்குழல் தரும் மூங்கில்கள் புல்லரித்துப் போனதே
புவி உன் வாயில் கண்டேன் ..
பூதாகாரம் போரில் கண்டேன் ...
சூழ்ச்சி பல , ஆட்சி செய்யக்கண்டேன் ...
முடிவில் தர்மம் ஒன்றே ஜெயிக்கக் கண்டேன்
உன் அவதாரம் பல தாரங்கள் மணக்கக் கண்டேன் ...
அதில் நீ யே சரண் என்றே ஒலி ஓசை ஒலிக்க கண்டேன்
எல்லாம் இங்கு உனதே என்றே இருக்கையில்
எதை தருவேன் உனக்கே என்றே வாடி நின்றேன்
தேடி வந்து என் உள்ளம் புகுந்தாய் ..
இனி நான் ஒதுங்கும் இடம் இதுவே என்றே பாஞ்சசன்யம் எடுத்தே நீ ஊதக்கண்டேன்...
இது போதும் கண்ணா என்றே கதறி அழுதேன் ...
இடை ஓட்டும் கையால்
கண் சொரியும் கண்ணீரை துடைத்து நின்றாய் என் கண்ணனாய் !!
இடம் :கைலாயம்
காலம் : அமுதம் கடைதல்
மந்தார மலை சோர்வால் அசைந்தது
வாசுகி வலியால் துடித்தாள் ...
பிரசவலியிலும் கொடுமை ... ...
வலி விஷமானது விஷம் விஷ்வ ரூபம் எடுத்தது ....
அமுதம் பிறக்கும் முன்னே விஷம் பிறந்து வளர்ந்ததே ....
எங்கும் கருமை விஷத்தின் வலிமை அண்ட சராசரங்களை கவிழ்த்துப் போட்டதே ...
முப்பது முக்கோடி தேவர்கள் மூச்சு திணற
மூவாயிரம் முக்கோடி தானவர்கள் தடுமாற
விஷம் காற்றில் கலந்தே விரைந்து எல்லோர் உயிரையும் கொல்ல நினைத்ததே !
கயிலாயம் கண்டதே கட்டுக்கடங்கா கூட்டம் ...
ஒட்டு மொத்த தேவர்கள் கந்தர்வர்கள் கிங்கனர்கள் ரிஷிகள் முனிகள் முண்டியிட்டு முறையிட மூன்று
கண்ணன் எதையும் பாராமல் ஜாமுன் பழம் போல் விஷமதை உட்கொண்டான் ...
உள்ளிருக்கும் உயிர்கள் கதற ஓடி வந்தாள் அன்னை பவானி ...
அழகு கைகளால் நாதன் அவன் கழுத்தில் மூன்று கோடிட்டாள் ...
விஷம் அங்கேயே குடியிருக்க அன்னையை வேண்டியதே !!
*இடம் : பூலோகம்*
நபர் : ஆதி சங்கரர்
அம்மா விதி முடிக்கும் விஷம் அது வேயுறு தோளிபங்கன் ஆயுள் தனை கூட்டும் அதிசயம் என்ன ?
மென்மை உன் விரல்கள் தன்னில் விஷம் மெலிந்ததோ
கன்னி உன் கரம் பட்டால் பொன்னி விளையும் பூமி ஆகாதோ ...
உன் தாடகங்கள் இருப்பக்கம் ஈசனை தாண்டவம் ஆட வைத்ததோ ... ?
ஆண்டவன் அவன் ஒருவனே என்றே அடித்து சத்தியம் செய்ததோ ?
*ஸ்லோகம் 28( சௌந்தர்ய ளஹரீ )*
ஸுதா⁴மப்யாஸ்வாத்³ய ப்ரதிப⁴யஜராம்ருத்யுஹரிணீம்
விபத்³யந்தே விஶ்வே விதி⁴ஶதமகா²த்³யா தி³விஷத:³ ।
கராலம் யத்க்ஷ்வேலம் கப³லிதவத:
காலகலனாந ஶம்போ⁴ஸ்தன்மூலம் தவ ஜனநி *தாடங்கமஹிமா* ॥ 28 ॥
இடம் :கைலாயம்
காலம் : அமுதம் கடைதல்
மந்தார மலை சோர்வால் அசைந்தது
வாசுகி வலியால் துடித்தாள் ...
பிரசவலியிலும் கொடுமை ... ...
வலி விஷமானது விஷம் விஷ்வ ரூபம் எடுத்தது ....
அமுதம் பிறக்கும் முன்னே விஷம் பிறந்து வளர்ந்ததே ....
எங்கும் கருமை விஷத்தின் வலிமை அண்ட சராசரங்களை கவிழ்த்துப் போட்டதே ...
முப்பது முக்கோடி தேவர்கள் மூச்சு திணற
மூவாயிரம் முக்கோடி தானவர்கள் தடுமாற
விஷம் காற்றில் கலந்தே விரைந்து எல்லோர் உயிரையும் கொல்ல நினைத்ததே !
கயிலாயம் கண்டதே கட்டுக்கடங்கா கூட்டம் ...
ஒட்டு மொத்த தேவர்கள் கந்தர்வர்கள் கிங்கனர்கள் ரிஷிகள் முனிகள் முண்டியிட்டு முறையிட மூன்று
கண்ணன் எதையும் பாராமல் ஜாமுன் பழம் போல் விஷமதை உட்கொண்டான் ...
உள்ளிருக்கும் உயிர்கள் கதற ஓடி வந்தாள் அன்னை பவானி ...
அழகு கைகளால் நாதன் அவன் கழுத்தில் மூன்று கோடிட்டாள் ...
விஷம் அங்கேயே குடியிருக்க அன்னையை வேண்டியதே !!
*இடம் : பூலோகம்*
நபர் : ஆதி சங்கரர்
அம்மா விதி முடிக்கும் விஷம் அது வேயுறு தோளிபங்கன் ஆயுள் தனை கூட்டும் அதிசயம் என்ன ?
மென்மை உன் விரல்கள் தன்னில் விஷம் மெலிந்ததோ
கன்னி உன் கரம் பட்டால் பொன்னி விளையும் பூமி ஆகாதோ ...
உன் தாடகங்கள் இருப்பக்கம் ஈசனை தாண்டவம் ஆட வைத்ததோ ... ?
ஆண்டவன் அவன் ஒருவனே என்றே அடித்து சத்தியம் செய்ததோ ?
*ஸ்லோகம் 28( சௌந்தர்ய ளஹரீ )*
ஸுதா⁴மப்யாஸ்வாத்³ய ப்ரதிப⁴யஜராம்ருத்யுஹரிணீம்
விபத்³யந்தே விஶ்வே விதி⁴ஶதமகா²த்³யா தி³விஷத:³ ।
கராலம் யத்க்ஷ்வேலம் கப³லிதவத:
காலகலனாந ஶம்போ⁴ஸ்தன்மூலம் தவ ஜனநி *தாடங்கமஹிமா* ॥ 28 ॥
அந்த நாளும் வந்திடாதோ ...
அழகுபுரி கோகுலம் அங்கே கங்கை என ஓடும் பாலும் தயிரும் ..
இடையில் வந்த கோபியரும் இடையன் உன் அழகை கண்டு நிற்க
காணாமல் போன தயிர் வெண்ணெய் பானைகள் அது இருக்கும் கோடி
உடம்பில் பூசிக்கொண்ட நெய்யும் தேனும்
வாயில் கவ்விக்கொண்ட வாழைப்பழ தாரும்
பொய் பேசும் நாக்கிலே பஞ்சாமிருதம் என ஆனதே ...
குழலும் யாழும் வாய் அசைக்க குற்றாலம் அதில் குளித்த சுகம் கிடைக்க
மண் தின்று மலை தூக்கி நின்றாய் ...
உரல் கொண்டு இரு மரம் சாய்த்தாய் ...
நாரை தன் அலகை பிளந்தே நாராயண நாமம் ஓத வைத்தாய்
கேசியை கொன்றே கேசம் வளர்த்துக்
கொண்டாய்....
கம்சனை கொன்றே கஷ்டங்கள் யாவும் தீர்த்தாய் ..
செய்த நன்மைகள் கோடி ...
அதில் தேடித் தேடி என்னை நான் கண்டுகொண்டேன் உன்னிடத்தில் ...
🙏🙏🙏
ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் மேல் உள்ள பிரச்சனைகள் இதுவே இல்லாமல் இருந்த போதும் நாம் வருத்தப்படுவதை போல் தான் அவரும் வருத்தப்படுகிறார் ... அப்பவே இப்படி ஒரு விஞ்சான காலம் வரும் எல்லோரும் எல்லாவற்றிலும் busy யாக இருப்பார்கள் ...
அம்பாளை ஆத்மார்த்தமாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று பயந்து போய் அம்பாளிடம் நமக்காக ஒரு கோரிக்கையை மிக அழகாக 27வது சௌந்தர்ய லஹரீயில் வைக்கிறார் ...
பார்ப்போம்
ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்³ராவிரசனா
க³தி:
ப்ராத³க்ஷிண்யக்ரமணமஶனாத்³யாஹுதிவிதி⁴: ।
ப்ரணாமஸ்ஸம்வேஶஸ்ஸுக²மகி²லமாத்மார்பணத்³ருஶா
ஸபர்யாபர்யாயஸ்தவ ப⁴வது யன்மே விலஸிதம் ॥ 27 ॥
அம்பாளிடம் அதிகமாக நெருக்க மாக இருந்த இன்னொருவர் அபிராமி பட்டர் அவரும் நம் எல்லோருக்கும் அம்பிகை அருள் பூரணமாக கிடைக்க வேண்டும் ஒரு நாளில் ஒரு வினாடி நினைத்திருந்தால் கூட ..
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்;
எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே!
உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே!
அழியா முத்தி ஆனந்தமே! 10
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் *நின்* *தோற்றம் ஒரு*
*மாத்திரைப் போதும்*
மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி
நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே. 67
இந்த பாடலில் துதிக்காதவனை பல வசை பாடினாலும் ஒரு மாத்திரை ( வினாடி) அவளை நினைத்தாலும் போதும் முழுப்புண்ணியமும் கிடைக்ககட்டும் என்கிறார்
ஆதி சங்கரர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்³ராவிரசனா
க³தி:
ப்ராத³க்ஷிண்யக்ரமணமஶனாத்³யாஹுதிவிதி⁴: ।
ப்ரணாமஸ்ஸம்வேஶஸ்ஸுக²மகி²லமாத்மார்பணத்³ருஶா
ஸபர்யாபர்யாயஸ்தவ ப⁴வது யன்மே விலஸிதம் ॥ 27 ॥
Once again you have proved...
North or South
East or West
JRK is the best
Superb speech sir. I have learnt a lot today.
Hats off to you.
👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍
Superb presentation...Speech and explanation....
நீ பிறந்தாய் எங்கள் மன்னனாய்
மன க்கவலைகள் மாயன் உன் நிழல் கண்டு மடிந்து போனதே !!
கிளி ஒன்று வந்தே சேதி சொன்னது 🦜
உன் மழலை பிள்ளை மொழியா இல்லை கிள்ளை மொழியா என்றே தெரியாமல்
நான் சொன்னேன்
கருமை நிறம் கொண்டாலும் உன் உள்ளம் வெண்மை அதுவே கொள்ளை கொள்ளும் அன்பை
முத்து சிரிப்பும் அதன் முல்லை விரிப்பும் நித்தம் கத்தும் குயிலும் சங்கமித்த குழவி நீ என்றே
கிளி பேஷ் பேஷ் இன்னும் சொல்லேன் என்றது ...🦜
என்ன சொல்வேன் கிளியே ! 🦜
என்னை நான் மறந்து போனேன் ...
உன்னையும் மறந்து போனேன்
இன்று தன்னை இழந்தே சுகம் தனில் மிதக்கின்றேன்
கண்ணன் மயக்கம், வேடன் வேண்டாம் எனை பிடிக்க விழுந்து விட்டேன் அவன் வலையில் என்றே கிளியும் சுகம் தனில் மிதக்க வந்ததே !🦜
சிறைக்கதவுகள் உன் நாமம் பறைச் சாற்றி படீர் என்றே திறக்க
காவலர்கள் கால் நூற்றாண்டு உறக்கத்தில் மூழ்க
சீறிப்பாயும் யமுனை சிரித்துக்கொண்டு வழிவிட
ஆதிசேஷன் கொடை கொடுக்கும் வள்ளலுக்கு குடை பிடிக்க
கரை சேர்க்கும் நீ கரை சேர்ந்தாய் ...
கோகுலம் பூக்கோலம் பூண்டதே ...
கோபியர்கள் சொர்க்கம் அதை தரையில் காண
வானத்து தேவர்கள் வரிசைக்கட்டி பூமிக்கு வர ...
கீர்த்தியுடன் வாழ கீதை ஒன்று பிறந்ததே ...
தர்மம் தலை நிமிர்ந்து நடக்க ஊழ்வினைகள் பிரியா விடை பெற்றதே !!
Thank you for sharing this Gita class. My wife and I listened to your Gita prabhashan together, and in such a short time you explained the essence of the Gita so beautifully. I truly salute you, Sirji. It would be wonderful if you could start a regular Gita class. Your explanation was very clear and inspiring.
18th August
*Surrender to Rama as the Sole Support*
That life in the world needs thinking of God as the basis, is amply evident. If one only looks to one’s own experience, one will have to agree that all the grandeur and prosperity of today can only be attributed to Rama’s grace. We should therefore always remember that everything that happens is by His direction and will, that we should feel neither pride nor regret of doership of anything. If a feeling of pride does crop up, recollect Rama, and He will see that, that feeling is overcome. Pride of doership rears its head in times of ‘success’ or pleasing happenings, while, in times of undesired happenings, ‘fate’ comes in handy for blame. So take care that the feeling of pride is completely destroyed. The Lord cannot be propitiated so long as there is the smallest vestige of pride of doership. So think of Rama at all times, in all actions.
He is ever happy who attributes all doership to Rama; while one who takes doership on himself is paving the way to misery sooner or later. So let us ascribe everything to Rama and enjoy contentedness. Surrender utterly to Him, and thus freed, go through life with a light heart. Ask Him for nothing but love for nama-smarana.
Rest contented in the conviction that whatever happens is by God’s will. Be not disgusted with unpleasant happenings, nor elated with pleasant ones. This will gradually wear out the desire for or against anything, and efface all feeling of self-importance. So, I exhort you, put implicit faith in Rama. In utmost humility, vow to be happy in whatever circumstances He places you. He is ever eager ,to help us, but we, in self- pride, think it below dignity to ask His help. He can most certainly grant anything you can possibly ask for; but I would caution you to ask for anything that may go against your ultimate good.
Ramadasa Swami acquired the appellation ‘Samartha’ because he became an unreservedly devoted servant of Rama. One who ceases looking up to worldly esteem and dedicates himself to the service of Rama will easily rule over the world. Old persons should dedicate themselves to upasana, while younger people should make it a point never to miss doing their duty, and keep constant awareness of God; this is the surest, the sole means of becoming contented.
* * * * * * * * *
மரணத்தை வெல்லும் மந்திரம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
மகா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் (“திரியம்பகம் யஜாமஹே…”) ரிக் வேதத்தில் இருந்து வந்த பரம பவித்ர ஜபம். ம்ருத்யு = மரணம்; ஞ்ஜய = ஜெயம். உடல்–மனம்–ஆன்மா ஆகிய மூன்று மட்டங்களிலும் இதன் அதிர்வுகள் பழுது பார்த்து, உயிர்சக்தியை எழுப்பி, பீதி–அழுத்தம்–நோய் ஆகியவற்றின் அடிப்படை வேதனையை நசுக்குகின்றன. இது நாத யோகம் (Sound Healing), ப்ராணயாமம் (Breath), த்யானம் (Attention) என மூன்று தளங்களில் ஒன்றாக வேலை செய்கிறது—அதுவே சக்கர சிகிச்சைக்கு இதைத் தலைவராக ஆக்குகிறது.
“ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय माऽमृतात् ॥”
தமிழாக்கம் (சாராம்சம்):
“மூன்று கண்கள் உடைய பரம சிவனை நாம் யஜ்ஞமாய் தியானிக்கிறோம். அவர் பரிமளமாய் பரவி, போஷணத்தை வளர்ப்பவர். வெள்ளரிக் காயைத் தண்டில் இருந்து எளிதில் பிரித்ததுபோல், பந்தனங்கள் அனைத்திலிருந்தும்—இடர்ப்பாசம், நோய், மரண பயம்—எங்களை விடுவித்து, அமிர்த தத்துவத்தை கிட்டச் செய்யும் அருள் தாரும்.”
ஒலித்துவத்தின் ரகசியம்:
OM → ஆக்ஞா & சஹஸ்ராரா அதிர்வு; மூளை அலைகளை சீராக்கும்.
TRYAMBAKAM → அஜபா ஜபத் தொனிக்கொண்ட உருட்டல்; விஸுத்தி–அநாஹதா இடை அதிர்வு.
PUSHTI–VARDHANAM → செல்களின் நுட்ப போஷணம் என்ற சிகணம்.
MRITYOR–MUKSHIYA → மூலாதாரம் பாதுகாப்புத் தண்டின் உறுதி; பயம் கரையச் செய்யும்.
1. மூலாதாரம் (Root) – “ம்ருத்யோர் முக்ஷிய” உச்சரிப்பின் ரு/மு அதிர்வு இடுப்பும் நரம்புத் தண்டு நுனியையும் தூண்டும்.
பலன்: பயம்/அசாதுரியம் குறைவு, உடல் பாதுகாப்புணர்வு.
2. ச்வாதிஷ்டானம் (Sacral) – “உர்வாருகமிவ” ஒலித்துடிப்பு வயிற்றுக் கீழ்தளம், திரவ சக்தி ஓட்டம்.
பலன்: ஹார்மோன் சமநிலை, சிறுநீரகம்–மலச்சிக்கல் தளர்ச்சி.
3. மணிபூரகம் (Solar Plexus) – “புஷ்டி–வர்தனம்” ஷ்டி ஒலி டயஃப்ரம், பித்தக் கட்டுப்பாடு.
பலன்: செரிமான நெருப்பு சமநிலை, தைரியம்/செயல்திறன் உயர்வு.
4. அனாஹதம் (Heart) – “சுகந்திம்” கம்–திம் கம்பீர அலை; வாகல் டோன் மேம்பாடு.
பலன்: பதட்டம் குறைவு, இரத்த அழுத்த நிலை சமம்.
5. விஸுத்தி (Throat) – ஜபத்தின் நீள உசாவல்–நீள சுவாசம்; குரல்வளை அதிர்வு.
பலன்: தைராய்டு ஆதரவு, தொடர்புத் திறன், உள்ளுணர்வு வெளிப்பாடு.
6. ஆஜ்ஞா (Third Eye) – “த்ரியம்பகம்” த்ரி–அம்–பகம் அலை; பைனியல்/பிட்யூட்டரி ஒத்திசைவு.
பலன்: தெளிவு, கவனக்குவிப்பு, முடிவெடுக்கும் திறன்.
7. சஹஸ்ராரம் (Crown) – முழு மந்திரத்தின் லய ஓட்டம் மற்றும் இறுதிச் சும்மம்.
பலன்: ஆனந்த நிலை, மரணபயம் கரைவு—அம்ருத tattva அனுபவம்.
அறிவியல் பார்வை: “எப்படி வேலை செய்கிறது?”
சுவாச–நரம்பியல் வழி: மந்திரஜபம் இயல்பாகவே 6–8 சுவாசங்கள்/நிமிடம் என்ற ரெசனன்ஸ் ப்ரீத்ஹிங் நிலையைத் தருகிறது; இது வாகஸ் நரம்பை தூண்டி parasympathetic ஆட்சியை அதிகரிக்கிறது → இதயத் துடிப்பு மாறுபாடு (HRV) மேம்பாடு, மனஅழுத்தம்–கோர்டிசோல் தணிவு.
ஒலி–கூச்சல் சுரங்கம் (Nasal Humming): “ம்/ந்” நுனிக் கம்பனம் நாசி–சைனஸ் வழியாக நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை உயர்த்தி மூச்சுக் குழாய் விரிவாக்கம், உயிர்க்காய்ச்சல் குறைப்பு வழிவகை.
இணைஅமைதி (Coherence): ஜபம்–துடிப்பு–சுவாசம் ஒரே தாளத்தில் வரும்போது, cardio–respiratory coherence உருவாகி இரத்த அழுத்தம் குறைவு, உணர்ச்சி நிலைச் சமம்.
இம்யூனோ–நியூரோ எஃபெக்ட்: தியான–ஜபக் குழுமங்களில் IgA/நேச்சுரல் கில்லர் செல்கள் சுறுசுறுப்பு, அழற்சி குறியீடுகள் குறைவு போன்ற மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன (மனதிருத்தம்–தூக்கம் மேம்பாடு வழியாக).
> குறிப்பு: மேல் கூறியவை மந்திர/தியானம், “ஓம்” ஜபம், மெதுவான சுவாசம், bhramari போன்ற ஆய்வுகளின் அடிப்படையிலான பொதுத்தொகுப்பு. நேரடி ம்ருத்யுஞ்ஜய ஜப ஆய்வுகள் குறைவு—ஆனாலும், அதே இயந்திரங்கள் இங்கேயும் இயங்குகின்றன என்று முறையான உள்ளீடு–விளைவு ஒப்பீடுகள் சுட்டுகின்றன.
நடைமுறை ஜபப் பரிகாரம் (Step-by-Step Protocols)
1. அசனம்: சுகாசனம்/வஜ்ராசனம், முதுகுத் தண்டு நேராக.
2. ஆரம்பம் – 1 நிமிடம்: 4–2–6 சுவாசம் (உள்ளிழுத்தல் 4, தாங்கல் 2, வெளியே 6).
3. ஜபம் – 9 நிமிடம்: மந்திரம் 21, 54, 108 எண்ணிக்கையில்; 6–8 சுவாசங்கள்/நிமிடம் தாளத்தில்.
4. நிச்சி – 2 நிமிடம்: நிசப்த த்யானம்; மார்பின் நடுவில் மென்மைத் தீபம் காட்சி.
5. சங்கல்பம்: “அனைவருக்கும் ஆரோக்கியம், அச்சமின்மை” என்று அர்ப்பணம்.
சக்கர–குறிவைத்த முறை:
அதிக பயம்/ஊசலாட்டம்: மூலாதாரம்–அனாஹதம் கவனம்; மந்திரம் குரல் தாழ்வில்.
செரிமான/பித்தம்: மணிபூரகம் மேல் கையசைவு; ஜபம் முன் சீதளப் பானம் (துளசி–புதினா).
வைராக்கியம்/உறக்கம்: ஆஜ்ஞா–சஹஸ்ராரம்; இரவில் மெதுவான மீட்டர் (4–8 நிமிடங்கள்).
C. திடீர் கவலை/பீதி (Acute):
3 நிமிடம்: உசாவல் 4-6; மந்திரத்தை மனதில் மட்டும்.
1 நிமிடம்: ஹம்மிங் “ம்…ம்…ம்…” 6 சுற்று.
முடிவு: “ம்ருத்யோர்முக்ஷிய” மட்டும் 11 முறை—மூலாதாரம் மீது கவனம்.
நோய்முன்–நோய்பின் ஆதரவு (Holistic Use-Cases)
> மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அல்ல; இணை ஆதரவாக.
ரத்த அழுத்தம்/அதிர்ச்சி: ஜபம் + மெளன சுவாசம் → sympathetic arousal குறைவு.
இன்சுலின் எதிர்ப்பு/அழற்சி: மெதுவான சுவாசத் திட்டம் கார்டிசோல் குறைப்பதால் metabolic flexibility ஆதரவு.
புற்றுநோய் பராமரிப்பு: வலி–பயம்–அவசர சிந்தனை குறைவு; தூக்கம்–பசியுணர்வு மேம்பாடு.
ஆஸ்துமா/சைனஸைடிஸ்: “ம்”–humming → வாயுகுழாய் தளர்ச்சி, நாசிப்பாதை சீர்மை.
சோகா–பரி: அனாஹத ஒலித்துடிப்பு நிம்மதி அளிக்கும்; துக்க–அச்சம் கரைய உதவும்.
பாத–ந்யாசா: “ஓம்” → சஹஸ்ராரம்; “த்ரியம்பகம்” → ஆஜ்ஞா; “யஜாமஹே” → விஸுத்தி… “ம்ருத்யோர்” → மூலாதாரம்; “முக்ஷிய” → கூடல்; “மாம்ருதாத்” → ஹிருதயம்.
ருத்ராபிஷேகம் நாட்களில் 108 ஜபம்; த்ரியோதசி/பிரதோஷம் சிறப்பு பலன்.
8) பாதுகாப்பு & எதிர்விளைவு குறிப்புகள்
ஹைப்பர்வென்டிலேஷன் வராமல் மெதுவான உசாவல் கடைபிடிக்கவும்.
குரல்வளை/தொண்டை அழற்சி உள்ளவர்கள் ஜபத் தொனை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
மனநலம்/மயக்கம் தடுமாறுவோர் மெதுவாக தொடங்கி, மருத்துவர் ஆலோசனையுடன் முன்னேறவும்.
கர்ப்பிணிகள் ஜபிக்கலாம்; ஆனால் நீண்ட கும்பகம் (hold) தவிர்க்கவும்.
9) ஆய்வை எப்படி வடிவமைப்பது? (Research Blueprint – நடைமுறை வழிகாட்டி)
Design: 8 வார RCT—மகா ம்ருத்யுஞ்ஜய ஜபம் vs மெதுவான சுவாசம் vs கட்டுப்பாடு.
Outcome: HRV, SBP/DBP, PSQI (நித்திரை), PSS (Stress), CRP/IL-6 (அழற்சி), Salivary IgA.
Neuro: EEG (alpha/theta power), fNIRS prefrontal oxygenation.
Dose: 20 நிமிடம்/நாள், 5 நாள்/வாரம்; வீட்டில் பதிவு செய்ய breath pace app (metronome).
Hypothesis: ஜபக் குழு → HRV↑, BP↓, sleep↑, inflammation↓; EEG-alpha↑.
10) குடும்பப் பயன்பாடு—“5-5-5 Sankalpa”
காலை 5 நிமிடம்: 21 முறை ஜபம், குடும்பக் கொள்கை: “யாரும் யாரையும் குறை சொல்லமாட்டோம்.”
மாலை 5 நிமிடம்: தாயார்/தந்தை–குழந்தைகள் இணைந்து 11 முறை; பாச உறுதி.
இரவு 5 நிமிடம்: “நன்றி தியானம்” + “மாம்ருதாத்”—நம்பிக்கை உறக்கம்.
11) சிறிய கேள்விகள்—சுருக்கப் பதில்கள்
எத்தனை முறை ஜபிக்க வேண்டும்? ஆரம்பம் 11/21; வளர “108”.
மாலை சூரியாஸ்தமனத்துக்கு பின்? ஆம்; மென்மையான தொனியில்.
Beads? ருத்ராக்ஷி சிறப்பு; ஆனால் நிச்சயமில்லை என்றாலும் ஜபம் பலிக்கும்.
எதற்காகத் தடை? மருத்துவ அவசரங்கள்—மருத்துவரை முதலில் அணுகி, ஜபத்தை ஆதரவாகச் செய்யவும்.
மகா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஒலி–சுவாச–அவதானம் என்ற மூன்று ஆயுதங்களால் சக்கர ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, வாகஸ் நரம்பு–HRV–EEG போன்ற அறிவியல் குறியீடுகளை மேம்படுத்தக்கூடிய, பாதுகாப்பான, செலவு குறைந்த ஆன்மிக–ஆரோக்கிய கருவியாகும். “வெள்ளரிக்காய் தண்டில் இருந்து பிரிவது” போல, நம் பந்தங்கள்—பயம், வருத்தம், நோய்களின் குறுக்குப் பந்தம்—தளர்ந்து, அம்ருத—அதாவது ஆரோக்கியம், அமைதி, நீண்ட ஆயுள்—உள்ளங்கையில் வந்து சேரும்.
“ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்,
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்.”
அனைவருக்கும் ஆரோக்கியம், அச்சமின்மை, ஆனந்தம் அருள்வனாக!
மனைவியை தவிர பிற பெண்களை ஒருவன் அன்னைகளாக கருதுவானாயின் அவனது வலிமை கூடுகிறது.
அதனினும் சிறப்பாக பெண்களின் உருவத்தில் கடவுளை காண முயலும் ஒருவன் காமத்தை வென்றவன் ஆகிறான்.
இதை உலகிற்கு உபதேசிக்கவே நமது முன்னோர்கள் மகாசக்தியாக துர்க்கையாக கடவுளை பெண்மையாக உருவகப்படுத்தி வணங்க கற்றுத்தந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நவராத்திரி தசரா உள்பட தேவியை வணங்கும் திருவிழாக்கள் தோன்றின.
மக்கள் தெளிவான மனதோடு காமத்தை வென்று ஆற்றல் மிக்கவர்களாக இருந்த தேசமே நமது பாரத தேசம்.
இத்தகைய பழக்கங்கள் வழக்கங்கள் நமது இளைஞர்களை பரிசுத்தமான மனதினராக உருவாகவும் பெண்களோடு இயல்பாக பழகவும் உதவி புரிந்தன.
சரஸ்வதி மகாலட்சுமி துர்க்கை என்று பல பெயர்களில் வணங்கப்படும் சக்தியை தனக்குள் பெருக்கிக்கொள்ள பக்தியே கருவியாக அமைகிறது.
மேலும் சக்தி வழிபாட்டினால் நமக்கு அச்சம் சந்தேகம் முதலிய உணர்வுகள் விலகுகின்றன. தெளிவும் வீரமும் பெருகுகின்றன. அந்த வீரமும் தெளிவுமே நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தரவல்லவை.
*(நேதாஜி சிறை கடிதங்கள் மாந்தலாய்-1925)* ❤️🇮🇳🙏
இராம ஸ்ரீநிவாஸன்
#நேதாஜி
#வந்தேமாதரம் #ஜெய்ஹிந்த்
கோயில் ஒன்று கட்டினேன் மனத்திற்குள்ளே
ஆகமவிதியில் அமைத்திட்டேன் கோயிலை ...
குயில் ஒன்று பறந்து வந்தே எழுப்பிய சுவரில் அமர்ந்து ...
கண்ணா கண்ணா என்றே பாட
அடுக்கி வைத்த கற்கள் கரைந்து போயினவே
ஓடிவந்த பச்சை கிளிகள் ரங்கா ரங்கா என்றே கூவிட ,
எழுப்பிய சுவரும் கோபுரமும் உருகி போயினவே ....
உன் சிலை மட்டும் சிரித்துக்
கொண்டிருக்க
சிந்தனை உன் பக்கம் இருக்க என்ன செய்வது இனியே என்றே எண்ணங்கள் சிதறிக்கிடக்க
சிலந்தி ஒன்று ஓடி வந்து என் தோள் மீது அமர்ந்ததுவே
பலமுறை என் வீடு இடிந்தாலும் நான் துயர் கொள்ள மாற்றேன் ..
ஒரு தடவை உடைந்து போனத்திற்கே உயிர் போனதுபோல் அமர்ந்து விட்டாய் ...
மீண்டும் கோயில் இடித்தால் மனம் தளராதே ...
ஒரு நாள் கண்ணன் சொல்வான்
இடித்தது போதும் இனி நான் இங்கே இருப்பேன் என்று
அதுவரை உன் முயற்சி தொடரட்டும் ..
இரண்டாம் முறை கட்டினேன் இறுமார்ப்புக்கள் இன்றியே ...
இடியாமல் நிலைத்து நின்றது
பல பறவைகள் வந்தும் உயர்ந்து நின்றான் கண்ணன் ...
உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் ...
கருவம் ஓங்கி வளர
மெச்சிய கண்ணனை ஊரார் புகழ என் மேனி சிலிர்க்க
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வந்தான் கோகுல கிருஷ்ணன் 🦜🙌
तव स्वाधिष्ठाने हुतवह-मधिष्ठाय निरतं
तमीडे संवर्तं जननि महतीं तां च समयाम् ।
यदालोके लोकान् दहति महसि क्रोध-कलिते
दयार्द्रा या दृष्टिः शिशिर-मुपचारं रचयति ॥ 39 ॥
tava swaadhishthaanae hutavaham adishthaaya niratam
tameedae samvartam janani mahateem taancha samayaam
yad aalokae lokaan dahati mahati krodha kalitae
daya ardraayaa drushtih sisiram upachaaram racayati. 39
*TRANSLATION:* Mother, I visualize and worship YOU as the fire in the holy Swadishtana Chakra, and the Rudra who shines in that like the destructive fire during deluge [Pralayagni] and you who shines there as Samaya (the controller of time).. When that angry fire of Rudhra, annihilates the world, then your look drenches it in mercy, which treats and cools it down.
*SIGNIFICANCE:*
In the descending order of the Chakras from Ajna downards being discussed by us, it should be Manipura [just above the navel representing water element] should come first. The author has followed a different order probably to ensure that Rudra’s fire [in the Swadistana Chakra just above the sex organ] should first destroy the sensual world and then the kind look of the Goddess “in the form of rain of mercy” [contained in the watery element of Manipooraka] will revive and rejuvinate the world. A sadhaka who has reached the Swadistana Chakra would have practiced sever penance and would have destroyed his basic attachments to the body (primarily sexual) like the Lord Shiva destroying evil with his fiery third eye. After passing through this test, the Sadhaka can look forward to the cooling mercy of the Goddess which enlivens his mental sharpness. [With warm regards; R. Hariharan]
🪷🪷🪷🪷🪷
Sorry for the late reply.we all saw and listened to you as an orator in corporate subjects ,butyou have also entered Aanmigam field which normally other people can not even think of ,you achieved it with ease.Compiling all the slogas of Gita and delivering a speech on that is not at all an easy job,which you handled effortlessly.My only suggestion is to enlighten with small stories and live examples of your future speeches to make them more powerful and gripping.
I find your speech surpassed others.
Congratulations on this new field and pray to God tobecome one more Dushyanth Sridhar or UVR.
ASN
[18/08, 19:37] +1 (848) 219-4451: Thank you for sharing.
[18/08, 20:11] +1 (848) 219-4451: Anna.. Pls do not say that. I am definitely blessed to be associated with BG with Krishna's compassion. But any knowledge is not enough to understand and implement as is. One Janma is not enough to call myself talented.
[18/08, 20:53] +1 (848) 219-4451: Generous of you to say that. Atleast very thankful that HE is taking us in the right path. As you mentioned in your speech, will keep that as my Goal and move on everystep towards reaching that with HIS Grace.
तवाधारे मूले सह समयया लास्यपरया
नवात्मान मन्ये नवरस-महाताण्डव-नटम् । उभाभ्या मेताभ्या-मुदय-विधि मुद्दिश्य दयया
सनाथाभ्यां जज्ञे जनक जननीमत् जगदिदम्
॥ 41 ॥
tavaadhaarae moolae saha samayayaa laasya parayaa
nava atmaanam manyae navarasa mahaa taandava natam,
ubhaabhyaam aetaabhyaam udaya vidhim uddisya dayayaa
sanaathaabhyaam jajnae janaka jananeemat jagad idam. 41
*TRANSLATION:*
I pray to Lord Shiva, who had lodged himself in your Mooladhara Chakra, in the form of Ananda Bhairava and who performs the great vigorous dance [thandava] exhibiting all the nine emotions (navarasas) and who is endowed with the great power called “samaya”. The world, which was destroyed in the grand deluge, was mercifully recreated by you both by marrying each other.
*SIGNIFICANCE:* As per Hindu mythology the Universe gets destroyed (becomes unmanifest) and gets recreated (becomes manifest) periodically. The recreation is possible only when Shiva (the existence principle) and Shakthi (the consciousness principle) come together as Jaganmata and Pita. They are dispassionate observers and interfere only to destroy and recreate. In fact the universe periodically appears and disappears on the Shiva Principle (the screen) or Moola-adharam the basic support. This drama or movie called the universe starts with the power to create or consciousness or Shakth and includes all the actions, thoughts and emotions (navarasas). In fact it is the Shakthi of Shakthiman separates from Him which "becomes" the universe and then merges back into him at the time of Pralaya. Thus Goddess or Shakthi becomes (brings out) from herself the world and then withdraws everything into her. Thus verse 41 talks of the Pra-layam (total merger) of the material world into the Goddess. [With warm regards: R. HARIHARAN]
🪷🪷🪷🪷🪷
Part II (59 slokas) IS completely different from the first part. They are compiled by Sankarachayra under the orders of his Guru Govinda Pada and they discuss the physical beauty of the Goddess Tripurasundari. They bring out “Sringara” rasa and constitute the Bhakthi marga. We will not be discussing these verses as many of them are too “sensuous” and many bhaktas may not feel comfortable reading or discussing them. So we will straightaway jump to verse 100 the concluding verse.
🪷🪷🪷🪷🪷
प्रदीप ज्वालाभि-र्दिवसकर-नीराजनविधिः
सुधासूते-श्चन्द्रोपल-जललवै-रघ्यरचना ।
स्वकीयैरम्भोभिः सलिल-निधि-सौहित्यकरणं
त्वदीयाभि-र्वाग्भि-स्तव जननि वाचां स्तुतिरियम् ॥ 100 ॥
Pradhipa-jvalabhir dhivasa-kara-neerajana-vidhih
Sudha-suthes chandropala-jala-lavair arghya-rachana;
Svakiyair ambhobhih salila-nidhi-sauhitya karanam
Tvadiyabhir vagbhis thava janani vacham stutir iyam.
MEANING: Oh Goddess who is the source of all words, this poem which is made of words, that you only made, is like showing the camphor lamp to the Sun is like offering as ablation to the moon the water got from the moon stone, and is like offering water worship, to the sea.
🪷🪷🪷🪷🪷
I enjoyed the write up on 41 slokas of Saundarya Lahiri. My admiration to my late friend Hariharan for his vast knowledge in these subjects 🙏
तटित्वन्तं शक्त्या तिमिर-परिपन्थि-स्फुरणया
स्फुर-न्ना नरत्नाभरण-परिणद्धेन्द्र-धनुषम् ।
तव श्यामं मेघं कमपि मणिपूरैक-शरणं
निषेवे वर्षन्तं-हरमिहिर-तप्तं त्रिभुवनम् ॥ 40 ॥
tatittwantam saktyaa timira paripanthi sphuranayaa
spuran naanaa ratna abharana parinadhdhae indra dhanusham
tava syaamam maegham kamapi manipooraika saranam
nishaenae varshantam hara mihira taptam tribhuvanam. 40
*TRNSLATION:*
I bow before that principle (tathwam), which is like the unique dark-blue Rain Cloud which abides in the Manipooraka Chakra, sending showers on the Universe that has been burnt by the sun of Rudra – the Rain-cloud that is illuminated by the brilliant lightning in the form of Parasakthi and revealing the rain-bow made b the reflections of the numerous sparkling gems (set in the Kundalini) and dispelling the darkness
reigning in the human mind.
*SIGNIFICANCE:*
The idea here is similar to the previous verse. Instead of the fire, here we are shown the dark clouds of ignorance being removed by the Merciful Goddess from the minds of Sadhakas with the help of lightning, which illuminates all the dark areas. It also represents the darkness of the mind, which is the biggest obstacle in the Sadhakas mind as he moves up from Mooladhara.
🪷🪷🪷🪷🪷
*No one recommended me*.
Yet, I was *gifted this miraculous body*—
*Without an interview, without merit — pure grace*.
*Blood flows ceaselessly from head to toe*,
Every *heartbeat a silent drum of life*.
I don’t know what kind of *divine technology powers this system*,
But the *heart never tires, never rests, until it's time to go*
Two eyes, like cameras of a *thousand megapixels*,
Capture the ever-changing *beauty of this world*—
Colours, light, emotions—etched into memory.
A *tongue that performs ten thousand taste tests with precision*…
*Skin, a living sensor, feeling heat, cold, love, pain*—
A miracle of sensitivity.
A *voice box* that *expresses thought and emotion*
Through sounds of infinite variety.
And *ears* that decode *every frequency*—
From whispers of the wind to the laughter of loved ones.
This body, made of *75% water*,
Holds firm, no short circuit no leakage. Despite millions of pores.
*I stand tall, unsupported by anything*.
Rubber tyres wear out on roads,
But the *soles* of my feet carry me through a *lifetime*—
Still holding strong.
What an *astonishing, divine creation*!
Nothing *man-made can come close ever*
You are the Giver, the Operator, the Designer.
Every memory, every thought, every ounce of strength and peace_—
All come from You, O Sustainer.
You live within this body,
As the supersoul, the unseen presence that gives life and purpose.
This is Your divine play, Your masterpiece.
Let me not just exist, but participate
In the selfless joy, the divine rhythm of Your creation.
Bless me with good sense and pure awareness.
Let my intellect bow before Your wisdom.
May I never forget—even for a moment—
That it is You who breathes life into me,
Who walks with me, listens through me, speaks through me.
Let gratitude be my constant companion.
Let awe fill my every breath.
This is not just a body—
It is a temple of Your presence.
...🙏🏿🙏🏿
உனை நினைக்கா நாள் எல்லாம் பிறவா நாள் அன்றோ கண்ணா ?
உனை தினம் நினைக்கா நெஞ்செல்லாம் வெறும் கற்பாறை அன்றோ கண்ணா ?
உனை பேசாத நாள் எல்லாம் பிரசவிக்கும் வார்த்தைகள் உயிர் அற்ற சவங்கள் அன்றோ கண்ணா ?
உன் பாதை நடவாத கால்கள் எல்லாம் முள் மெத்தை முத்தமிடும் பாதை அன்றோ கண்ணா?
உன் கீதை உணராதோர் வாழ்ந்தும் பலன் ஏது கண்ணா ?
ஒரு நிமிடம் உயிர் வாழினும் உன் நாமம் சொல்லி வாழும் வரம் தா கண்ணா ...
*அலைகள்*
(புதிய தொடர் பதிவு)
*சௌந்தர்ய லஹரி*
*ஆனந்த அலை பாடல்-93*
ஆனந்த அலை-93பாடல் வரிகள்.
*அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே
ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே
ஜகத் த்ராதும் ஸம்போர்-ஜயதி கருணா காசிதருணா*
உறுப்புகளின் மேல் உண்டாகிய உள்ளன்பு (தமிழ்)
"ஓதி இருள் மூரல்ஒளி உற்ற குழைவாக
மோதும் முலை அற்ப இடை முற்றி முனி தம்பம்
ஆதி பரனின்னருள் திரண்டருண மாகும்
மாது நின் மலர்ப்பதம் மனத்தெழுதி வைத்தேன்".
பொருள்: தாயே! மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாததும், சிவப்பு வர்ணமுள்ளதுமான பரமசிவனின் கருணாசக்தியே நீ. அந்த சக்தியே சுருட்டை மயிரும், இயற்கையான புன்முறுவலும், காட்டு வாகைப் பூப்போல் மெத்தென்ற மனமும், கல்லுக்குள்ளே இருக்கும் மணிக்கல்லின் காந்தியுள்ள ஸ்தனப்ரதேசமும், மிகவும் இளைத்த இடுப்பும், பருமனான ஸ்தனங்களும், பின்தட்டுகளும் தாங்கிய உருவத்துடன் உலகத்தை ரட்சிக்கின்றாய்.
ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், எண்ணிய எண்ணங்களெல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சௌந்தர்ய லஹரி
ஆனந்த அலை பாடல் 93-ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇
எவ்வளவோ ஆராய்ந்தும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை
சுட்டெரிக்கும் தீ அது உமிழும் புகை ... பார்த்து நிற்கும் மக்கள் ...
தவித்து பார்க்கும் மன்னன் ...
கேலி செய்தோரும் வேண்டி நிற்க ...
இரவின் நடனம் நடுக்கத்தை அள்ளி தெளிக்க வானம் கருத்து நின்றது ...
எது வந்தந்தாலும் அபிராமி பார்த்துக்கொள்வாள் என்றே ஒரே நம்பிக்கை ....
அழகை அள்ளி தெளித்துக்கொண்டு வரும் 100 பாடல்கள் ... யாரால் பாட முடியும் மனம் தளராமல் ..... ?
ஒரு விளக்கம் கிடைத்தது ...
உண்மையில் அந்தாதியை பட்டர் பாடவே இல்லை ...
சமாதி நிலையில் இருக்கும் ஒருவர் எப்படி பாட முடியும் ?
அம்பிகையே பாடினாள் பட்டர் வாயிலாக ....
சாக்த உபதேசம் ஒரு குரு மூலம் (சுப்ரமணிய ஐயர்) சரபோஜி மன்னனுக்கு அம்பாள் சொல்ல நினைத்தாள் ....
அம்பாள் தன் உயிர் பக்தனுக்காக அவன் பட்ட அத்தனை கலங்கங்களையும் , அவமானங்களையும் ( பெண் பித்தன் என்று ஊரார் கேலி செய்தனர்) துடைத்து விடவும்
தன்னைத்தேடி வந்த மன்னனுக்கு ஒரு நல்ல குருவை தந்திடவும் ஆசைப்பட்டாள் ...
பின்பு அவள் நடத்தியது எல்லாம் வெறும் நாடகம் மட்டுமே !
மூன்று கேள்விகள் சரபோஜி மன்னன் சுப்ரமணிய ஐயர் தியான நிலையில் இருக்கும் போது கேட்டான்
1. இன்று என்ன திதி ?
2. பௌர்ணமி என்றால் வானில் தோன்றுமா முழு நிலவு
3. அதை நான் பார்க்க முடியுமா ?
மூன்றுக்கும் ஒரே பதில் ...
பௌர்ணமி திதி , வானில் முழு நிலவு தோன்றும் , அதை பார்க்கலாம் உன் மனக்கண்ணால்!
அபிராமி பட்டர் பொய் பேசினாரா ? இல்லை
ஸ்ரீ வித்யா உபாசனை செய்வோருக்குத் தெரியும் ..
ஒவ்வொரு கோணத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு ...
அம்மாவசைக்கும் பௌர்ணமிக்கும் அதி தேவதை திரிபுரசுந்தரி...
ஓவ்வொரு கோணத்தில் உள்ள அதிதேவதைகள் தங்கள் படை சூழ
பிந்துவில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ லலிதாம்பிகைக்கும் காமேஸ்வரனுக்கும் பூஜை செய்வார்கள் ...
அஷ்டமா சித்திகள் , வாக் தேவிகள் , நவ கன்னிகைகள் , கோடி யோகினிகள் ( LS 58 - மஹாசதுஷ்ஷஷ்டி
கோடி யோகிநீ கணஸேவிதா), 30 திதிகள் அதன் அதி தேவதைகள் என எல்லோரும் தினமும் அம்பாளை வழி படுகிறார்கள் அன்றும் இன்றும் நாளையும் ...
அபிராமி பட்டர் அன்று மனக்கண்ணில் பார்த்தது பௌர்ணமி திதி
அதன் அதி தேவதை அம்பாளை பூஜித்துக் கொண்டிருந்த நேரம் ...
அம்பாள் முகமும் பௌர்ணமியாய் முழு நிலவாய் அவர் கண்களில் தெரிந்தது ...
உடனே அரசன் கேட்ட கேள்விக்கு இன்று திதி பௌர்ணமி என்றார் ...
காட்ட முடியுமா? என்ற கேள்விக்கு காட்ட முடியும் என்றார் ...
நான் பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்றார் .... சொல்ல வைத்தது அபிராமி அல்லவா ...
அவள் புது நிலவு ஒன்றை ஏற்படுத்த வில்லை ...
தன் காதுகளில் அணிந்திருந்த தடாகங்களில் ஒன்றை எடுத்து வானில் வீசி எறிந்தாள் ...
கால கணக்குகள் மாறி விடக் கூடாதே என்பதற்காக ... ( *LS* *தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா* = சந்திரனையும் சூரியனையும் இரு காதணிகளாக்கியிருப்பவள்.)
ஒரே சமயத்தில் அரசனுக்கும் காட்சி கொடுத்து
சுப்ரமணிய ஐயரை ஒரு குருவாக்கி ,
அபிராமி பட்டராக்கி
அந்தாதி பாடிய பெருமையை அவருக்கே அளித்த வள்ளல் தான் அபிராமி !!
அபிராமி அந்தாதியை படிப்பவர்கள் கேட்பவர்கள், சொல்பவர்கள் , மனப்பாடம் செய்தவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்
பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.🙏🙏🙏
ஞான முகம் மலர்ந்தால் எங்கும் சிவ கானம் ஒளித்திடும்
மண் எடுத்து மண் பிடித்தால் மழலை அவன் குரல் கேட்கும்
மாசற்ற மன்னன் அவன் ரோகமில்லா வாழ்வு அளிப்பான் ..
மனக்குறைகள் மறைத்திட்டாலும் எலி துருவதைப் போல் துருவி துயர் கலைப்பான்
தூயவன் இவன் போல் எவருண்டு
இவனை தொழுவோர் துவண்டு போவது எங்குண்டு ?
பாவ புண்ணியங்களில் நம் பங்குண்டு
இவனை பணிந்து போனால் இனி துண்டு எங்கு துணி எங்கு என்றே ஓடி விடும் துயர் இங்கு
நல்ல பகிர்வு....
ஆன்மீகத் தகவல்கள் அறியாதனவற்றை அறிந்து கொள்ளவும்
அறிந்தவற்றை புரிந்து கொள்ளவும்
நல்லதொரு வாய்ப்பாக இந்தக் குடும்ப மரத்தில் உன் பகிர்வுகள் அனைத்தும் இருக்கிறது..... 🙏
You explained the highlights of Shrimad Bhagavad Geeta in very simple and understandable way!
🙏🏼🙏🏼🙏🏼
வாசலில் கற்பக விருக்ஷம் காய் கனிகள் கொட்டியதுவே
அழகான புருவங்கள் வரைந்தேன் ...
மல்கோவா கன்னங்களில் மை இட்டு திருஷ்டி கழித்தேன்
வலம்புரியில் வலைந்து வந்ததுவே நம்பிக்கை தரும் தும்பிக்கை ...
தந்தங்கள் பளிச்சிடவே வெண்ணெய் அதை இரு பக்கம் வைத்தேன் ...
உள்ளம் போல் அவன் ஆடை அமைய
காது இரண்டிலும் கவச குண்டலம் போட்டேன் !!
அவன் சிந்தும் புன்னகைக்கு பரிசாய் பொன் நகைகள் போட்டேன் ...
சட்டென்று அருள் செய்ய பட்டென்ற வேஷ்டி தனில் பஞ்சகச்சம் அணிவித்தேன் ...
அழகான வெள்ளித்தட்டில் அலங்கார கோபுரமாய் மோதகங்ககள் ...
அருகே காவல் காத்திட அவன் ஏறும் வாகனங்கள்
கொடை வள்ளல் அவனுக்கு குடை பிடிக்க போட்டா போட்டிகள் ...
வந்திருக்கும் நாள் எல்லாம் தீபாவளி நாளானதே .... 💐💐💐
பாடிய 100 பாடல்களை தேடித்தேடி அலசினேன்...
பட்டர் எதை கருவாக வைத்துக்கொண்டு 100 பாடல்கள் பாடினார் ...?
உதாரணத்திற்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் எடுத்துக்கொண்டால் முதல் நாமமே *ஸ்ரீ மாதா* என்று ஆரம்பிக்கின்றது ...
அவள்தான் எல்லா உயிர்களுக்கும் உயிர் அற்றவைகளுக்கும் ஜனனியாய் இருப்பவள் ...
இந்த கருவுடன் நாமங்கள் தொடர்கின்றன ...
சௌந்தர்ய லஹரீ எடுத்துக்கொண்டால் சிவசக்தி ஐக்கியம் என்பது கரு ....
இப்படி எல்லா ஸ்லோகங்களும் ஒரு கருத்தை , கருவை மையமாக கொண்டு தொடரும் ...
ஆனால் அபிராமி அந்தாதி யில் ??
கண்டிப்பாக ஒரு கருத்தை நிஜத்தை ஸாஸ்வதத்தை அடிப்படையாக வைத்து தான் பட்டர் பாடல்களை தொடர்ந்து இருக்க வேண்டும் ...
நேரம் ஓடியது தான் மிச்சம் ...
எனக்கு எந்த clue வும் கிடைக்க வில்லை ....
கொஞ்ச நேரத்தில் பொறி தட்டியது ...
அடடா நாம் விநாயகர் காப்பையும் நுற்பயன் ஸ்லோகத்தையும் பார்க்க தவறி விட்டோமே ...
இதில் நமக்கு வேண்டிய பதில் அவள் அருளால் கிடைத்து விட்டால் ....
விநாயகர் காப்பில் முதல் வரி
*தாரமர் கொன்றையும்*
முதல் எழுத்து *தா*
நுற்பயனில் கடைசி வரிகள்
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லை *யே*
----- *யே* -----
இரண்டையும் சேர்ப்போம்
*தாயே* ! என்று வருகிறது அல்லவா ...
இது தான் கரு ... இதுதான் ஓவ்வொரு பாடல் பின்னாடியும் ஒலிக்கக் கூடியது ....
*தாயே* உன் சரண் புகுந்தேன் ... நிலவாய் நீ வருவது இனி உன் கையில் என்று 100 பாடல்களும் சொல்லாமல் சொல்கின்றன ....
அபிராமி அந்தாதி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துடன் எப்படி ஒன்றி போகிறது பார்த்தீர்களா ?
22nd August
*Contentment is the True Gift of God*
Righteous-minded persons often ask themselves, “I behave very properly, never slander anyone; and yet I have many kinds of difficulties in life, whereas many persons whose behaviour is far from proper have all amenities and happiness. How is this justified?”
That one who loathes nama seems to live in enjoyment, while another, an adherent of it, has to face misery and difficulties – how can this come from God who is celebrated for just dispensation?
If we probe deep into the matter, we discover that though those people apparently enjoy many sources of ‘pleasure’, they are far from happy at heart, far from having true peace of mind.
Suppose a man stands at a road junction; he sees one road in excellent condition, but not leading to his destination, while the other is in a very unattractive state but is the one leading to the desired place; which one should he choose?
The Bhagavad-Gita speaks of two types of sadhakas: the advanced, and the ordinary.
Those whose desires are moderate and well-controlled, belong to the ‘advanced’ class.
The others, like most of us, who still have plenty of desires and lack control over the senses, but, at the same time, desire to attain God, belong to karma-marga.
The first type of people follow a path of a subtle, superior type; the path for us, the common people, is more obvious, but easy in all ways.
The former achieve the destination quickly, the others scale the height slowly, laboriously, step by step.
So the ordinary man should cater to his desires in a proper way and remain contented with what he gets, remembering that since everything in the world is the result of God’s will, what he gets is also His will.
If you ask, say, a dozen people the cause of their being discontented in life, they will cite diverse reasons.
The obvious conclusion is that there is no single worldly thing that will bring universal satisfaction.
Contentment is, indeed, an unusual thing that cannot be learnt from prapancha, for, there is always something that everyone, whether he is a prince or a pauper, feels he lacks, and that to his mind, causes discontentment.
Contentment is, indeed, a truly divine gift, and it is earned by keeping constantly in remembrance of God.
* * * * * * * * *
முந்தி மாதிரி யாரும் இந்த மாதிரி ஆன்மீகத்தை எல்லாம் படித்து பின்னூட்டம் போட மாட்டேங்கிறாங்க....
அவரவருக்கு என்னென்ன வேலையோ
சங்கு சக்ர கதாபாணே துவாரகா நிலயா, அச்சுதா, கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்🙏🙏🙏
*Analysis 3*
உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே.....
மேல் இருக்கும் வரிகளில் இரண்டு கேள்விகள் பிறக்கலாம்
1.*உலகம் ஏழும் பெற்ற சீர் அபிராமி ....*
எப்படி அன்று தொட்டு இன்று வரை அம்பாள் விளையாட்டாய் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறாள் ..
போரடிக்கவே அடிக்காதா?
இங்கே அபிராமி என்றால் அதிகமான ரம்யம் கொண்டவள் என்று அர்த்தம் ...
அழகு மொத்தமும் இவளிடம் குடி கொண்டுள்ளது ...
அழகு இளமையை கொடுக்கும் ஆற்றலைக் கொடுக்கும் ...
ஆற்றல் உள்ள அனைவருமே பார்க்க அழகாக இருப்பார்கள் ...
வயது இங்கே முக்கியம் இல்லை ...
வயது அதிகமாக அதிகமாக அழகும் ஆற்றலும் கூடிக்கொண்டே இருக்கும் ...
மஹா பெரியவா , வாரியார் இவர்களது சிறு வயது போட்டோவையும் இப்போது இருக்கும் போட்டோவையும் பாருங்கள் ...
வயதானாலும் இன்னும் கம்பீரமாக அழகாக ஞான ஒளியுடன் இருப்பார்கள் ....
அம்பாளின் ஆற்றல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது ...
அவளுக்கு வயதும் ஆவதில்லை ...
முதுமை எட்டிப்பார்ப்பதும் இல்லை
இளமை ததும்ப புதுமை படைக்கிறாள் .
ஏழு உலகம் என்ன 7000 கோடி உலகங்களுக்கும் மேல் படைக்கும் ஆற்றல் கொண்டவள் அம்பாள் ...
அதனால் அவளது ஆற்றலை மனதில் வைத்து இந்த வரிகளை அமைக்கிறார் பட்டர் ....
நூற்பயன் பாடல்
*ஆத்தாளை* , எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
*பூத்தாளை* , மாதுளம் *பூநிறத்தாளை* , புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
*சேர்த்தாளை* ,
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே
இரண்டு கேள்விகள் ...
வினாயகர் காப்பில்
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் *என் சிந்தையுள்ளே*
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
இந்த வரிகளில் தன்னை மட்டும் முதன்மை படுத்திக்கொண்டு என் சிந்தையுள்ளே.... என்கிறார்
ஆனால் நூற்பயன் பாடலில் தொழுவோர் *அனைவருக்கும்* ஒரு தீங்கும் இல்லையே என்கிறார் ...
*ஏன் இந்த வேறுபாடு* ?
*பதில்* ...
தன் மனதில் தோன்றிய அம்பாள் பௌர்ணமி யாக தனக்கு மட்டும் தெரிந்தாள் ...
100 பாடல்கள் பாடி முடித்தவுடன் அனைவருக்கும் பௌர்ணமி யாக தெரிகிறாள்
அதனால் பன்மையாக தொழுவோர் அனைவருக்கும் ஒரு தீங்கும் இல்லையே என்கிறார் .
*இந்த நூற்பயன் சொல்லும் ரகசியம் என்ன ?*
பாடலை பாருங்கள்
ஆத் *தாளை*
பூத் *தாளை*
பூநிறத் *தாளை*
காத் *தாளை*
சேர்த் *தாளை*
*தாள்* என்றால் பாதங்கள் ...
எல்லாம் ஆன அவளை ,
பூவாக அண்ட சராசரங்களை விளையாட்டாக சிஷ்டி செய்யும் ஆற்றல் கொண்டவளை
பூப்போன்ற மேனியும் கொண்டவளை என்றும் தாயாக இருந்து நம்மை காப்பவளை
பாவ புண்ணிய கணக்கை சரி செய்து நம் ஆத்மாவை பரமேஸ்வரனிடம் கொண்டு போய் சேர்ப்பவளை ......
*இங்கே சொல்லப்பட்டுள்ள ரகசியம் ...*
அவள் தாள் பணிவோர்க்கு ஒரு தீங்கும் அண்டாது ..
தனது சரண கமலத்தால் இந்த உலகை சுழலவிட்டு பின்பு அடக்குகிறாள் ...
மீண்டும் சுழற்சி மீண்டும் அடக்கம் ...
இதுவே அவள் பொழுது போக்கு ...
அவளை நம்பினோர் கெடுவதில்லை அழிவதில்லை அற்புதங்கள் புரிவதில் தவறுவதில்லை 👍💐💐💐
பிடித்த மண்ணில் எடுத்த உருவம் நிலைத்து நிற்க மலைத்துப்போனேன் மாதவம் செய்தேனோ என்றே
மாவிலைத் தோரணம் காற்றில் இங்கும் அங்கும் அசைய
கற்பூரம் கை கூப்பி எரிய
காணாத பொக்கிஷம் ஒன்று கடலாக கருணை பொழிந்ததே ...
மஞ்சளிலே உருவாகி வெண்மையில் மனமாகி
கருமை உள்ளம் வறுமை நீங்கி
நீல நிறம் வானமாகி
பச்சை புடவைக்காரி பரிவுடன் கூடவர
சிந்தூரத் திலகம் சிந்தாமணியென சிரித்திருக்க
வேழன் அவன் வேதங்களின் தோழன் அவன்
தடைகளின் காலன் அவன்
தும்பிக்கை தூக்கி ஆசி தருவான்
தூர ஓடட்டும் விக்னங்கள் யாவுமே 🙏
லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
வேதசத்சங்கம்
“ஸ்ரீ மாதா” என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள், எப்படித் தோன்றினாள்?
அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளைவேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் தோன்றினாள்.
சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். ஸ்ரீவித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் ‘மூலாதாரம்’ என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது.
சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.
லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.
இப்பொழுது புரிகிறதல்லவா? நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை?
விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப்படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம். நிறைவான வாழ்வினைப் பெறுவோம்.🌹
புத்தக மூட்டை ஒரு கையில்
கட்டுச் சோறு மறு கையில்
புத்தி முழுக்க சந்தோஷம்
சுற்றி நான்கு நண்பர்கள்
PT வாத்தியார் விசில் சத்தம்
Prayer நடந்தால் இசை சத்தம்
Period முடிந்தால் மணி சத்தம்
இப்படி ஆயிரம் ஒலிகள் வரும்
என் பள்ளிக்கூடம் ஓர் போதி மரம் 🌳
காலம் தாழ்த்தி வந்ததற்காய்
கையில் அடிகள் வாங்கியதும் ,
கணக்கு நோட்டை மறந்ததற்காய் காதை திறுகி அனுப்பியதும் ,
படங்கள் சரியாய் இல்லை என்றே அறிவியல் ஐயா குட்டியதும் ,
கவிதை எழுதி முடித்ததும் வகுப்பே எழுந்து கை தட்டியதும்
இன்னும் இன்னும் இருக்கிறது
சுகமாய் எனக்கு வலிக்கிறது
PT வகுப்பு வருகிறது என்று பிரியமாய் காத்திருப்போம்
கணக்கு teacher கடன்வாங்கி என் கனவில் மண்ணை போட்டிடுவார் !
அந்த நாளில் வாழ்ந்த மக்கள் முகங்கள் இன்னும் மறக்க வில்லை !
அன்பு ,செல்வன் ஆதா செரீப் முகவரி இன்னும் கிடைக்க வில்லை !
ஒருவர் சோற்றை ஒருவர் உண்ட ருசி இன்னும் கிடைக்க வில்லை !
மாங்காய் விற்ற அம்மாவிற்கு கடன்தான் இன்னும் அடைக்க வில்லை !
Progress card வாங்குவதற்கு அப்பா அம்மா ஒருநாளும் வந்ததில்லை !
Parents meeting போட்டு போட்டு
குற்றசாற்று சொன்னதில்லை !
பள்ளிக்கூடம் கடைகள் நடத்தி சீருடைகள் விற்றதில்லை !
ஷூவும் சாக்ஸு ம் போட்டால் தான் நீ மாணவன் என்று சொன்னதில்லை !
எல்லா வகுப்பும் சிறப்பாய் இருக்கும் சிறப்பு வகுப்பே நடந்ததில்லை !
கலைகள் எல்லாம் கற்று தேர்ந்தோம் Cultural நடத்தி குதித்ததில்லை !
பிட்டும், கட்டும் அடித்ததில்லை building fund ஐ கொடுத்ததில்லை
ஒழுங்காய் பள்ளி சென்று "உள்ளேன் ஐயா" என்று சொன்னதனால்
ஊரே இன்று என்னைப்பார்த்து "நலமா ஐயா" என்று கேட்கிறது !
பள்ளிக்கு முதல் மகுடம் கல்வி என்றே மறக்க வில்லை ..
கல்வி சொல்லி தந்த ஆசிரியர்கள்
வானில் இறங்கி வந்த தேவதைகள் என்றே சொல்ல நான் யோசிப்பதில்லை !!
[24/08, 12:59] Hema Latha. Thiruvasagam: Romba nalla irukku
[24/08, 13:00] Hema Latha. Thiruvasagam: கணக்கு teacher👌👌😂😂😂
கல்லூரி சென்று பட்டம் ஏதும் முருகன் வாங்கவில்லை ...
யாரும் மனமுவந்து கொடுக்க வில்லை
ஆனாலும் முருகனை மட்டுமே ஞான பண்டிதன் என்று அழைக்கிறோம் ...
குமார சம்பவம் காம தகனம் ஆன பிறகு நடந்தது ...
ஈசனின் ஆறு
முகங்களிலிருந்து
(சத்யோஜாதம், வாமதேவம், அகோரம்,
தற்புருடம்,
ஈசானம் மற்றும் அதோமுகம் )
கிளம்பிய தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாய் மாறின ....
காமம் ஒட்டு மொத்தமாக அழிந்த பின் பிறந்தவன் குமரன் ...
காமம் இல்லாத இடத்தில் ஞானம் உச்சமாய் இருக்கும் ...
பிரம்மனை சிறையில் அடைத்த பின் சிஷ்டி வேலையை முருகன் எடுத்துக்கொண்டான்
..அவன் படைப்பில் ஒரு அவித்யா காரர்களும் இல்லை
எல்லாமே ஞானத்தின் உச்சம் தொட்டவர்கள் ...
மேடு பள்ளம் இருந்தால் தான் ஓடும் நதிகளில் ஓர் உயிரோட்டம் இருக்கும் ...
அதனால் ஈசன் பிரணவத்தின் பொருளை முருகனையே சொல்ல வைத்து
பிரம்மனுக்கு விடுதலை வாங்கித் தந்தார் ...
ஞானம் என்பதை நாம் கஷ்டப்பட்டு அடையவேண்டும் என்பதை ஈசன் முருகன் மூலம் உலகத்திற்கு எடுத்துரைத்தார் ...
அருணகிரி நாதர் இப்படி பாடுகிறார்
*நாத விந்துக லாதீ நமோநம*
லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
*வேத மந்த்ரசொ ரூபா நமோநம*
வேதங்கள், மந்திரங்கள்,
இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
*ஞான பண்டித ஸாமீ நமோநம*
பேரறிவுக்குத் தலைவனான
தெய்வமே, போற்றி, போற்றி,
முருகனை ஞான பண்டிதன் என்று அழைப்பது இதனால் தான் !
ஒரு ஞான பண்டிதன்
பகிர்ந்து சொல்லி அறிந்தோம் 🙏
Okay, so there are many events in various Puranas where Asuras got the boons from Bhagwan Shiva or Brahma ji and then Bhagwan Vishnu had to take some incarnation to destroy the Asuras. Generally, most people don't have any explanation for this and they would say that Shiv ji is Bholenath, so out of innocence he gives boons even to Asuras and then Brahma ji is also more concerned about his own worship, so he would also give boons.. This is shortcut explanation, it would contradict the point that Mahadev is all knowing, he would not simply give boon to Asuras without any logic.. there's always a purpose behind that. So we need to understand that in depth.
See, Shiva is someone who remains out of the system. He doesn't enter the system very often, he is always depicted in a meditative pose in samadhi.. so actually he just monitors the world with his third eye. In simple words, if the world is a film then Shiva is the Director. A director also works from behind the screen, he operates and monitors. All the knowledge of the film is with the director and so all the knowledge of the world, everything comes from Shiva. He can even make changes, so Shiva who is often called as the destroyer, he is actually the transformer.
Then Brahma ji being the producer is definitely not the one who would be associated with slaying of villains (asuras). Producer is mostly concerned with hiring talented actors. Basically the Asuras were the talented guys who did the intense Tapasya and that's why Brahma would give boons to them. But Vishnu ji being the hero, would oppose Adharma directly and eliminate the asuras because that is his actual role.
Shri Hari is Dharma, Asuras represent Adharma and in between them Devadidev Mahadev is there who is static, still.. Nirguna basically like a 0, neutral in that sense, accepts everyone. That is the reason why Shiva gives boons to Asuras but Vishnu doesn't. Similarly, even Shakti is there, she is that energy who runs the world, basically she looks after the screenplay.
I have tried to explain this by simplifying it, using simple language so that even atheists can understand if they would knowledge.
வேராக நீ இருந்து பழுத்த பழங்கள் எனும் பலன் தருகிறாய் !!
பதினெட்டு புராணங்கள் எனும் இலைகள்
அதன் நடுவே பக்தி எனும் பூக்கள்
முளைக்கும் சரணாகதி எனும் புதிய தளிர்கள்
உனக்கே முதல் மரியாதை செய்யும் அழகென்ன ... !!
முன்னவனே யானை முகத்தவனே
இனியவனே இன்னல்கள் தீர்ப்பவனே
இரு கரம் குவித்து வரவேற்கிறோம் ...
உன் அழகு நடையில் அதிரும் தொந்தியின் கலையில்
சுற்றி இருக்கும் நாகத்தின் இசையில்
சுவைத்து கொண்டிருக்கும் தும்பிக்கையின் துளையில்
துதி பாடினோம்
சதுர்த்தி திதியில் சேர்த்த நிதியில்
குடம் சேர்த்த புனித நதியில்
எங்கள் கதி நீ ஒருவனே என்றே
மதி மயங்கும் மாலை வேளையில்
மதி தோன்றும் வான வீதியில்
அதி சுந்தரனாய்
ஐதி போட்டு வருவாய்
அகிலம் போற்றும் உத்தமனே !!
25th August
*"The Purpose of Human Life is to Attain God"*
A dream appears an inconvertible reality while it lasts. So, too, this illusory world seems an unquestionable fact so long as God is not realized. Actually, that which stands the test of time, that is, what is eternal, can alone be called the truth. We can go towards that truth even if we only realize that we have missed the way. We cannot experience true contentment because our mind clamours for sensory interest; and where contentment is not realized we can conclude that we are following the wrong path. The large black ant sticks so tenaciously to a lump of sugar, that even if pulled off, it will not let go of the piece, no matter if it snaps at the head and neck. Equally tenaciously do we stick to sensual pleasures and aspirations. Those who learn from experience and sagacious thought give up all hankering for satisfaction of the senses; and it is such people who realize the futility of the pleasures of the senses.
What is the basic cause of our discontent? It can be traced to the desire to have something, be something, different from what is today. A thing can never be found in a place where it is not, no matter how assiduously you search for it. Real contentment rests only with God.
The fact is that our mind is completely preoccupied with circumstances, and cannot, therefore, remain steady at all, and that is what upsets its contentment. Dissatisfaction with the existing leads us to doing something, which invariably lands us into trouble. It is best, therefore, to learn to be happy in what is, rather than hanker after what is not.
Man generally becomes contented when he succeeds in accomplishing the mission undertaken. That one does not find contentment dearly indicates that one’s objective has been misunderstood, mistaken. That our strenuous effort does not yield satisfaction evidently shows that the objective of sense pleasures is wrong, that true contentment is to be found in God, that to attain Him will alone yield contentment. The mind, therefore, should be firmly fastened to Him; it should think of Him; the sadhaka should keep in nama-smarana, talk only of His noble qualities and deeds. Let no other thought enter the mind. The desire to unite with God is the objective of human life.
* * * * * * * * * *
( *சௌந்தர்ய லஹரீ 31 )*
ஈசனை வழி படும் முறைக்கு *ஆகமம்* என்று சொல்வார்கள்
விஷ்ணுவை வழிபடும் முறைக்கு *சம்ஹிதை* என்று சொல்வார்கள் ...
*தந்திரங்கள்* என்பது அம்பாளை வழி படும் முறை ... சூழ்ச்சி , ஏமாற்றுதல் என்று அர்த்தம் கொள்ள க் கூடாது ..
பரமேஸ்வரன் தனது கரம் பட எழுதியது 64 கலைகள் ( Spiritual disciplines ) இதை மட்டும் உலகிற்கு கொடுத்து ஏமாற்றி விட்டு ஒன்னும் தெரியாத மாதிரி உட்கார்ந்து விட்டார் ...
64 தந்திரங்கள் என்பது நமது லௌகீக ஆசைகளை நிறைவேற்ற ஓவ்வொரு தேவதைகளை வழி படும் முறை ..
இங்கே மோக்ஷமோ முக்தியோ சொல்லப்படவில்லை ...
வரம் வாங்குபவனுக்கு ஒரு யோக்கியதை இருக்க வேண்டும் ...
எல்லாவற்றையும் எல்லோருக்கும் போகிற போக்கில் தந்து விட முடியாது ..
பரமேஸ்வரனுக்கும் இதே எண்ணம் உருவாகியிருக்கலாம்
அகில புருஷார்த்தம்" என்பது இந்து மதத்தின்படி மனித வாழ்க்கையின் நான்கு முக்கிய நோக்கங்களைக் குறிக்கும்.
இவை தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) மற்றும் மோட்சம் (வீடு/விடுதலை) ஆகும்.
இந்த நான்கு புருஷார்த்தங்களும் மனித வாழ்க்கைக்கான சரியான குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளாகக் கருதப்படுகின்றன.
இந்த நான்கு நோக்கங்களும் மனித வாழ்க்கையை முழுமையாகவும், நிறைவாகவும் வாழ்வதற்கு உதவுகின்றன.
இதை மக்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டார் என்று ஆதி சங்கரர் முறையிடுகிறார் ...
அம்மா உன் ஸ்ரீ வித்யா உபாசனை இந்த நான்கையும் தரக்கூடியது ...
நீயோ என் பக்தர்களுக்கு , குழந்தைகளுக்கு இதுவும் கிடைக்க வேண்டும் என்று ஈசனை வற்புறுத்தி இவைகளை பூமியில் வாழும் எங்களைப் போல இருக்கும் தீனர்களுக்கு தர வைத்தாய்...
இதனால் லௌகீக விஷயங்களில் மனம் மோஹிக்காமல் அகில புருஷார்த்தங்களில் மனம் ஈடுபட்டு இந்த ஆத்மா முக்தி அடையும்
அம்மா உன் கருணையை எப்படி விவரிப்பேன் என்று சொல்கிறார் ஆதி சங்கரர்
தன்னைப் பற்றிய ஸ்ரீ வித்யா உபாசனை எதற்காக ஈசன் மூலம் இந்த உலகத்திற்கு தரவேண்டும் என்று அம்பாள் நினைக்கிறாள் ...??
எதுவுமே குரு மூலமாக நமக்கு கிடைக்க வேண்டும் ...
பரமேஸ்வரன் இங்கே குரு , தட்சிணா மூர்த்தி
அம்பாள் அவன் சிஷியை ...
குரு மூலமாக இது கிடைக்க வேண்டி ஈசனிடம் பிராத்தனை செய்கிறாள் ...
இதில் அவள் பதிவிரதா தன்மையும் வெளிப்படுகிறது
வெறும் 64 கலைகளை கற்றுக்கொள்வதால் லௌகீக விஷயங்களில் மட்டுமே மனம் செல்லும் ...
முடிவு மீண்டும் பிறப்பு , இறப்பு .... முடிவில்லா பிறவிகள் ...
ஆனால் அம்பாளின் ஸ்ரீ வித்யா உபாசனை உடனே பிறப்பு இறப்பை நிறுத்தி முத்தி அடைய வைக்கிறது ...
அவள் இந்த ஜகத்திற்கு மாதா அல்லவா
நீண்ட காலங்கள் தன் குழந்தை ஸம்ஸாகர சாகரத்தில் மூழ்கி துன்பப்படக்கூடாது என்பதால்
அவனது தகுதி தராதரம் எதுவும் பார்க்காமல் தன் தந்திரத்தை ஈசன் மூலம் தருகிறாள் ....
அவள் அவியாஜ மூர்த்தி அல்லவா !!
சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை:
ஸகலமதிஸந்தா⁴ய பு⁴வனம்
ஸ்தி²தஸ்தத்தத்ஸித்³தி⁴ப்ரஸவபரதந்த்ரை: பஶுபதி: ।
புனஸ்த்வன்னிர்ப³ந்தா⁴த³கி²லபுருஷார்தை²கக⁴டனா-
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலமவாதீதரதி³த³ம் ॥ 31 ॥
நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!
இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!
*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "
சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!
தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!
*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"
*
இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.
*
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.
*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.
*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "
ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.
*
1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25
மொத்தம் 275
இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25
சிவஸ்தலத் தொகுதிகள்
வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்
1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*
1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது
8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது
1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்
*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*
1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது
4. காசி ---- இறக்க முக்தி தருவது
*
1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி ----- வாயு (வளி)
5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)
*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*
1. திருவாலங்காடு --- இரத்தின சபை
2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி --- தாமிர சபை
5, திருக்குற்றாலம் --- சித்திர சபை
1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்
*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*
முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.
இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.
1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத
*
1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்
3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்
*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*
1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்
*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*
1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்
1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்
பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக
1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.
*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*
1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்
12. திருவக்கரை --- அரங்கநாதர்
*உட்கோயில் கோயில்*
1. திருவாரூர் அரநெறி ---- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில் ---- மீயச்சூர்
*காயாரோகணத் தலங்கள்*
1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்
*மயானத் தலங்கள்*
1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்
*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*
1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)
*பூலோக கைலாசம்*
1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்
1. தேரழகு --- திருவாரூர்
2. வீதி அழகு --- திருஇடை மருதூர்
3. மதிலழகு --- திருவிரிஞ்சை
4. விளக்கழகு --- வேதாரண்யம்
5. கோபுரமழகு -- திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி
*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*
1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம் --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர் --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம் --- அர்த்தசாம பூசை சிறப்பு
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்
குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.
மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.
*ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்*
மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.
ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்
திருநல்லூர்த் திருத்தலம்.
அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்
“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.
*திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.*
திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.
*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*
1. மயூர தாண்டவம் - மயிலாடுதுரை
2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிசம தாண்டவம்- திருவக்கரை
4. சதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி
அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.
சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.
*பெரிய கோபுரத் தலங்கள்*
திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி
*மண்டபங்கள் சிறப்பு*
வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் - கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.
*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*
1. திருவானைக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்தேவூர்
4. திருக்கீழ்வேளூர்
5. சிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாளம்
8. தண்டலை நீள் நெறி
9. திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….
*பெரிய லிங்கம்*
கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.
திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.
*பெரிய நந்தி*
தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.
*புகழ்பெற்ற கோயில்கள்*
கோயில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை
பூங்கோயில் – திருவாரூர்
திருவெள்ளடை- திருக்குருகாவூர்
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூர்
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநறையூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்.
*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*
1. திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2. திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3. சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4. மாணிக்கவாசகர் – தில்லை
*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*
1. மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2. அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3. மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்.
*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*
1. மெய்கண்டார்- திருவண்ணாமலை
2. அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3. மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்
*பக்தர்கள் பொருட்டு*
திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.
திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . என்ன தவம் செய்தேனோ உன் ஆழ்ந்த கருணையை பெற
சிவாய நம சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே .
எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
32 வது ஸ்லோகம் - சௌந்தர்ய லஹரீ யில் ....
இந்த ஸ்லோகம் குரு முகமாக கற்றுக்கொள்ள வேண்டும் ..
மிகவும் மந்திர பூர்வமான ஸ்லோகம் ...
மஹா பெரியவா நமக்காக என்ன சொல்கிறார் தெரியுமா ?
இந்த ஸ்லோகத்தை மந்திர பூர்வமாக சொல்ல முடியாமல் போனாலும் வெறும் ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள் ..
இதில் சொல்லப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் அம்பாள் குறைவின்றி தருவாள் என்கிறார் ...
பஞ்சதாசாக்ஷி என்பது 15 பீஜங்கள் கொண்ட மந்திரம்
ஒவ்வொரு பீஜமும் ஒரு தெய்வத்தை குறிக்கும் ...
மொத்தமாக இந்த
15 அக்ஷரங்களும் அம்பாளின் திருநாமத்தில் அவயவங்களாக இருக்கின்றன ...
சரி ஸ்லோகத்தை மேலாக பார்ப்போம்
ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரத²
ரவி: ஶீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ:
ஶக்ரஸ்தத³னு ச
பராமாரஹரய: ।
அமீ ஹ்ருல்லேகா²பி⁴ஸ்திஸ்ருபி⁴ரவஸானேஷு க⁴டிதா
பஜ⁴ந்தே வர்ணாஸ்தே தவ ஜனநி நாமாவயவதாம் ॥ 32 ॥
*Ist segment*
ஶிவ: = பரமேஸ்வரன்
ஶக்தி: = பராசக்தி
காம: = மன்மதன்
க்ஷிதி= பூமி
அத2 ° =மேலும்
Subtotal = 4
*2nd Segment*
ரவி = சூரியன்
ஶீதகிரண: = சந்திரனின் குளிமை யான கிரணங்கள்
ஸ்மரோ : மன்மதன்
ஹம்ஸ: = ஹம்ஸ பறவை
ஶக்ர: இந்திரன்
Sub total =5
ஸ்தத³னு =இன்னும் மேலும்
*3rd Segment*
பரா = சந்திரகலை
மார = மன்மதன் / எமதர்மராஜன்
ஹரய= ஹரி / ஹரன்
Sub total = 3
*Total so far = 4+ 5+3= 12*
ஹ்ருல்லேகாபி ஸ்திஸ்ருபி
*ஹ்ருல்லேகா* என்பது ஓர் பீஜ மந்திரம் , ஸ்திஸ்ருபி என்றால் மூன்று முறை ...
இந்த மூன்று முறை வரும் பீஜ மந்திரத்தை மேல் கண்ட ஒவ்வொரு Segment லும் கடைசியாக இணைக்க வேண்டும்
Now the total is
*Total so far = (4+1)+ (5+1)+(3+1)= (12+3)= 15*
இந்த அக்ஷ்ரங்களுக்கு வர்ணங்கள் என்று பெயர் ( மாத்ருகா வர்ண ரூபிணீ) ..
எல்லாமே அம்பாளை குறிக்கிறது ...
அதனால் அவைகள் மிகவும் பெருமை அடைகிறது
*பஜ⁴ந்தே வர்ணாஸ்தே தவ ஜனநி நாமாவயவதா*
இந்த பீஜங்கள் உன் நாமத்தில் அங்கங்களாக இருக்கின்றன
LS: மூன்று கூடங்கள் வர்ணிக்கப்படுகின்றன
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா; ( 1st segment- முகத்தில் இருந்து கழுத்து வரை) - *வாக்பவ கூடம்* 5 அக்ஷ்ரங்கள்
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி; ( 2nd segment ) ( கழுத்தில் இருந்து இடுப்பு வரைக்கும்) - *மத்திய கூடம்* 6 அக்ஷ்ரங்கள்
ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ; ( 3rd segment - இடுப்புக்கு கீழ் உள்ளவை) - *சக்தி கூடம்* 4 அக்ஷ்ரங்கள்
இதுதான் ஸ்ரீ வித்யா உபாசனையில் வரும் மஹா மந்திரம் 🙏
கோடாயுதத்தால் எங்கள் கொடு வினை தீர்ப்பவனே
குருவடிவாகி முன்னை வினையின் முதலைக் களைந்தாய்
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கி எந்தன் சிந்தை தெளிவித்தாய்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டியே
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் சொன்னாய்
எல்லை யில்லா ஆனந்தம் அளிக்கிறாய்
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
கை பிடித்து தும்பிக்கை நம்பிக்கை தர வைக்கின்றாய்
கற்பனைக்கும் எட்டாத கருணை
காரியங்கள் யாவும் உனை நினைத்தே செய்தால் பாவங்கள் தூங்கும் இடமோ பரணை !!
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நீ
கற்பகக் களிறே! கனிந்து அருள்வாய் இனியும் அகிலம் திருந்தி வாழ்ந்திடவே
கோடாயுதத்தால் எங்கள் கொடு வினை தீர்ப்பவனே
குருவடிவாகி முன்னை வினையின் முதலைக் களைந்தாய்
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கி எந்தன் சிந்தை தெளிவித்தாய்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டியே
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் சொன்னாய்
எல்லை யில்லா ஆனந்தம் அளிக்கிறாய்
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
கை பிடித்து தும்பிக்கை நம்பிக்கை தர வைக்கின்றாய்
கற்பனைக்கும் எட்டாத கருணை
காரியங்கள் யாவும் உனை நினைத்தே செய்தால் பாவங்கள் தூங்கும் இடமோ பரணை !!
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நீ
கற்பகக் களிறே! கனிந்து அருள்வாய் இனியும் அகிலம் திருந்தி வாழ்ந்திடவே
பரமேஸ்வரனை வற்புறுத்தி அம்பாள் நமக்காக ஸ்ரீவித்யா உபாசனையில் இதை முக்கியமான மந்திரமாக கொடுத்தாள் ....
அவள் கருணை இத்துடன் முடியவில்லை ...
என் குழந்தைகள் அனைவருக்கும் இன்னும் சௌபாக்கியம் தரவேண்டும் என்று கருதி
மேலும் மூன்று பீஜங்களை சேர்க்கிறாள் ...
*இதுவே சௌபாக்கிய மந்திரம்*
ஆதியந்தமற்ற பரதேவதையே ! நித்யா தேவியே !
உன்னுடைய பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலில் காமபீஜமான ‘க்லீம்’ என்ற அக்ஷரம்,
புவனேசுவரீ பீஜமான ‘ஹ்ரீம்’ என்ற அக்ஷரம்,
லக்ஷ்மீ பீஜமான ‘ஸ்ரீம்’ ஆகிய இம்மூன்றையும் சேர்த்து இடைவிடாத ஜபத்திலுள்ள ஆனந்தச் சுவையை அறிந்தவர்களாகிய சிலர்
தொடர்ந்துவரும் சிந்தனையையே ஜபமாலையாகக் கொண்டு
சக்தி முக்கோணத்தில் உள்ள அக்கினியில் காமதேனு அளித்த நெய்போன்ற ஆத்மானந்தத்தைக் கொண்டு
நூற்றுக்கணக்கான ஆஹுதிகளை செய்பவர்களாக உன்னை ஆராதிக்கிறார்கள்.
என்று சொல்கிறார் ...
நாம் எவ்வளவு பாக்கியம் செய்துள்ளோம் என்பதையே இந்த ஸ்லோகம் குறிப்பிடுகிறது
ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம்
த்ரிதயமித³மாதௌ³ தவ மனோ-
ர்னிதா⁴யைகே நித்யே
நிரவதி⁴மஹாபோ⁴க³ரஸிகா: ।
பஜ⁴ந்தி த்வாம் சிந்தாமணிகு³னநிப³த்³தா⁴க்ஷவலயா:
ஶிவாக்³னௌ ஜுஹ்வந்த:
ஸுரபி⁴க்⁴ருததா⁴ராஹுதிஶதை: ॥ 33 ॥
👍👍👍
அழகழகாய் அங்கே உன் நாமங்கள் சேர்த்தேன் ....
பூக்கள் வாடாமல் இருக்க பக்தி எனும் பன்னீர் தெளித்தேன்
கண்ணீர் கோத்து வர உன் கருணை நினைவில் ஆட அங்கே நிழலாய் நீ தெரிந்தாய்
ஓடி வந்த மூஞ்சூரின் காதில் சொன்னேன் நான் புனிதன் அல்ல புண்ணியங்கள் செய்தவனல்ல ...
உரக்க சொல்லும் நாமங்களில் உயிர் இருக்கும்
உள்ளம் எங்கும் அவன் வீடிற்கும் .
பிள்ளைகள் யார் வந்து தட்டினும் உள்ளம் திறவேன்
அது பிள்ளையார் ஆனால் ஓடி வந்து தாழ் திறப்பேன்..
நிழல் நின்று சிரித்தது சிந்தையெல்லாம் சிவமயம் ஆனது ...
என் புந்தி வந்து அமர்ந்தது .... பூவெல்லாம் தேன் மழை ஆனது !!
அழகழகாய் அங்கே உன் நாமங்கள் சேர்த்தேன் ....
பூக்கள் வாடாமல் இருக்க பக்தி எனும் பன்னீர் தெளித்தேன்
கண்ணீர் கோத்து வர உன் கருணை நினைவில் ஆட அங்கே நிழலாய் நீ தெரிந்தாய்
ஓடி வந்த மூஞ்சூரின் காதில் சொன்னேன் நான் புனிதன் அல்ல புண்ணியங்கள் செய்தவனல்ல ...
உரக்க சொல்லும் நாமங்களில் உயிர் இருக்கும்
உள்ளம் எங்கும் அவன் வீடிற்கும் .
பிள்ளைகள் யார் வந்து தட்டினும் உள்ளம் திறவேன்
அது பிள்ளையார் ஆனால் ஓடி வந்து தாழ் திறப்பேன்..
நிழல் நின்று சிரித்தது சிந்தையெல்லாம் சிவமயம் ஆனது ...
என் புந்தி வந்து அமர்ந்தது .... பூவெல்லாம் தேன் மழை ஆனது !!
உன் நினைவே என் தஞ்சம் ....
பஞ்சம் இல்லை வஞ்சம் இல்லை கஞ்சம் செய்த முகத்தோனே ...
நஞ்சம் உண்ட நாயகனின் நாயகனே
நாவில் ஓர் வீடு கட்டி நாற்புறமும் தோரணம் இட்டு
வாய் எனும் வாசலில் வண்ண கோலங்கள் போட்டேன் ....
பற்கள் சொற்கள் இயற்ற
மனம் இசை அமைக்க
பாடல் ஒன்று வெளி வந்தது பாரெல்லாம் உன் புகழ் பேசியது ....
சின்ன வாகனத்தில் பெரிய உருவம் எதிர் வந்தது ...
பெரிய வயிற்றில் சிறிய மோதகங்கள் நதி என்று பாய்ந்தன ....
சிறிய கண்கள் பெரிய பெரிய வரம் தந்தன ....
சிவந்த பாதங்கள் உயர்ந்த பதவி தந்தன ...
முறம் போன்ற காதுகள் தரம் இன்றி குறை கேட்டன ....
தவிக்கின்ற மனமும் புத்தியும் ஸாகரம் போல் அமைதி கண்டு மகிழ்ந்தன 🙏🙏🙏
தாயுமானவர் கோயிலில் மட்டுவார்குழலி தாயாருக்கு அர்ச்சகராக இருப்பவர் ...
கணீர் எனும் குரல் ...
அம்மா !
சுகந்த
குந்தளாம்பிகையே !
ஆனந்தவள்ளி
மீனாட்சி அம்மையே !
என்று அவர் அழைக்கும் போது அம்பாள் வராமல் இருந்ததே இல்லை ...
தட்டில் விழும் சொற்ப காசுகளை உண்டியலில் போட்டு விடுவார் ...
அம்பாள் எனக்கு தேவைக்கு மீறி அருள் பாலித்துள்ளாள் ...
அதனால் அவளை நினைத்து தட்டில் விழும் காசுகள் தன் சொந்தம் இல்லை என்று நினைப்பார் ...
யார் கோயில் வந்தாலும் சற்று உற்று பார்ப்பார் ...
அவர்கள் முகத்தில் ஓர் இரண்டு சோக ரேகைகள் இருந்தாலும் தானாகவே அவர் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து அவளை நம்புங்கோ எல்லாம் சரியாகி விடும் என்பார் ...
கோயிலில் அம்பாளை விட அவரை பார்க்க வருபவர்கள் அதிகம்
கொஞ்ச நாளாக அவருக்கு உடம்பு சுகமில்லை
மேலும் நடக்கும் அரசியல் , பேசும் வார்த்தைகள் பூசும் வேஷங்கள் அவரை மிகவும் பாதித்து இருந்தன ....
சனாதன தர்மம் தான் உயிரோடு இருக்கும் போதே அழிந்து போய் விடுமோ என்ற பயம் அதிகமாக அவரை பற்றி கொண்டது
அவர் மகன் கேசவன் அவருக்கு பதிலாய் கோயிலில் அர்ச்சனை செய்து வந்தான்
வீட்டில் சூக்ஷமமாக எங்கும் மஹாசதுஷ்ஷஷ்டி கோடியோகினிகள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிக்
கொண்டிருப்பார்கள்..
தாழம்பூ குங்குமம் மதுரை போல் வீடெங்கும் மணம் பரப்பும் ...
அம்பாள் திரிபுர சுந்தரியாய் சிரித்து க்கொண்டிருப்பாள் ..
சுந்தரம் ஐயருக்கு பிரளயம் போல் வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை
அம்மா மட்டுவாழ்குழலியே ...
பல கோயில்கள் சிதைந்து போய் உள்ளன ..
கோயில் சொத்துக்கள் தனியார் உரிமை ஆகிவிட்டது ...
உண்டியல் பணத்தை ஆட்டை போடுவார் அதிகம் ....
சனாதன தர்மம் மிகவும் கேவலமாக விமர்ச்சிக்கப்
படுகிறது....
இந்து மதம் இன்று எடுப்பார் கை பிள்ளை ஆகி விட்டது ...
பர தேவதே பார் எங்கும் உன் முகம் பார்க்கிறேன் ...
பாரே உன் முகமாய் இருக்க
நீ மட்டும் பாராமுகமாய் இருக்கிறாயே ...
நான் எனக்காக இதுவரை எதுவும் உன்னை வேண்டிக்
கொண்டதில்லை ...
உலக க்ஷேமம் சிதைந்து போகாமல் இருக்க வேண்டும் தாயே ...
ஒரே மதம் என்ற உணர்வு வராவிட்டாலும்
பிறர் மதத்தை கொச்சைப்படுத்தி பேசும் வாய்களுக்கு நீ பூட்டு போட வேண்டும் ...
பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு வேண்டும்
போதை பொருள்கள் காணாமல் போக வேண்டும் .....
கண்ணீர் அவர் போட்டு கொண்டிருக்கும் வேஷ்ட்டியை நனைத்தது
அம்பாள் சிரித்த வண்ணம் இருந்தாள் .. வெளியில் போஸ்ட் மேன் ...
சுந்தரம் ஐயர் என்று குரல் கேட்டு வெளியே வந்தார் ....
பெரிய cover ... international stamp .... புரியவில்லை ...
திறந்து பார்த்தால் ஒரு லெட்டர் அதனுடன் ஒரு காசோலை ... 10 - 15 கோயில்களை புதிப்பிக்கும் அளவிற்கும் பணம் இருந்தது
லெட்டரை ப்படித்தார்
மஹாகனம் பொருந்திய சுந்தரம் ஐயருக்கு
ராகேந்துவதநா எழுத்திக்கொண்டது .
போன மாதம் திருச்சி வந்தபோது நீங்கள் நான் ஏதும் சொல்லாமலேயே என் பெயரில் அர்ச்சனை ஒன்றை செய்தீர்கள் ...
மட்டுவாழ் குழலி உங்கள் மனகுறையை தீர்த்து விடுவாள் ...
நம்புங்கள் என்று சொன்னீர்கள் ...
நான் புற்றுநோயால் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தேன்
எல்லோரும் கை விட்டு விட்டார்கள் ... உங்களையும் இந்த மட்டுவார் குழலியையும் தவிர ....
இப்பொழுது நான் பூரண குணம் அடைந்துவிட்டேன்
அம்பாள் ஸர்வவ்யாதி ப்ரசமநீ ஸர்வம்ருத்யு நிவாரிணீ || அல்லவா ....
இந்த காசோலை வைத்து க்கொண்டு அருகில் சிதைந்து போய் கொண்டிருக்கும் கோயில்களுக்கு புது வாழ்க்கையை கொடுங்கள் ...
மேலும் எங்கள் சங்கம் சார்பாக சனாதன தர்மம் பற்றி நீங்கள் ஒருவாரம் பேச அழைப்பு அனுப்பியுள்ளேன் ... மறுக்காமல் வரவும் ...
எல்லா செலவுகளையும் எங்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளும் ..
உங்களைப்போல் சனாதன தர்மத்தை புரிந்து கொண்டவர்கள் இங்கே யாரும் இல்லை ...
இப்படிக்கு உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பாரக்கும்
ராகேந்துவதநா
விமானம் மேகங்களை கிழித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தது ...
மேகங்கள் நடுவே அவர் காதுகள் மட்டுமே கேட்க அம்பாளின் புன்னகை ஒலித்து க்கொண்டிருந்தது ...
கவலைப்பட வேண்டிய விஷயங்களுக்கு மட்டும் கவலைப்படு
மற்றவைகளை என்னிடத்தில் விட்டுவிடு என்றாள் சிரித்துக்கொண்டே !!
தெய்வ சக்தி என்ற ஒன்று இருக்கிறது எப்பொழுதும்
இருந்து கொண்டே இருக்கும்...
அதனை மிஞ்ச யாரும் இன்னும் பிறக்கவில்லை...
தக்க சமயத்தில்
தக்கதருணத்தில் அருளுவதை...
அபயம் அளிப்பதை அம்பாள் மறப்பதே இல்லை...🙏
பகிர்வு அருமை 👌
உன் பகிரவும் வந்தது
சிறிய வாகனத்தில் பெரிய உருவம்...
நல்ல கற்பனை வளம்... வாழ்க
இன்று பிரியாவிடை அளிக்கப் போகிறோம்
உன் பகிர்வுகளால் தான் இக் குடும்ப மரம்
ஆல் போல் விருட்சமாக வளர்ந்து..
கொண்டிருக்கிறது.
என்றால் அது மிகை அல்ல உண்மை . Ppa
உன் நினைவே என் தஞ்சம் ....
பஞ்சம் இல்லை வஞ்சம் இல்லை கஞ்சம் செய்த முகத்தோனே ...
நஞ்சம் உண்ட நாயகனின் நாயகனே
நாவில் ஓர் வீடு கட்டி நாற்புறமும் தோரணம் இட்டு
வாய் எனும் வாசலில் வண்ண கோலங்கள் போட்டேன் ....
பற்கள் சொற்கள் இயற்ற
மனம் இசை அமைக்க
பாடல் ஒன்று வெளி வந்தது பாரெல்லாம் உன் புகழ் பேசியது ....
சின்ன வாகனத்தில் பெரிய உருவம் எதிர் வந்தது ...
பெரிய வயிற்றில் சிறிய மோதகங்கள் நதி என்று பாய்ந்தன ....
சிறிய கண்கள் பெரிய பெரிய வரம் தந்தன ....
சிவந்த பாதங்கள் உயர்ந்த பதவி தந்தன ...
முறம் போன்ற காதுகள் தரம் இன்றி குறை கேட்டன ....
தவிக்கின்ற மனமும் புத்தியும் ஸாகரம் போல் அமைதி கண்டு மகிழ்ந்தன 🙏🙏🙏
1st September
*Our ‘Knowledge’ is Based on ‘Body-Am-I’ Feeling*
Common people feel that sense-perceived phenomena can be instantly experienced, while divine or spiritual experience is purely a matter of inference and faith. I agree with them so far. I am not surprised that they do not abandon worldly life. I only feel sorry that they indulge in it heart and soul, under the illusion that it is imperishable, everlasting, despite evidence to the contrary. I don’t mind their rejection of divine bliss as a sheer hypothesis, provided they accept the everyday experience that sensual pleasures are only transitory. Eventually it will lead to the conviction that divine bliss alone is permanent. It is immanent in us, and does not have to be acquired from elsewhere.
Modern civilization has catered amply to the pleasures and conveniences of the senses and the body in general, but the end-result has only been unhappiness. Imagine for a moment that plenty of means of pleasures of the senses lie to entice a man, but one cannot afford them financially, or enjoy them for want of physical capacity; the absence of capacity to avail of them will only lead to disappointment and unhappiness. After all, every individual cannot command all sense-pleasures, and so, after all the struggle of life, the net result is a sense of disappointment, unhappiness. Happiness and sorrow never really existed, they are only illusory creations of our imagination. Whatever is agreeable to the moment’s fancy of the mind is pleasure, and whatever is otherwise is sorrow. Both these are the product of the illusion that the body is the be-all and the end-all, and so long as we live in that conviction, so long will all experience be necessarily polluted by illusion. That all creation, though pervaded by pure bliss, appears sorrowful is the result of illusion, which clouds our inner perception. The world, after all, is made up of so many individuals, each struggling for pleasure; how can a single person, in such a situation, get all pleasures for himself?
One cannot have guarantee of life. It can terminate abruptly, unexpectedly. Therefore, waste not even a moment, spend it in the constant awareness of God. To forget Him owing to a calamity or because of all-round happiness, is an equal loss.
* * * * * * * * * * *
இப்படி வெளுத்து கட்டுற..
ஆன்மீகத்தில் நாங்க எல்லாம் கடுகில் ஒரு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடையாது.
ஏதோ நீ போடற பகிர்வுல இருந்து கொஞ்சம் கொஞ்சம் அப்படி இப்படி தெரிஞ்சுக்கிறேன்
மத்தபடி சாமிக்கு ஒரு ஹாய் ஹலோ டெய்லி காலைல மாலைல சொல்லிடுவேன் அவ்ளோதான்
சஷ்டி கவசம் மட்டும் விடாமல் ஒரு நாளைக்கு மூணு தரம் படிச்சிடுவேன்...
ஆனால் மனம் மட்டும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நாராயணா நமச்சிவாயா நாராயணா ன்னு சொல்லும்...
ஒரு நாளைக்கு பத்து பதினைந்து முறையாவது மீனாட்சி.யை சொல்லிடுவேன்
வஞ்சனை அற்ற மனங்கள் பெருக வேண்டும் உன் வரவிலே !
நஞ்சு அற்ற சொற்கள் பிறக்க வேண்டும் நாவிலே !
நாள் தினமும் பிறர் நலம் நினைக்க வேண்டும் நெஞ்சிலே!
நல்லோர் தொடர்பு கூடவேண்டும் என் உறவிலே ... !
கண்ணீர் அகன்று அங்கே கருணை குடி கொள்ள வேண்டும் எங்கள் கண்ணிலே !
நவகிரங்கள் நல்லதே செய்யவேண்டும் நாட்டிலே ...!
நல்லாதோர்
இயற்கை
சீற்றம் குறைத்து உன் போல் சிறக்க வேண்டும் அழகிலே ..!
இருப்போர் எல்லாம் நோய் நொடி இன்றி வாழவேண்டும் நாட்டிலே ... !
பொய் பித்தலாட்டங்கள் பொறாமை அறியாமை எல்லாம்
மூட்டை கட்டி ஓடவேண்டும் கண் எட்டா தூரத்திலே !
முக்கன்னி உனை முக்கனிகலால் வரவேற்றேன் ... !
முக்குறுணி விநாயகர் முன் நின்று காட்ட வேண்டும்
கீதை போல் ஓர் நல்ல பாதையையே !!💐💐👍💐
2nd September
*Living in Nama Transcends Death*
If a child falls sick the parents pray to God to spare his life; they vow that the child will be dedicated to God if it survives. This means that they will withdraw their feeling of possession or ownership over their child. How does it matter then, if the child dies today? It is only for their own happiness that the parents want the child to survive the illness.
How unwise it is to ask for avoidance of the ultimately inevitable death, instead of praying for deliverance from the entire cycle of births and deaths! If death is a certainty for everyone, why should we not aspire that it should be auspicious? Death which is not followed by rebirth is the most auspicious death. In fact, to forget one’s real ‘self’, is equivalent to death. You should not therefore lose any opportunity to attain our objective while our mind, which is constantly fluctuating, is steady.
We are tormented by conflicting desires. Therefore it is necessary to kill the desire itself by constant utterance of nama. To remain in nama is to kill desire, which amounts to transcending death. The real way to avoid death is to belong to God. There is no fear of death when one realizes God, who is the destroyer of death. A realized soul is never afraid of death. To be merely alive is no life at all. One must have some objective or purpose in life, and that objective should be to remain in constant awareness of God. It should be considered a very fortunate day when one leaves this body while chanting nama.
In fact, we daily die and are reborn. If we sleep and do not wake up again, it is certainly death. Therefore, go to bed while chanting nama, so that you will wake up in His remembrance. However, to remember nama at bed time, you must have previous practice of it during working hours. Similarly, how can one remember nama at the time of death, unless one has been in the habit of constantly chanting it? Let us therefore, start the practice of nama-smarana right from today, this moment.
When Sant Tukaram says, ‘I have seen my death with my own eyes, it implies the experience of complete destruction of desire.
* * * * * * * * * * *
சத்தானவை
பயனுள்ளவை...
யுகங்கள் பற்றிய விளக்கங்கள் வகைவாரியாகப் பிரித்து பகிர்வு செய்துள்ளது
யூகிக்க முடியாத அளவு அருமை...👌👌
பண்டிதர் தன்னை மறந்து மிகவும் லயித்து விளக்கம் தந்து கொண்டிருந்தார் ...
ஒருவர் எழுந்து ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ...
தயை செய்து தாங்கள் விளக்க வேண்டும் என்றார் ..
உபயன்யாசர் மிகவும் சந்தோஷப்பட்டு ...
கேளுங்கள் எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன் என்றார் அடக்கமாக .....
பகவத் கீதையில்
4 CH 8th Sloka வில் பகவான்
பரித்ராணாய சாதூனாம்
வினாஷாய ச துஷ்கிருதம் |
தர்மசம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே || 8||
ஆனால் இவ்வளவு அதர்மங்கள் நடந்து கொண்டிருக்கிறது ... பெண்களுக்கு பாது காப்பு இல்லை
எப்பொழுது இறைவன் வருவார் ? என்று கேட்டார்
பண்டிதர் உடனே
இது நியாமான கேள்வி ...
பல நேரங்களில் பகவான் நேரில் வருவதில்லை
பல மகான்களை அனுப்புகிறார் ...
இருந்தாலும் இது சரியான விளக்கம் இல்லை
*1.கிருத யுகம் (சத்ய யுகம்):*
இந்த யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் தனித்தனி உலகத்தில்
வசித்தார்கள்...
Absolutely no conflicts , no jealousy ...
பகவான் இந்த யுகத்தில் வரவே இல்லை
*2.திரேதா யுகம்*
இந்த யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே உலகத்தில் வசித்தார்கள் ...
எங்கோ வசித்துக் கொண்டிருந்த அசுரர்களை இறைவன் தேடி கண்டு பிடித்து ( 14 years) வதம் செய்தான்
*3.துவாபர யுகம்* ..
இதில் தேவர்களும் அசுரர்களும் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தார்கள் ...
இறைவன் இரு தரப்பிற்கும் சண்டை மூட்டி அவனே சண்டையிலும் கலந்து கொண்டு பூமியின் பாரத்தை குறைத்தான் ...
*4 கலியுகம் :*
இதில் அசுரர்களும் தேவர்களும் ஒரே உடம்பில் வசிக்கிறார்கள் ..
மனிதன் பாதி மிருகம் பாதி கலந்த கலவை ....
அதனால் எப்படி அழிப்பது என்று இன்னும் யோசனை செய்து கொண்டிருக்கிறார் என்றார் ...
நம் மனதில் இருக்கும் துர் குணங்களையும் நல்ல குணங்களையும் அன்னம் நீரை பாலில் இருந்து தனித்தனியாக பிரித்து எடுப்பதைப் போல் பிரித்து வைத்தால்
நாம் சொல்லும் இறை நாமம் நம்மை முழுமையாக புனிதனாக்கும்..
ஒரு த்ருப்தியான பதில் கிடைத்த சந்தோஷத்தில் கேள்வி கேட்டவர் அமர்ந்தார் 🙏
இந்த பழமொழியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ..
மேலாக அர்த்தம் பார்த்தால் தன்னை முதலில் காப்பாற்றிக்கொண்டு அல்லது
தனக்கென்று பொருளை சேர்த்து வைத்து
மீதி இருந்தால் தான் தருமம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் வருகிறது ...
இது தவறான புரிதல்
தனக்கு மிஞ்சியதை தான தருமமாக கொடுக்க வேண்டும் ...
நாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போவது புண்ணியங்கள் மட்டுமே ..
இதற்கு தான தர்மங்கள் ஒரு கருவி ...
செய்த தான தர்மங்களை நாம் மறந்து விட வேண்டும் ...
இங்கே தற்பெருமை கொஞ்சமும் தலை காட்டக் கூடாது 🙏
போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை அர்ஜுனன் மீறி விட்டான் ...
தர்மரும் பாஞ்சாலியும் தனித்து இருக்கும் சமயம் உள்ளே வந்து விட்டான் ..
தெரிந்து செய்யவில்லை ... இருப்பினும் குற்றம் குற்றமே ...
எல்லா சக்தி மிகுந்த அம்புகளும் அந்த அறையில் இருந்தன ..
சில எதிரிகளை உடனே கொல்ல வேண்டும் வேறு வழி தெரியவில்லை
போட்டுக்கொண்ட ஒப்பந்தம் படி அவன் தன் காண்டீபத்தை முறித்துக்கொள்ள வேண்டும் இல்லை உயிரை துறக்க வேண்டும் ..
உயிரை துறக்க தயாரானான் ...
எல்லோரும் சமாதானம் செய்தும் அவன் கேட்க வில்லை ..
அர்ஜுனன் இல்லாத ஒரு உலகத்தை யாராலும் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை ... எல்லோரும் சோகக் கடலில் மூழ்கினார்கள்
கண்ணன் அங்கே வந்தான் ...
நடந்ததை கேள்விப்பட்டு அர்ஜுனா நீ இறப்பதே சரி என்றான் ...
யாருமே கண்ணனிடம் இருந்து இதை எதிர்பார்க்க வில்லை
கண்ணனே சொல்லிவிட்டான் என்று அர்ஜுனன் உயிரை மாய்த்துக்கொள்ள போகும் போது
கண்ணன் ஒரு நிமிடம்
"அர்ஜுனா ... அதோ அந்த மேடை மீது ஏறி உன்னை நீயே நான்கு வார்தைகளாவது புகழ்ந்து கொள்ள வேண்டும் ..
கண்ணா என்ன விளையாட்டு இது ...சாகும் போது கூட
சொல்வதை செய் என்றான் கண்ணன்
அர்ஜுனன் தன்னை புகழ்ந்து பேசினான் ...
உடனே கண்ணன் எல்லோரையும் பார்த்து உங்கள் வேலையை பார்க்க செல்லுங்கள் ...
அர்ஜுனன் இறந்து விட்டான் என்றார் ... யாருக்கும் ஒன்றும் புரியவில்லை ...
.அர்ஜுனனுக்கும் தான்
கிருஷ்ணர் விளக்கினார்
யார் தன்னை அதிகமாக பெருமையுடன் புகழ்ந்து
( தன்னை வியத்தல்) பேசுகிறானோ அவன் அவமான படுவான் அழிவான் அல்லது அவமானப்பட்டு அழிவான் ...
அர்ஜுனன் இப்போது தன்னைப் பற்றி பேசியது தற் பெருமை ...அழிந்து விட்டான் ..
இப்பொழுது இங்கு இருப்பது புதிய அர்ஜுனன் என்றார்
தன்னை வியத்தலுக்கு நல்ல உதாரணம் ராவணன் ....
ராமன் சொல்கிறான் ராவணன் அழிந்து போனது என் வில் திறமையால் அல்ல ...
அவன் கர்வமும் , தவறு ஒன்றுமே செய்யவில்லை என்ற புரிதல் இல்லாததுமே காரணம் ...
தற்பெருமை , கர்வம் நம்முடனே வளர்ந்து நம்மை கொல்லும் விஷமிகள் 🙌
வருவாய் என்றே காத்திருந்தேன் ... வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தேன் ...
சிங்கார கொலுவாய் நீ நடந்து வந்தாய் சிறுமியாய் அழகாய் இரட்டை பின்னல் போட்டிருந்தாய்
பட்டு பாவாடை ஜொலி ஜொலிக்க
இடையில் சிரிக்கும் ஒட்டியாணம் ஓர் கண் சிமிட்டி புன்னகைக்க
வளையல்கள் வரிசையாய் அமர்ந்திருக்க
கொலுசுகள் கொண்டாட்டம் இனி கொண்டாட்டம் என ஜிலுஜிலுக்க
வண்ணத்து பூச்சிகள் படை திரட்டி வர
பாவை நீ சிந்தூர திலகமிட்டு
செம் மேனியில் குங்கும குழம்பு வார்த்து
மதுரை மல்லிகை மணம் எங்கும் வீச
தாழம்பூ கொஞ்சம் அடி பணிந்து போக
தாரகையே உனைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ ?
Although I have had a very long and rewarding working life, maybe I have been looking forward to retirement.
Perhaps I didn’t always realise it but between deadlines, meetings, and emails I may have been nurturing a dream of lazy mornings, dog-eared books, and unhurried conversations. Work has been fulfilling in more ways than one; it gave me purpose, security, identity, and a sense of contribution. Yet, even amid the satisfaction, there was always a whisper: “One day, you’ll have time to do all the things you’ve been postponing.” That whisper has now grown into a joyful shout.
Retirement, to me, isn’t an end but a beginning. I’m looking forward to reading not because I should or must, but because I can. My shelves are groaning with unread novels, biographies, essays, and poetry collections that have waited patiently through the years. As Cicero once said, “A room without books is like a body without a soul.” I fully intend to live in rooms overflowing with soul from now on.
Writing is another love I’ve long neglected. For years, I’ve been jotting down half-formed ideas on napkins, margins of notebooks, and even in the notes app on my phone. Now, I finally have the time to give those thoughts room to breathe.
There’s something comforting about laughing over shared memories with old friends and realizing that even if time has changed us, the bond remains. At the same time, I like making new friends - with people of all ages, from different parts of the world. As C.S. Lewis wrote, “Friendship is born at that moment when one person says to another, ‘What! You too? I thought I was the only one.’
That said, I don’t really intend to walk away from the world of work. It’s just that I have freed myself from the necessity of being tied down to a full time job. I remain open to helping, , mentoring and consultancy roles - particularly in the fields that have always stirred my passion: skill development, sustainability, public affairs, and public service. If there’s an opportunity where my experience can contribute to meaningful impact, I’ll welcome it gladly. After all, as Maya Angelou said, “When you learn, teach. When you get, give.” I believe retirement should include space for giving back, especially when it can empower others and support causes that matter.
I see this as a chance to redirect my energy toward the things that truly nourish me. Hopefully, there will be more time to walk aimlessly, to sit in cafés and watch people and to pursue new hobbies without worrying whether I’m good at them, and to live more deliberately.
Mark Twain once said, “Twenty years from now you will be more disappointed by the things you didn’t do than by the ones you did do.” Retirement, for me, is not about escaping work-it’s about embracing life more fully. And in doing so, I hope to find joy not just in the big moments, but in the quiet, everyday pleasures that are so often missed when life is too busy to notice them.
When most of the people will think about corpus retirement, source of income, debt free retirement etc
You are thinking about new sense of pupose like teaching, mentoring, soical and spiritual activities etc to keep yourself busy and engaging finding the new ways of enjoying life. You are truly blessed and hope you will enjoy and already enjoying your retirement life. As you are the devotee of Maa Lalita, rest assured, she will always be with you.....
Enjoy and keep inspiring
ஆசை எனும் வீடு அதில் சிக்கித் தவிக்கும் திசை தெரியா என் கூடு
பாடு உன் நாமம் என்றே பலர் சொல்லியும் கேடும் கேலியும் என்னோடு
தேடும் வாழ்க்கையில்
ஆடும் நடம் நிற்கும் வேளையில்
ஒடம் என நான் தவிக்கையில்
பாடம் சொல்ல வந்தாய்
வேடம் களைந்தேன்
வேடிக்கை நின்றது
வேழன் முகம் தெரிய பால முருகன் புன்னகைக்க பூங்கோதை நீ வந்தாய் ....
கேட்டதெல்லாம் தந்தாய் ...
தர மறுத்தாய் ஒன்றை ...
இனியும் ஓர் தாயின் கர்ப்பை தேடுதல் உனக்கில்லை என்றாய்
கண் மூடினேன் ...
இனி காண்பதெல்லாம் சொர்க்கம் அன்றோ அம்மா !!🙌🙌🙌
I wish I written this!!! 👏🏼👏🏼👏🏼