ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 26 - sloka 1 to 10 - கஜேந்திர மோக்ஷம்
इन्द्रद्युम्न: पाण्ड्यखण्डाधिराज-
स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् ।
त्वत् सेवायां मग्नधीरालुलोके
नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम् ॥१॥
இந்த்₃ரத்₃யும்ந: பாண்ட்₃யக₂ண்டா₃தி₄ராஜ-
ஸ்த்வத்₃ப₄க்தாத்மா சந்த₃நாத்₃ரௌ கதா₃சித் |
த்வத் ஸேவாயாம் மக்₃நதீ₄ராலுலோகே
நைவாக₃ஸ்த்யம் ப்ராப்தமாதித்₂யகாமம் || 1||
1. பாண்டிய நாட்டின் முதல் அரசன் இந்த்ரத்யும்னன். உன்னிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட அவன், மலய மலையில் உன்னை ஆழ்ந்து தியானித்துக் கொண்டிருந்தான். அதனால், அவனுடைய அதிதியாக இருக்க வேண்டும் என்று விரும்பி வந்த அகத்திய முனிவரை அவன் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
कुम्भोद्भूति: संभृतक्रोधभार:
स्तब्धात्मा त्वं हस्तिभूयं भजेति ।
शप्त्वाऽथैनं प्रत्यगात् सोऽपि लेभे
हस्तीन्द्रत्वं त्वत्स्मृतिव्यक्तिधन्यम् ॥२॥
கும்போ₄த்₃பூ₄தி: ஸம்ப்₄ருதக்ரோத₄பா₄ர:
ஸ்தப்₃தா₄த்மா த்வம் ஹஸ்திபூ₄யம் ப₄ஜேதி |
ஶப்த்வா(அ)தை₂நம் ப்ரத்யகா₃த் ஸோ(அ)பி லேபே₄
ஹஸ்தீந்த்₃ரத்வம் த்வத்ஸ்ம்ருதிவ்யக்தித₄ந்யம் || 2||
2. கோபம் அடைந்த அகத்திய முனிவர், “வினயமற்ற நீ யானையாகக் கடவது” என்று அவனைச் சபித்தார். அவன் யானை வடிவெடுத்து, உன்னை பஜித்ததால், யானைகளின் அரசனானான். அப்போதும் கூட, அவன் உன் பக்தியிலேயே மூழ்கியிருந்தான்.
दग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे
क्रीडञ्छैले यूथपोऽयं वशाभि: ।
सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या
त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभ: ॥३॥
த₃க்₃தா₄ம்போ₄தே₄ர்மத்₄யபா₄ஜி த்ரிகூடே
க்ரீட₃ஞ்சை₂லே யூத₂போ(அ)யம் வஶாபி₄: |
ஸர்வாந் ஜந்தூநத்யவர்திஷ்ட ஶக்த்யா
த்வத்₃ப₄க்தாநாம் குத்ர நோத்கர்ஷலாப₄: || 3||
3. பாற்கடலின் நடுவில் உள்ள திரிகூட மலையில் அவன் யானைகளின் தலைவனாக, பெண் யானைகளுடன், எல்லா மிருகங்களையும் தன் பலத்தினால் வென்று கொண்டு மேன்மையுடன் விளங்கினான். உன் பக்தர்களுக்கு எங்குதான் பெருமை கிடைக்காது?
स्वेन स्थेम्ना दिव्यदेशत्वशक्त्या
सोऽयं खेदानप्रजानन् कदाचित् ।
शैलप्रान्ते घर्मतान्त: सरस्यां
यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे ॥४॥
ஸ்வேந ஸ்தே₂ம்நா தி₃வ்யதே₃ஶத்வஶக்த்யா
ஸோ(அ)யம் கே₂தா₃நப்ரஜாநந் கதா₃சித் |
ஶைலப்ராந்தே க₄ர்மதாந்த: ஸரஸ்யாம்
யூதை₂ஸ்ஸார்த₄ம் த்வத்ப்ரணுந்நோ(அ)பி₄ரேமே || 4||
4. தன் பலத்தினாலும், தன் தேக சக்தியாலும், அவன் துன்பம் அறியாதவனாயிருந்தான். ஒரு நாள், வெய்யிலால் வாட்டமுற்று , தன் கூட்டத்துடன் திரிகூட மலையில் உள்ள ஒரு குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். உன்னுடைய ஏவுதலினாலேயே அப்படி விளையாடினான்.
हूहूस्तावद्देवलस्यापि शापात्
ग्राहीभूतस्तज्जले बर्तमान: ।
जग्राहैनं हस्तिनं पाददेशे
शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम् ॥५॥
ஹூஹூஸ்தாவத்₃தே₃வலஸ்யாபி ஶாபாத்
க்₃ராஹீபூ₄தஸ்தஜ்ஜலே ப₃ர்தமாந: |
ஜக்₃ராஹைநம் ஹஸ்திநம் பாத₃தே₃ஶே
ஶாந்த்யர்த₂ம் ஹி ஶ்ராந்திதோ₃(அ)ஸி ஸ்வகாநாம் || 5||
5. அந்தக் குளத்தில், தேவலர் என்ற முனிவரின் சாபத்தால், ஹூஹூ என்ற கந்தர்வன் முதலையின் வடிவெடுத்து வசித்து வந்தான். அவன், இந்த கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டான். நீ பக்தர்களுக்கு ஞானம் ஏற்படுவதற்காகவே துன்பங்களைத் தருகிறாய் அல்லவா?
त्वत्सेवाया वैभवात् दुर्निरोधं
युध्यन्तं तं वत्सराणां सहस्रम् ।
प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिध्यै
नक्राक्रान्तं हस्तिवर्यं व्यधास्त्वम् ॥६॥
த்வத்ஸேவாயா வைப₄வாத் து₃ர்நிரோத₄ம்
யுத்₄யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் |
ப்ராப்தே காலே த்வத்பதை₃காக்₃ர்யஸித்₄யை
நக்ராக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யதா₄ஸ்த்வம் || 6||
6. தங்களைப் பூஜித்ததின் பயனால், கஜேந்திரன் ஆயிரம் வருடங்கள் முதலையுடன் போராடினான். அவனுடைய கர்ம வினைகளை நீக்கி, அவனுக்குத் உன் இடமான வைகுண்டத்தில் இடமளிக்க வேண்டி, அவனை முதலையிடம் தோற்றுப் போகும்படி செய்தாய் அல்லவா?
आर्तिव्यक्तप्राक्तनज्ञानभक्ति:
शुण्डोत्क्षिप्तै: पुण्डरीकै: समर्चन् ।
पूर्वाभ्यस्तं निर्विशेषात्मनिष्ठं
स्तोत्रं श्रेष्ठं सोऽन्वगादीत् परात्मन् ॥७॥
ஆர்திவ்யக்தப்ராக்தநஜ்ஞாநப₄க்தி:
ஶுண்டோ₃த்க்ஷிப்தை: புண்ட₃ரீகை: ஸமர்சந் |
பூர்வாப்₄யஸ்தம் நிர்விஶேஷாத்மநிஷ்ட₂ம்
ஸ்தோத்ரம் ஶ்ரேஷ்ட₂ம் ஸோ(அ)ந்வகா₃தீ₃த் பராத்மந் || 7||
7. முழு முதல் தெய்வமே! மிகுந்த துன்பமடைந்த அந்த கஜேந்திரன், பூர்வ ஜன்ம ஞானத்தாலும், பக்தியாலும், தன் துதிக்கையால் தாமரை மலரைப் பறித்து, உன்னை அர்ச்சித்தான். முன் ஜன்மத்தில் ஏற்பட்ட பக்தியால், நிர்குணமான உன்னை ஸ்தோத்திரம் செய்தான்.
श्रुत्वा स्तोत्रं निर्गुणस्थं समस्तं
ब्रह्मेशाद्यैर्नाहमित्यप्रयाते ।
सर्वात्मा त्वं भूरिकारुण्यवेगात्
तार्क्ष्यारूढ: प्रेक्षितोऽभू: पुरस्तात् ॥८॥
ஶ்ருத்வா ஸ்தோத்ரம் நிர்கு₃ணஸ்த₂ம் ஸமஸ்தம்
ப்₃ரஹ்மேஶாத்₃யைர்நாஹமித்யப்ரயாதே |
ஸர்வாத்மா த்வம் பூ₄ரிகாருண்யவேகா₃த்
தார்க்ஷ்யாரூட₄: ப்ரேக்ஷிதோ(அ)பூ₄: புரஸ்தாத் || 8||
8. நிர்குண விஷயமான அவன் ஸ்தோத்திரத்தைக் கேட்ட பிரும்மா, சிவன் முதலியோர், அவர்களைப் பற்றிய விஷயமல்லாததால், அங்கு வரவில்லை. எல்லா உயிர்களிடத்தும் உறையும் நீ, அளவற்ற கருணையுடன், கருடன்மீது ஏறிக்கொண்டு கஜேந்திரன் முன்னால் தோன்றினாய்.
हस्तीन्द्रं तं हस्तपद्मेन धृत्वा
चक्रेण त्वं नक्रवर्यं व्यदारी: ।
गन्धर्वेऽस्मिन् मुक्तशापे स हस्ती
त्वत्सारूप्यं प्राप्य देदीप्यते स्म ॥९॥
ஹஸ்தீந்த்₃ரம் தம் ஹஸ்தபத்₃மேந த்₄ருத்வா
சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதா₃ரீ: |
க₃ந்த₄ர்வே(அ)ஸ்மிந் முக்தஶாபே ஸ ஹஸ்தீ
த்வத்ஸாரூப்யம் ப்ராப்ய தே₃தீ₃ப்யதே ஸ்ம || 9||
9. நீ சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று, உன் தாமரைக் கரங்களால் கஜேந்திரனைப் பிடித்துக் கொண்டாய். முதலையும் தேவல முனிவரின் சாபத்திலிருந்து விடுபட்டு கந்தர்வ ரூபம் அடைந்தது. கஜேந்திரனும், மிகவும் பிரகாசத்துடன் உன் ஸாரூப்யத்தை அடைந்தான்.
एतद्वृत्तं त्वां च मां च प्रगे यो
गायेत्सोऽयं भूयसे श्रेयसे स्यात् ।
इत्युक्त्वैनं तेन सार्धं गतस्त्वं
धिष्ण्यं विष्णो पाहि वातालयेश ॥१०॥
ஏதத்₃வ்ருத்தம் த்வாம் ச மாம் ச ப்ரகே₃ யோ
கா₃யேத்ஸோ(அ)யம் பூ₄யஸே ஶ்ரேயஸே ஸ்யாத் |
இத்யுக்த்வைநம் தேந ஸார்த₄ம் க₃தஸ்த்வம்
தி₄ஷ்ண்யம் விஷ்ணோ பாஹி வாதாலயேஶ || 10||
10. பலஸ்ருதி: எங்கும் நிறைந்திருப்பவனே! நீ, “இந்த கஜேந்திர மோக்ஷ சரித்திரத்தையும், உன்னையும், எம்மையும், அதிகாலையில் ஸ்தோத்திரம் செய்பவர்கள், அளவற்ற க்ஷேமத்தை அடைவார்கள்” என்று கூறி, அந்த கஜேந்திரனுடன் கூட ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த குருவாயூரப்பா, நீ காப்பாற்றவேண்டும்.
Comments
என் மனதை கரும்பாக்கி சற்றே உன் பக்கம் வளைத்துப் போட்டாய் ....
என் இந்திரியங்கள் அனைத்தும் ஓடிச் சென்று உன் பாதங்கள் சரண் புகும் அழகைப் பார்க்க வைத்தாய்
உன் கருணையில் தினம் தினம் குளிக்கும் புண்ணிய நதிகள் ஒன்று சேர என் பக்கம் ஓடி வந்ததே ...
சிந்தனைகள் யாவும் சிவமயமானதே ...
உனை நிந்திக்கும் யாவும் என் பகை ஆனதே ...
உனை வந்திக்கும் யாவும் என் ரத்தம் ஆனதே !!💐💐💐
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*From Nama-s 6 to 9*
உத்³யத்³பா⁴னு ஸஹஸ்ராபா⁴,
சதுர்பா³ஹு ஸமன்விதா ।
ராக³ஸ்வரூப பாஶாட்⁴யா,
க்ரோதா⁴காராங்குஶோஜ்ஜ்வலா ॥ 2 ॥
*6* *உத்³யத்³பா⁴னு ஸஹஸ்ராபா⁴,*
Bright as thousands of rising sons
*7* *சதுர்பா³ஹு ஸமன்விதா ।*
Endowed with four arms
*8* *ராக³ஸ்வரூப பாஶாட்⁴யா,*
Holding the noose of desires
*9* *க்ரோதா⁴காராங்குஶோஜ்ஜ்வலா*
Shining with the goad of wrath
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*Verse 3*
*From Nama-s 10 to 13*
*மனோரூபேக்ஷுகோத³ண்டா³,*
Armed with Sugarcane bow representing the mind
*பஞ்சதன்மாத்ர ஸாயகா ।*
Holding the arrows of five subtle elements ( Sound , Touch , Taste , Form and Scent )
*நிஜாருண ப்ரபா⁴பூர*
*மஜ்ஜத்³-ப்³ரஹ்மாண்ட³மண்ட³லா*॥
Baths the whole universe with Her natural rosy efflugence
ஆமாம் ... நாம் IPS ஆக வில்லை என்றால் கீதையைப் படித்தும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாது
*I* - *Identity*
Find out your own identity ... You are not the body but a soul ..
The soul is eternal and the body is perishable . There is no need to lament on this .
*P*- *Performance* ...
உன் கடமையை சரிவர செய் ...
பலன்களை இறைவனிடம் சமர்ப்பித்து விடு ...
அவன் அருள் இன்றி ஒரு துரும்பைக்கூட நம்மால் அசைக்க முடியாது
*S* - *Surrender* ... அர்ஜுனன் முழு சரணாகதி அடைந்தபின் ( 2.7 BG) தான் கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான் ...
*18.66*
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ;
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஸுச"
மனிதர்கள் தங்கள் கடமைகளைச் செய்தும், பலவிதமான தர்மங்களை கடைப்பிடித்தும் கடைசியாக எல்லாம் வல்ல இறைவனை மட்டுமே சரணடைய வேண்டும் என்று போதிக்கிறது.
இறைவனைச் சரணடைவதன் மூலம், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்று, அமைதியை அடையலாம் என்பதே இதன் மையக் கருத்தாகும்
இப்பொழுது புரிகிறதா ?
நாம் எல்லோருமே IPS ஆக ஆகவேண்டும் ..
இதில் வயது தடை இல்லை ...
7th September
*Earn Wealth Only by Moral Means*
Some people have the habit of always harbouring anxiety for one reason or another, without any basis. Anxiety is a source of distraction in life. If the possession of money becomes a cause for anxiety, then is it not better to give up money? I do not mean that you should throw away money but, at the same time, do not get bound by attachment to it. What is the use of earning money with hard work, if it is to turn into a source of anxiety? Money is not the entire essence of life, nor it is the highest ideal in life. Money is necessary for livelihood; so acquire it by fair means and just sufficient for the needs. You should not allow your peace and contentment to get disturbed, whether you get a lot of money or by chance you lose it. God’s will should be seen underlying both the events. Our honour or reputation does not depend only upon money but it depends mainly upon our behaviour; our honour is not lost with money. Everybody feels that one earn money sufficient not only for the present needs but also for future, for the children. What do we find in the world? The more the wealth, the more the problems and disputes between the claimants. We are not sure of ourselves; how can we be sure of children? But no one really gives consideration to this.
There is a description in Yogavasishtha, that Ramachandra developed a sort of disgust for money. We also have similar feelings. The only difference is that Ramachandra’s disgust was over the surfeit of wealth while ours is for not having ‘enough’ money. We treat money as the means for acquiring happiness in our family life.
Let us divide our requirement for money into two parts. The first part, meant for our family life, should be acquired by honest means, do not covet for more. The second part, which we are fortunate to get in excess of our needs, really belongs to others. We should not entertain any greed for acquiring this.
A rich man spends his entire life in acquiring wealth, but in the absence of awareness of God, the wealth ultimately ruins him. However, if you acquire wealth while maintaining continuous remembrance of God, you will not get ruined but enjoy happiness due to it.
* * * ** * * * * *
Ans is *YES*
*I* - *identity*
We need to find out who we are ? We are not this body nor the body is eternal . We are the Souls .. we are eternal ... Nobody can perish us or kill us
*P - Performance*
Perform your given duty without expecting the fruits of your actions . Offer the fruits of your actions to the supreme power . Without His blessings we cannot even move a dust
*S - Surrender*
Krishna starts His advice only after Arjuna surrenders Him totally ( BG 2.7) . Krishnam vande Jagadgurum ....
In BG 18.66 Krishna says
sarva-dharmān parityajya
mām ekaṁ śaraṇaṁ vraja
ahaṁ tvāṁ sarva-pāpebhyo
mokṣayiṣyāmi mā śucaḥ
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: ॥ ६६
Our ultimate goal is to surrender to His lotus feet giving up interest on every material thing and sense gratification .
HE takes care of us without fail and without any delays
So it is a must we all qualify soon to become an IPS ... Age is not a bar . Ignorance is the only bar and toxic .
Jai Sri Krishna 👍
Our asirwadams.
We are enjoying daily.🙏🙏🙏
ஒரு உபன் யாசகர் போல் (Story teller ) ஆன்மீகப் பேச்சாளரைப் போல் மிக எளியமையாகவும் உணர்வுபூர்வமாகவும்
கேட்போர் மனதிலும் நினைவிலும் நிற்கும் வண்ணம் மிக அழகாக சொல்லி இருக்கிறாய் 👌👌👌
நல்லாசிகள் 🙏
நல்வாழ்த்துக்கள் 🙏
உங்கள் எல்லோர் ஆசிர்வாதம் ...
நவராத்திரி மாதத்தில் எல்லோருமாய் அவளை சிந்திக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது
After marriage, both of them lived a very loving life.
He loved her very much and always praised her beauty.
But after a few months, the girl got afflicted with a skin disease and slowly her beauty started fading away.
Seeing herself like this, she started fearing that if she became ugly, her husband would start hating her and she would not be able to tolerate his hatred.
Meanwhile, one day the husband had to go out of town for some work.
While returning home after finishing his work, he met with an accident.
He lost both his eyes in the accident.
But despite this, the life of both of them continued as usual.
Time passed and due to her skin disease, the girl lost her beauty completely.
She became ugly, but the blind husband did not know anything about this.
Therefore, it did not affect their happy married life.
He continued to love her in the same way. One day the girl died.
The husband was now alone. He was very sad. He wanted to leave that city.
He completed all the funeral rituals and started leaving the city. Just then a man called him from behind and came near and said,
“How will you be able to walk alone without support now?
Your wife used to help you all these years.” The husband replied, “Friend! I am not blind. I was just pretending to be blind. Because if my wife came to know that I can see her ugliness, it would have hurt her more than her disease.
That's why I pretended to be blind for so many years. She was a very good wife. I just wanted to keep her happy." ...
*Lesson* :
To be happy, we should turn a blind eye to each other's shortcomings and ignore them.🙌
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 4*
*From Nama-s 13 & 14*
சம்பகாஶோக புன்னாக³ ஸௌக³ன்தி⁴க லஸத்கசா
குருவின்த³ மணிஶ்ரேணீ கனத்கோடீர மண்டி³தா ॥ 4 ॥
13 *சம்பகாஶோக புன்னாக³ ஸௌக³ன்தி⁴க லஸத்கசா*
Her hair is adorned with the flowers of Campaka , Asoka , and Sougandhika
14 *குருவின்த³ மணிஶ்ரேணீ கனத்கோடீர மண்டி³தா*
Her crown is resplendent with the rows of Kuruvinda ( Shining rubics stones 👍👍👍
கலையாத கல்வி தருகிறாய்
குறையாத வயதும் தருகிறாய்
கபடு வாராத நட்பு தருகிறாய்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
தருவதும் நீ தானே !
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும்
உன்னால் அன்றோ கிட்டும் !
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
நீ தரும் வரம் அன்றோ ?
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
உன் அருள் இன்றி கிட்டுமோ ?
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
அடியேனுள் கடையேனுக்கும் கிடைத்தது அதிசயம் அன்றோ ?
துய்யநின் பாதத்தில் அன்பும் தந்தாய்
இனியும் என் கேட்பேன் ?
இது போதும் என்றே எல்லோரும் கேட்க உரைத்திடுவேன்
( நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்)
MS அம்மா உச்சத்தில் இருந்த நேரம் ... தனக்கென்று பணம் சேர்க்கத் தெரியாதவர் ..
வரும் பணம் பல நல்ல காரியங்களுக்கே திரும்பி போய் விடும் ...
அவர் கணவர் சதாசிவம் ஹிந்து , கல்கி பத்திரைகளுக்கு ஆலோசனை கூறுபவர் ..
அவருக்கு கிடைக்கும் சொற்ப பணத்தினால் மட்டுமே குடும்பம் ஓடியது ...
MS அம்மாவின் குரலில் இருந்த இளமை உடம்பில் இல்லை ...
வயது 72 ஐ தொட்டுக்
கொண்டிருந்தது....
உச்சம் தொட்டவர் ,
கனகதாரா ஸ்லோகம் சொன்னவர் ,
திருப்பதி ஏழுமலையானை தினம் தன் குரலால் எழுப்புபவர் ,
விஷ்ணு சஹஸ்ரநாமம் , பீஷ்மரை விட அழகாக சொன்னவர்
வீட்டில் பண கஷ்டம்...
சொற்ப பணத்தில் எல்லா தேவைகளும் போட்டி போட்டுக்கொண்டு வழி தெரியாமல் பிதுங்கி நின்றன
எப்படியோ MS அம்மா கஷ்டப்படுகிறாள் என்ற விஷயம் புட்டபரத்தி சாய்பாபாவிற்கும் , காஞ்சி மஹா பெரியவாளுக்கும் தெரிந்து விட்டது ...
திருப்பதி கோயிலில் ஓர் trustee யாக இருப்பவர் எப்பவும் பெரியவாவிற்கு கைங்கரியம் செய்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் ...
பெரியவா அவரைக் கூப்பிட்டு MS அம்மாவிற்கு நிரந்தரமாய் பணம் வருகிற மாதிரி ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார் ...
அவர் கொஞ்சம் தலையை சொறிந்தார்
ஏன் என்றால் donation என்ற பெயரிலோ இல்லை காணிக்கை என்ற பெயரிலோ எதைக் கொடுத்தாலும் அதை MS அம்மா வாங்க மாட்டார் என்று அவருக்குத் தெரியும் ...
பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அம்மாவின் உடம்பும் குரலும் இனி ஒத்துழைக்குமா என்ற கேள்வி வேறு ...
ஏதோ பெரியவா கேட்டாரே என்பதற்காக தலையை ஆட்டிவிட்டு நேராக திருப்பதிக்கு சென்று பகவானிடம் முறையிட்டார் ..
இது நியாயமா ஸ்ரீனிவாசா ... ??
MS அம்மா உன் தாய் போன்றவள் ...
அவள் குரல் கேட்காமல் நீ கண் முழிப்பதில்லை .
அவள் சொல்லும் ஆயிரம் நாமங்கள் கேட்காமல் கண் உறங்குவதில்லை ....
உன் மார்பில் உறையும் மஹா லக்ஷ்மியுமா அவளுக்கு வஞ்சனை செய்ய வேண்டும் ....
அன்று பாலாஜி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக புன்னகை புரிவதை போல் அவருக்கு தெரிந்தது
முறை இடுகிறேன் நான் ...
நீ இப்படி சிரிப்பது என்ன நியாயம்? என்று சொல்லி புலம்பினார் !!
வெளியே ரங்க மண்டபத்தில் பலர் குழுமி தொண்டை கிழிய காதுகள் பிளக்க தெலுங்கில் பாடல்கள் பாடிக்
கொண்டிருந்தனர்
அவர்களிடம் கேட்டார்
ఇది ఏ పాట?
Idi ē pāṭa?
உடனே ஒருவர்
ఇవి అన్నమాచార్య పాటలు.
Ivi annamācārya pāṭalu.
உடனே அவருக்கு பொறி தட்டியது ...
இப்படி ஒரு வழி காட்டதான் சிரித்தாயோ ஸ்ரீனிவாசா என்று சொல்லிக்கொண்டே MS அம்மா வீட்டுக்கு ஓடினார்
முதலில் அவள் கணவர் சதாசிவத்தை பார்த்து பிரச்சனை இல்லாத லட்டு , இதர பிரசாதங்கள் , பட்டு சால்வை அலமேலு தாயார் உடன் உறையும் பாலாஜி photo அத்தனையையும் தந்து விட்டு நமஸ்கரித்து சொன்னார் ...
MS அம்மா ஸ்ரீ அன்னமாச்
சாரியாரின் எல்லா கீர்த்தனைகளையும் தெலுங்கில் பாடவேண்டும் ...
இவை இசைத்தட்டாய் வரும் ...
இதில் கிடைக்கும் royalty எப்பவும் வந்து கொண்டே இருக்கும் என்றார் ...
சதாசிவம் உடனே சந்தோஷத்தில் எழுந்து குதிக்க வில்லை ...
மாறாக .. அடேடே அவளுக்கு வயதாகி விட்டதே அவளால் தெலுங்கில் பாடுவது என்பது இந்த வயதில் முடியாத காரியம் ..
(MS அம்மா எந்த கீர்த்தனையையும் , ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்தே பாடுவார் Notes வைத்துக் கொள்வதில்லை )
சரி அவளையே கூப்பிட்டு கேட்போம் என்று அம்மாவை கூப்பிட்டார் ....
உன்னால் பாட முடியுமா ?
அம்மா பதில் ஒன்றும் சொல்ல வில்லை .
அலமேலு சமேத பாலாஜி போட்டோவை மார்பில் சாய்த்துக்கொண்டு *என்னை பார்க்க வந்தீர்களா தம்பதிகளாய்* ....
என்றார்...
தெலுங்கில் அக்ஷ்ர பிழை இல்லாமல் பாலாஜி பஞ்ச ரத்தினம் , கணேச பஞ்ச ரத்தினம் என்று பாடி அசத்தி விட்டார் ..
MS பாடிய பாலாஜி பஞ்சரத்தினத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் அடக்கம் ...
இதன் பிறகு வறுமை அவர்கள் வீட்டுப்பக்கம் தலை வைத்துக்கூட படுக்க வில்லை
அங்கேயும் இதே குரல் *என்னை பார்க்க வந்தாயோ தாயே* என்று
வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும்
சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும்
ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே...18
வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன்
விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை;
கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19
அம்பாளுக்கு நித்ய கல்யாணி என்று ஒரு நாமம் உண்டு ...
தினமும் அவளுக்கு திருமணம் சொக்கனோடு ...
பட்டர் சொல்கிறார்
அம்மா நீ என்றும் உன் திருமணக்
கோலத்தில் busy யாக இருப்பாய் ...
என்னை யமன் தேடி வரும் நாளில் அன்று மட்டும் எனக்காக என் வீட்டு வாசலில் வந்து கொஞ்ச நேரம் நிற்பாயா ..?
உனை கண்டதும் யமன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி விடுவான் என்று வேண்டுகிறார் ...
உடனே அம்பாள் வருகிறாள் ... அடுத்த பாடலில் அவள் வருவதை குறிப்பிடுகிறார்
வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் ... *என்னை பார்க்க ஓடி வந்தாயோ அம்மா* ...
உன் திருமண காரியங்கள் எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு வந்து விட்டாயே !
என்று கண்களில் கண்ணீர் ததும்ப பாடுகிறார் ...
கம்ப ராமாயணத்தில் ஓர் காட்சி ....
சுக்ரீவன் அனுமாரிடம் அதோ வாட்ட சாட்டமாய் அழகான இரு வாலிபர்கள் வருகிறார்கள் ...
வாலி அனுப்பியவர்களாகவும் இருக்கலாம் .. போய் விசாரித்துக்
வா என்கிறான் ..
அனுமன் ஓர் அந்தண வடிவத்தில் ராம லக்ஷ்மணர்களை சந்திக்கிறான் ..
முதல் சந்திப்பிலேயே அனுமன் தன் முழு கதையையும் சொல்லிவிடுகிறான்
... அஞ்சலை என் தாய் .. நான் கேசரி மைந்தன் வாயு பகவானால் ஆசிர்வதிக்கப்பட்டவன்....
சூரியன் என் குரு ஓர் முறை
என் குருவையே ஒரு சிவந்த பழம் என்று நினைத்து அவனை முழுங்க அவனை நோக்கிப் பறந்தேன் ...
இந்திரன் கோபம் கொண்டு தன் வஜ்ராயுதத்தால் என் தாடையில் அடித்தான்
அதனால் என் முகம் ஓர் வனராமனது .....
போட்டிருக்கும் வேடமோ அந்தணன்
ஆனால் பேசுவதோ தான் ஒரு வானரம் என்று .....
சுக்ரீவன் கேட்டான் ... அறிமுகம் இல்லாதவர்களிடம் ஏன் உன் முழுக்கதையையும் சொன்னாய் ?
அனுமன் சொன்னான் ...
ஹரியின் முகம் கொண்டவர்களாக இருவரும் தெரிந்தனர் ..
ஏற்கனவே ஏதோ ஒரு ஜென்மத்தில் அறிமுகம் ஆனவர்கள் என்றே முழுக்கதையையும் சொன்னேன் ...
என் நரம்புகள் உருகி விட்டன ...
என்னை பார்க்க வந்தார்களோ என்றே என் நெஞ்சம் கேட்டது என்றார்
MS அம்மா, அதே போல் *என்னை பார்க்க வந்தாயா* என்று கேட்டதில் வியப்பில்லை அல்லவா ? 💐💐💐
நீ அமர்ந்திருப்பதோ சதாசிவம் மடியில்
இருக்கும் இல்லமோ சிந்தாமணி கற்களால் ஆனவை
சுற்றி இருப்பதோ வாக் தேவிகள் நவ கன்னிகைகள் அஷ்டமா அணிமா சித்திகள் , திதி தேவதைகள்
உன்னை தினம் பூஜிப்பதோ முப்பது முக்கோடி தேவர்கள் , தானவர்கள் , ரிஷிகள் , சித்தர்கள்
கடம்பவனம் அங்கே அதிகம் வளர்ந்திருப்பதோ கற்பக விருக்ஷங்கள்
சூழும் கடலோ அமுதம் நிறைந்த ஒன்று கீழே சிதறி இருப்பதோ நவரத்தினங்கள் ... மலையோ மேரு ....
எல்லாம் தரவல்ல வஸ்துக்கள் உன்னிடம் இருக்க கேட்பது ஒன்றே ...
நீ தான் வேண்டும் ..நீ யே வேண்டும் நீ ஒருத்தி தான் வேண்டும் ... நினைவெல்லாம் நீ நிறைந்திருக்க வேண்டும் ...
நித்தம் நான் தொழுவதெல்லாம் நீயே ஆக வேண்டும்
நிழல் தேடி ஓடும் குணம் போக வேண்டும் ..நிஜம் உனை கண்டபின்னே!!!💐💐💐
Arjun’s journey through the spiritual discipline of anguish in order to be united with his self-nature.
How can this be so?
What is the connection between anguish and yog?
And in what sense has the word ‘yog’ been used in the Gita?
The yog of anguish! There are many meanings of yog.
There are even meanings that are exactly the opposite of our commonly held understanding of yog.
So, it is right to ask this question: How can anguish be yog?
Bliss can be yog, but how can anguish be yog?
But anguish can be yog precisely because it is only an inverted form of bliss; it is bliss standing on its head.
You are still a man whether you are standing on your feet or on your head.
Even what we call the opposite of our self-nature is just our self-nature standing on its head.
Whatever we call insanity – even though it is a perversion of our self-nature – is still a part of our self-nature.
Gold that is mixed with dust is called impure gold.
We may ask why we call it ‘gold’ when it is impure – but it must be called gold; even with these impurities it remains gold.
It has to be called gold because the impure element in it can be burnt away and the gold that was mixed with the dust can again become pure.
No one has ever come upon such a state of anguish that he cannot return to his true self-nature.
Even in the deepest state of anguish the path leading back to one’s true self-nature remains intact. It is for the remembrance of this path that yog is being mentioned – and this anguish is happening for that very reason.
Why is anguish there in the first place?
A rock never feels anguish. It never feels anguish because it can never feel bliss either.
This is the reason why anguish is felt. In a deep sense it is because of a memory of bliss.
It is a remembrance of the fact – somewhere deep within our consciousness, the understanding is there – that our consciousness cannot be what it actually can be, is not able to attain what it actually can attain; that what is possible is not actually happening.
This is the reason why anguish occurs.
Hence, the greater genius a person is, the deeper into anguish he will go…
For someone who knows what he can become, for someone who knows that bliss is possible, the darkness of anguish will become more pronounced; he will feel anguish more intensely.
One who knows about the morning will find the darkness of night to be very dark.
But for one who has no idea about the morning, even night may appear to be the dawn – and he may find the night quite acceptable.
Even the state of Arjun’s anguish is being called ‘yog’ here, because an awareness of anguish only becomes possible when it is contrasted with our self-nature.
Otherwise, it cannot be seen.
மனதிற்கும் அறிவிற்கும் போட்டி வைத்தால் கண்டிப்பாக மனம் தான் வெல்லும் ....
மனம் எதையும் ரசிக்கக் கூடிய தன்மை உடையது ...
High level emotional state ஆக இருந்தால் அறிவு வேலை செய்யாது ...
*அறிவையும் மனதையும் நாம் எப்படி புரிந்து கொள்ளலாம் ?*
நாம் ஒரு ஓட்டலுக்கு போகிறோம் ...
இட்லி இருக்கு , வடை இருக்கு
எது நல்லது ?ஏன் ?
இட்லி ஆவியில் வெந்தது
அரிசி மாவில் செய்தது ..
கொஞ்சம் உளுந்தும் சேர்க்கை ..
எண்ணெய் கேட்காது ...
சீக்கிரம் ஜீரணம் ஆவது
வடை எண்ணெயில் பொறிப்பது ..
முழுக்க முழுக்க உளுந்து சேர்க்கை ..
கொழுப்பு அதிகம் ஜீரணமாக அதிக நேரமாகும்
இரண்டையும் இரண்டு பிளேட்டில் வைத்தால் உங்கள் கை எதை முதலில் எடுக்கும் ...
வடையைத்தான் எடுக்கும்
மனதிற்கு எப்பவுமே எது பிடிச்சிருக்கு எது பிடிக்கவில்லை என்று பார்க்கும்..
பிடித்ததை எடுத்துக்கொள்ள சொல்லும்
அறிவு அப்படியல்ல எது நல்லது எது கெட்டது என்று பார்க்கும்
மனது அதிகமாக வேலை செய்யும் போது அறிவு வேலை செய்யாது ...
அறிவுக்கு இரண்டு பங்கும் மனதிற்கு ஒரு பங்கும் கொடுத்தால் வாழ்க்கையும் வயிறும் இனிமையாகவும் நிம்மதியாகவும் இருக்கும்
மனதிற்கும் எந்த பங்குமே கொடுக்க வில்லை என்றால் ரசிப்புத் தன்மையே போய் விடும்
மாறாக அதிக பங்கு கொடுத்தால் அறிவின் செயல்கள் செயல்பாட்டின்றி போய் விடும் ...
*Formula / solution ...*
*இரண்டு இட்லி ஒரு வடை concept*
( இரண்டு பங்கு அறிவும் ஒரு பங்கு மனமும் )
ஒரு ரோஜாப்பூ அழகாய் பூத்திருக்கிறது
அதை ரசிக்க வேண்டும்
அதை ஆராய்ந்தால் சுவை இருக்குமா ?
Jokes .... ரசிக்க வேண்டும் ...
ஆராய ஆரம்பித்தால் ....
அறிவு இங்கே செடிக்கு தண்ணீர் ஊற்று , மலரை ஆராயாதே என்கிறது
ரசிப்பதற்கு மனம் தேவை
வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் திட்டமாய் நடத்தவும் அறிவு தேவை
இதில் எது அதிகம் தேவை ?
அறிவு தான்
வாழ்க்கையை இரண்டாக பிரித்தால் இரண்டு கூரு அறிவுக்கு
ஒரு கூரு மனதிற்கு
இது தான் இரண்டு இட்லி ஒரு வடை concept ...
நினைவில் என்றும் வைத்துக்கொள்ள வேண்டிய formula
வாழ்க்கையில் எந்த decision எடுக்க வேண்டும் என்றாலும் இந்த concept ஐ நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள் ...
இரண்டு இட்லி ஒரு வடை concept மிகவும் நன்றாக இருக்கிறது....
உனக்கு எப்படி இப்படி எல்லாம் தோன்றுகிறது...
அறிவு =ரெண்டுபங்கு
மனம்:- ஒரு பங்கு
அருமை...
எப்படியோ காலை வேளையில் இட்லி வடைன்னு குழப்பி விட்டுட்ட....போ
Arjun’s journey through the spiritual discipline of anguish in order to be united with his self-nature.
How can this be so?
What is the connection between anguish and yog?
And in what sense has the word ‘yog’ been used in the Gita?
The yog of anguish! There are many meanings of yog.
There are even meanings that are exactly the opposite of our commonly held understanding of yog.
So, it is right to ask this question: How can anguish be yog?
Bliss can be yog, but how can anguish be yog?
But anguish can be yog precisely because it is only an inverted form of bliss; it is bliss standing on its head.
You are still a man whether you are standing on your feet or on your head.
Even what we call the opposite of our self-nature is just our self-nature standing on its head.
Whatever we call insanity – even though it is a perversion of our self-nature – is still a part of our self-nature.
Gold that is mixed with dust is called impure gold.
We may ask why we call it ‘gold’ when it is impure – but it must be called gold; even with these impurities it remains gold.
It has to be called gold because the impure element in it can be burnt away and the gold that was mixed with the dust can again become pure.
No one has ever come upon such a state of anguish that he cannot return to his true self-nature.
Even in the deepest state of anguish the path leading back to one’s true self-nature remains intact. It is for the remembrance of this path that yog is being mentioned – and this anguish is happening for that very reason.
Why is anguish there in the first place?
A rock never feels anguish. It never feels anguish because it can never feel bliss either.
This is the reason why anguish is felt. In a deep sense it is because of a memory of bliss.
It is a remembrance of the fact – somewhere deep within our consciousness, the understanding is there – that our consciousness cannot be what it actually can be, is not able to attain what it actually can attain; that what is possible is not actually happening.
This is the reason why anguish occurs.
Hence, the greater genius a person is, the deeper into anguish he will go…
For someone who knows what he can become, for someone who knows that bliss is possible, the darkness of anguish will become more pronounced; he will feel anguish more intensely.
One who knows about the morning will find the darkness of night to be very dark.
But for one who has no idea about the morning, even night may appear to be the dawn – and he may find the night quite acceptable.
Even the state of Arjun’s anguish is being called ‘yog’ here, because an awareness of anguish only becomes possible when it is contrasted with our self-nature.
Otherwise, it cannot be seen.
இன்றும் ஓர் நாள் தந்தாய் ...
இனிக்கும் உன் நினைவுகளில் நெஞ்சம் ஊறிடக்கண்டேன் ....
அஞ்சேல் என்றே சொல்கிறாய் ...
பஞ்சாய் வினைகள் எங்கோ போவதைக் கண்டேன் ..
தஞ்சம் என் பாதம் என்றாய் ...
பஞ்சம் இன்றி பாக்கள் பணிந்து வரக்கண்டேன் ...
வஞ்சம் வேண்டாம் என்றாய் ...
கஞ்சங்கள் யாவும் அணி வகுத்து வரக்கண்டேன் ..
நானிருக்க பயம் ஏன் என்றாய் ....
நான்முகன் ஓடிவந்து என் தலையெழுத்தை மாற்றி எழுதக்கண்டேன் ....
எல்லாம் உன் அருள் என்றேன் ...
என் முகம் அதில் உன் புன்னகை பொருந்தக்கண்டேன்
🕉️ ஹரி ஓம் 🙏
சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச’சிவர்ணம் சதுர்புஜம் |
பிரஸந்ந வதனம் த்யாயேத்
ஸர்வ-விக்னோப சா’ந்தயே || 1
📖 பொருள் :
“வெண்மையான ஆடை அணிந்தவரும், சந்திரன் போல ஒளிவீசுபவரும், நான்கு கைகளை உடையவரும், எப்போதும் புன்னகையுடன் இருக்கும் முகத்தை உடையவருமான மகாவிஷ்ணுவை தியானித்தால், அனைத்து இடையூறுகளும் நீங்கும்.” 🌿✨
*🙏 இன்று முதல் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.*
*தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம். 🌸📿*
🕉️ ஹரி ஓம் 🙏
யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பர: சதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே | 2 |
கஜவக்திரர் முதலான நூற்றுக் கணக்கானவர் எவரைச் சூழ்ந்திருப்பவர்களாகி எப்பொழுதும் இடையூறுகளை நீக்குகின்றாரோ, அந்த விஷ்வக்ஸேனரைச் சரணடைகிறேன். 🌿✨
*🙏 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.*
*தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம். 🌸📿*
_ஶ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ_
🕉️ ஹரி ஓம் 🙏
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே:
பௌத்ர - மகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் 3
வஸிஷ்டரின் கொள்ளுப்பேரரும், சக்தியின் பேரரும், பராசரரது புத்திரரும், சுகரது தந்தையும் மாசற்றவரும் தவத்தின் பாதுகாப்பகமுமான வியாஸரை வணங்குகிறேன். 🌿✨
*🙏 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.*
*தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம். 🌸📿*
_ஶ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ_
https://www.srimahavishnuinfo.org
🕉️ ஹரி ஓம் 🙏
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே | நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம: 4
விஷ்ணு வடிவில் உள்ள வியாஸருக்கும் வயாஸர் வடிவில் உள்ள விஷ்ணுவிற்கும் நமஸ்காரம். தவத்திற்குக் காப்பிடமான வஸிஷ்ட வம்சத் தோன்றலான அவருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.🌿✨
🕉️ ஹரி ஓம் 🙏
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மநே | ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே 5
மாறுபாடு இல்லாதவரும், தூயவரும், என்றும் உள்ளவரும். பரம்பொருளும், எப்போதும் நிலைத்த வடிவுள்ளவரும், எல்லோரையும், எப்போதும் வெல்பவரும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருமான விஷ்ணுவிற்கு நமஸ்காரம். 🌿✨
🕉️ ஹரி ஓம் 🙏
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜந்மஸம்ஸாரபந்தநாத் விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே
ப்ரபவிஷ்ணவே 6
ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே |
எவரை நினைத்த அளவிலேயே பிறவியிலிருந்து தொடர்கிற கட்டில் இருந்தும் மனிதன் விடுபடுகிறானோ, அந்த எல்லாம் வல்ல விஷ்ணுவிற்கு நமஸ்காரம். அந்த எல்லாம் வல்ல விஷ்ணுவிற்கு நமஸ்காரம். 🌿✨
🕉️ ஹரி ஓம் 🙏
*ஸ்ரீ வைசம்பாயந உவாச*
ச்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வச: |
யுதிஷ்டிர: சாந்தநவம் புநரேவாப்ய பாஷத 7
வைசம்பாயனர் கூறினார்:-
தர்மங்களையும், தூய்மைப்படுத்துபவைகளையும் பற்றி ஒன்றும் விடப்படாமல் முழுவதும் கேட்ட யுதிஷ்டிரர், சந்தனுவின் குமாரரான பீஷ்மரை மறுபடி அணுகிக் கேட்டார். 🌿✨
🕉️ ஹரி ஓம் 🙏
*யுதிஷ்டிர உவாச*
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்சந்த: ப்ராப்நுயுர்மாநவா சுபம் I8I
யுதிஷ்டிரர் பேசினார்:-
சிறந்த ஒரே தெய்வம் எது? அடைவதற்கு மேலான நிலை எது? எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடியும், அவரது உருவத்தை புறத்தே மனத்தினுள்ளே பல முறைகளால் வழிபட்டும் மனிதர்கள் மங்களம் பெறுவார்கள்? 🌿✨
🕉️ ஹரி ஓம் 🙏
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம-ஸம்ஸார
பந்தனாத் (9)
எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது? எதனை ஜபித்துக் கொண்டிருக்கும் மனிதன் பிறப்பால் தொடர்கிற கட்டிலிருந்தும் விடுபடுகிறான்? 🌿✨
10th September
*Be at Rama’s Feet, Chant nama Day and Night*
Rama’s name is a formless saviour; chant it repeatedly. Hold to it firmly and you will be free from the cycle of birth and death. Shri Shiva recited nama for overcoming the effect of the poison he swallowed. The stories of Valmiki and Ajamela also show the importance of nama. In heaven, earth or hell, nama alone is the most effective remedy. Hanuman jumped across to Lanka by holding nama firmly in his heart. This sense world is like an empty dream. Therefore, take the support of nama, the abiding truth.
Chanting of nama reduces sins to ashes. Many precious stones and other items came to surface when, in the mythological times, the oceans were churned. nama is much more precious than those items. Even the teachings of the Vedas are rectified in the process of chanting nama; it is simpler and achieves the same goal as yoga. The human mind itself is Shriram, and the soul animating the body is Atma-rama. It is the same Ultimate Reality that pervades and activates the entire universe, and therefore you should learn to recognize its manifestation among all people; merge your own ‘self’ with this manifestation while maintaining nama on the tongue. The great Vasishtha merged with the ‘self’ and Shriram Himself became enslaved by accepting his tutorship. That is why, like a humble servant, I say that one who remembers Shriram does not have to worry about worldly affairs. nama is a mine of truth, meditate on it. See Shriram everywhere, amongst all humans and animals. Protect the sacred cow, be compassionate to everybody, feed every visitor coming to you, discard sense pleasures by association with saints and remain in nama, unmindful of everything else.
Do not waste even a single breath, earnestly aspire for nama alone, don’t be carried away by the vagaries of the sensitive, subtle mind.
I take your leave now. But please listen to my last earnest request. I have told you today the sacred secret of Rama, nothing else is required. Follow this secret and become entitled to liberation. My sadguru has graced me with the name ‘Brahmachaitanya’. I am only a humble servant, constantly chanting nama.
* * * * * * * * * *
மறு நாள் எழுந்து பார்ப்போம்
( படம் அன்னை இல்லம்)
*பாடல் ஓர் அலசல்*
*இரவே இரவே விடியாதே*
காதலனும் காதலியும் கெஞ்சுகிறார்கள் ...
இரவே நீ எங்களை விட்டு போய் விடாதே
*இன்பத்தின் கதையை முடிக்காதே*
இன்பத்தின் கதையை இரவின் உதவியால் தான் முடிக்க முடியும் ...
வெளிச்சமோ பகலோ தேவையில்லை
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
*சேவல் குரலே கூவாதே*
*சேவல் குரலே கூவாதே*
சேவலே கூவாதே என்று தானே சொல்ல வேண்டும் ...
சேவலின் குரலை பார்த்து கூவாதே என்று ஏன் பாடுகிறார்கள் ?..
சேவல் அது பாட்டு கத்த ஆரம்பிக்கும் ...
ஆனால் குரல் தான் முடிவு செய்யும்
தொண்டையில் இருந்து வெளி வரலாமா இல்லையா என்று...
அதனால் சேவலின் குரலிடம் கெஞ்சுகிறார்கள் ...சேவல் குரலே கூவாதே என்று
*சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே...*
சேர்ந்தவர் உயிரை எப்படி பிரிக்க முடியும் .... ?
சேவல் குரல் கூவி விட்டால் சேர்ந்த இந்த உயிர் மீண்டும் இரு உடலுக்குள் சென்று விடும்
அதனால் நாங்கள் சேர்ந்தே இருக்க விரும்புகிறோம் ...
எங்கள் ஓர் உயிரை பிரித்து விடாதே என்று கெஞ்சுகிறார்கள் இருவரும்
----
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
-------
*வாயின் சிவப்பு விழியிலே*
*மலர்க்கண் வெளுப்பு இதழிலே*
தாம்பூலம் போட்டுக்கொண்ட வாயில் இருந்த சிவப்பு கண்களில் சென்று விட்டதாம் ...
பயம் அச்சம் நாணம் ....
அதனால் கண்கள் சிவந்து போயின
*சாயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே*
மலர்க்கண் வெளுப்பு ...
உறைந்து போன இதழ்களில் ....
சாயும் நிலவு அமுதம் எனும் மழை பெய்கிறது
இனி வரும் காலங்கள் நாங்கள் நன்றாக புரிந்து கொண்ட தாம்பத்திய வாழ்க்கையிலே ...
*கண்ணதாசன் இன்னும் வாழ்கிறான் !!👍*
பொங்கும் அழகு தங்குமிடம்
உன் தாமரை முகம் அன்றோ !
கெஞ்சும் என் மனம் வண்டென மொய்ப்பது
உன் பாத கஞ்சம் அன்றோ !
எஞ்சும் என் வாழ்வில் மிஞ்சும் உன் நினைவில்
மங்கி போவது அஞ்சும் என் வினைகள் அன்றோ !
பஞ்சும் சிவக்கும் உன் பாதங்கள் என் வசம் இருக்கும் போதிலே
நஞ்சும் தேனாகி போகும் அன்றோ !💐💐💐
*பாடல் ஒரு அலசல்*
*படம் : அன்னை இல்லம்*
கணக்கை கண்டு ஓடுபவர்கள்கூட சினிமா பாடல்களில் கவிஞர்கள் போட்ட கணக்குகளைப் பார்த்து மயங்கியது உண்டு.
எண்ணிரண்டு = இதை எண்ணி + இரண்டு பதினாறு வயது என்று எடுத்துக்
கொள்ளலாம்...
நாயகிக்கு வெறும் பதினாறு வயதுதானா என்று எழுந்த ஒரு கேள்விக்கு இப்படி பதில் அளித்தார் கண்ணதாசன் ...
நான் அப்படி பார்க்க வில்லை ... ஏன் என்றால் அடுத்த வரியைப் பார்ப்போம்
*அவள்*
*கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது*
காதல் கொண்ட மனம் என்றும் பதினாறு தான் ...
அதற்கு வயதே ஆவதில்லை ..
அவள் வயதானாலும் அவளை அவள் மனதை நான் நேசிக்கிறேன்
அது மார்க்கண்டேயன் போல் என்றும் பதினாறு தான் ...
அவள் மனம் இவ்வளவு அழகாக இளமையாக இருப்பதால் அதற்கு என் மனம் போல் ஒரு வடிவம் கொடுக்கிறேன் ...
அப்படி அமைந்த வடிவமும் என்றும் இளமையுடன் தான் இருக்கும் என்கிறான் காதலன்
அடுத்த வரி ....
*முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள்*
*முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்*
அவள் பார்வை எனும் இரு மலர்களை காமன் மலர் கணை போல் என் மீது ஏவினாள் ...
அவள் வேல் விழிகள் அந்த பார்வை எனும் மலர்களை என்னிடம் அனுப்பிக்கொண்டே இருந்தன ...
அவள் புருவங்கள் எனும் வில் கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை
அப்படி என்னிடம் அனுப்பிய மலர்கள் என்னை ஏனோ காயப்படுத்த வில்லை மாறாக முக்கனியும் சர்க்கரை யையும் சேர்ந்த கலவையாய் இனித்தது
*அடுத்த வரி*
*காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள்*
*காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்*
அவள் அன்னம் என நடந்தாள் ...
ஆனால் அந்த நடையில் ஒரு சூக்ஷ்மம் இருந்தது ...
எனக்கும் தெரியாமல் என் காதல் எவ்வளவு ஆழம் என்பதையும் தன் வேல் கொண்ட விழியினால் அளந்து விட்டாள் ...
என்னே இவள் புத்திசாலித்தனம் ...!!
இவள் காலம் எனும் அழகி பெற்றுடுத்த மயில் ...
ஆனால் இவளை பகலில் சந்திப்பது கடினம் ..இரவில் இருளின் துணையோடு மட்டுமே வந்து மலர்வாள்
*அடுத்த வரி*
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்...
எங்களை சுற்றி சுவர்கள் போல் பல தடைகள் ஆனால் அதுவே எங்கள் இருவர் உலகமானது
*துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்*
துன்பம் தான் தடைகள் தான் பிரிவு தான் ...
இருப்பினும் அதுவே இன்பமாக இருந்தது ..
அவளை காண வேண்டும் என்ற ஆசையில் துன்பங்கள் இன்பமாக மாறியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ?
------
எண்ணிரண்டு பதினாறு வயது
அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது.....💐💐💐
விபரித்து மகிழ செய்து விட்டீர்கள். நன்றி 🙏
அற்புதம்!!"ஆஹா!!"....
சகலகலாவல்லவன்..
சகல கலைகளையும் அலசி ஆராய்கிறாய் அற்புதம்...
அருமையான திறமை உனக்குள் இருக்கிறது...
*ஒரு அலசல்*
*படம் : இரு வல்லவர்கள்*
*நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? -*
*என்*
*மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்*
காதலன் பாடுகிறான்
வாடாமல் இருக்கும் என் காதலி எனும் மலரை விட்டுவிட்டு ஏன் வாடிப்போகும் இந்த மலருடன் தனியாக நின்று கொண்டிருக்கிறேன் ?
அவள் மலர் மட்டும் அல்ல மஹாராணி
வருவதில் கண்டிப்பாக தாமதம் இருக்கும்
*நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?*
நீ இல்லாத உறவுகள் வெறும் கானல்நீர்
உன் இளமைக்குத் துணை வேண்டும் அல்லவா அதனால் தனியாக வந்தேன்
தாமதம் கண்டிப்பாக ஆகும் என்று தெரிந்திருந்தும் அவள் வந்தவுடன் கேட்கிறான் ...
*நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்?*
*உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?*
(ஆணாக இருப்பதால் அவனையும் மீறி சந்தேகம் வருகிறது)
*உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?*
*உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?*
*உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?*
*உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?*
*நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?*
*உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்*
*நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? -*
*என்*
*மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்*
*காதலி பதில் சொல்கிறாள்*
*பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத*
*நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட*
*பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத*
*நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட*
*என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக*
*நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற*
*என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக*
*நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற*
ஏன் இப்படி அற்பமாக சந்தேகப்படுகிறாய் என்று மறைமுகமாக சொல்கிறாள் ...
வரும் வழியில் என்ன நடந்தது தெரியுமா ?
வண்டுகள் கூட்டம் என் முகத்தை மலர் என்று நினைத்து என் முகத்தில் மோதியது...
என் வளை கொண்ட கரங்களால் முகத்தை மூடிக்கொண்டேன் .
என்னிடம் கேட்காமல் என் கரங்கூந்தல் களைந்து மேகங்களாக உருவெடுத்தன
நான் பயந்து கொண்டு இந்த உண்மையை உன்னிடம் சொல்ல ஓடி வந்தேன் ..
தாமதம் ஆகி விட்டது நான் என் செய்வேன் ?
*நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?*
*உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்*
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
கண்ணன் வந்தான்
பதிவில் எங்கள் ரவிக்குமார் வந்தார்
ஆண்டவன் பூஜையிலும் சரி
ஆன்மீகத்திலும் சரி
திரைப்பட பாடல்கள் அலசலிலும் சரி நீ
அரசந்தான்.... போ
அத்தனை திறமை இருக்கு
உள்ளத்தின் ஒளி விளக்கு
குலத்தின்
ஒளிவிளக்கு
12th September
*Nama Destroys Pride*
On hearing news about an acquaintance’s house having been burnt, a person wrote to him, ‘Have faith in God, and remain contented.’ After some time, the latter lost his money; thereupon he started wailing! It is easy to advise others but difficult to act on it in our own case.
Unless our sense of doership is completely annihilated, God will not bless us. We should remember God while doing every piece of work. When we earn profit we develop pride. When we are in loss, we blame our fate. We should not claim doership in either event. We must remember that we are only a puppet in the hands of God. We must surrender ourselves to Rama saying, ‘It is your sweet will whether to grant me success or otherwise.’
Most of todays’ scientific developments cater to physical comforts. Saints alone can discover true and everlasting happiness. We shall certainly achieve true contentment if we follow the ways they have prescribed. Why are we not contented today? It is because our ego comes in the way. While doing our duty or after completing the task, if we do not allow our ego or pride to rise, then we shall experience the love of God, and feel contented. Look, how our pride raises its head even in ordinary petty matters! A gentleman had a daughter of marriageable age. He was well-to-do and the girl was fair looking. But her marriage could not be settled for a long time. Later, after the marriage was settled and over, the gentleman said, “I celebrated my daughter’s marriage with great splendour.” Somebody asked him, “Why did you not do it earlier?” Then he said, “It could not be settled earlier.” The other person retorted, ‘Then why do you say, ‘I’ celebrated, say only, it happened to be settled”.
On the basis of their personal experience, saints have told us that surrendering completely and single-mindedly to God is a sure way to kill pride. Once we surrender ourselves at the feet of Rama with single-minded devotion, and say ‘Rama, I now belong to You and You belong to me,’ every deed of ours thereafter will belong to Him; it need not be dedicated to Him again. We should regard every action as His. While dedicating any action the dedicator remains separate, but that should not be the case. The dedicator should merge completely with God.
* * * * * * * * *
பெண்ணவள் உன் கண்ணழகை பேசி முடியுமோ ?
உன் பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் உண்டோ ?
மின்னலை போல் மேனி கொண்டாய்
மேகங்கள் போல் கருணை மழை பொழிகிறாய் ...
சூரியன் போல் ஒளி தருகிறாய்
சந்திரன் போல் குளிமை தருகிறாய் ...
நட்சத்திரங்கள் போல் மின்னுகிறாய்
நாளும் என் நெஞ்சில் நாற்காலி போட்டு அமர்கிறாய் ...
இன்பமெல்லாம் தருகிறாய்
எண்ணமெல்லாம் நிறைகிறாய்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிகிறாய்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடுகிறாய்
சித்தம் உன் சரண் புக நல் உபாயம் ஒன்றை சொல்வாயோ ?
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 8*
*Nama-s 21 & 22*
கத³ம்ப³ மஞ்ஜரீகப்த கர்ணபூர மனோஹரா ।
தாடங்க யுகள³பூ⁴த தபனோடு³ப மண்ட³லா ॥ 8 ॥
21 *கத³ம்ப³ மஞ்ஜரீகப்த கர்ணபூர மனோஹரா ।*
Charmingly decked with clusters of Kadamba flowers worn above Her ears
22 *தாடங்க யுகள³பூ⁴த தபனோடு³ப மண்ட³லா ॥*
The Sun and the Moon are Her ear rings ...
🙏🙏🙏
🕉️ ஹரி ஓம் 🙏
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிக தமோமத:
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந்நர: ஸதா
14
பக்தியுடன் புண்டரீகாக்ஷனைத் துதிகள் மூலம் மனிதன் எப்போதும் வழிபடுவதே எல்லா தர்மங்களிலும் சிறந்த தர்மம் என்பது என் கருத்து. 🌿
*பாடல் ஓர் அலசல்*
*படம் பார் மகளே பார்*
*ஆண்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே*
வைகை பிறந்தது மதுரையிலே...
அதில் பல வண்ண மீன்கள் ஆடிய வண்ணம், பாடிய வண்ணம் உள்ளன ...
மதுரையை அரசாளுபவளோ மீன லோசனீ
பாண்டிய நாட்டுக்கொடியில் குதிப்பதோ வால் மீன்கள் ....
எங்கும் எதிலும் மீன்களின் ஆனந்த நடனம் இரு பெண் குழந்தைகள் பிறந்து விட்டார்கள் என்பதை அறிந்தே
🐬🐟🐠🐡🐳🐋🦈
*பெண்: நெய்யூறும் கானகத்தில்*
*கை காட்டும் மானே* 🦌🦌
கானகத்தில் எப்படி நெய்யூறும் ?
அடர்ந்த கானகத்தில் ஆவினங்கள் பெண் குழந்தைகள் பிறந்த குஷியில் பாலை தானாகவே சுரந்ததாம் ...
சுரந்த பால் வெண்ணெயாக மாற ,
ஆதவன் கானகத்தில் கொஞ்சம் எட்டிப்பார்க்க 🌞
அந்த சூட்டில் வெண்ணெய் நெய்யாக உருகியதாம் ...
அங்கிருக்கும் மான்கள் நெய்யில் கால் யாரும் வைக்கக் கூடாதே வழுக்கி விழுந்து விடுவார்களே
என்று எண்ணி வேறு பாதையில் செல்லுங்கள் என்று கை காட்டுகிறதாம் 🦌🦌🦌
*ஆண்: தாலாட்டும் வானகத்தில்*
*பாலூற்றும் வெண்ணிலவே*
வானகமே ஓடி வந்து பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை தாலாட்ட ☁️☁️
நிலவும் தாயாக மாறி கீழே இறங்கி வந்து பால் ஊட்டியதாம் 🌝
*பெண்: தெம்மாங்கு பூந்தமிழே*
*தென்னாடன் குல மகளே*
இந்த இரண்டு பெண் அபிராமிகள் மிக மிக அழகு என்று எப்படி வர்ணிப்பது ?
ஆஹா கிடைத்து விட்டது வார்த்தைகள்
*தெம்மாங்கு பூந்தமிழே*
*தென்னாடன் குல மகளே*
அவர்கள் இருவரையும் இனிக்கும் தமிழ் என்று சொல்லலாம்
இல்லை தென்னாடனின் குல மகள்கள் ,இரண்டு பெண் ஸ்ரீ ரத்தினங்கள் என்று சொல்லலாம்
*ஆண்: வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே*
*தந்தை உன் மழலையின் தந்தை*
இனி நீங்கள் இருவரும் தான் எங்கள் வருவாய் , உலகம்
*நான் காதலென்னும்* *கவிதை சொன்னேன்*
*கட்டிலின் மேலே*
*பெண்: அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்*
*தொட்டிலின் மேலே*
சிறந்த தாம்பத்தியத்தின் சாரம்
*கொடுத்தல்* *வாங்குதல்* ....
இரண்டு உள்ளங்கள் தங்கள் கொடை வல்லமையை பரஸ்பரமாக தெரிவித்துக்
கொள்கிறார்கள்
*இருவர்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ*
இன்னும் யார் யாரோ வந்து நம் பிள்ளைகளை வாழ்த்தப் போகிறார்கள் ..
*பெண்: குயிலே என்று கூவி நின்றேனே*
*உன்னை என் குலக் கொடி உன்னை*
யாரோ யாழ் இனிது குழல் இனிது என்றார்களே ...
என் பெண்களின் குரல் கேட்டதுண்டோ ...
குயில்கள் வந்து அவர்களிடம் தினம் பாடம் எடுக்கின்றன
*ஆண்: துணையே ஒன்று தூக்கி வந்தாயே*
*எங்கே உன் தோள்களில் இங்கே*
இருவரும் சுமப்பது சுமைகள் அல்ல சுகங்கள் ...
*பெண் :உன் ஒரு முகமும் திரு மகளின்*
*உள்ளம் அல்லவா*
ஒரு பெண்ணின் முகம் திருமகளின் உள்ளம் தானே
*ஆண்: உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின்*
*வெள்ளம் அல்லவா*
ஏன் ஒருத்தியை மட்டும் புகழ்கிறாய் ...??
இருவருமே நம் வீடு வந்த மஹா லக்ஷ்மிகள்....
அந்த முகங்கள் சித் சத் ஆனந்தம் பரமானந்தம் வெள்ளமாய் ஓடும்
*இருவர்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ*
இந்த சந்தோஷம் நமக்கு மட்டும் அல்ல பெண்களை பெற்ற எல்லா அதிர்ஷ்ட காரர்களும் தான்
*பாடல் ஓர் அலசல்*
*படம் பார் மகளே பார்*
*ஆண்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே*
வைகை பிறந்தது மதுரையிலே...
அதில் பல வண்ண மீன்கள் ஆடிய வண்ணம், பாடிய வண்ணம் உள்ளன ...
மதுரையை அரசாளுபவளோ மீன லோசனீ
பாண்டிய நாட்டுக்கொடியில் குதிப்பதோ வால் மீன்கள் ....
எங்கும் எதிலும் மீன்களின் ஆனந்த நடனம் இரு பெண் குழந்தைகள் பிறந்து விட்டார்கள் என்பதை அறிந்தே
🐬🐟🐠🐡🐳🐋🦈
*பெண்: நெய்யூறும் கானகத்தில்*
*கை காட்டும் மானே* 🦌🦌
கானகத்தில் எப்படி நெய்யூறும் ?
அடர்ந்த கானகத்தில் ஆவினங்கள் பெண் குழந்தைகள் பிறந்த குஷியில் பாலை தானாகவே சுரந்ததாம் ...
சுரந்த பால் வெண்ணெயாக மாற ,
ஆதவன் கானகத்தில் கொஞ்சம் எட்டிப்பார்க்க 🌞
அந்த சூட்டில் வெண்ணெய் நெய்யாக உருகியதாம் ...
அங்கிருக்கும் மான்கள் நெய்யில் கால் யாரும் வைக்கக் கூடாதே வழுக்கி விழுந்து விடுவார்களே
என்று எண்ணி வேறு பாதையில் செல்லுங்கள் என்று கை காட்டுகிறதாம் 🦌🦌🦌
*ஆண்: தாலாட்டும் வானகத்தில்*
*பாலூற்றும் வெண்ணிலவே*
வானகமே ஓடி வந்து பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை தாலாட்ட ☁️☁️
நிலவும் தாயாக மாறி கீழே இறங்கி வந்து பால் ஊட்டியதாம் 🌝
*பெண்: தெம்மாங்கு பூந்தமிழே*
*தென்னாடன் குல மகளே*
இந்த இரண்டு பெண் அபிராமிகள் மிக மிக அழகு என்று எப்படி வர்ணிப்பது ?
ஆஹா கிடைத்து விட்டது வார்த்தைகள்
*தெம்மாங்கு பூந்தமிழே*
*தென்னாடன் குல மகளே*
அவர்கள் இருவரையும் இனிக்கும் தமிழ் என்று சொல்லலாம்
இல்லை தென்னாடனின் குல மகள்கள் ,இரண்டு பெண் ஸ்ரீ ரத்தினங்கள் என்று சொல்லலாம்
*ஆண்: வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே*
*தந்தை உன் மழலையின் தந்தை*
இனி நீங்கள் இருவரும் தான் எங்கள் வருவாய் , உலகம்
*நான் காதலென்னும்* *கவிதை சொன்னேன்*
*கட்டிலின் மேலே*
*பெண்: அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்*
*தொட்டிலின் மேலே*
சிறந்த தாம்பத்தியத்தின் சாரம்
*கொடுத்தல்* *வாங்குதல்* ....
இரண்டு உள்ளங்கள் தங்கள் கொடை வல்லமையை பரஸ்பரமாக தெரிவித்துக்
கொள்கிறார்கள்
*இருவர்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ*
இன்னும் யார் யாரோ வந்து நம் பிள்ளைகளை வாழ்த்தப் போகிறார்கள் ....👍👌💐
பெண்ணவள் உன் கண்ணழகை பேசி முடியுமோ ?
உன் பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் உண்டோ ?
மின்னலை போல் மேனி கொண்டாய்
மேகங்கள் போல் கருணை மழை பொழிகிறாய் ...
சூரியன் போல் ஒளி தருகிறாய்
சந்திரன் போல் குளிமை தருகிறாய் ...
நட்சத்திரங்கள் போல் மின்னுகிறாய்
நாளும் என் நெஞ்சில் நாற்காலி போட்டு அமர்கிறாய் ...
இன்பமெல்லாம் தருகிறாய்
எண்ணமெல்லாம் நிறைகிறாய்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிகிறாய்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடுகிறாய்
சித்தம் உன் சரண் புக நல் உபாயம் ஒன்றை சொல்வாயோ ?
பவளக்கொடியில் முத்துக்கள் பூத்தே இதுவே உன் புன்னகை என்கிறதே
வரைந்த உன் ஓவியம் உயிர் கொண்டு வந்தே நானே பெண் மயில் என்கிறதே !
பூமகள் நீயோ மெல்ல
வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை
பண்ணானதே !!
என்னே விந்தை இது தாயே !
உன் காலடித் தாமரை
நாலடி நடந்தால்
ஈசன் உள்ளம்
புண்ணாகுமே அம்மா !!
கட்டிய புடவைக்குள் ஒட்டிய மேனி
பட்டியல் போட்டு சொல்கின்றதே இடை என்று ஒன்றும் உனக்கில்லை என்றே
உன் மாந்தளிர் மேனி ஈசன் மார்பில் சாய்ந்தே
நாங்கள் வாழ்ந்திடும் காலம் கணக்கில் வரமோ என்றே வினவுகிறதே அம்மா !!
நீ பாதி ஈசன் பாதி இந்த பாவியின் புந்தியில் பொருந்தியது எட்டாவது உலக அதிசயமோ அம்மா !!💐💐💐
🕉️ ஹரி ஓம் 🙏
யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மன: |
ருஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே : 191
அந்தப் பெருமானின் பெயர்கள் குணச் சிறப்பு கொண்டு ஏற்பட்டவை. உலகில் வழக்கில் உள்ளவை. முற்றும் உணர்ந்த முனிவர்களால் உணர்ந்து பாடப் பெற்றவை. நலம் பெற அவற்றைக் கூறுவேன்.🌿✨
*🙏 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.*
*தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம். 🌸📿*
_ஶ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ_
https://www.srimahavishnuinfo.org
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 10*
*Nama-s 25 & 26*
ஶுத்³த⁴ வித்³யாங்குராகார த்³விஜபங்க்தி த்³வயோஜ்ஜ்வலா ।
கர்பூரவீடி காமோத³ ஸமாகர்ஷத்³தி³க³ன்தரா ॥ 1௦ ॥
*ஶுத்³த⁴ வித்³யாங்குராகார த்³விஜபங்க்தி த்³வயோஜ்ஜ்வலா*
She shines with rows of teeth in the form of pure knowledge
*கர்பூரவீடி காமோத³ ஸமாகர்ஷத்³தி³க³ன்தரா ॥*
The fragrance from the camphor flakes and betel leaves she chews surrounds the quarters
🙏🙏🙏
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒவ்வொன்றும் ஓர் நாமம் சொல்ல
ஆயிரம் பூக்கள்- ஓவ்வொரு பூவும் ஓவ்வொரு நாமத்திற்கு நன்றி சொல்ல
ஆயிரம் கரங்கள் கொண்ட ஆதவன் ஓடி வந்து பூஜை செய்ய
ஆயிரம் ஆயுதங்கள் பகை என மோத அரண் என உன் நாமங்கள் எழுந்து நிற்க
அடிப்பட்டுப்போனதே ஓடி ஆடித் தேடி வந்த ஊழ்வினைகள்
ஆயிரம் நாமங்கள் தேன் அடையாய் இனிக்க அர்த்தங்கள் அந்த தேனில் ஊறிய பலாச்சுளையாய் சுவைக்க
ஆயிரம் முறை பிறவி வரினும் ஆயிரம் முறை வேண்டி நிற்பேன்
ஆயிரம் நாமங்கள் சொல்லும் பாக்கியம் அனு அளவிற்கும் குறையக்கூடாது என்றே ...
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 8*
*Nama-s 21 & 22*
கத³ம்ப³ மஞ்ஜரீகப்த கர்ணபூர மனோஹரா ।
தாடங்க யுகள³பூ⁴த தபனோடு³ப மண்ட³லா ॥ 8 ॥
21 *கத³ம்ப³ மஞ்ஜரீகப்த கர்ணபூர மனோஹரா ।*
Charmingly decked with clusters of Kadamba flowers worn above Her ears
22 *தாடங்க யுகள³பூ⁴த தபனோடு³ப மண்ட³லா ॥*
The Sun and the Moon are Her ear rings ...
🙏🙏🙏
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 7*
*Nama-s 19 & 20*
நவசம்பக புஷ்பாப⁴ நாஸாத³ண்ட³ விராஜிதா ।
தாராகான்தி திரஸ்காரி நாஸாப⁴ரண பா⁴ஸுரா ॥ 7 ॥
19
*நவசம்பக புஷ்பாப⁴ நாஸாத³ண்ட³ விராஜிதா ।*
Her nose is slender and beautiful like the just blossomed Campaka flower
20
*தாராகான்தி திரஸ்காரி நாஸாப⁴ரண பா⁴ஸுரா ॥*
The brightness of Her nose-ring excels the efflulgence of stars
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 6*
*From Nama-s 17 & 18*
வத³னஸ்மர மாங்க³ல்ய க்³ருஹதோரண சில்லிகா ।
வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலன்மீனாப⁴ லோசனா|| 6
*வத³னஸ்மர மாங்க³ல்ய க்³ருஹதோரண சில்லிகா ।*
Her face , which is the auspicious abode of manmatha , is beautified by Her arch-like eyebrows ...
*வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலன்மீனாப⁴ லோசனா*
Her eyes are like fish playing in the stream of radiance of Her face💐💐💐
மனதிற்கும் அறிவிக்கும் போட்டி வைத்தால் கண்டிப்பாக மனம் தான் வெல்லும் ....
மனம் எதையும் ரசிக்கக் கூடிய தன்மை உடையது ...
High level emotional state ஆக இருந்தால் அறிவு வேலை செய்யாது ...
*அறிவையும் மனதையும் நாம் எப்படி புரிந்து கொள்ளலாம் ?*
நாம் ஒரு ஓட்டலுக்கு போகிறோம் ...
இட்லி இருக்கு , வடை இருக்கு
எது நல்லது ?ஏன் ?
இட்லி ஆவியில் வெந்தது
அரிசி மாவில் செய்தது ..
கொஞ்சம் உளுந்தும் சேர்க்கை ..
எண்ணெய் கேட்காது ...
சீக்கிரம் ஜீரணம் ஆவது
வடை எண்ணெயில் பொறிப்பது ..
முழுக்க முழுக்க உளுந்து சேர்க்கை ..
கொழுப்பு அதிகம் ஜீரணமாக அதிக நேரமாகும்
இரண்டையும் இரண்டு பிளேட்டில் வைத்தால் உங்கள் கை எதை முதலில் எடுக்கும் ...
வடையைத்தான் எடுக்கும்
மனதிற்கு எப்பவுமே எது பிடிச்சிருக்கு எது பிடிக்கவில்லை என்று பார்க்கும்..
பிடித்ததை எடுத்துக்கொள்ள சொல்லும்
அறிவு அப்படியல்ல எது நல்லது எது கெட்டது என்று பார்க்கும்
மனது அதிகமாக வேலை செய்யும் போது அறிவு வேலை செய்யாது ...
அறிவுக்கு இரண்டு பங்கும் மனதிற்கு ஒரு பங்கும் கொடுத்தால் வாழ்க்கையும் வயிறும் இனிமையாகவும் நிம்மதியாகவும் இருக்கும்
மனதிற்கும் எந்த பங்குமே கொடுக்க வில்லை என்றால் ரசிப்புத் தன்மையே போய் விடும்
மாறாக அதிக பங்கு கொடுத்தால் அறிவின் செயல்கள் செயல்பாட்டின்றி போய் விடும் ...
*Formula / solution ...*
*இரண்டு இட்லி ஒரு வடை concept*
( இரண்டு பங்கு அறிவும் ஒரு பங்கு மனமும் )
ஒரு ரோஜாப்பூ அழகாய் பூத்திருக்கிறது
அதை ரசிக்க வேண்டும்
அதை ஆராய்ந்தால் சுவை இருக்குமா ?
Jokes .... ரசிக்க வேண்டும் ...
ஆராய ஆரம்பித்தால் ....
அறிவு இங்கே செடிக்கு தண்ணீர் ஊற்று , மலரை ஆராயாதே என்கிறது
ரசிப்பதற்கு மனம் தேவை
வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் திட்டமாய் நடத்தவும் அறிவு தேவை
இதில் எது அதிகம் தேவை ?
அறிவு தான்
வாழ்க்கையை இரண்டாக பிரித்தால் இரண்டு கூரு அறிவுக்கு
ஒரு கூரு மனதிற்கு
இது தான் இரண்டு இட்லி ஒரு வடை concept ...
நினைவில் என்றும் வைத்துக்கொள்ள வேண்டிய formula
வாழ்க்கையில் எந்த decision எடுக்க வேண்டும் என்றாலும் இந்த concept ஐ நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள் ...
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 5*
*From Nama-s 15 & 16*
அஷ்டமீ சன்த்³ர விப்⁴ராஜ தளி³கஸ்த²ல ஶோபி⁴தா ।
முக²சன்த்³ர களங்காப⁴ ம்ருக³னாபி⁴ விஶேஷகா 5 ॥
*15 அஷ்டமீ சன்த்³ர விப்⁴ராஜ தளி³கஸ்த²ல ஶோபி⁴தா ।*
HER fore-head is as bright as the circular moon on the eighth day
*16 முக²சன்த்³ர களங்காப⁴ ம்ருக³னாபி⁴ விஶேஷகா*
The kasturi mark on Her fore- head is the spot on Her moon like face
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 4*
*From Nama-s 13 & 14*
சம்பகாஶோக புன்னாக³ ஸௌக³ன்தி⁴க லஸத்கசா
குருவின்த³ மணிஶ்ரேணீ கனத்கோடீர மண்டி³தா ॥ 4 ॥
13 *சம்பகாஶோக புன்னாக³ ஸௌக³ன்தி⁴க லஸத்கசா*
Her hair is adorned with the flowers of Campaka , Asoka , and Sougandhika
14 *குருவின்த³ மணிஶ்ரேணீ கனத்கோடீர மண்டி³தா*
Her crown is resplendent with the rows of Kuruvinda ( Shining rubics stones 👍👍👍
*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐
*May your journey be always guided towards the top .*
*Verse 4*
*From Nama-s 13 & 14*
சம்பகாஶோக புன்னாக³ ஸௌக³ன்தி⁴க லஸத்கசா
குருவின்த³ மணிஶ்ரேணீ கனத்கோடீர மண்டி³தா ॥ 4 ॥
13 *சம்பகாஶோக புன்னாக³ ஸௌக³ன்தி⁴க லஸத்கசா*
Her hair is adorned with the flowers of Campaka , Asoka , and Sougandhika
14 *குருவின்த³ மணிஶ்ரேணீ கனத்கோடீர மண்டி³தா*
Her crown is resplendent with the rows of Kuruvinda ( Shining rubics stones 👍👍👍