ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1. ஸ்ரீ மாதா (3) பதிவு 6
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
ஸ்ரீ மாதா (3)
பதிவு 6
ருசியற்ற, நிறமற்ற என்று சொல்வதைப் போலத்தான் நிர்குண பிரம்மத்துக்கு எவ்வித வடிவமும் நிறமும் குணமும் கிடையாது.
வடிவமே கிடையாது என்று சொன்ன பிறகு எந்த குணத்தையும் பிரம்மத்துடன் பொருத்த முடியாது.
அவ்வாறு இருப்பதுதான் பரமாத்மா. எல்லா இடங்களிலும் ஸர்வ வியாபகமாக இருக்கும் பரமாத்மா. ஆனால் அந்தப் பரமாத்மா, தன்னை ஒரு சின்ன வடிவத்துக்குள் சுருக்கிக் கொண்டால்தான் இந்த உலகத்தைப் படைக்க முடியும்.
அதற்காக, பரமாத்மா தன்னையே ஒரு பெண் வடிவமாக மாற்றிக் கொண்டது. அவ்வாறு மாற்றிக் கொண்ட வடிவம்தான் அம்பிகை, பரமேசுவரி.
ஆகவே தான் சிருஷ்டிக்கான செயல் வடிவில் அவள் வருகிறாள். அந்த வடிவில் வரும்போது அவள் கருமை நிறமாக வர முடியாது.
காரணம் கருமை தாமஸத்துக்கான நிறம். தோன்றுவதற்கான நிறத்தில் வரவேண்டும் என்பதால் 'ஜகத்ராதும் கருணா: க சித் அருணா', -
இந்த பூமியின் மீது வைத்த கருணையால் அம்பிகை பரமேசுவரி அருண நிறத்தவளாக வந்தாள்.
அவ்வாறு வந்தவள் தான் லலிதாம்பிகை.
அதனால்தான் தியான ஸ்லோகம் ஆரம்பிக்கும்போதே இந்த நிறத்தைப் பெருமைப்படுத்திச் சொல்கிறது.
அவ்வாறு, படைக்க வேண்டும் என்பதற்காக வடிவமெடுத்தவளை, பாராயணம் செய்யும்போது முதலில் எந்த நாமத்தில் தொடங்கினார்கள் என்றால், 'ஸ்ரீமாதா' என்று தொடங்கினார்கள்.
Pallavi:
Kanjadalayatakshi Kamakshi kamalamanohari tripurasundari
Anupallavi:
kunjaragamane manimandita manjulacharane mamavashiva panjarashuki pankajamukhi guruguha ranjani duritabhanjani niranjani
CharaNam:
raka shashivadane suradane rakshitamadane ratnasadane shriksnchana vasane surasane
shrngarashraya mandahasane ekanekakshari bhuvaneshvari ekanandamrtahari bhashvari ekagramanolayakari shrikari ekamresha grheshvari shanka
Detailed discussion on the song:
🪷🪷🪷
What a beautiful song!
The beauty of the Raaga Kamala Manohari and the pace of the lyrics just take the breath away!
And, when one understands the meaning behind the words, the beauty is just indescribable!🙌🙌🙌
Pallavi :
Kamakshi
Kamalamanohari🪷
Tripurasundari
Kanjadalayatakshi 🪷
Dikshithar focuses on the eyes of the Goddess. 👁️👁️
Kamakshi has large beautiful eyes.
Eyes like that of the petals of the lotus flowers! 🪷
And, She is the one who is dear to Lakshmi - the one who lives in the lotus flowers (kamalam means lotus; the one who lives in lotus is Kamala - who is Goddess Lakshmi).
One can see the shades of "Sri Lalaitha Sahasranamam" getting played out here.
Lalitha Sahasranamam says :
Sachamara Rama vani
Savya dhakshina sevitha
(ஸசாமர ரமாவாணீ சவ்ய தக்ஷிண சேவிதா...
பெரியவா தேர்ந்தெடுத்த 7 லலிதா சஹஸ்ரநாமங்களில் இந்த நாமமும் ஒன்று )
which means She who is being fanned by Lakshmi the goddess of wealth and Saraswathi the goddess of knowledge
And, she is the Goddess of all the three worlds.
In the pallavi itself, the raaga of the kriti is brought in beautifully! 💐💐💐
Anupallavi :
She walks like an elephant. Slowly. Majestically.
*Manda Gamane* " is how she is typically described - the one who has a gentle walk.
Elephant walks slowly - at a gentle pace and that is given as the example for how Goddess Kamakshi walks.
Dikshithar looks at Kamakshi.
Her feet are lovely and studded with gems.
He prays to them " let they feet which are adorned with gems protect me". Then he describes her.
She is a parrot in a cage called Shiva.
She is the one who gives life to that cage.
Without that life force, the cage has nothing to offer.
She is the one who destroys all problems quickly. She is the one who is blemishless. 🙌🙌🙌
raka shashivadane suradane rakshitamadane ratnasadane shrikanchana vasane surasane
shrngarashraya mandahasane
ekanekakshari bhuvaneshvari ekanandamrtahari bhashvari ekagramanolayakari shrikari ekamresha grheshvari shankari🙌🙌🙌
How is Kamakshi's face?
It is radiant.
it is radiant with white lovely light without heat like that of the full moon.
She has beautiful teeth.
She is the one who saved Manmadhan from death.
She made him raise from the ashes.
Then Dikshithar looks at her fully.
Where is she sitting? What is she wearing?
She is sitting on a throne studded with diamonds and gems.
She is wearing a rich golden dress. Her heart is full of love. She is sporting a gentle smile.
There are a few stories embedded in this song.
1) *Rakshitha madane:*
This is a story where the cupid - Manmadha gets it all wrong and yet gets it all back!
Manmadhan gets chosen to disturb a meditating Shiva so that Shiva and Parvati can unite and Skandha can be born.
Unless that happens, the Surapadman, the great Asura, cannot be stopped.
Surapadman had obtained a boon which says that Surapadman can be killed only by a force born of Shiva.
Here, the story is that of how Kamakshi did penance and became the consort of lord Ekambreshwara.
*The lyrics are sheer poetry!*
*"Gunjaragamane - manjulacharane"*
" *panjarashukhi - pankajamukhi"*
" *guruguha ranjani - duridhabanjani - niranjani"*
" *shashivadane - suradane - rakshitha madane - rathna sadane"*
" *vasane - surasane - mandahasane"*
*"ekanekakshari - bhuvaneshvari - ekanandamrtahari - bhashvari - ekagramanolayakari shrikari - grheshvari - shankari"*
Dishithar at his lyrical best in this song!!🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*பல்லவி*
ஆனந்த ரூபே அமித ப்ரதாபே
You are also known as Hemalata, Amba and Eeswari.
Please protect me.
Lakshmi, Saraswati also adore you.
You are the Raja Rajeswari and also the sister of Lord Rama.
You have the 'pasa' and 'ankusam' in your hands.
O Mother, you are transcendental.
You are the cheerful consort of Siva and the embodiment of bliss.
Your valour is limitless.
வாகர்தவிவ ஸம்ப்ரிக்தௌ வாகர்தஹ் ப்ரதிபத்தயே | ஜகதঃ பிதரௌ வந்தே பார்வதிபரமேஶ்வரௌ || – ரகுவம்சா 1.1
" பேச்சு மற்றும் அதன் அர்த்தத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு, இந்த உலகின் பெற்றோரான சிவபெருமானையும் அன்னை பார்வதியையும் நான் பிரார்த்தனை செய்கிறேன்." என்று காளிதாசன் சொல்கிறான் -- சிவசக்த்யா என்று ஆதிசங்கரரும் அதே தாத்பரியத்தில் தன் முதல் ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார்
Om Sreemaathaa : Devi is considered as Loka Maataa. , who removes all sorrows and gives us joy . Maathaa is Mother. The prefix is important as Shree represents the highest form of motherhood.
🙌🙌🙌 🙌🙌🙌
Comments
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏😇Experiences with Maha Periyava: Prasadam which cured ulcer
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Once a group of people from Thiruvananthapuram, came to Kanchi, after visiting Kanyakumari, Thiruchendhur, Madurai, Trichy, Thanjavur and Kumbakonam. It was abisheka time at Kamakshi koil and seemed it might take an hour of time to be spent waiting. So, they decided to have darshan of Sri Maha Periyava and started except for one couple.
That man was a shishya of another Sankara Mutt. So, he stayed in the temple itself to avoid seeing and doing namaskaram to Sri Maha Periyava.
Since nobody returned even after a long time, that man came to Sri Matham in search of people who came there. Periyava was doing aarathi when the couple entered. After completing the pooja, Periyava came down and started giving theertha prasadam. This man’s turn came.
Periyava told his name, about his father, their gotram, the construction of their house in Kerala, the garden etc. While telling these details to the man, Periyava kept rolling an orange over His stomach. He talked for an hour with that man and gave that orange as prasadam to that man.
That man had peptic ulcer and he needed to eat something and drink water once in twenty minutes as per the Doctor’s advice. Since he was talking to Periyava, he was unable to realise the time and he ate nothing for more than an hour. He came out and ate the orange quickly once he came back his senses! After that he never had any ulcer or pain for the rest of his life and also became an ardent devotee of Sri Maha Periyava.
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
Hara Hara Shankara
Jaya Jaya Shankara🙏😇
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Courtesy: Sri Parthasarathi Srinivasan 🌹
____________________________
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jagadguru Shri Chandra sekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 – 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "The great elder") was the 68th Jagadguru Shankaracharya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
To join please click the link
Whatsapp group
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
Telegram group
https://t.me/+IoCYa6LdVBw5NWQ9
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
# Forwarded message
## Source unknown
https://t.me/+IoCYa6LdVBw5NWQ9
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️kh 🕉️🕉️🕉️
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றும்படி அனைத்து மலைகளுக்கும் ஒளியும் புகழும் தருபவனே! சைல ஒளி பவனே!
தங்கக்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்னும் முப்புரங்களை வைத்துக் கொண்டு உலக மக்களுக்குத் துன்பத்தைத் தந்த திரிபுரர்களை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! திரிபுர பவனே!
எங்கும் எப்போதும் விளங்குகின்ற ஒளியை உடையவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுரம் என்னும் காலணியை அணிந்து விளங்குபவனே! பரிபுர பவனே!
பிறப்பு இறப்பு என்னும் பவச் சுழலிலிருந்து என்னை விடுவித்து பவத்தை ஒளிப்பவனே! பவம் ஒளி பவனே!
*சரஹண பவனே! சைலொளி பவனே!*
*திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!*
*பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!*🦚🦚🦚
*பதிவு 220*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 29
*பொருளுரை*
விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ பரமேஸ்வர பூஜையால் ஸாரூப்ய முக்தியும், நாம ஸங்கீர்த்தனத்தால்
ஸாமீப்ய முக்தியும், சிவ பக்தர்களின் ஸஹவாசத்தால்(ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்)
ஸாலோக்ய முக்தியும், த்யானத்தால் ஸாயுஜ்ய முக்தியும் சித்திக்கின்றன! என்று ஆசார்யாள்
சொல்கிறார்.!!
ஹே பரமேஸ்வர! தங்களையே வேண்டிக் கொள்கிறேன். தங்கள் கருணா கடாக்ஷத்துக்கு
பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்!. எனக்குமதை தயைகூர்ந்து அருள வேண்டும்
என பரமேஸ்வர அவதாரமான ஆசார்யாள் ஈஸ்வரனிடம் வேண்டுவது இங்கு விந்தை!
ஈதுதான் சுகம் என்ற விஷய ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என வினயத்துடன்
வேண்டுகிறார்!!!!
கொஞ்சம்க்னானமிருந்தாலே கர்வம் மேலிடுகிறது சாமானியனுக்கு!
ஆஅனால் வினய ஸம்பத் என்பதை ஆசார்யாளிடம் நாம்கற்க வேண்டும்!!
விஷய சுகம் அனித்யம்!ஆஅதலால் ப்ரும்ம சுகம் என்பதனை அருள வேண்டும்
என ப்ரார்த்திக்கிறார்!
என்ன அழகான கருத்து! ஆசார்யாள் எழுதின அத்தனை ஸ்லோகங்களிலும்
வினய ஸம்பத் வெளிப்படுகிறது. நம் வாழ்வில் நாமும் பின்பற்றி உய்வடைவோமாக!!
*பதிவு 221* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
ப்ரபூத - *ஸ்த்ரிககுப்தாம* பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
சின்முத்திரையைக் கையில் ஏந்தி இருக்கிறார்கள்.
ரகசியங்கள் மூன்று பத்ரிநாத்தில் நாராயணன் நரனுக்கு உபதேசம் செய்த எட்டெழுத்து மந்திரம்,
பாற்கடலில் திருமால் மகாலட்சுமிக்கு உபதேசம் செய்த *த்வயம்* என்னும் மந்திரம்,
குரு க்ஷேத்ரத்தில் கண்ணன் அர்ஜுனனுக்குக் கீதையில் உபதேசித்த “ *ஸர்வ தர்மான் பரித்யஜ்ய…* ” எனத் தொடங்கும் சரம ஸ்லோகம்.👍👍👍
அக்னி குண்ட ஸம்பூதா-
அக்னி குண்டத்திலிருந்து எழுந்தவளே.
தங்கம் போல் ஜொலிப்பவளே ...
தாரகை போல் மின்னுபவளே ...
நிலவை போல் அமுதம் பொழிபவளே ..
பால சூரியன் என மேனி சிவந்தவளே
என்றும் பதினாராய் எதிலும் பதினாராய் வரங்கள் பதினாராய் வாழ்க்கை தருபவளே
இன்றும் நாள் இனிதாய் முடிய ஏகானந்தமாய் எழுத வைத்தாய் என்னை 👍👍👍
*உண்மையிலேயே உத்தமரா?* ” *என்று கேட்ட சீடர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஸ்ரீரங்க மன்னாரை ஆண்டாள் பாடிய
மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று பாடியுள்ளாள்.
🌺“ஓங்கி உலகளந்த…” பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
🌺அப்போது ஒரு சீடர் எழுந்து, “சுவாமி! ஒரு ஐயம்! ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று த்ரிவிக்கிரமப் பெருமாளை ஆண்டாள் பாடுகிறாளே!
உண்மையிலேயே அவர் உத்தமரா?” என்று கேட்டார்
🌺அந்தச் சீடரோ, “இல்லை சுவாமி! த்ரிவிக்கிரமப் பெருமாள் உண்மையில் ஏமாற்று வேலை தானே செய்தார்.
🌺சிறிய கால்களை மகாபலியிடம் காட்டி மூவடி நிலம் வேண்டுமென யாசித்து விட்டுப் பெரிய கால்களால் மூவுலகங்களையும் அளந்தாரே!
இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைக்காரரைப் போய் ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாளே! இதை எப்படி ஏற்க முடியும்?” என்றார்.
🌺அதற்கு மிக அழகாக விடையளித்தார் ராமானுஜர்: “மனிதர்களில் நான்கு வகைகள் உண்டு-
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன்.
பிறரை வஞ்சித்து, பிறரைக் கெடுத்து, அதைக் கண்டு மகிழ்ந்து வாழ்பவனுக்கு அதமாதமன் (sadist) என்று பெயர்.
🌺பிறரைப் பற்றிக் கவலைப் படாமல் தான் வாழ்ந்தால் போதும் என்று சுயநலத்துடன் வாழ்பவனுக்கு அதமன் (selfish) என்று பெயர்.
🌺தானும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் வாழ்பவனுக்கு மத்யமன் (ordinary soul) என்று பெயர்.
🌺தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதித் தியாகம் செய்பவனுக்கே உத்தமன் (noble soul) என்று பெயர்.
🌺இவ்வாறிருக்க, மகாபலியைத் த்ரிவிக்கிரமன் ஏமாற்றினார் என்று நீ சொல்கிறாயே!
மகாபலியை ஏமாற்றி அவனது சொத்தைத் த்ரிவிக்கிரமன் எடுத்துக் கொண்டாரா? இல்லையே!
🌺அந்தச் சொத்துக்கு உண்மையான சொந்தக்காரனான இந்திரனிடம் தானே அதை மீட்டுக் கொடுத்தார்.
🌺இந்திரன் இழந்த சொத்தைப் பெறவேண்டும் என்பதற்காக ‘வஞ்சகன்’ என்ற பெயரைத் த்ரிவிக்கிரமப் பெருமாள் ஏற்றுக் கொண்டாரே ஒழிய
இதில் பெருமாளுக்குச் சுயலாபம் எதுவுமில்லை.
🌺தனக்கு அவப்பெயர் உண்டானாலும் பரவாயில்லை,
தேவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று கருதியதால் தான்
த்ரிவிக்கிரமனை ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாள்!” என ராமானுஜர் விளக்கினார்.
🌺வஞ்சகன் போல் மகாபலியிடம் வந்து, அவனை வஞ்சித்து அவனது சொத்தை அபகரித்தாலும்,
அதைத் திருமால் தனது சுயலாபத்துக்காகச் செய்யாமல், அசுரனிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்டு, அதற்குரியவர்களான தேவர்களிடம்
கொடுக்க வேண்டும் என்ற பொது நல நோக்கிலேயே செய்தார்.
‘ *சுசி* :’ என்றால் தூயவர் என்று பொருள்.
🌺எப்போதும் தூயவராக விளங்குவதால் திருமால் *‘சுசி:’* என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 157-வது திருநாமம்.
🌺*“ *சுசயே நம* :”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், மொழி, மெய் அனைத்தும் தூய்மையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.🌹🌺
*உண்மையிலேயே உத்தமரா?* ” *என்று கேட்ட சீடர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஸ்ரீரங்க மன்னாரை ஆண்டாள் பாடிய
மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று பாடியுள்ளாள்.
🌺“ஓங்கி உலகளந்த…” பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
உண்மையிலேயே அவர் உத்தமரா?” என்று கேட்டார்.
🌺“புருஷோத்தமரான பெருமாளை ‘உத்தமன்’ என்று சொல்வதில் என்ன தவறு?” என்று கேட்டார் ராமானுஜர்.
🌺அந்தச் சீடரோ, “இல்லை சுவாமி! த்ரிவிக்கிரமப் பெருமாள் உண்மையில் ஏமாற்று வேலை தானே செய்தார்.
🌺சிறிய கால்களை மகாபலியிடம் காட்டி மூவடி நிலம் வேண்டுமென யாசித்து விட்டுப் பெரிய கால்களால் மூவுலகங்களையும் அளந்தாரே!
இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைக்காரரைப் போய் ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாளே! இதை எப்படி ஏற்க முடியும்?” என்றார்.
🌺அதற்கு மிக அழகாக விடையளித்தார் ராமானுஜர்: “மனிதர்களில் நான்கு வகைகள் உண்டு-
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன்.
பிறரை வஞ்சித்து, பிறரைக் கெடுத்து, அதைக் கண்டு மகிழ்ந்து வாழ்பவனுக்கு அதமாதமன் (sadist) என்று பெயர்.
🌺தானும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் வாழ்பவனுக்கு மத்யமன் (ordinary soul) என்று பெயர்.
🌺தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதித் தியாகம் செய்பவனுக்கே உத்தமன் (noble soul) என்று பெயர்.
🌺இவ்வாறிருக்க, மகாபலியைத் த்ரிவிக்கிரமன் ஏமாற்றினார் என்று நீ சொல்கிறாயே!
மகாபலியை ஏமாற்றி அவனது சொத்தைத் த்ரிவிக்கிரமன் எடுத்துக் கொண்டாரா? இல்லையே!
🌺இந்திரன் இழந்த சொத்தைப் பெறவேண்டும் என்பதற்காக ‘வஞ்சகன்’ என்ற பெயரைத் த்ரிவிக்கிரமப் பெருமாள் ஏற்றுக் கொண்டாரே ஒழிய
இதில் பெருமாளுக்குச் சுயலாபம் எதுவுமில்லை.
🌺தனக்கு அவப்பெயர் உண்டானாலும் பரவாயில்லை,
தேவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று கருதியதால் தான்
த்ரிவிக்கிரமனை ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாள்!” என ராமானுஜர் விளக்கினார்.
அதைத் திருமால் தனது சுயலாபத்துக்காகச் செய்யாமல், அசுரனிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்டு, அதற்குரியவர்களான தேவர்களிடம்
கொடுக்க வேண்டும் என்ற பொது நல நோக்கிலேயே செய்தார்.
🌺எனவே அச்செயலோடு தொடர்புடைய தோஷங்களாலோ, பாபங்களாலோ தீண்டப்படாமல் *உத்தமராகவே* – தூயவராகவே விளங்குகிறார்.
‘ *சுசி* :’ என்றால் தூயவர் என்று பொருள்.
🌺எப்போதும் தூயவராக விளங்குவதால் திருமால் *‘சுசி:’* என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 157-வது திருநாமம்.
🌺*“ *சுசயே நம* :”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், மொழி, மெய் அனைத்தும் தூய்மையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*கௌசல்யை சொன்ன கீதை*💐💐💐
என்ன தவம் செய்தாய் கௌசல்யா என்றே யாரும் கேட்டதில்லை ...
வெண்ணெய் தந்ததில்லை
உரலில் உன்னை கட்டியது இல்லை ..
திருடன் இவன் என்றே யாரும் சொன்னதில்லை ...
கோபியராய் வாழ்ந்தோம் ...
நீ கோமேதகமாய் சிரிக்கும் போதே.
மடி மீது துயில் கொண்டே என்னையும் உன் சேஷன் ஆக்கினாய் ...
ராமா ராமா என்றே கொஞ்சுவோர் பலர் இருக்க ..
என் வயிரை ஒரு கோயில் ஆக்கினாய் ...
என் பெயர் அதை கேட்க்காமல் நீ எழுந்ததில்லை ...
கானகம் போகாதே என்றேன் ..
ஏனோ என் பேச்சை கேட்க வில்லை ...
கேட்டிருந்தால் நீயும் வெறும் ராஜனாய் வாழ்ந்திருப்பாய் ...
இன்றோ நீ ஜயம் கொண்ட ராமன் ...
அம்மா .. உன் பேச்சை கேட்டேன் ...
என் மனம் எங்கும் நீ இருக்கும் போது நீயும் அன்றோ வந்தாய் என்னுடன் கானகத்திற்கே ..
என்று பிரிந்தேன் உனை விட்டு ?
இன்றும் ஏழு மலையில் உன் நாமம் கேட்டே துயில் களைகிறேன் ...
தூயவளே ... உன் உள்ளமெல்லாம் கோயில் அன்றோ ...
உனை போல் உள்ளோர் எவர் உண்டு ?
தாயினும் மேலாய் தெய்வம் இல்லை ...
எனக்கும் தெய்வம் நீயே என்றே சொல்ல மறுப்பேனோ ..?
கட்டிக்கொண்டாள் ராமனை ...
பால் சொரிய பால் வழியும் முகம் கொண்டான் ராகவன் ...
பால் மனம் கொண்டவன் ..
பால் மணம் மாறாதவன் ..
பால் சுவையிலும் மேலானவன்
பார் புகழும் மகானாய் மகாலட்சுமி யின் கருப்பை எனும் கோயிலிலே அவதரித்தான் விழுப்புரத்திலே...
ஏக பத்தினியும் இல்லாதவன்
ஏகாந்தமாய் ஏகாம்பரேஸ்வரனாய்
சிவ ராமனாய் என்றும் சிரிக்கின்றான் ..
காண்பீரே அவன் திருமுகத்தை தினம் தினம் ...
அடைவீரே அமராவதி ஆளுகைக்கே !!💐💐💐
ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,
பூஜைகள் நடை பெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி பிடிக்கப்பட்டு,
பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில்
நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்.
மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.
இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாகஇருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது.
இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.
இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய
பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும்.
மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம்
உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.
பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.
இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு முறை சிலர்,
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.
அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம் பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.
காலில் சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி
சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம் இல்லா
குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும் படி செய்தார் பெருமாள்.
அவள் மணப்பருவம் அடைந்த போது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.
பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.
அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக
அருளுகிறார்.
அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.
இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடி விட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவ ரகசியமாகும்.
ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.
தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவரகள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.
,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன் பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடபட்டுள்ளது.
*பதிவு 221* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌
*ரக்ஷிக்கும் சக்தி;* *அண்டரோக நிவாரணம்*
நிமேஷான் மேஷாப்யாம் ப்ரளய முதயம் யாதீ ஜகதீ
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜன்யதனயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித மஶேஷம் ப்ரளயத:
பரித்ராதும் ஶங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருஶ: 55
தேவர்களுக்கு அநிமிஷா என்றே பெயர் உண்டு.
லலிதா சஹஸ்ரநாமத்தில் *"உன்மேஷநிமிஷோத்பந்ந விபந்ந புவனாவளி"* என்று ஒரு நாமம் இருக்கிறது.
இதன் பொருள், அம்பிகை கண்களைத் திறப்பதால் புவனத்தின் ஸ்ருஷ்டியும், முடும் பொழுது பிரளய/ஸம்ஹாரமும் நடக்கிறது என்று பொருள்.👁️👁️
எய்தியது
அலரத் தோன்றும்
பணைநெடும் புவனம்
இந்தப்
பார்வை சற்று இமைக்குமாயில்
துணையிழ்து அழிவது எண்ணித்
துணிந்தநின் கருணை யென்றோர்
கணையினுங் கொடிய தென்னக்
கடவதோ கடவுண் மாதே.👍👍👍
*பதிவு 221* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*71வது திருநாமம்*
*ஸ்ரீ சங்கரி தேவி பீடம் .திரிகோணமலை. ஸ்ரீலங்கா.*
17ம் நூற்றாண்டில் போர்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு மறைந்த ஆலயம். ஒரு ஸ்தம்பம் மட்டுமே கோவிலை நினைவூட்டுகிறது.
அஷ்ட தஸ சக்திபீடங்களில் ( 18 பீடங்களில்) ஒன்று.
ஆதி சங்கரரின் ''லங்காயாம் சங்கரி தேவி..... ஸ்லோகம் 18 சக்தி பீடங்களையும் நினைவூட்டும்.
இந்த ஆலயத்தில் சிவன் பெயர் த்ரிகோணேஸ்வரர். முக்கோண வடிவ மலை.
த்ரி கோணேஸ்வர க்ஷேத்ரம். சிவாலயமாக இருக்கிறது.👌👌👌
க்றுபா கரோ குருதேவ கீ னாயீ ||
ஜோ ஶத வார பாட கர கோயீ |
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 19
*கோஸாயீ* என்றால் இந்திரியங்களை கட்டுப்படுத்தியவன் ..
நாம் ஐம்புலன்களும் தாசகர்களாக இருக்கிறோம் ..
ஆனால் அனுமன் ஐம்புலன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான் ...
ரமணர் அக்ஷ்ய மாலையில் சொல்வது போல் ஐம்புல கள்வர்கள் எனக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டனர் ...
அருணாசலா !! இது எப்படி சாத்தியம் ..??
என் உள்ளே நீயல்லவோ சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாய் ...
உனக்குத் தெரியாமல் இவர்கள் நுழைய முடியுமா ?
அனுமன் உள்ளத்தில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கண் அயராமல் 24*7 முழித்துக்கொண்டு எந்த கள்வனையும் அனுமன் உள்ளத்தில் நுழைய விடாமல் ரக்ஷிக்கிறார் ...
குருவைப்போல் எங்களை காத்தருள்வாய் ஆஞ்சநேயா 🐒🐒🐒
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🕉️🕉️🕉️
*Maha Periyava’s Humour!*
Many Jaya Jaya Sankara to Shri.B. Narayanan Mama for sharing this incident. Ram Ram
Maha Periyava’s Humour!
Once, an overweight lady came for Maha Periyava’s Dharsan. She was not able to do ‘Namaskaaram’ to Periyava. With mixed feelings of Bhakthi and Embarrassment, she just stood there with folded hands.
“I am a diabetic. Doctor has told me that I should reduce my weight and for that I should walk for one hour daily. But, I am not able to walk even for ten minutes.” —she complained to Him. Then she continued, “ Periyava should tell me an easier way”.
“ All these doctors are same. They will only repeat what is written in medical books, but will never look from the practical point of view…”
The lady brightened up expecting that Periyava was going to tell her an easy way!. Her eyes showed a lot of expectation.
“ If one wants to be healthy without any disease , one requires Bhagawaan’s compassion….”
The lady’s heart started beating fast.
“ Is there a temple near your house?”
“Yes Periyava! A big Shiva temple.”
“Good! Do six ‘Pradhakshina’s daily in the morning and evening. And clean the temple with broomstick for 100 feet daily..”
The lady was very happy and returned home with Prasaadham!
A disciple who was assisting Periyava, was struggling to control his laugh!
“ Did I tell her wrongly..?” asked Periyava!
“ No Periava! The doctor prescribed ‘ walking’ , and Periava prescribed ‘Pradhakshinam’……”—answered the disciple!
‘Oh! Do you mean that the medicine prescribed by both of us is ‘Adwaitha’ and the names are ‘Dwaitha’ ..?”
That is a sample of Periyava’s subtle humour.
Hara Hara Shankara Jaya Shankara 🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
____________________________
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 – 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "The great elder") was the 68th Jagadguru Shankara charya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
To join please click the link
Whatsapp group
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
Telegram group
https://t.me/+4NaHrxcLhkUzNDVl
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
# Forwarded message
## Source unknown
https://t.me/+4NaHrxcLhkUzNDVl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️kh🕉️🕉️🕉️
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சங்கராம்ருதம் - 150
அஞ்சலை என்ற இளம் வயதுப் பெண். அவள் ஒரு துப்புறவுத் தொழிலாளி. கணவன் இல்லை; இரண்டு சின்னச்சிறு பாலகர்கள்; கடுமையான வறுமை... இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை. பெரியவாளைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது! தெரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவள் இல்லை...! 1984-ல் பெரியவா... அவள் இருந்த க்ராமத்துக்கு விஜயம் செய்தார். க்ராமத்தில் இருந்த பெரிய மனிதர்கள் முதல் எல்லோரும் பெரியவாளை தினமும் சென்று தர்ஶனம் செய்வதை கண்டாள். "நம்ம ஊருக்கு ஒரு ஸாமியார் வந்திருக் காங்களே...! நானும், அவரைப் போயி பாத்துட்டு வரப்போறேன்" அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிவிட்டு, தன் குழந்தைகள்
இருவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள்.
அதே மகன்தான்! இன்று லீவில் ஊருக்கு வந்திருந் தான் "டில்லியில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறான்" "பெரியவா எனும் அம்ருத ஸாகரம், குறிப்பிட்ட ஒரு ஸாராருக்குத்தான்!" என்ற பொய்யை, மஹாப் பொய்யென்று நிரூபித்தவர்களில், அஞ்சலையும் ஒருத்தி! இவ்வளவு தூரம் பெரியவாளை க்ரஹித்துக் கொள்வதற்கு அவளிடம் போலித்தனமோ, படாடோபமோ இல்லாத அமைதியான நம்பிக்கை மட்டுமே இருந்தது! ஸூர்யனின் ஒளிக்கு உயர்வு-தாழ்வு பேதங்களே இல்லை. அந்த ஒளியை க்ரஹித்து கொள்ளுவதும், தள்ளுவதும் நம்முடைய கர்மபலனே! ஆனால், கர்மபலன் மேல் பழியை போடாமல், மனஸார துளியாவது நம்பிக்கையோடு பகவானிடம் அன்பு பூண்டால் போதும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1/1
a. அறிவுடையோர்/Intellectuals
b. தன்னுணர்வு பெற்றவர்/Self-concious
c. வசதி படைத்தவர்/Affluent
d. சுகமாக இருப்பவர்/Who is comfortable
2.பிறந்த அனைவரும் மரணத்திற்கு பிறகு எதனைக் கொண்டு வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றனர். /With which all who are born are transformed into another body after death
1/1
a. ஆத்மா/Soul
b. காமம்/Lust
c. பேராசை/Greed
d. கோபம்/Anger
1/1
a. கர்மங்கள் செய்பவர்/Doer of deeds
b. புகழ்பெற்ற மனிதர்/Famous Man
C. தன்னிலை மாறாதவன்/Selfless
D. எவருமில்லை/No one
4.ஆத்மாவானது ஜடவடலை சட்டையை போன்று மாற்றுகிறது. காரணம் என்ன?/The soul transforms the body like a shirt. What is the reason?
1/1
a. புலன் சார்ந்த செயல்கள்/Cognitive process
b. கர்ம பந்தங்கள்/ Attachment of Karmas
c. பக்தி தொண்டு செய்யாமை/ No Devotional service
d. மேலுள்ள அனைத்தும்/All of the above
1/1
a. புலனின்பம் பெறுதல்/Getting sensual
b. கவலைப்படுதல்/Worrying
c. பலன்களை பகவானுக்கு அர்பணித்தல்/Dedication of fruits to the Lord
இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”
எதை நினைக்கிறோமோ அது ஆகிறோம் என்பார் சுவாமி விவேகானந்தர். நான் உடம்பல்ல, உயிரல்ல; அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதைத் திரும்பத்திரும்ப பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது அதுவே நீ என்ற இந்த உபதேசப் பகுதி. அதுவே நான் என்ற இந்த உயர்நிலை தியானத்தின்மூலம் நாம் ஆன்மா என்பதை உணர்கிறோம், ஆன்மா ஆகிறோம். ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனையுடன் அத்தியாயம் தொடங்குகிறது
புலன்களின் போக்கைத் தடுத்து, புற வளர்ச்சியை விரும்பாமல் அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தி மரணத்தை வெல்கிறான். அதுவே நீ (3-9) அதுவே நீ என்ற இந்தப் பகுதி ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். ஆழ்ந்த சிந்தனையின்மூலம் இந்த உணர்வு, அதாவது உடம்பையும் மனத்தையும் கடந்த ஆன்மா நான் என்ற உணர்வு நம்மிடம் வலுப்படுகிறது. புலன்களை வசப்படுத்துவதில் இது மிகவும் உதவுகிறது. புலன்கள் வசப்படும்போது அக வளர்ச்சி உண்டாகிறது. அக வளர்ச்சி ஆன்ம அனுபூதியில் நிறைவுறுகிறது
Feedback
(ஸ்லோகம் 18-24)விளக்கம்
(Sloka 18-24) Explanation
துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை. ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றி அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்றும் ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.
பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியவர்களின் ஆத்மா அழிவது பற்றிய கவலையா? அல்லது அவர்களின் அனாத்மா எனும் உடல் அழிவது பற்றிய கவலையா? ஆத்மாவைப் பற்றிய கவலை எனில், இந்த ஆத்மா எதனாலும் அழியக்கூடியது அல்ல என்று புரிந்து கொள். ஆனால் இந்த அனாத்மா எனும் உடல் ஒரு காலத்தில் உறுதியாக அழியக்கூடியது என்று புரிந்து கொள். உடலானது ஆத்மாவிற்கு சட்டையைப் போல், எனவே தீரன் (ஞானி) இது குறித்து கவலைப்படுவதில்லை என பகவான் அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறார்.
2
Feedback
(ஸ்லோகம் 16-17)விளக்கம்
(Sloka 16-17) Explanation
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
"புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"-பெரியவா.
(தோப்பிலே புளிய மரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கவில்லை என்று கூறிய அம்மையாருக்கு பெரியவாளின் கேள்வி)
"துர் மரணம் ஏற்பட்டால், அந்த உயிர் ஆவியாகி அலைந்து தவிக்கிறது.அதற்கான பரிகாரங்களைச் செய்து விட்டால் தவிக்கும் உயிர் மேலுலகம் போய் விடுகிறது"--பெரியவா.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"என்ன கேள்வி?"
"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."
வித்யார்த்திக்குக் கோபம் வந்தது.
.
பெரியவாள் பக்கத்தில் இன்னொரு சிஷ்யர் இருந்தார்.
"அந்த அம்மா என்ன சொல்றா? கேளு.." என்றார் பெரியவாள்.
அவர் வந்து அம்மையாரிடம் விசாரித்துவிட்டுச் சென்றார்
"அவா தோப்பிலே புளியமரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கலையாம்."--சிஷ்யர்.
பெரியவாள் சொன்னார்கள்;
"கேள்விப்பட்டிருக்கேன். தோப்புப் புளியமரங்களிலே பிசாசு இருப்பதாக ஊர்க்காரர்கள் சொல்வார்கள்"-அம்மாள்.
"அந்த அம்மையார் குடும்பத்தில், முன்னொரு தலைமுறையில், ஒரு பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்-இந்த விவரம் இந்த அம்மாளுக்குத் தெரியுமான்னு கேளு"--பெரியவா.
"கேள்விப்பட்டிருக்கேன். என் மாமனாரின் அப்பா, தன் மூத்த சம்சாரத்தை ரொம்பவும் கொடுமைப் படுத்தினாராம். இம்சை பொறுக்காமல் அவர் கிணற்றில் குதித்து உயிரை விட்டாராம்.
இந்த மாதிரி ரகசியமான குடும்ப சமாசாரங்களெல் லாம், பெரியவாளுக்கு எப்படித் தெரிகிறது என்று அம்மையாருடன் வந்தவர்கள், ஆச்சர்யமும், அவமானமும் அடைந்தார்கள்.
பெரியவாள், அப்போது பிரசித்தமாக இருந்த ஒரு மந்திரவாதியிடம் (ஆனந்தத் தாண்டவபுரம் அய்யங்கார்) சென்று பரிகாரம் செய்துவிட்டு, ராமேஸ்வரத்தில் தில ஹோமம் பண்ணச் சொன்னார்கள்.
இவ்வளவையும் செய்து முடித்த பிறகு, புளிய மரங்கள் நன்றாகக் காய்க்கத் தொடங்கின.
முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்களில், ஒரு கூடை நிறைய எடுத்து வந்து பெரியவாள் முன்பு வைத்தார், அம்மையார்.
இனிப்பான புளியம்பழங்கள்.
பெரியவாள் கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.
"பெரியவா அனுக்ரஹத்தால் என்னோட மாமியாரின் மாமியாருக்கு நல்ல கதி கிடைச்சுது." என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்,அம்மையார்.
"துர் மரணம் ஏற்பட்டால், அந்த உயிர் ஆவியாகி அலைந்து தவிக்கிறது. அதற்கான பரிகாரங் களைச் செய்து விட்டால், தவிக்கும் உயிர் மேலுலகம் போய் விடுகிறது"--பெரியவா.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
துறவி வால்மீகி சொல்வதற்கும், கம்பனின் வர்ணனைக்கும் வேறுபாடு இங்கு காணப் படுகிறது…
அரக்கியான தாடகையைக் கொன்று, முனிவர்களின் வேள்வியைக் காத்தபின், அவர்களின் ஆசியுடன், இராமனையும், இலக்குவனையும், மாமுனிவர் விசுவாமித்திரர் மிதிலைக்கு அழைத்து வருகிறார்.
வால்மீகியின் வழித்தடம் தொடர்ந்து செல்வோம்:
मिथिल उपवने तत्र आश्रमम् दृश्य राघवः |
पुराणम् निर्जनम् रंयम् पप्रच्छ मुनि पुंगवम् || १-४८-११
इदम् आश्रम संकाशम् किम् नु इदम् मुनि वर्जितम् |
श्रोतुम् इच्छामि भगवन् कस्य अयम् पूर्व आश्रमः || १-४८-१२
அதைக்கேட்டு குடிலை விட்டு வெளிவந்த இந்திரனை, முனிவர் கௌதமர் பார்த்து விட்டார். குடிலில் நடந்ததையும் ஞானக் கண்ணினால் அறிந்து கொண்டார். தாங்க இயலாத சினம் கொண்டு, ஆண்மையை இழந்து தவிக்குமாறு இந்திரனுக்குச் சாபமிட்டார்.
इह वर्ष सहस्राणि बहूनि निवषिस्यसि || १-४८-२९
वायु भक्षा निराहारा तप्यन्ती भस्म शायिनी |
अदृश्या सर्व भूतानाम् आश्रमे अस्मिन् वषिस्यसि || १-४८-३०
இந்திரனைச் சபித்த பின்னரும், (சினம் தணியாமல் தன்) மனைவியையும் சபித்தார். “பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு குடியிருப்பாய். உணவின்றி, காற்றையே குடித்து, சாம்பலில் படுப்பவளாகத் துடிதுடிப்பாக. எல்லா உயிரினங்களாலும் காண இயலாதவளாக இந்த ஆசிரமத்தில் வசிப்பாயாக.
यदा तु एतत् वनम् घोरम् रामो दशरथ आत्मजः |
आगमिष्यति दुर्धर्षः तदा पूता भविष्यसि || १-४८-३१
“எப்போது இப்படிப்பட்ட கோரமான சோலைக்கு தசரதனின் புதல்வனும், வெல்ல முடியாதவனுமான இராமன் வருகிறானோ, அப்பொழுது தூய்மையை அடையப் பெறுவாய்..
तस्य आतिथ्येन दुर्वृत्ते लोभ मोह विवर्जिता |
मत् सकाशे मुदा युक्ता स्वम् वपुः धारयिष्यसि || १-४८-३२
“தீய நடத்தையாளே, அவனுடைய விருந்தோம்பலினால் (அவனை விருந்தோம்புவதால்) பேராசையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் விடுவிக்கப் படுவாய். என் அருகாமையில் மகிழ்ச்சியைப் பெற்று, உனது வடிவத்தை அணிந்திருப்பவள் ஆகிறாய் (பெறுகிறாய்).”
இணைய நாட்டினில் இனிதுசென்று இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்
மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி
கனியும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார். – பா.கா. 1.470
இத்தகைய நாட்டிற்கு இனிமையாகச் சென்று, நீண்ட கொடிகளை (மாலையாகப்) சூடிக்கொண்டு இருக்கும் மதில்கள் சூழும் மிதிலை நகரத்தின் புற மதிலின் அருகாமையை அடைந்தனர். இல்லற வாழ்வின் சிறப்பை (கற்பை) அழித்ததால் இழிந்து, மாபெரும் தவசியின் (கௌதமரின்) சாபத்தால் உயர்ந்த ஒரு மேட்டில், திறந்த வெளியில் ஒரு கருங்கல்லைக் கண்டனர்.
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான். – 1.471
(மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து வேறு (ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன், (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள். பெரும் துறவியும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…
அன்னையே அனையாட்கு இங்கன் அடுத்தவாறு அருளுக என்றான். – 1.473
…“முன்னாளின் (முன்பிறப்பின்) தீய செயலினாலா, (இப்பிறப்பில்) நடுவில் ஒன்று (செய்து) முடிந்ததால் உண்டாகியதா? தாய்க்கு நிகரானவளுக்கு இவ்வாறு (நிகழ்ந்ததை) அடுத்துக் கூறி அருளுங்கள்” என்று (இராமன்) கேட்டான்.
“வானவர்களுக்கு அதிபனான இந்திரன், அகலியையின் அழகில் மயங்கி, அவளை அடைய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டான். அதற்குத் தகுந்த தருணத்தை நோக்கிக் காத்திருந்த அவன், ஒரு நாள் கௌதம முனிவரை அகலச் செய்தான்..” என்று சொன்ன விசுவாமித்திரர் மேலும் தொடர்ந்தார்…
புக்கு அவளோடும் காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்தபின்னும்
தக்கதென்று என்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான். – 1.476
மனத்தில் பொய்மையே இல்லாதவரின் (கௌதமரின்) உருவத்தை மேற்கொண்டு (குடிலில்) நுழைந்தான். புகுந்து, காமம் என்ற புது மதுவின் மணத்தை உடைய கள்ளை அவளுடன் உண்டு (மயங்கி) இருந்தபோது, (தன்னுடன் இருப்பவன் இந்திரன் என்று அகலியை) உணர்ந்தாள். உணர்ந்த பின்னும் (அது கற்புக்கு) தகுந்தது அல்ல என்று (அதைத்) மறுக்காமல் தாழ்ந்த (நிலைக்கு) வந்தாள். (அப்படி) இருக்கும் போது தாழ்ந்ததைச் செய்யாத, முக்கண்ணனுக்கு (சிவமேருமானுக்கு) இணையான ஆற்றல் கொண்ட முனிவர் (கௌதமர்) விரைவாக வந்தார்.
…இந்திரன் ஒரு பூனையின் வடிவில் தப்பிச் செல்ல முயன்றபொது, அதை ஞானக்கண் மூலம் அறிந்த கௌதமர், இந்திரனுக்கு ஒரு கொடிய சாபத்தைக் கொடுத்தார்…
…ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்று
ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம். — 1.478
கல்இயல் ஆதிஎன்றான் கருங்கல் ஆய்மருங்கு வீழ்வாள். — 1.479
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்
அழல் தருங் கடவுள் அன்னாய் முடிவு இதற்கருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல் துகள் கதுவஇந்தக்கல் உருத் தவிர்தி என்றான். – 1.480
…அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன். – 1.481
(இப்படி அகலியையின் கதையைச் சொல்லி முடித்த விசுவாமித்திரர்) மாந்தரில் உயர்ந்தவனே, (அரக்கி தாடகையைக் கொன்ற) உன் கைத்திறனை அங்கு (வேள்வி நடந்த இடத்தில்) கண்டேன். உன் காலின் (கருணைத்) திறத்தை (அகலியை சாபவிமோசனம் மூலம்) இங்கு கண்டேன் (என்று வியந்தார்.)
அகலியையின் கதையை இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும் சொன்ன முறையிலும், உட்பொருள்களிலும், வேறுபாடுகள் உள்ளன. அகலியை தன் கணவன் உருவில் வந்து தன்னைச் சேர்ந்தவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்தும், அதற்கு உடன்படுவது தவறு, கற்புடைமை ஆகாது என்று அறிந்துமமே அத்தவறைச் செய்தாள் என்றுதான் இருவருமே எழுதி இருக்கிறார்கள். அவள் ஏன் அப்படிச் செய்யத் துணிந்தாள் என்பதற்கு கம்பர் விளக்கம் தரவில்லை. ஆனால் வால்மீகியோ दुर्मेधा என்ற ஒரு சொல்லினாலும், கள்ள உறவிற்குப் பிறகு, தான் அதனால் மன நிறைவு அடைந்ததை அகலியை இந்திரனிடமே சொல்லி, அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்து, இருவரையும் எப்போதும் காக்குமாறு வேண்டிக்கொள்வதைக் குறிப்பிடுவதின் மூலம் அகலியையின் மன நிலையை விளக்குகிறார்.
இதனாலேயே, விமோசனம் எப்படி நிகழ்ந்தது என்று சொல்வதில் இருவரும் மாறுபடுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத நிலையில் அகலியை இருப்பதால், ஆசிரமத்தின் நிலை கண்டு, இராமன் வினவ, அகலியையைப் பற்றி விசுவாமித்திரர் விளக்குவதாக வால்மீகி வரைந்திருக்கிறார். கம்ப நாட்டாரோ, கருங்கல்லாக இருந்த அகலியை, இராமனின் கால் தூசி பட்டுத் தன்னுரு அடைந்ததும், அதுபற்றி விசுவாமித்திரர் தெளிவு படுத்துவதாக எழுதி இருக்கிறார். இதுதான் மாற்றத்தின் காரணம் என்று எனக்குப் படுகிறது.
வால்மீகி சொல்லிச் சென்றதையே கம்பரும் வடித்திருந்தாலும், அவர் தமிழ் மரபை எவ்வாறு இந்நிகழ்ச்சியில் இழைத்து இருக்கிறார் என்று புலனாகிறது.
சிவனாரின் வில்லை முறித்தபின்தான் இராமனும் சீதையும் மிதிலையில் சந்தித்தார்கள் என்று வால்மீகி முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கவிச் சக்கரவர்த்தி கம்பரோ மிதிலையில், கன்னி மாடத்தில் நின்ற சீதையை முதல் முதலாக இராமன் பார்த்து இருவரும் உள்ளங்களைப் பறிகொடுத்ததாகப் புனைந்துள்ளார். ஆகவே, இந்த விஷயத்தில் ஒப்பீடு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், வால்மீகி ஏன் அப்படி எழுதினார் என்பதற்குத் தகுந்த சான்றுகள் இருப்பதால், அதையே ஒப்பீடாக வைக்கிறேன். விசுவாமித்திரர், இராமன், இலக்குவனுடன் நாமும் சீதையைச் சந்திக்கச் செல்வோமா?
பால காண்டத்தில், பத்தாம் படலமான மிதிலைக் காட்சிப் படலத்தின் துவக்கத்தில், கம்ப நாட்டார் இருபது விருத்தப்பாக்களில் மிதிலையின் அழகைத் தீட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட அழகோவியம் வால்மீகி இராமயணத்தில் காணப்படவில்லை. இராமன் மிதிலைக்குள் நுழையும் பொது அடித்த காற்றில் சுற்றியும் படர்ந்திருந்த கொடிகள் அசைந்தாடின. படலத்தின் முதல் விருத்தப்பாவில் அதை கம்பர் வர்ணிக்கும் பங்குதான் என்னே! ‘கம்பரச’த்தைப் பருகுவோம்!
செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பதுபோன்றது அம்மா. – 1.486
“நான் பெரிய தவத்தினைச் செய்யவே, குற்றமற்ற (தாமரை) மலரைத் துறந்துவிட்டு, அவள் (சீதை இங்கு) வந்து இருந்தாள்!” என்று நன்கு வளர்த்திருந்த அழகிய கொடிகளால் ஆன (தனது) கைகளை நீட்டி (ஆட்டி), செந்தாமரைக்கண்ணனை விரைந்து வா என்று மிதிலை நகரமே அழைப்பது போல இருந்ததம்மா.
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரை காணார்
இமையா நாட்டம் பெற்றிலம் என்றாரிரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம். – 1.509
‘கண்டதும் காதல்’ (love at first sight) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும் சீதையும் ஒருவரைக்கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் ஏங்கியதையும் 56 பாக்களில் (செய்யுள்) விளக்கி உள்ளார், கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள் இரண்டை மட்டும் காண்போம்:
கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். – 1.519
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர். — 1.521
எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்று) இத்தன்மையை உடையவள் (சீதை), (கன்னி மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும், (என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும் இராமனைத் திரும்ப) நோக்கினாள்.
எப்படிப்பட்ட வர்ணனை! ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்! அதனால் நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடித்துக் கொள்கிறார்களாம். தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?
முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.
இராவணன் அந்தண வேடமிட்டு, சீதைக் கவர வருகிறான். அவனை ஒரு முனிவர் என்று நினைத்த சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள். தன்னைப் பற்றிச் சொல்லும் பொது,
उषित्वा द्वा दश समाः इक्ष्वाकूणाम् निवेशने |
भुंजाना मानुषान् भोगान् सर्व काम समृद्धिनी || ३-४७-४
——————————————————————–
——————————————————————–
मम भर्ता महातेजा वयसा पंच विंशकः || ३-४७-१०
अष्टा दश हि वर्षाणि मम जन्मनि गण्यते |
இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும் நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)
(பிறகு கைகேயின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த சீதை, புறப்படும் சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)
பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே எண்ணப்பட்டது.
பன்னிரண்டு ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, அதாவது கானகத்திற்கு நீங்கும் பொழுது, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைப்பதாக வால்மீகி எழுதியிருக்கிறார். மனக்கணக்கு போட்டால், சீதை இராமனை மணந்த பொது அவளுக்கு ஆறே (18-12=6) வயதுதான் ஆகியிருந்தது என்று விளங்கும். இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே, திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.
வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்? இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.
கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே? அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி மனம் எப்படிச் செல்லும்? இல்லை, திருடப்பட்ட பொருளை மீண்டும் இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன், சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள். இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது
----------------------------------------------------------
🌺🌹கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். "கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா' என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார்.
🌺இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார்.
🌺இதைக்கண்ட வசிஷ்டர்,""அடே! அடே!''என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை "கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.
🌺இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,""ஓ ரிஷிகளே.. வசிஷ்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்''என்றார்.
🌺அதற்கு ரிஷிகள்,""கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்,''என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக்கொண்டார்
🌺உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர்.கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.
🌺பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 14வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார்.
🌺இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும்.
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
Kannan - Simple story to explain 🌹🌺
------------------------------------------------- ---------
🌺 Vashishtar is the best in Krishna's devotion. Once upon a time, Vashishtar did the idol of Krishna in the butter of Krishna and performed it with his devotion.
🌺 Kannan, who saw this devotion, went to Vashishtar as a small child. There, Vashishtar took the pooja and swallowed the butter eyes and swallowed it in his mouth.
🌺Vasishtar, "" Ade! Ade! ' The legends say "Krishnaranyam" is a lot of Rishis underneath the tree.
🌺Kannan, who was chased by Vasishtha, came running to the area. The Rishis, who knew their arrival by their wisdom, tied Krishna with a passion.
🌺 "Oh Rishis .. Vashishtan is chasing me. Ask me soon what you want. ”
🌺 Rishis for that, "" Kanna! You have to give us a vision for those who come to this place, as you have given us a vision. ” At their request, Kannan stood in this place, and Vashishtar grabbed the feet of Kannan.
🌺 This is the 14th place out of the 108 Tirupatis of Perumal. Among the festivals held at Italam is the 'Thiruneerani Festival' which is a special occasion during which Perumal wears a vibudhi.
🌺This show will only take place at three-quarters of an hour. For this, everyone can come wearing a vibudhi. The ceremony was taken for the supremacist emperor. The festival is an example of vegan unity.🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
"புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"-பெரியவா.
(தோப்பிலே புளிய மரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கவில்லை என்று கூறிய அம்மையாருக்கு பெரியவாளின் கேள்வி)
"துர் மரணம் ஏற்பட்டால், அந்த உயிர் ஆவியாகி அலைந்து தவிக்கிறது.அதற்கான பரிகாரங்களைச் செய்து விட்டால் தவிக்கும் உயிர் மேலுலகம் போய் விடுகிறது"--பெரியவா.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"என்ன கேள்வி?"
"எங்க தோப்புப் புளியமரம் நாலு வருஷமாய்க் காய்க்கவில்லை. என்ன காரணம்னு பெரியவாளைக் கேட்கணும்."
வித்யார்த்திக்குக் கோபம் வந்தது.
.
பெரியவாள் பக்கத்தில் இன்னொரு சிஷ்யர் இருந்தார்.
"அந்த அம்மா என்ன சொல்றா? கேளு.." என்றார் பெரியவாள்.
அவர் வந்து அம்மையாரிடம் விசாரித்துவிட்டுச் சென்றார்
"அவா தோப்பிலே புளியமரங்களெல்லாம் நாலு வருஷமா காய்க்கலையாம்."--சிஷ்யர்.
பெரியவாள் சொன்னார்கள்;
"புளிய மரத்துப் பிசாசுன்னு கேள்விப்பட்டிருக்காளா ன்னு கேட்டுண்டு வா"-பெரியவா.
"அந்த அம்மையார் குடும்பத்தில், முன்னொரு தலைமுறையில், ஒரு பெண்மணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்-இந்த விவரம் இந்த அம்மாளுக்குத் தெரியுமான்னு கேளு"--பெரியவா.
"கேள்விப்பட்டிருக்கேன். என் மாமனாரின் அப்பா, தன் மூத்த சம்சாரத்தை ரொம்பவும் கொடுமைப் படுத்தினாராம். இம்சை பொறுக்காமல் அவர் கிணற்றில் குதித்து உயிரை விட்டாராம்.
பெரியவாள், அப்போது பிரசித்தமாக இருந்த ஒரு மந்திரவாதியிடம் (ஆனந்தத் தாண்டவபுரம் அய்யங்கார்) சென்று பரிகாரம் செய்துவிட்டு, ராமேஸ்வரத்தில் தில ஹோமம் பண்ணச் சொன்னார்கள்.
இவ்வளவையும் செய்து முடித்த பிறகு, புளிய மரங்கள் நன்றாகக் காய்க்கத் தொடங்கின.
முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்களில், ஒரு கூடை நிறைய எடுத்து வந்து பெரியவாள் முன்பு வைத்தார், அம்மையார்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா ||
துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 20
பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய |
போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய
என் இதயத்தில் கௌரீசனும் , ராமன் லக்ஷ்மணன் , சீதை என்றும் மங்கல கரமாக வசிக்கட்டும்
அனுமனுக்கு வெற்றி வெற்றி என்றே பாடுங்கள் நம் எல்லா கவலைகளும் அவன் கடலில் கரைத்து விடுவான் இது சத்தியம் 🐒🐒🐒
Thanks for all your active participation .
I really enjoyed going in depth of HS with HIS grace .
Learnt a lot ...
Your company n support iced the cake .
Thanks once again and May Hanuman bless us and all .. 🐒🐒🐒
*பதிவு 221* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*71வது திருநாமம்*
*71 ஜ்வாலாமலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா* =
ஜ்வாலாமாலினி-தேவியால் ஏற்படுத்தப்பட்ட அக்னிக்கோட்டையின் மத்தியில் அமர்ந்து படை நடத்துபவள்
மலையுச்சியில் பலநூறு வருஷங்களாக ஒரு வில்வ மரம் அற்புதமாக .நிற்கிறது.
தக்ஷ யாகத்துக்கு சென்ற உமை சிவனை அவமதித்ததால் அங்கே யாகத்தீயில் குதித்து மறைய, கோபம் கொண்டு தக்ஷனை தண்டித்த பரமேஸ்வரன் சதி தேவியின் தீயில் கருகிய உடலை சுமந்தவாறு தாண்டவமாடும் போது சதி தேவி யின் உடல் பல துண்டுகளாக பூமியில் விழுந்த இடங்கள் தான் சக்தி பீடங்கள்.
திருகோணமலையில் அவளது அடித் தொடை பாகம் ஒன்று விழுந்த இடம் தான் மேலே சொன்ன சங்கரி பீடம். அநேக கல்வெட்டுகள் சேர சோழ பாண்டிய பல்லவ ராஜாக்கள் இந்த ஆலயத்துக்கு அளித்த மானியங்கள் பற்றி சொல்கிறது.
சோழ ராஜா குலக்கொத்தன், ஒரு வேளை குலோத்துங் கனோ?
அவன் பெயர் காண்கிறது.
புத்த தேசமான ஸ்ரீ லங்காவில் உள்ள நான்கு ஹிந்து கோவில்களில் இது ஒன்று. மற்றவை உள்ள இடங்கள் கேதீஸ்வரம் , முன்னேஸ்வரம், காலே. GALLE
*பதிவு 222* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 👌👌👌 56
பந்தவிமோசனம், நேத்ரதோஷ நிவாரணம்
நிலீயந்தே தோயே நியத மநிமேஷா: ஶபரிகா:
இயஞ் ச ஸ்ரீர் பத்தச்சத புடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஶி ச விகடய்ய ப்ரவிஶதி 56
உன்னுடைய காதில் மெதுவாக ஓதுவதுபோல் கண்கள் காணப்படுவதால் தங்களைப் பற்றிக் கோள்சொல்வதாக அச்சம் அடைந்து பெண்மீன்கள் கண்களைமூடாமல் பார்த்துக் கொண்டே நீரில் மறைந்து கொண்டிருக்கின்றன என்பது நிச்சயம்.
இந்த கண்ணின் அழகாகிய தேவதையும் காலையில் இதழ்கள் மூடிக்கொள்வதால்
கதவு சாத்தப் பட்டது போன்ற கருநெய்தல் பூவை விட்டுவிடுவது
போலும்
இரவில் அதைத் திறந்து கொண்டு மீண்டும் புகுவது போலும் தோன்றுகிறது.
மீன்களைப்போன்ற கண்ணழகு படைத்த மூர்த்தி விசேஷம் மதுரையில் உள்ளது.
ஆகையால் அங்கே மீனாக்ஷி கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை எனக் கூறுவர்.
அபர்ணே : (1) பக்தர்களிடம் கடன்படாமல் இருப்பவள்;
(2) அம்பாள் பார்வதியாகத் தவம் செய்தபோது (பர்ணம்) இலையைக்கூடச் சாப்பிடாமல் இருந்ததால், ‘ *அபர்ணா* ”🍂🍁🍁
கந்தனே! அடியவர்களின் மனக்குகையில் இருக்கும் குகனே! கதிரவனைப் போல் ஒளிக் கொண்ட வேலவனே! கார்த்திகைப் பெண்களின் திருமகனே! கடம்ப மாலை அணிந்தவனே! கடம்பனையும் இடும்பனையும் அழித்த இனிய வேல் முருகா!
அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா!
கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!👍👍👍
*பதிவு 221*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 29
*பொருளுரை*
त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां
शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥
த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்
த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ⁴ ।
வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி³வ்யைஶ்சிரம் ப்ரார்தி²தாம்
ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு ॥ 29॥
அப்படீன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்
‘ *த்வாம் சிந்தயாமி அந்வஹம்’* –
எப்பொழுதும் இடையறாது உங்களையே சிந்தனை பண்றேன். ‘
*த்வாம் ஈஶம் ஶரணம் வ்ரஜாமி’*
–நீங்கள்தான் எங்களுக்கு ஈசன், தலைவர். உங்களை சரணடைகிறேன்.💐💐💐
*பதிவு 222* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
ப்ரபூத - *ஸ்த்ரிககுப்தாம* பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
சோம்பலில் இருக்கும் நிலையான தமோ குணம்.
எம்பெருமானுக்கு அனந்த கல்யாண குணங்கள் இருப்பினும், முக்கியமான குணங்கள் மூன்று
பெருமையாகிய பரத்வம், எளிமையாகிய சௌலப்யம், அழகாகிய சௌந்தரியம்.
‘ஓம்’ எனும் பிரணவத்தை அக்ஷர த்ரயம் என்பார்கள்.
ஏனெனில் அதிலுள்ள எழுத்துகள் மூன்று அ, உ, ம.
திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலம், வீற்றிருந்த திருக்கோலம், சயனத் திருக்கோலம் என
மூன்று விதமாகப் பெருமாள்
*Mr. P Nandalal Weerasinghe,
Governor of the Central Bank of Sri Lanka*
*INFLATION IS NOT THE PROBLEM, BUT THE SOLUTION!*
Yes. That’s right ! Inflation is not the problem we have today. In fact, inflation is the perfect solution to our problems. Read carefully!
Because we are a nation of consumers, not a nation of producers! We are a population of 22 million consuming more than we are generating ( or producing ) . Obviously, if you spend more than you earn, you end up borrowing!
Contents are applicable to us in Toto .
He is not only talking about financial prudence but economy of scale , balance payments , trade deficits ...
No one thought Srilanka would soon be pledged to China.. after spreading corona this is the second victory for China in getting Srilanka to her fold .
Article compels me to read again n again Krishna ... Thanks for sharing . 👍
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சங்கராம்ருதம் - 151
போளூர் சுப்ரமண்ய ஐயர், சத்யம் தவறாதவர், போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தவர், சிகை வைத்துக் கொண்டு த்ரிகால சந்த்யாவந்தனம் செய்பவர். பெரியவாளிடம் அபார பக்தி! உண்மையான பக்தனை பகவான் தேடிக்கொண்டு போவான்.
"இரு, இரு, ஒனக்காகத்தானே இன்னிக்கி நான் கோவிலுக்கே வந்திருக்கேன் " என்பது போல் பெரியவா. "நா.கோவிலுக்குள்ள போயிட்டு வர்ற வரைக்கும்...என் பாதரக்ஷையை யாராவுது வெச்சுண்டு இருப்பாளா?.." சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு அந்த பாக்யம் கிடைக்குமா என்று ஆவலோடு பார்த்தனர்.
கலியுக வரதன் காமாட்சி மைந்தன் திருவடி சரணம் சரணம் 🌹🌹🙏🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிவ’ என்கிறபோது முதல் எழுத்தான ‘சி’யிலேயே அம்பாள் ‘இ’காரமாகப் பிரிவற ஒட்டிக்கொண்டு உயிர் தருகிறாளென்று சொல்ல வந்தேன்
இதைச் சொல்லும்போதே இன்னொன்று கண்டு பிடித்திருக்கிறேன்!’ ஈச்வரன்’ என்றாலும் முதலில் ‘ஈ’தான் உட்கார்ந்திருக்கிறது!
பீஜம் என்றால் விதை. ஒரு சின்ன விதைக்குள் எப்படி மரமே மறைந்திருக்கிறதோ, அப்படி மஹா மந்த்ர சக்தியை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டுள்ள திவ்ய அக்ஷரங்களையே ‘பீஜம்’, ‘பீஜாக்ஷரம்’ என்பது.
சக்தி சேராவிட்டால் சிவம் சவம் என்பதை நம் தமிழ் வழக்கில் ஒலிகளுக்கு அழகாகப் பெயர் கொடுத்திருக்கும் முறையில் பார்க்கிறோம். சிவ-சக்தி ப்ரணவத்தில் ‘ஈ’ வருகிறது;
சக்தி இல்லாவிட்டால் சிவம் சவம் என்றால் என்ன அர்த்தம்? [சிரித்து] யசமானியம்மாள் இல்லாமல் ஐயாவுக்குச் செயலே இல்லை என்று அர்த்தம்! பேச்சு வழக்கைக்கூடச் சொன்னேனே, ”உனக்குப் இதைப் பண்ண சக்தி இருந்தா பண்ணு! இல்லாட்டா
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேத் ஏவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதும் அபி
‘ஸ்பந்திதும்’ – அசைவதற்கு; ‘அபி’ – கூட; ‘குசல: கலு’ – ஸாமர்த்தியமில்லாமல் திராணியில்லாமல்தானே இருப்பார்?
சக்தியில்லாவிட்டால் சிவம் சவமாகத்தானே கிடக்க வேண்டும்?
(வெள்ளிக்கிழமை பிரதோஷம்)
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேத் ஏவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதும் அபி
‘ஸ்பந்திதும்’ – அசைவதற்கு; ‘அபி’ – கூட; ‘குசல: கலு’ – ஸாமர்த்தியமில்லாமல் திராணியில்லாமல்தானே இருப்பார்?
சக்தியில்லாவிட்டால் சிவம் சவமாகத்தானே கிடக்க வேண்டும்?
-----------
இப்படி சொன்ன சங்கரர்
ஈசனின் பெருமைகளை அன்னையை புகழ்வதில் அதிகமாக மறைத்து பேசி விட்டோம் ...
ஏதோ இவர்கள் இருவரும் வேறு வேறு என்பது போலவும் ஈசன் தனித்தன்மை இல்லாதவன் என்றும் அல்லவா படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் ..
இதை உடனே திருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்து
தனது 7வது சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தில்
*புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா*
என்று சொல்லி திருத்திக்கொள்கிறார் ...
அகம் புருஷிகா என்று படிக்க வேண்டும் ...
பரமேஸ்வரன் தனது எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஒரு பெண் உருவம் கொடுத்தான் ..
ஈசனின் எண்ணங்கள் என்றுமே மிகவும் உயர்ந்தவை , சத்யமானவை , மங்களாகரமானவை , அழகானவை என்பதால் அவன் கொடுத்த பெண் உருவம்
அழகுக்கு எவரும் ஒவ்வாத வல்லியாய் ,
கருணை யை கடல் போல் கொண்டவளாய்
தாய்மையின் உச்சமாய்
அம்பாளாய் தோன்றினாள்...
நம் எண்ணங்களை நம்மிடம் இருந்து பிரிக்க முடியுமா ?
இல்லை அல்லவா
அதுபோல் அம்பாளையோ ஈசனையோ பிரிக்க முடியாது ...
சேர்ந்தே வழி படவேண்டும் என்று ஆதி சங்கரர் சொல்கிறார் ... 💐💐💐
1. கம்பன் ராமாயணத்தில் உத்திரகாண்டம் பாகம் எழுதும் போது அனுமனை பற்றி ஒரு வரியும் சொல்ல வில்லை ஏன் ?
2. வால்மீகி தனது அடுத்த பிறவியில் எவராக பிறந்தார் ?
A) காளிதாசர்
B) ராமானுஜர்
C) துளசி தாசர்
D) மராட்டிய மன்னர் வீர சிவாஜி
இதில் எது சரி ?
3. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் வேதத்தில் ஒரு பிரிவு / பாகம்
சரியா தவறா ?
4. அனுமன் சாலீஸாவில் ஏன் கடைசியில் சாட்சியாக கௌரீஸாவான பரமேஸ்வரனை அழைக்கிறார் .. ??
ராமரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் ?
5.. மகாபலியை ஏமாற்றி மூன்று அடி மண் வேண்டும் என்று சொன்ன வாமனனை ஏன் ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறாள் ... ??
அவர் உண்மையில் உத்தமமான செயல் செய்யவில்லையே ...
6. சௌந்தர்யலஹரியில் சிவனின் சிந்தனைக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது தான் அம்பாள் என்கிறார் இங்கே என்ன பெயரில் இப்படி பொருள் உணர்த்துகிறார் ?
7. சிவானந்த லஹரியில் சங்கரர் என்னிடம் ஒன்று இருக்கிறது அதை எடுத்துக்கொண்டு சென்றால் நீ பிக்ஷை எடுக்கும் போது மிகவும் உதவியாய் இருக்குமே .. என்கிறார்
சங்கரர் எதை தன்னிடம் இருப்பது என்கிறார் ?
8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் *ஸம்பத்கிரீ* எனும் திருநாமம் அன்னையின் யானை படைத்தலைவி என்பதை குறிக்கும் .. *மந்திரிணீ* எனும் திருநாமம் எதை குறிக்கும் ?
Your time starts now . 👍🙌🙌🙌
3 ✅பதினெட்டுப் புராணங்களில் கடைசிப் புராணமான பிரம்மாண்ட புராணத்தில் உத்தரகாண்டம் என்ற பகுதியில், லலிதோபாக்கியானம் என்றொரு கிரந்தம் உண்டு.
இந்த லலிதோபாக்கியானமானது, ஸ்ரீலலிதாம்பிகையின் பெருமையைப் பற்றி அகத்தியரும் அவருக்கு குருவாக விளங்கும் ஹயக்ரீவரும் உரையாடிக் கொண்டிருக்கும் காட்சியை விவரிக்கிறது.
4. That is not the sole reason . When hanuman burnt Srilanka HE derived such power from lord Shiva to do the big task . 🔥
Besides tulasidas was struggling to execute his version of Ramayana before pandits and scholars of Varanasi ...
The pandits said if lord kasi Viswanath accepts then tulasidas can execute his version ...
They kept his book under many books near kasi viswanath and waiting for the result next day ...
When they opened the door next day they found Tulasidas ramayana was on top of all books and the following were written
*Satyam Sivam Sundaram* means Ramayanam is *Satyam* and It is *Sivam* ... Auspicious ...
It is *Sundaram* ... Means beautiful ....
To express his gratitude he praises lord Siva profusely in hanuman salisa and his version of Ramayana like what kamban did ...
Hence the clarification
5.. That is not the reason . Mahabali abducted all wealth of lord indira illegally .
The blood of asuras was running in his body ...
Lord Vishnu in His Vamana avatar He retrieved all that illegally possessed by the king back to Indira ..
Though He did some tricks He was not the beneficiary of His acts but to help others who deserve it ...
This is why He remains Uthaman ..
People who chant Hare Rama Hare Krishna are able to free themselves from any material desires and connect with the almighty. This further helps in attaining moksha.
Lord Krishna followers from across the globe worship him on this day by chanting his mantras. One of the most popular Lord Krishna mantras is the hare Krishna maha-mantra.
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
It Helps Us Connect With Ourselves
As we grow up and get to work to earn a livelihood, things change. With time we slowly start to get inclined towards materialistic things and these change our perspective completely. We start to fear the loss of material things and in between living this fear, we lose our real selves.
Chanting Hare Krishna mantra helps us connect with our real selves. We are able to realise our real dreams, fears.
It Helps Control Our Mind
maha mantra lord krishna
Chanting this mantra can help you get hold of your mind. Why is it important? The expert shared that those who have control over their mind lead a peaceful, happy mind. According to Bhagwat Gita, people who don't have control over their mind, their mind becomes their biggest enemy. Chanting this mantra helps one get peace and control of the mind.
Today, most of us hunt for happiness. Even after having the biggest materialistic things, we fail to find our happiness. That's because in this race to buy the biggest things, we lose ourselves and really forget where we really found happiness. By chanting the Hare Rama Hare Krishna mantra, we are able to connect with God and the association gives us mental bliss.
Everyone wishes to free themselves from the cycle of life but this liberation isn't easy. This endless cycle of birth and death can be achieved only when we get free from our desire for materialist things completely.
People who chant Hare Rama Hare Krishna are able to free themselves from any material desires and connect with the almighty. This further helps in attaining moksha.
It Makes You Build A Strong Relationship With God
lord krishna maha mantra chanting
The expert shared that we make a lot of relationships when we enter this life, while some continue to be with us lifelong, others leave us for some reason or the other. Relationships that stay strong and full of love till the end of your life are actually our biggest strength and make our life worth living.
Don't Miss: Must Chant Mantras To Impress Lord Krishna
Chanting this Lord Krishna mantra helps us build another relationship and this one with Lord Krishna, our God. This relationship helps us stay strong all life long and take the right route through the different journeys we pass through.
Overall, chanting the Hare Krishna Hare Rama maha-mantra helps us connect with not just the almighty but also ourselves. It brings a lot of positivity to our everyday lives. The expert suggested that the mantra can be chanted anytime and for any number of times depending on one's choice.
எது மஹாமந்திரம்:
என்ற 16 வார்த்தைகள் அடங்கிய மந்திரமே மஹாமந்திரம் ஆகும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
மஹாமந்திரத்தை உருவாக்கியது யார்?
இம்மஹாமந்திரம் கலி சந்தரண உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மந்திரம்
‘மன்’ என்றால் மனம். ‘திரா’ என்றால் விடுவிப்பது. மந்திரம் என்றால் மனதை (துன்பங்களில் இருந்து) விடுவிப்பது என்று பொருள்.
மஹாமந்திரம் ஒரு விளக்கம்:
அனைத்து மந்திரங்களுக்கும் பெரிய மந்திரம், மஹாமந்திரம். சாதாரணமாக ஒரு மந்திரம், குறிப்பிட்ட துன்பத்திலிருந்து மனதை விடுவிக்கும். ஆனால் “மஹா மந்திரம்” என்றால் எல்லா துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்தது என்று பொருளாகும்.
ஜபம் என்றால் என்ன?
பகவானின் நாமங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினசரி விடாது உச்சரித்து வருவது ஜபம் எனப்படும்.
ஜபயோகம் என்றால் என்ன..?
பகவானின் நாமங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினசரி விடாது உச்சரித்து வருவதால், இறைவனுடன் தொடர்பு கொள்வதே ஜப யோகம் ஆகும்.
மஹாமந்திர ஜப யோகம் செய்ய எந்த வகையான குறிப்பிட்ட விதிமுறைகளும் இல்லை.
யார் சொல்லலாம், எப்போது சொல்லலாம்..?
ஜாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம்.
வேத சாஸ்த்திரத்தில் ஹரி நாமத்தின் உன்னத மஹிமை:
பிரம்மாண்ட, பத்ம புராணம்
1000 விஷ்ணு நாமங்கள் : 1 ராம நாமம்
3 ராம நாமங்கள் : 1 கிருஷ்ண நாமம்
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில் 4 கிருஷ்ண நாமங்கள் உள்ளது.
4 கிருஷ்ண நாமங்கள் : 4 x 3 ராம நாமங்கள் =
12 ராம நாமங்கள்
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில் 4 ராம நாமங்கள் உள்ளது.
1 ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் : 16 ராம நாமங்கள் (12 + 4)
16 ராம நாமங்கள் : 16 x 1000 விஷ்ணு நாமங்கள் =
16,000 விஷ்ணு நாமங்கள்
1 ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் : 16,000 விஷ்ணு நாமங்கள்
1 மாலை; 108 மணிகள்
ஆகையால் 1 மாலை ஜபம் செய்தால் : 108 x 16,000 விஷ்ணு நாமங்கள்
= 17,28,000 விஷ்ணு நாமங்கள்
16 மாலைகள் ஜபம் செய்தால் 16 x 17,28,000 = 2,76,48,000 விஷ்ணு நாமங்கள் சொல்லும் பலன்
கருட புராணம்
ப்ருஹன் நாரதீய புராணம்:
ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி
ஏவ கதிர் அன்யதா
மொழிபெயர்ப்பு
இந்தக் கலியுகத்தின் உபாதைகளில் இருந்து விடுபட, ஹரியின் நாமத்தை ஜபிப்பதைத் தவிர வேறு கதியில்லை, வேறு கதியில்லை.
கலி சந்தரன உபநிஷதம் :
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
நத: பரதரோவய: சர்வே வேதேஷு த்ரிஷயதே
மொழிபெயர்ப்பு
கலி யுகத்தின் கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 16 நாமங்களே. பிறவிப் பெருங்கடலைக் கடக்க இப்புனித நாமங்களை உச்சாடனம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. இதுவே அனைத்து வேதங்களின் முடிவாகும்.
ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம் (ஆதி லீலை 7.73-74):
கிருஷ்ண மந்த்ர ஹைதே ஹபே ஸம்சார மோசன
கிருஷ்ண நாம ஹைதே பாபே கிருஷ்ணேர சரண
நாம வினு கலி காலே நாஹி ஆர தர்ம
ஸர்வ மந்த்ர ஸார நாம, ஏஇ ஷாஸ்த்ர மர்ம
மொழிபெயர்ப்பு
கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பதால் பௌதிக வாழ்விலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். உண்மையில், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதால் பகவானின் தாமரைத் திருவடிகளை எளிதாகக் காண இயலும்.
பகவத் கீதை (பதம் 9.14) :
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ் ச த்ருட-வ்ரதா:
நமஸ்யந்தஷ் ச மாம் பக்த்யா நித்ய-யுக்தா உபாஸதே
மொழிபெயர்ப்பு
எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.
பகவத் கீதை (பதம் 10.25) :
மஹர்ஷீணாம் ப்ருகுர் அஹம் கிராம் அஸ்ம்-யேகம் அக்ஷரம்
யக்ஞானாம் ஜப-யக்ஞோ (அ)ஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:
மொழிபெயர்ப்பு
மகா ரிஷிகளில் நான் பிருகு; சப்தங்களில் நான் திவ்யமான ஓம்காரம்; யாகங்களில் நான் திருநாம ஜபம்: அசையாதனவற்றில் நான் இமயமலை.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 1.1.14) :
ஆபன்ன: ஸம்ஸ்ருதிம் கோராம்யன் நாம விவசோ க்ருணன்
தத: ஸத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம்
மொழிபெயர்ப்பு
பயமே சொரூபமானதும் கூட கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவ ராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன.
ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலனம் ஏவ வா
வைகுண்ட - நாம – க்ரஹணம் அசேஷாக - ஹரம் விது:
மொழிபெயர்ப்பு
பகவானின் புனித நாமத்தை ஒருவன் (வேறொன்றைக் குறிப்பதற்காக) மறைமுகமாகவோ, விளையாட்டாகவோ, இசை விருந்தாகவோ அல்லது அலட்சியமாகவோ ஜபித்திருந்தால் கூட, அவன் எண்ணற்ற பாவ விளைவுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான். எல்லா வேத வல்லுணர்களாலும் இது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 6.2.18) :
அஞ்ஞானாத் அதவா ஞானாத் உத்தமஸ்லோக - நாம யத்
ஸங்கீர்திதம் அகம் பும்ஸோ தஹேத் ஏதோ யதானல:
மொழிபெயர்ப்பு
நெருப்பு எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்து சாம்பல் ஆக்குகிறதோ, அவ்வாறு அறிந்தோ அறியாமலோ ஜபிக்கப்படும் பகவானின் புனித நாமம் கூட ஒருவனுடைய எல்லாப் பாவ விளைவுகளையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 6.3.22) :
ஏதாவான் ஏவ லோகே 'ஸ்மின் பும்ஸாம் தர்ம: பர: ஸ்ம்ருத:
பக்தி - யோகோ பவகதி தன் நாம க்ரஹணாதிபி:
மொழிபெயர்ப்பு
பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும்.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 6.3.23) :
நாமோச்சாரண-மாஹாத்ம்யம் ஹரே: பஸ்யத புத்ரகா:
அஜாமிளோ ’பி யேனைவ ம்ருத்யு-பாசாத் அமுச்யத
மொழிபெயர்ப்பு
என் மகன்களுக்கு நிகரான பிரியமுள்ள சேவகர்களே, பகவானுடைய புனித நாம ஜபத்தின் மகத்துவத்தைப் பாருங்கள். மகாபாவியான அஜாமிளன், பகவானின் புனித நாமத்தை உச்சரிக்கிறோம் என்பதை அறியாமலேயே, பகவானின் நாமத்தைச் சொல்லி தன் மகனை அழைத்தான். ஆயினும், பகவானின், புனித நாமத்தை ஜபித்ததால் பகவான் நாராயணரை அவன் நினைத்துக் கொண்டான். இவ்வாறாக மரணத்தின் கயிறுகளிலிருந்து அவன் உடனே காப்பாற்றப்பட்டான்.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 6.3.26) :
ஏவம் விம்ருஸ்ய ஸுதியோ பகவதி அனந்தே
ஸர்வாத்மனா விதததே கலு பாவ--யோகம்
தே மே ந தண்டம் அர்ஹந்தி அத யதி அமீஷாம்
ஸ்யாத் பாதகம் தத் அபி ஹத்தி உருகாய வாத:
ஆகவே, இவ்விஷயங்களையெல்லாம் கருத்திற் கொண்டுதான், புத்திசாலிகள், தங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், எல்லோருடைய இதயங்களிலும் உறைபவரும், எல்லாக் கல்யாண குணங்களுக்கும் உறைவிடமுமான பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதெனும் பக்தித்தொண்டைப் பின்பற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தண்டனைக்குரிய என் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களல்ல. பொதுவாக அவர்கள் பாவங்கள் புரிவதில்லை. ஆனால் தவறுதலாகவோ அல்லது பிரமையினாலோ சில சமயங்களில் அவர்கள் பாவம் செய்ய நேரிட்டாலும், அவர்கள் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதால், பாவ விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 6.3.29) :
ஜிஹ்வா ந வக்தி பகவத் - குண – நாமதேயம்
சேதஸ் ச ந ஸ்மரதி தச் – சரணாரவிந்தம்
க்ருஷ்ணாய நோ நமதி யச் - சிர ஏகதாபி
தான் ஆனயத்வம் அஸதோ 'க்ருத விஷ்ணு க்ருத்யான்
மொழிபெயர்ப்பு
அன்புத் தொண்டர்களே, எந்த பாவிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தையும், குணங்களையும் பாட தங்கள் நாவை உபயோகிப்பதில்லையோ, யாருடைய இதயங்கள் ஒரு முறையேனும் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை நினைக்கவில்லையோ, மேலும் யாருடைய தலைகள் ஒரு முறையேனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் வணங்கவில்லையோ அவர்களை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். பகவான் விஷ்ணுவுக்குச் செய்ய வேண்டிய மனித வாழ்வின் ஒரே கடமையைச் செய்யாதவர்களை என்னிடம் அனுப்புங்கள். இத்தகைய மூடர்களையும், அயோக்கியர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 6.3.31) :
தஸ்மாத் ஸங்கீர்த்தனம் விஷ்ணோர் ஜகன் மங்கலம் அம்ஹஸாம் மஹதாம் அபி கௌரவ்ய வித்தி ஜகாந்திக – நிஷ்க்ருதம்
மொழிபெயர்ப்பு
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, பகவானின் புனித நாம ஜபமானது, கொடிய பாவங்களின் விளைவுகளைக் கூட வேரறுக்க வல்லது. ஆகவே, சங்கீர்த்தன இயக்கத்தின் நாம சங்கீர்த்தனமே முழு பிரபஞ்சத்திலும் மிகவும் மங்களகரமான செயலாகும். இதை நீர் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களும் இதை முக்கியமாக எடுத்துக் கொள்வார்கள்.
ஸ்ருண்வதாம் க்ருணதாம் வீர்யாணி உத்தாமானி ஹரேர் முஹு:
யதா ஸுஜாதயா பக்த்யா சுத்யேன் நாத்மா வ்ரதாதிபி:
மொழிபெயர்ப்பு
பகவானின் புனித நாமத்தையும், அவரது செயல்களைப் பற்றியும் இடைவிடாது கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவனால், இதயத்திலுள்ள அழுக்கை அகற்றிவிடக்கூடிய தூய பக்தித் தொண்டின் படித்தரத்தைச் சுலபமாக அடைந்துவிட முடியும். விரதங்களை அனுஷ்டிப்பதாலும், வேதச் சடங்குகளை நிறைவேற்றுவதாலும் மட்டுமே இத்தகைய தூய்மையை ஒருவனால் அடைய முடியாது.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 12.3.51) :
கலேர் தோஷ-நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ க்ருஹ்ணஸ்ய முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்
மொழிபெயர்ப்பு
அரசே, இக்கலியுகம் கடலளவு குற்றங்கள் நிறைந்தது என்றாலும், இந்த யுகத்தில் ஒரு நல்ல குணமும் இருக்கவே செய்கிறது; ஹரே கிருஷ்ண மகா-மந்திரத்தை உச்சரிப்பதாலேயே, ஒருவனால் பௌதிக பந்தத்திலிருந்து விடுபட்டு உன்னத இராஜ்யத்திற்கு ஏற்றம் பெற முடியும்.
ஸ்ரீமத் பாகவதம் (பதம் 12.3.52) :
க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும் த்ரேதாயாம் யஜதோ மகை:
த்வாபரே பரிசர்யாயாம் கலௌ தத் தரி-கீர்த்தனாத்
மொழிபெயர்ப்பு
சத்திய-யுகத்தில் தியானத்தினாலும், திரேதா-யுகத்தில் யக்ஞங்களினாலும், துபாபர-யுகத்தில் பகவானின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு புரிவதாலும் அடையப்படக் கூடிய அதே பலனை, இக்கலியுகத்தில் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை உச்சரிப்பதாலேயே அடைந்துவிட முடியும்.
ஐம்புலன்களில் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஈர்க்கப்படுமானால், மனமும் தானாகவே அதில் குவிய ஆரம்பிக்கும்.
உதாரணமாக ஒருவர் ரேடியோவை விட, டிவியில் அதிக ஈடுபாடு காட்டுவது இயல்பு. ஏனெனில் டிவியில் பார்த்தல், கேட்டல் ஆகிய இருபுலன்களும் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் ரேடியோவில் கேட்கும் புலன் மட்டும் ஈர்க்கப்படுகின்றது.
மஹாமந்திர ஜப யோகாவில் வாய் பகவான் நாமத்தைக் கூற, காது பகவான் நாமத்தைக் கேட்க, கைகள் துளசி மாலையைத் தொட, கண்கள் பகவான் திருவுருவை தரிசனம் செய்ய, மூக்கு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்கள் மற்றும் அகர்பத்தி இவற்றின் மணத்தை நுகர ஐம்புலன்களும் ஒருசேர பகவானிடம் ஈர்க்கப்படுகின்றன. மேலும் பகவானிடம் ஈர்க்கப்படும் இச்சுவை, வேறு எல்லா சுவைகளையும் விட மிக உயர்வான சுவை, ஆகையால் நிரந்தரமாக மனம், பகவானிடம் ஒன்றுகிறது. இவ்வாறாக, மஹாமந்திர ஜப யோகம் முற்றிலும் விஞ்ஞானப் பூர்வமானது.
These verses are key verses of Bhakti Yoga.
The Supreme Lord here reveals His identity and opulences. He is the source of everything, material and spiritual. Scientists try to determine how the universe originated. Many other poets, writers and learned philosophers also speculate on this. But the devotees have no doubt that all creation comes from the Supreme Lord. Therefore, they worship the Lord with eternal love and devotion. They forever adore Him.
கிருஷ்ணர் 'அனைத்து ஆன்மீக மற்றும் பௌதிக உலகங்களின் மூல ஆதாரம்.' இதை அறிந்த ஒருவர் சரணடைந்து 'பக்தி சேவையில் ஈடுபடுகிறார்' மேலும் 'கிருஷ்ணரை முழு மனதுடன் வழிபடுகிறார்.'
ப.கீ 10.9:
ஒரு தூய பக்தரின் அறிகுறிகள் - கிருஷ்ணர் அவரது உயிராகவும் ஆத்மாவாகவும் மாறுகிறார். மேலும் அவர் தொடர்ந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்டுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருப்பார்.
"எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன"
"வாழ்க்கை முழுவதுமாக எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது"
“என்னைப் பற்றித் தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் அவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்”.
ப.கீ 10.10:
தூய பக்தருக்கு, பக்தி முன்னேற்றம் செய்வதற்குத் தேவையான புத்திசாலித்தனத்தைப் பகவான் தருகிறார் - 10.9 படி, தூய பக்தர்களின் செயல்பாடுகள் கிருஷ்ணரின் கருணையை ஈர்க்கின்றன. அவர் ஒரு பக்தரை பகவானிடம் திரும்பிச் செல்வதற்கு வழிகாட்டுகிறார்.
ப.கீ 10.11:
தூய பக்தருக்குப் பகவானின் சிறப்பு கருணை - பகவான் அனைத்து தடைகளையும் அழித்து, உள்ளத்தில் உள்ள அறியாமையின் இருளை, ஞானமெனும் சுடர் விடும் தீபத்தினால் அழிக்கின்றார்.
BG 10.9: Symptoms of a pure devotee - Krishna becomes his life and soul and he constantly hears about and discusses Krishna.
“Thoughts of My pure devotees dwell in Me”
“Life fully devoted to My service”
“They derive great satisfaction and bliss always conversing about Me”
BG 10.10: Lord’s reciprocation with His pure devotee. Lord gives us the required intelligence – The activities of pure devotees as per Text 10.9 attract Krishna’s mercy who guides a devotee Back to Godhead
BG 10.11: Lord’s reciprocation with His pure devotee. Special mercy of the Lord – Lord destroys all the impediments and dispels any ignorance in the heart, with the shining lamp of knowledge.
*
1/1
a. தூய பக்தர்களால் / By pure devotees
b. ரிஷிகளால் / By the Rishis
c. சித்தர்களால் / By Siddhas
d. தேவர்களால் / By the demigods
ப. கீ. 10. 2
தேவர்களோ மகாரிஷிகளோ கூட என்னுடைய வைபவங்களை அறிவதில்லை; ஏனெனில், எல்லா விதங்களிலும், தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நானே அதிபதியாவேன்.
BG: 10.2
Neither the hosts of demigods nor the great sages know My origin or opulences, for, in every respect, I am the source of the demigods and sages.
*
1/1
a. செல்வந்தன் ஆவது/ Becoming rich
b. செய்யும் தொழிலில் நிபுணன் ஆவது/ Becoming a professional expert
c. பக்தித் தொண்டு செய்வது/ To involve in devotional service
d. மேலுள்ளவை All the above
பகீ.10.8 - ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.
BG 10.8: I am the source of all spiritual and material worlds. Everything emanates from Me. The wise who perfectly know this engage in My devotional service and worship Me with all their hearts.
3. பகவானை அடையும் வழிமுறையை அவர் நமக்கு எப்போது உணர்த்துவார்? / When will bhagavan make us realize the way to reach him ?
*
1/1
a. அவருக்கு இடையறாது அன்புடன் சேவை செய்தல் / By serving him with unflinching devotion.
b. நமது ஞானத்தைப் பயன்படுத்தி / By using our wisdom
c. ஆம்,மௌன விரதம் இருந்தால் By silent fasting
d. ஆம், நிறைய புத்தகங்கள் படித்தால் / By sincerely reading books
Feedback
ப.கீ: 10.10
எனது அன்புத் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.
BG: 10.10
To those who are constantly devoted to serving Me with love, I give the understanding by which they can come to Me.
*
1/1
a. புகழ், அதிர்ஷ்டம், சிறந்த பேச்சு, உறுதியான தன்மை மற்றும் பொறுமை/ Fame, fortune, fine speech, steadfastness and patience
b. அழகு, நீண்ட கூந்தல், நன்றாக பாடுதல்/ Beauty, long hair, fine singing
c. பாடும் திறமை, ஒளி பொருந்திய கண்கள்/ Singing abilities, sparkly eyes
d. குழுவாக பணி செய்தல், பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் திறன்/ Team work, ability to multitask
BG 10.34: பட்டியலிடப்பட்ட ஏழு செல்வங்கள் - புகழ், அதிர்ஷ்டம், சிறந்த பேச்சு, நினைவாற்றல், புத்திசாலித்தனம், உறுதிப்பாடு மற்றும் பொறுமை - பெண்பால் கருதப்படுகிறது. ஒருவன் அவைகளையோ அல்லது சிலவற்றையோ வைத்திருந்தால் அவன் புகழுடையவனாகிறான்.
BG 10.34: The seven opulences listed – fame, fortune, fine speech, memory, intelligence, steadfastness and patience – are considered feminine. If a person possesses all of them or some of them he becomes glorious.
*
1/1
a. செல்வதை அழிக்கிறார் / Destroys wealth
b. அமைதியைக் கெடுக்கிறார் / Spoils peace
c. அறியாமையைப் போக்குகிறார் / Removes ignorance
d. ஆயுளைக் குறைக்கிறார் / Reduces life
ப.கீ: 10.11
அவர்களிடம் விசேஷ கருணையைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விட்டு எரியும் தீபத்தினால் அழிக்கின்றேன்.
BG: 10.11
To show them special mercy, I, dwelling in their hearts, destroy with the shining lamp of knowledge the darkness born of ignorance.
*
1/1
a. அர்ஜுனன் மற்றும் நாரதர் / Arjuna and Narada
b. நாரதர் மற்றும் தேவலர் / Narada and Devala
c. வியாசர் மற்றும் அஸிதர் / Vysa and Asitha
d. மேலுள்ளவர் அனைவரும் / All the above
ப.கீ: 10. 12-13
அர்ஜுனன்கூறினான்: நீரே பரப்பிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம், நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப்பெரியவர், உம்மைப் பற்றிய இந்த உண்மையினை நாரதர், அஸிதர் , தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர். இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.
BG: 10. 12-13
Arjuna said: You are the Supreme Personality of Godhead, the ultimate abode, the purest, the Absolute Truth. You are the eternal, transcendental, original person, the unborn, the greatest. All the great sages such as Nārada, Asita, Devala and Vyāsa confirm this truth about You, and now You Yourself are declaring it to me.
7. வேதங்களில் பகவான் கிருஷ்ணர் யார்? / Which Veda represents Lord Krishna?
*
1/1
a. சாம வேதம் / Sama Veda
b. ரிக் வேதம் / Rig Veda
c. அதர்வண வேதம் / Atharvana Veda
d. யஜூர் வேதம் / Yajur Veda
Feedback
ப.கீ: 10.22
வேதங்களில் நான் ஸாம வேதம்; தேவர்களில் நான் ஸ்வர்க்க மன்னனான இந்திரன்; புலங்களில் நான் மனம்; உயிர்வாழிகளில் நான் உயிர் சக்தி (உணர்வு)
BG: 10.22
Of the Vedas I am the Sāma Veda; of the demigods I am Indra, the king of heaven; of the senses I am the mind; and in living beings I am the living force [consciousness].
8. தைத்ய அசுரர்களில் பகவான் தாம் யாராக இருப்பதாக கூறுகிறார்?/ Lord Krishna is in which form among Daitya demons?
*
1/1
a. மஹாராஜா பலி/ Maharaja Bali
b. பிரஹ்லாத மஹராஜ் / Prahalada Maharaj
c. இராவணன்/ Ravana
d. விபீஷணன் / Vibhishana
Feedback
ப.கீ: 10.30
தைத்ய அசுரர்களில், பக்தியில் சிறந்த பிரகலாதன் நான்; அடக்கி ஆள்பவற்றில் நான் காலம்; மிருகங்களில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன்.
BG: 10. 30
Among the Daitya demons I am the devoted Prahlāda, among subduers I am time, among beasts I am the lion, and among birds I am Garuḍa.
*
1/1
a. பொக்கிஷம்/ Treasure
b. ஒரு ஒப்பந்தம்/ A deal
c. மௌனம்/ Silence
d. கதை/ Story
Feedback
ப.கீ 10.38
அடக்கி ஆளும் முறைகளில் நான் தண்டனை. வெற்றியை நாடுபவர்களில் நான் நீதி . இரகசியங்களில் நான் மௌனம்.ஞானிகளில் நான் ஞானம்
B.G.10.38
punish in repressive regimes. I do justice to those who seek success. I am silent on secrets. Among the sages I am wisdom
*
1/1
a. a. முழு சக்தி / Whole energy
b. தியான சக்தி / Dyana power
c. ஒரு சிறு பொறி / A tiny spark
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
ப.கீ: 10.41
அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.
BG: 10. 41
Know that all opulent, beautiful and glorious creations spring from but a spark of My splendor.
Total points
10/10
(
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️
(Periyava sent the prasadam by flight, accepting the request of His devotee)
“Once I breathe my last, Periyava must favour me by sending Ganga Jalam and Tulasi leaves as prasadam to cleanse the body and soul and get me liberated”.
No one else except Periyava heard this strange request and neither Sathanoor Krishnamoorthy Aiyar mentioned about it to anyone.