ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (1) பதிவு10

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

  தேவகார்ய ஸமுத்யதா

பதிவு 10

இன்று நாம் பார்க்கப் போவது 5வது திருநாமம் .

எதற்காக சிதக்னிக்குண்டலத்தில் இருந்து தோன்றினாள் ? 

அவளுக்கும் உண்மையில் பிறவிகள் உண்டா மாந்தர்களைப்போல ?? 

5வது திருநாமம் பதில் சொல்கிறது ..

தேவகார்ய ஸமுத்யதா

தேவர்களின் சகல காரியங்களிலும் உதவுபவள்.  

தேவர்களால் முடியாததை எல்லாம் முடிக்கும் சக்தியுள்ள தேவி அல்லவா இவள்?

தேவர்களுக்கு உதவுபவள். 

தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். 

தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்.🚩🚩🚩

ஸமுத்யதா என்றால் வழங்குபவள் .

சரி தேவர்கள் என்றால் விண்ணோர்கள் . அமரர் தங்கோன் இருக்குமிடம் ..

அப்படி என்றால் அம்பாள் அவர்களுக்கு மட்டும் தான் வருவாளா ? 

நாமும் அவள் பிள்ளைகள் தானே நாம் அழைத்தால் வர மாட்டாளா ? 

முதலில் நாமும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நம் மனதில் வரவேண்டும் .

வந்தால் மட்டுமே போதாது 

அப்படிப்பட்ட உயர்ந்த சேவைகள் செய்ய வேண்டும் .. 

விண்ணவர் யாவரும் வந்திறங்கி பேணுதர்க்கெண்ணிய எம் பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணும் அன்பு பூணுதற்கெண்ணிய எண்ண மன்றோ நான் முன் செய்த புண்ணியம் என்கிறார் பட்டர் 

அவள் எண்ணங்கள் நம் நெஞ்சில் வந்து விட்டாலே நாமும் தேவர்கள் நிலைக்கு உயர்ந்து விடுகிறோம் ..

பிறகு அழைத்தும் பாராமல் அவள் எப்படி இருப்பாள் ? 💐💐💐


என்ன அந்த தேவ காரியம் . ஏன் அவள் சிதக்நிகுண்டலத்தில்
இருந்து ஒளி பிழம்பாய் தோன்றவேண்டும் ? 

பண்டாசுரன் காமனை எரித்து மிஞ்சிய பஸ்பத்தில் இருந்து தோன்றியவன்.. 

காமம் முழுவதும் எரியாமல் மிஞ்சி இருக்கும் சாம்பல் மீண்டும் காமம் ஓங்கி எழ அசுரனாய் அவதரித்தது ..

🔥🔥🔥

சிரித்தான் ஈசன் . நான் எரித்தேன் காமனை என்  சக்தி எரிக்கட்டும் அவன் சாம்பலை என்றான் ..

துடித்தனர் தேவர்கள் . புலியுடன் விளையாடியவர்கள் புலித் தோல் போத்தியவனோடு விளையாடியதால் வினை கொண்டனர் ..

வேண்டினர் தேவியை வீரம் கொண்டு அரக்கனை அழிக்க  எல்லோரும் ஒரு முகமாய் திரிபுரையை வேண்ட தாய் மனம் மணம் வீச 


தாரகை ஒளிக்குழம்பாய் 

உதிக்கின்ற செங்கதிராய், 

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாய் , 

மனோன்மணியாய் , 

சிந்தாமணியாய் 

ஸ்ரீ லலிதையாய்

பஞ்சமியாய் 

பைரவியாய் 

பஞ்சபாணியாய் 

இன்சொல் திரிபுர சுந்தரியாய் 

சிந்தூரமேனியளாய், 

நாயகியாய் , 

நாராயணியாய் 

நான்முகியாய் ,

கை நளின பஞ்ச பாணியாய் 

பாஸாங்குசம் உடையவளாய்  

சாதி நச்சு வாயினியாய் , 

மாலினியாய் , 

மந்திரிணீயாய் 

ஸம்பத்துகிரியாய்

அச்வாரூடாவாய் 

பவானியாய்

வாராஹியாய் , 

சூலினியாய் , 

மாதங்கியாய் , 

வஞ்சகர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டியாய் , 

காளியாய், 

ஒளிரும் கலா மண்டலியாய் , வைரவியாய் , 

வார்க்கும் குங்கும முலையுடன் 

அதன் மேல் முத்து மாலை தவழ 

அலர் கதிர் திங்களும் ஞாயிறும் போல் 

அண்ணாமலை மகரஜோதி கலந்த தீபமாய் தோன்றினாள் 

தேவர்களாகிய நம் வாழ்வும் சிறக்கவே ... 💐💐💐👍👍👍🌷🌷🌷🔥🔥🔥🔥


அன்னையின் தோற்ற வர்ணனை தொடர்கிறது

உதிக்கின்ற செங்கதிராய்

உச்சித்திலகமாய் 

உணர்வுடயோர் மதிக்கின்ற மாணிக்கமாய் , 

மனோன்மணியாய் 

சிந்தாமணியாய் 

வையிர குழையாய் , பனி மா மதியின் குழவியாய் 

பச்சைக் கற்பூரத்தின் மணமாய் 

பச்சை பரிமள பசுங்கொடியாய் , 

பைங்கிளியாய் , 

தாமரைகள் கோயில் கட்டும் ஆலயமாய் , முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் தையலாய் 

💐💐💐🙌🙌🙌


முக்கண்ணியாய் , 

திரிப்புரையாய் , 

முகிழ் நகையாய் , 

பாலும் தேனும் பாகும் போல் பனி மொழியாய் 

சுந்தரியாய் 

அந்தரியாய் 

மடப்பூங்குயிலாய் , 

கோல இயல் மயிலாய் , 

இமவான் தந்த கோமளமாய் , 

கைலாயருக்கு கிடைத்த கனங்குழையாய் ... கடம்பாவிடையாய் 

பாரும் புனலும், கனலும் வெங்காலும் படர் விசும்புமாய் 

வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவும் பகலும்  சூழும் சுடர்க்கு நடுவே சுடரும் ஒளியாய் 

நம் தாயாய் , மகாராணியாய் , 

சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் போகும் ராஜ ராஜேஸ்வரியாய் 

சிவசக்தியாய் தோன்றினாள் உலகம் உய்யவே 💐💐💐🙌🙌🙏🙏👍👍👍👣👣🌷🌷


ஐந்தாவது திருநாமம் .. அவள் தீய சக்திகளை அழிக்க உள்ளம் உருகி வேண்டுவோர் நலம் வாழ தோன்றி கொண்டு இருப்பாள் .. கண்ணன் கீதையில் சொன்னது இவளுக்கும் மிகவும் பொருந்தும் ..

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி பாரத |

அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |

தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (IV. 7-8)

எப்போதெப்போது தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டாலும் : “ *யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்-பவதி”;* 

தர்மத்துக்கு ஹானி ஏற்பட்டால் என்ன ஆகும்? அதர்மத்துக்கு அபிவிருத்தி உண்டாகும். அதைச் சொல்கிறார்: *“அப்யுத்தாநம் அதர்மஸ்ய.”* 

இப்படி தர்மம் க்ஷீணித்து, அதர்மம் மேலோங்கும் போது, எப்போதெல்லாம் இப்படி ஏற்படுகிறதோ, அப்போது — “ *ததா* ”: “அப்போது” ;

அப்போது, என்னையே பிறப்பித்துக் கொள்கிறேன்: “ *ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம்.”*🔥🔥🔥


இது ஏதோ அப்போதைக்குப் பண்ணின கார்யமாக முடிந்துபோய் விடக்கூடாது. 

அப்புறமும் கொஞ்சம் நீண்ட காலத்திற்கு லோகத்தில் தர்மம் நன்றாக ஸ்தாபிதமாயிருந்து, ஸாதுக்கள் நிம்மதியாக வாழும்படியாகவும், துஷ்டர்கள் தலை ஓங்காதபடியும் செய்யவேண்டும்.

சைதில்யம் அடைந்த தர்மம் லோகத்தில் எந்நாளும் நலியாமல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படிப் பண்ணுவதற்கில்லைதான். 

எதிரெதிர் சக்திகள் — pair of opposites என்பவை — போராடிக் கொண்டு மாறி மாறி மேலுக்கும் கீழுக்கும் போவதில்தான் லோக நாடகமே இருக்கிறது. 

ஆனாலும் ஸ்ருஷ்டியின் விசித்ரப் போக்கில் இது ஸம பலப் போராட்டமாக இல்லாமல் ஆஸுரமான (அஸுரத்தனமான) அதர்மதத்திற்கே ஜாஸ்தி ஆளுகை கொடுத்துவிடுவதால் நாடக ரஸம் போய் விரஸமாகி விடுகிறது. 

இந்த மாதிரி ரொம்பவும் முற்றிப்போகும்போதுதான் அவதாரம் எடுத்து சீர்படுத்துவது. 

இப்படி சிஷ்ட ரக்ஷணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்து தர்மத்தின் ஆளுகையை ஏற்படுத்திவிட்டு நாம் திரும்பிய பிறகும் ரொம்ப சீக்ரமே அஸுரர்கள் தலைதூக்கி சிஷ்டர்களைத் தலை சாய வைக்கத்தான் பார்ப்பார்கள்.💦💦💦

அதர்ம சக்திக்கு ரொம்ப சீக்ரமே ‘ *அப்யுத்தானம்* ’ (எழுச்சி) உண்டாகப் பார்க்கும். 

நமக்கு நாமே பிறப்பைக் கொடுத்துக்கொண்டு மெனக்கிட்டு அங்கே போய்ப் பண்ணினது இவ்வளவு சுருக்க (விரைவில்) வீணாகி விடாமல் செய்யணும். 

எந்நாளுக்குமாக தர்மத்தைப் பெர்மனென்ட் பண்ணுவதற்கில்லையானாலும், ரொம்பவும் டெம்பரரியாகப் பிசுபிசுத்து விடாமல், கொஞ்சம் நீண்ட காலத்துக்கு ஆழமாக நிலைநாட்டவேண்டும். 🌺🌺🌺


மேலெழ வெறும்
ஸ்தாபனம்’ இல்லை, 

ஆழமாக ‘ *ஸம்-ஸ்தாபனம்’* பண்ண வேண்டும்” என்று நினைப்பார். “ *தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய* ”: தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்காக.

என்னதான் ‘நன்கு’ நிலைநாட்டினாலும், சாச்வதமாக ஸ்தாபிப்பதற்கில்லையல்லவா? 

அதனால் ஒரு காலகட்டம் ஆன பிற்பாடு மறுபடியும் அதர்மம் கையோங்கும்தானே?

“ஓங்கிவிட்டுப் போகட்டும். எப்போதெப்போது இப்படி ஏற்பட்டாலும் அப்போது பிறக்கிறேன் என்றுதான் சொன்னேனே! மறுபடியும் சொல்கிறேன்; *ஸம்பவாமி யுகே யுகே:* 

இப்படிப்பட்ட ஒவ்வொரு ஸந்தர்பத்திலும் அவதாரம் எடுக்கிறேன்.”

யுகே யுகே’ என்றால் ‘ஒவ்வொரு யுகத்திலும்’ என்று ‘லிடர’லாக அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு யுகத்தில் ஒரு அவதாரம்தான் செய்வார் என்று நினைத்துவிடக்கூடாது. 

‘இனி எத்தனை யுகங்கள் ஸ்ருஷ்டி நடந்தாலும், அலுக்காமல் சலிக்காமல் தர்ம ஸம்ஸ்தானத்திற்காக மறுபடி மறுபடி அவதரிப்பேன்’ என்று பகவான் சொல்வதாகவே அர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டும்.👑👑👑👍👍👍


முதலில் யுக அளவைச் சொல்லாமல், “ யதா யதா” (எப்போதெப்போது) என்று தானே சொன்னார்? 

அதை அடுத்த ச்லோகத்திலேயே மாற்றி ‘யுகத்துக்கு ஒரு தடவை’ என்று பண்ணுவாரா?

எப்போதெல்லாம் தர்மம் மிகவும் சீர்கேடுற்று, அதர்மம் வலுத்தாலும் தாம் ஸத்துக்களைக் காப்பாற்றி அஸத்துக்களை அழிப்பதற்காக அவதாரம் என்ற பெயரில் ஜன்மா எடுப்பதாக பகவான் சொன்னார்.

பரித்ராணாய ஸாதூநாம்’ — “ஸத்துக்களைக் காப்பாற்றுவதற்காக” — என்று சொன்னதாலேயே, எத்தனைதான் அதர்மம் கையோங்கினாலும் அப்போதும் தர்மம் அடியோடு போய்விடாமல் தர்மத்தை அநுஷ்டிக்கும் ஸத்துக்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டிருப்பார்கள் என்று ஆகிறது.

ப்ரக்ருதியின் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்ட மநுஷ்யர்கள் மாதிரி கர்மாவுக்காக ஜன்மா தமக்கு இல்லை; 

லோக ரக்ஷணத்துக்காகவே தாமாக ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு ஜன்மா எடுக்கிறேன் என்று சொன்னார்.

சத்-சித்-ஆனந்தம் வெறும் 'அக்னி குண்ட' சம்பூதா என்றால் அது தேவேந்திரன் செய்த யாகத்தை மட்டுமே குறிக்கும். 

'சிதக்னி' என்று சொல்லும்போது, அது நமக்குள்ளே உள்ள 'சித்' என்பதைக் குறிக்கிறது. சச்சிதானந்தம் என்று சொல்வோமே, சத்-சித்-ஆனந்தம், அதில் வரும் 'சத்' என்பது எல்லாவற்றுக்கும் சத்தியமாக உள்ள, சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா. இந்த 'சத்'துடன் 'சித்' சேர்ந்தால் அது ஆனந்தமாகிற நிலைமை; அதுதான் சச்சிதானந்தம்.

இன்னும் புரிந்து கொள்வோம் 


She is the slayer of Asuraas like Bandan, Mahishan, Shumban, Nisumban etc., thus eager to serve all good souls  .    

            👌👌👌👌👌👌💐💐💐💐💐💐👍👍




Comments

ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 232* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*74வது திருநாமம்*
ravi said…
மந்திரிணீ மேலும் பாலாவுக்கு விவரிக்கிறாள் அம்பாளிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பற்றி ... தொடரலாமா ?
ravi said…
🏹 *Kalasankarsani missile*

Bhaṇḍa, the Dānava, if discharges the missile Āyurnāśana (Destructive of longevity). Ambal will discharge the missile in the form of *Kālasaṅkarṣaṇī* (Death controlling).

🏹 *Mahavagvadini missile*

The wicked Dānava if discharges the missile *Mūkāstra* (that of dumbness) among the armies of Śaktis. The mother of the universe will discharge the missile named *Mahāvāgvādinī* (the great and eloquent one).

🏹 *Sambhava missile*

By discharging the Śāmbhava missile of Lord Śiva the mother split up the Mahāmoha missile.

As the great battle took place thus with the continuous flow of missiles and counter missiles the sun, the lord of rays was about to reach the western mountain (the mountain of setting).

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
ravi said…
🏹 *Brahma bow* (which was created by Bhagwan Brahmaji himself),

Varuna's Nagapasa, Many divine Vaishnava arrows of Supreme Lord Hari, Lord Visvakarma's goad.
Brahmā gave her, a bow of imperishable nature and adamantine strength.

Hari gave them the immutable and unfading flowery weapon (arrows). Varuṇa the lord of aquatic beings gave them Nāgapāśa (the serpentine noose).

Viśvakarmā, the lord of subjects gave them goad.

Agni (the fire-god) gave a crown.

The Moon and the Sun gave them two large ear-rings.

The Ratnākara (Ocean-himself gave an ornament fully studded with the nine precious stones.

🏹 *Sugarcane bow,*

Pasa (noose) weapon and Ankusa weapon.
Who has bow made of sweet cane,

Arrows made of soft flowers,

And Pāśa and Ankuśa in her hands,

And who is surrounded,
By her devotees with powers great,

As personification of the concept of “ *Ahaṃ* ”

A divine umbrella gifted by Paramatma Shree Hari which is insignia of imperial power.

The consort of Lakṣmī (Viṣṇu) gave them an umbrella that was an insignia of imperial power.

The rivers Gaṅgā and Yamunā gave them two chowries shining brilliantly like the moon.🙌🙌🙌
ravi said…
பாலாவிற்கு நமக்கு வரும் சந்தேகம் போல் ஒரு கேள்வி உதித்தது

மந்திரிணீ தேவியே ... அன்னையின் ஒரு புன்னகைக்கு முன்னே என் இவ்வளவு ஆயுதங்கள் நமக்கு தேவை ...

ஏன் அன்னை பிற தெய்வங்களிடம் இருந்து ஆயதங்களை பெற வேண்டும் .. ??

கருணை கூர்ந்து இந்த சின்னவளுக்கு கொஞ்சம் சொல்லுங்கள் ...

மந்திரிணீ சிரித்தாள் ...

அங்கே ஸம்பத்துகிரியும் , அஸ்வாரூடாவும் , வாராஹியும் வந்து சேர்ந்து கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்கள் ...

நாளை பார்ப்போம் 💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 232* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌 59
ravi said…
*59 மன்மதனுடைய ரதம் போன்ற முகம்*

*ஸர்வஜன வச்யம்*👍👌👌
ravi said…
ஸ்புரத்கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகளம்

சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே 59
ravi said…
கண்ணாடிபோல் பிரகாசிக்கிற கன்னப்பிரதேசத்தில் பிரதிபலிக்கின்ற இரண்டு தாடங்கங்களுடன் கூடின உன்னுடைய இந்த முகமானது

நாலு சக்கரங்களுடன் கூடின மன்மதனின் தேர் என்று கருதுகிறேன்.

அதில் ஏறிக்கொண்டு மன்மதன் மஹாவீரனாக விளங்குபவனாய் சூரிய, சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய தேரில் போருக்குச் செல்லும் பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேசுவரனையே வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான்.🙌🙌🙌
ravi said…
தாடாங்க மௌக்திக ருசாங்குர தந்த காந்தி:
காருண்ய ஹஸ்திப ஶிகாமணினாதிரூட: |
உன்மூலயத்வஶுப பாதபமஸ்மதீயம்
காமாக்ஷி தாவக கடாக்ஷ மதங்கஜேதன்த்ர: ||7||

ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷமாகிற யானை உன்னுடைய காது தாடகங்களில் உள்ள முத்துக்களுடைய பிரகாஸத்தை தன்னுடைய தந்தங்களின் காந்தியாகக் கொண்டு,
நினது காருண்யமென்ற உத்தம மாவுத்தனால் செலுத்தப்பட்டு
எங்களுடைய பாபமாகிற விருஷத்தை வேருடன் களைந்து எறியட்டும்..
இங்கு அம்பிகையின் கடாக்ஷம் யானைக்கு சமமாகவும், அம்பிகையின் கருணையால் கடாக்ஷமானது பிறரிடம் ஏற்படுவதால், காருண்யமானது யானையின் மாவுத்தனாக வர்ணிக்கப்பட்டுள்ளது.....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
- கடாக்ஷ சதகம்.
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 10*👌
ravi said…
ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி

ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।

நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி

ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥ 2 ॥
ravi said…
*நாக சயன: –* அந்த பாற்கடலுக்கு நடுவுல ஆதிசேஷன் பாம்பு படுக்கையில அந்த நீல மேக சியாமளனாக,

நான்கு கரங்களோடு, வயத்துல தொப்புள் கொடியில இருந்து தாமரை.

அதுல பிரம்மா.

அந்த திருவனந்தபுரத்துல பத்மநாப சுவாமி மாதிரி அந்த தியானம் பண்றார்.
*ஜகன்னிவாஸேதி* – ஜகத்துல உள்ளும் புறமும் எங்கும் வசிப்பவர் இந்த விஷ்ணு பகவான்தான்.

இப்படி இந்த நாமங்களை நான் அடிக்கடி சொல்லும்படியாக என்னை வை, அப்படீங்கறார்.🙌🙌🙌
ravi said…
பகவானுக்கு எட்டு குணங்கள் அப்படீன்னு ஒரு வரிசை படுத்தறா. எண்குணத்தான் தாளை வணங்காத் தலை அப்படீன்னு திருவள்ளுவர் கூட சொல்றார். அந்த எட்டு குணங்கள் ராமாயணத்துல தாரை சில ஸ்லோகங்கள் சொல்றா

त्वमप्रमेयश्च दुरासदश्च जितेन्द्रियश्चोत्तमधार्मिकश्च।
अक्षय्यकीर्तिश्च विचक्षणश्च क्षितिक्षमावान्क्षतजोपमाक्षः ||

த்வமப்ரமேயஷ்ச துராஸதஷ்ச ஜிதேந்த்ரியஷ்சோத்தமதார்மிகஷ்ச |
அக்ஷய்யகீர்திஷ்ச விசக்ஷணஷ்ச க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷ ||
ravi said…
அப்படீன்னு இந்த எட்டு குணங்கள். இப்படி ஒரு எட்டு குணங்கள் தாரை சொல்றா.

உபநிஷத்ல ஏஷ ஆத்மா அபஹதபாப்மா, விஜரோ, விம்ருத்யு:, விஷோகோ, விஜிகித்ஸோ, அபிபாஸ:, ஸத்யகாம: ஸத்யசங்கல்ப: ன்னு இந்த எட்டு குணங்கள் பகவானுக்கு சொல்லி இருக்கா.

இப்படி எண்குணத்தான் அப்படீன்னு சொல்லலாம்.
ravi said…
குலசேகர ஆழ்வார் எட்டு நாமங்களை சொல்றார்

ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி

ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।

நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி

அப்படீன்னு இந்த எட்டு குணங்களை குலசேகர ஆழ்வார் பாராட்டறார் பகவான் கிட்ட, அப்படீன்னு சுந்தராச்சர்யார் சொல்லியிருக்கார்.

யாரு நல்ல வழியில போகணும்னு பகவானை நினைக்கறாளோ,

அவாளைத் தான் அவர் நல்ல கார்யங்கள்ல ஈடுபடுத்தறார்.

எவர் மேல அவர் கடாக்ஷம் இல்லையோ அவன் தப்பு வழியில போறதுக்கு விட்டுடறார்.

அந்த மாதிரி நாம நல்ல வழியில போகணும், பகவானை நினைக்கணும் ன்னு அதுக்கு வேண்டிக்கணும்.

அதற்கு இந்த நாமங்களை என் நாக்கு சொல்லும்படியா வை, அப்படீன்னு வேண்டிக்கறார்.

இந்த இரண்டு ஸ்லோகங்கள் பார்த்தோம்.

இந்த ஸ்தோத்ரத்துல நாற்பத்தியாறு ஸ்லோகங்கள் இருக்கு.

ரொம்ப அழகழகான கருத்துக்கள் எல்லாம் இருக்கு.

இதை சொல்லி முடிக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா🙌🙌🙌
ravi said…
ராமனும் அகஸ்தியரும்*🙏

நேற்று பானு சப்தமி ஆதித்யஹ்ருதயம் பாராயணம் 21 முறை இன்றும் செய்வது சிறப்பு🙏🙏

*அகஸ்தியர் கீதை*💥🔥🌞
ravi said…
ராமா வெற்றி என்ற சொல் அன்றி வேறு அறியா வீரத் திருமகன் அன்றோ நீ ...

வேதனைக் கொண்டு உன் சாதனை ஏன் மறந்தாய் ... ??

யார் தந்த போதனை இது ?

மாதொரு பாகனை நினையாமல் சாதனை ஏதும் பிறக்குமோ... ??

குருவே ... கொன்றேன் பலரை .. கொல்வேன் இன்னும் சிலரை ...

ராவணன் மீது விழும் அம்புகள் என் நெஞ்சை அன்றோ
தைக்கின்றது...

இதுவென்ன மாயம் ...??

என் நெஞ்சம் வலிக்க அவன் சிரிக்க பார்ப்போர் கண் இமைக்க மறப்பதேன்??

ராமா!!

உன் நெஞ்சில் வாழும் சிவம் ராவணன் விரும்பும் அகம் ..

தவறு செய்தாலும் அவன் சிவன் பாதம் விடுவதில்லை ...

உன்னுள் இருக்கும் சிவன் உனக்கும் வலி தருவதில் ஆச்சரியம் என்ன ?

குருவே .. அறிவேன் அவன் சிவ பூஜை அளவு நான் செய் அறியேன் .

அரி ஏன் என்றே கேட்க்கிறேன் என்னிடம்

பதில் இல்லை ..

உபாயம் ஒன்று சொல்வீர் அதை நன்று சொல்வீர் ... இன்று சொல்வீர்

ராமா ...

சிவன் கண்ணை குளிர வைத்தால் வெற்றி நிச்சயம் ..

ஒரு கண்ணாய் இருப்பவன் சந்திரன்

மறு கண்ணாய் இருப்பவன் சூரியன் .

நெற்றியில் இருப்பவன் அக்னி ...

சூரியன் கொஞ்சம் சாய்ந்தால் ஈசன் இரு கண்ணும் சந்திரன் ஆகிவிடும் ..

அக்னிக்கும் வேலை இல்லை அங்கே ...

சொல் ஆதித்யஹ்ருதயம்..

குளிர வை அவனை அந்த சிவனை ..

குவியும் பார் வெற்றிகள் ...

கோமகன் சொன்னான் போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம்...

வலி கொடுத்த ஈசன் ராமன் ஹிருதயம் தனில் பள்ளிக்கொண்டான் பாற்கடல் எனும் கருணை மீதே ...

எடுத்த அம்பு தொடுத்த சொல் அடுத்து நின்ற பகை அனைத்தும் சிவனாய் எழுந்து அழித்ததே ...

பத்து தலைகள் பந்து போல் மண்ணில் உருள ராமனும் விளையாடினான் கால் பந்து அங்கே

தெய்வம் தனையே வணங்கி நெஞ்சில் தீமை வளர்த்தால் ஒன்றும் உதவாது ...

உள்ளம் உதடுகள் ஒற்றுமை கொள்ள வேண்டும் ...

நாமங்கள் எதுவானாலும் நல்லதே செய்ய வேண்டும் ..

குருமுனி சொன்னதே வேதம் ஆனது ...

காஞ்சி தனில் இன்றும் நான்மறையாய் ஒலிக்கின்றதே....🔥🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ravi said…
🌺🌺'' Devotee who walked many miles to alleviate the heat of Sri Gopal - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹One of the best Vaishnava Acharyas of the Gaudiya dynasty, Sri Madhavendra Puri lived in Vrindavan.

🌺One day Sri Gopal appeared in his dream and revealed the place where he was hiding and I want to accept the love of your perfect pure devotion.

🌺I was ordered to emerge from where I am currently hiding and re-establish at the top of Govardhana hill.

🌺According to Sri Gopal's dream, a miraculous anointing was arranged after the discovery of the hidden idol at that place. The Govinda pool there was anointed with innumerable jugs of water and then installed on the Govardhana hill.

🌺A beautiful temple was built there and the worship of the gods was started in a special way according to the rules of Shastra.

🌺All with devotion, Sri Gopal raised his hands as he lifted Govardhana to protect his devotees
Stands tall.

🌺Once he appeared for Madhavendra Puri, I was in the bush for a long time so the summer heat was burning. Even though I was anointed with holy water, I still feel nauseous.

🌺He said that rubbing my whole body well with sandalwood and camphor would cool me down.


🌺 In those days, the Malayan forests near Jagannath Puri were the only place to buy rare sandalwood. By the command of the Lord, Madhavendra Puri was determined to get sandalwood from those forests to please him.


🌺 During his travels he trained some of his disciples to perform eternal worship in the temple. Madhavendra Puri traveled a few thousand kilometers barefoot to Orissa from Vrindavan.


🌺When he arrived in Jagannath Puri, they celebrated him.

🌺 To this end, the temple priests helped him to obtain large quantities of sandalwood and camphor. He began to return to the hospitality with great difficulty carrying the most precious, rare sandalwood load.


🌺The path he had to walk on carrying his precious sandalwood treasure was densely forested and full of mobs who hated Hindus.


🌺How will he cross several thousand miles through such dangerous land? But he did not care.


🌺He was always ready to risk his life to please Lord Gopal. This is the hallmark of his devotion.


🌺He was also willing to risk his life to alleviate the heat of Sri Gopal's heat. He walked thousands of miles to cool himself from that heat.


🌺He is such a special devotee. On the way Gopal appeared to him,

🌺Gopinath who was in the temple of Remuna said you put sandalwood and I will enjoy the pleasure.


🌺So, through this wonderful event, worship is not just a ritual; We understand that as spiritual understanding. ⁇🌹🌺
--------------------------------------------------- --------

🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…


🌹🌺' “ *ஸ்ரீ கோபாலரின் வெப்பத்தின் வெம்மையை தணிக்க பல மைல்கள் நடந்து சென்ற பக்தர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹 கௌடிய பரம்பரையில் சிறந்த வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான ஸ்ரீ மாதவேந்திர பூரி விருந்தாவனத்தில் வசித்து வந்தார்.

🌺ஒரு நாள் ஸ்ரீ கோபால் அவரது கனவில் தோன்றி அவர் மறைந்திருக்கும் இடத்தை வெளிப்படுத்தி நான் உங்கள் பரிபூரண தூய பக்தியின் அன்பை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
ravi said…

🌺நான் தற்போது மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளிகொணர்ந்து, கோவர்த்தன மலையின் உச்சியில் மீண்டும் நிறுவுங்கள் என உத்தரவிட்டார்.

🌺ஸ்ரீ கோபால் கனவில் கூறியவாரே, அந்த இடத்தில் மறைந்திருந்த விக்ரகத்தை வெளிக்கொணர்ந்த பின் அற்புதமான அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இருந்த கோவிந்த குளம் நீரால் எண்ணற்ற குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் கோவர்த்தன மலையில் நிறுவப்பட்டார்.

🌺அங்கு ஒரு அழகான கோயில் எழுப்பப்பட்டு சாஸ்திர விதிகளின்படி சிறப்பான முறையில் தெய்வ ஆராதனை தொடங்கப்பட்டது.

🌺அனைவரும் பக்தி கொண்டு, சிரத்தையுடன் வணங்க ஸ்ரீ கோபால் தனது பக்தர்களை பாதுகாக்க கோவர்த்தன மலையைத் தூக்கியவாறு கைகளை
உயர்த்தி நிற்கிறார்.
ravi said…
🌺ஒரு சமயம் அவர் மாதவேந்திர பூரிக்கு காட்சியளித்து, நான் வெகு காலம் புதரில் இருந்ததால், கோடையின் வெப்பம் வாட்டுகிறது. புனித நீரால் அபிஷேகம் செய்திருந்தாலும், நான் இன்னும் வெக்கையாக உணர்கிறேன்.

🌺என் முழு உடலையும் சந்தனம் மற்றும் கற்பூரம் கொண்டு நன்றாக பூசுவதே என்னை குளிர்விக்கும் என கூறினார்.

🌺அந்நாட்களில் ஜகநாத பூரிக்கு அருகிலுள்ள மலையன் காடுகளே அரிய வகை சந்தனம் வாங்க ஒரே இடம். இறைவனின் ஆணைக்கிணங்க, அவரை மகிழ்விக்க அந்த காடுகளில் இருந்து சந்தனம் பெற மாதவேந்திர பூரி உறுதி கொண்டார்.

🌺தான் பயணம் செய்யும் காலத்தில் ஆலயத்தில் நித்ய தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள தனது சீடர்கள் சிலருக்கு பயிற்சி அளித்தார். மாதவேந்திர பூரி விருந்தாவனிலிருந்து ஒரிசாவுக்கு சில ஆயிரம் கிலோமீட்டர் வெற்று கால்களில் நடந்தே பயணப்பட்டார்.
ravi said…
🌺அவர் ஜகநாத பூரிக்கு வந்தடைந்த சமயம், அவரை போற்றி கொண்டாடினர்.
இதன் பொருட்டு, கோவில் பூசாரிகள் பெரிய அளவிலான சந்தனம் மற்றும் கற்பூரத்தைப் பெற அவருக்கு உதவினர். அவர் மிகவும் விலைமதிப்பற்ற, அரிதான சந்தன சுமையை மிகுந்த சிரமத்துடன் சுமந்து விருந்தாவனத்திற்கு திரும்பிச் செல்லத் தொடங்கினார்.

🌺அவர் விலைமதிப்பற்ற சந்தன பொக்கிஷத்தை சுமந்து நடந்து பயணப்பட வேண்டிய பாதை அடர் காடுகள் நிறைந்ததாகவும் இந்துக்களை வெறுத்து வழிப்பறிக்கும் கும்பல் மிகுந்ததாக இருந்தது.

🌺இத்தகைய ஆபத்தான நிலத்தின் வழியாக பல ஆயிரம் மைல் கடந்து அவர் எவ்வாறு கொண்டு வருவார்? ஆனால் அவர் கவலைப்படவில்லை.

🌺பகவான் கோபாலருக்கு மகிழ்ச்சி அளிக்க தனது உயிரைப் பணயம் வைக்க எந்நேரமும் அவர் தயாராக இருந்தார். இது அவரது பக்தியின் சிறப்பியல்பு.

🌺ஸ்ரீ கோபாலரின் வெப்பத்தின் வெம்மையை தணிக்க அவர் தனது உயிரைப் பணயம் வைக்கவும் தயாராக இருந்தார். அந்த வெப்பத்திலிருந்து அவரை குளிர்விக்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து சென்றார்.
ravi said…

🌺அத்தகைய சிறப்பு வாய்ந்த பக்தர் அவர். வழியில் கோபாலர் அவருக்குத் தோன்றி,
ரெமுனா கோவிலில் இருந்த கோபிநாதர் மீது நீங்கள் சந்தனம் பூசுங்கள் நான் இன்பத்தை அனுபவிப்பேன் என்று சொன்னார்.

🌺எனவே, இந்த அற்புதமான நிகழ்வின் மூலம், தெய்வ வழிபாடு என்பது வெறும் ஒரு சடங்கு அல்ல; ஆத்மார்த்தமான புரிதல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் ஒரு தலம்!

வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில்

எந்த ஊர் ஆலயத்தை தரிசித்தால் 108 வைணவ தலங்களைச் சேவித்த பலன் உண்டு என கல்வெட்டு குறிப்பிடுகிறது ?

(108 திவ்ய தேசத்தில் வராதது)

காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (சிதம்பரம் அருகில்).
ravi said…
காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.

இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது.

நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது.

எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.

எழு வகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால்

தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார்.

மேலும் இனி பிறவி வேண்டாம் போதும்

என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம்.

மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு
ravi said…
தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை

முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.

வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது.

அது தவறு. தவறு.

தவறுக்கும் தவறான தவறு.

இந்த சரீரம் நன்றாக

இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.

*‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*

*மேற்சென்று செய்யப் படும்’*
ravi said…
என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்.

‘நல்வினை’ என்று அவர் கூறியிருப்பதை கவனியுங்கள்.

வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.

காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.

இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல.

ஆனால் அதனினும் பெருமை மிக்கது.

நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது.

எனவே முதலில் இந்த தலத்தை

தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.

.

ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம்.

சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார்.
ravi said…
இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது.

வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார்.

இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது.

இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.

வீராணம் ஏரி

'வீரநாராயண ஏரி' என்பதே நாளடைவில் 'வீராணம் ஏரி' என்று மருவிட்டது.

பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.

மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.

மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.
ravi said…
பெருமாள் பெயர் : வீரநாராயணப்பெருமாள்

உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.

தாயார் : மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.

தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி

தலவிருட்சம் : நந்தியாவட்டை

இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ வராகரையும் நாம் தரிசிக்கலாம்.

பிராகாரத்தில் ஆளவந்தார் சந்நிதியை வணங்கி விட்டு தாயார் சந்நிதிக்குச் செல்வோம்.

இங்கு தாயார் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் என்னும் திருப்பெயரோடு அருள்கிறாள்.

உற்சவ தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்று அழைக்கப் படுகிறாள்.

அடுத்து ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும் வணங்குகிறோம்.

பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார்.

தவிர அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.

கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர். இதன் எதிரில் ராமர் சன்னதி உள்ளது.

வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த தலம் இது.

"லக்ஷ்மி நாத சமாரம்பாம்" என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்.

ஸ்ரீமன் நாராயணாய !!
ravi said…
Repeated மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி.

ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..

விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..
ravi said…
நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...

முதலாமவர் தயங்கியவாறே சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...
ravi said…
அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...

இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...

கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...
ravi said…
அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்......

என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...

தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...
ravi said…
என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு..... நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம் தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....

சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,

புனித ராமாயணம் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்......ஆச்சர்யம்

ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்...
ravi said…
யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....

அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...

செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...

மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்.....

இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா..
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 233* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*74வது திருநாமம்*
ravi said…
பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா விக்ரம நந்திதா |
ravi said…
*மந்திரிணீ*

குழந்தே ... உன் கேள்விகள் தேவர்கள் எல்லோருக்கும் ஏன் மும்மூர்த்திகளுக்கும் உதிக்கின்ற கேள்வி ..

இந்த சின்ன வயதில் ஞானத்தில் மிகவும் முதிர்ந்தவளாய் கேள்விகள் கேட்க்கிறாய்

உனை நினைத்தால் கர்வமாகவும் பெருமையாகவும் இருக்கிறது ..

உன் கேள்விக்கு பதிலை ஸம்பத்கிரியும், அஸ்வாரூடாவும் , வாராஹியும் சொல்வார்கள் ...

*பாலா* .. மிக்க நன்றி தாயே ...

*ஸம்பத்கிரீ* பாலா வா இப்படி வந்து என் மடியில் உடக்கார் ... உன் கேள்விகள் என்ன என்று சொல்

*பாலா* ...

அம்மா .. ஆயுதங்களையும் அதன் சக்திகளையும் அன்னை மந்திரிணீ எடுத்துரைத்தாள்...

என் கேள்வி என்னவென்றால் ....

அம்பாளுக்கு ஆயுதமாய் சர்வ சக்தி கொண்டதாய் இருக்கும் அவள் புன்னகை ஒன்று போதுமே ...

ஏன் இவ்வளவு படைகள், ஆர்ப்பாட்டங்கள் ஆயுதங்கள் ...

ஒரு கொசுவை கொல்ல பீரங்கி தேவையா தாயே ? 💐💐💐
ravi said…
*ஸம்பத்கிரீ*

நல்ல கேள்வி ...

தேவை இல்லை எதுவுமே அவளுக்கு

நம்மை எல்லாம் அவள் அம்சத்தில் இருந்தும் பிறப்பிக்க தேவை இல்லைதான் ...

ஏன் அப்படி செய்தாள்

சொல்கிறேன் குழந்தே !! கேள்

எவருக்கும் தன்மானம் என்று ஒன்று உள்ளது ...

அதை பிறர் மதிக்க வேண்டும் ...

பாண்டாசூரனை எடுத்தோம் கவுத்தோம் என்று செய்திருந்தால் பாவம் அவன் பக்தி , அசுர குணம் , பராக்ரமங்கள் யாருக்குமே தெரியாமல் போய் விடும் ...

என்ன தான் இருந்தாலும் அவனும் ஒரு சிறந்த சிவபக்தன் ...

அவனுக்கு உரிய மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும் ..

There should be a dignity at the end .

அவனை more than life size காட்டியே ஆகவேண்டும் ...

எனவே அவள் அவனுடன் விளையாடுவதை போல் போர் செய்கிறாள் ..

அவள் பெயர் ஸ்ரீ லலிதா அல்லவா ..

இப்படி விளையாட அவளுக்கு மிகவும் பிடிக்கும் ..
ravi said…
*அஸ்வாரூடா* ...

குழந்தே அது மட்டும் அல்ல நம் எல்லோரையும் அவள் போல் ஆக்கி விட்டு நமக்கும் புகழ் சேர்க்கிறாள் ...

இதுவே *பவானீத்வம்* ... 👍
ravi said…
*வாராஹி*

உனக்கு ஈசன் முப்பரங்கள் எரித்த கதை தெரியுமோ குழந்தே ...?

எல்லோரும் உதவிக்கு வந்தனர் வந்தவர் ஒருவரும் அகந்தையை விடவில்லை

தன்னால் தான் ஈசன் போரில் வெல்லப் போகிறான் என்றே நினைத்தனர் ...

ஈசன் புரிந்து கொண்டும் வெறும் ஒரு புன்னகை பூத்தான்...😊

முப்பரங்களும் எரிந்து போயின 🔥...

இங்கே நீ உட்பட அனைவரும் அம்பாளே எல்லாம் என்று நினைக்கிறோம்

தேவர்களும் அகந்தையை விட்டொழித்து இங்கே *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* சொல்கிறார்கள்..

அகந்தை யாரிடமும் இங்கே இல்லாததால் அம்பாள் ஈசன் போல் ஒரு புன்னகையில் பாண்டாசூரனை அழிக்க சித்தம் கொள்ள வில்லை 🙏
ravi said…
*பாலா* ..

தாயே அற்புதமான விளக்கம்

என் சந்தேகங்கள் எல்லாம் நீங்கின ..

வாருங்கள் போரிட செல்வோம் ..

*ஸ்ரீ மாதா* நம் எல்லோரையும் காப்பாற்றுவாள்

இது சத்தியம் ... 🙏🙏🙏
Kousalya said…
மிக அருமையான விளக்கம் 🙏🙏👏👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 233* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌 59
ravi said…
*59 மன்மதனுடைய ரதம் போன்ற முகம்*

*ஸர்வஜன வச்யம்*👍👌👌
ravi said…
ஸ்புரத்கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகளம்

சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே 59
ravi said…
அம்மா!,

உனது தாடங்கங்கள் கன்னத்தில் ப்ரதிபலிப்பதால் முகமானது நான்கு சக்ரங்களுடன் கூடிய மன்மதனது ரதம் போன்று காக்ஷி அளிக்கிறது.

இது போன்ற ரதத்தில் இருப்பதால்தான் மன்மதன், ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாகக் கொண்ட பூமி என்னும் ரதத்தில் ஏறிக்கொண்டு யுத்த சன்னாஹத்துடன் இருப்பவரும், ப்ரமத கணங்களால் சூழப்பட்டவருமான பரமசிவனுடனேயே போர் புரியத் தயாராகிறான்.💐💐💐
ravi said…
இந்தப் பாடல் அன்னையின் கன்னங்களை வர்ணிப்பதாக அமைந்துள்ளது.

அம்பிகையின் கன்னங்கள் வழுவழுப்பாக கண்ணாடி போல் இருக்கிறதாம்.

அதனால் காதில் இருக்கும் தாடங்கங்கள் கன்னதில் பிரதிபலித்து நான்கு சக்கரங்களாகத் தெரிகிறது என்கிறார்.

இந்த நேரத்தில் பகவத்பாதாள் திருவானைக்காவலில் அன்னையின் உக்ரத்தை தணிக்க ஸ்ரீ சக்ரங்களால் ஆன தாடங்கங்களைச் சாற்றியது நினைவுக்கு வருகிறது.

இன்றும் காஞ்சி ஆசாரியார்கள் இந்த தாடங்கப் பிரதிஷ்டையைச் செய்து வருகின்றனர்.🙏🙏🙏
ravi said…
*ராமனும் குகனும் ...*

*குகன் கீதை*
ravi said…
ராமா !

என் தவம் செய்தேன் .?

மாதவம் புரிந்தும் மாதவன் தனை காணாதோர் கோடி இருக்க

கோமகனே!!

*கரை* சேர்க்க என்னையோ தேர்ந்தெடுத்தாய் ?

*குறை* இல்லாதவனே *கறை* கொண்டவன் நான் ..

நானோ உனை *கரை* சேர்ப்பேன் ?

*கரை* சேர்ப்பவனே நீ அன்றோ ...

*அக்கறை* கொண்டவன் நீ அன்றோ ...

நானோ உனக்கு பரி ஏற உதவும் *பக்கரை* ராமா ?

ராமன் சிரித்தான் .. குகனே ... நீ யார் என்றே அறியாய் ..

பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும்....

வேழ முகம் மகிழும் வேலவன் நீ ...

வேண்டுவோர் வேண்டும் வரும் வரம் தரும் வள்ளல் நீ ...

உன் புகழ் பாட ஒரு காண்டம் போதுமா ...?

அழகனே நான் வேண்டி நீ பிறந்தாய் ...

உன் உதவி இன்றி முடியுமோ ராம காவியம் ... ?

ராமா நீ சொல்வது ஒன்றும் அறியேன்

அரி நீயே

ஆணை இடு

சேவை செய்ய ..

ராமன் புன்னகைத்தே

உனை போல் தம்பி மூவர் உண்டு ...

நால்வர் என்றே இனி நான்மறைகள் கூறட்டும் ...

உனை போல் சேனாதிபதி யார் உண்டு??

பொருப்படை கந்தன் உனை போல் எவருண்டு ?

சொல்வேன் உரக்க கீதையில் நீயே நான் என்று இது சத்தியம் ...

நீயே நானென்று சொன்னான் ... கண்ணனாய் வந்த ராமன் ...

நானே குருவென்றும் வந்தான் ...

அன்று சொன்னது கீதை

இன்றோ கீதை தரும் குரல்

சுவாமிநாதனாய் ஒலிக்கின்றதே பார் எங்குமே ... 👍👍👍🙌
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 11*👌
ravi said…
குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்தமாலை ஸ்தோத்திரத்துல ஒவ்வொரு ஸ்லோகமா அர்த்தம் பார்த்துண்டு இருக்கோம்.

இரண்டு ஸ்லோகம் பார்த்திருக்கோம்.

இன்னிக்கு மூணாவது ஸ்லோகம்
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
இதுக்கு முந்தின ஸ்லோகத்துல

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி ன்னு பகவானுடைய நாமங்களை கீர்த்தனம் பண்ணின உடனேயே,

முகுந்தன், இந்த பக்தனுக்கு நாம தரிசனம் கொடுக்கணும்னு குலசேகர ஆழ்வாருடைய மனசுல சாக்ஷாத்காரம் ஆயிட்டாராம்.

அதனால ஆழ்வார் பல்லாண்டு பாடறார்.

*ஜயது ஜயது* ன்னு பிரதிநந்தனம் பண்றார்.

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்னு சொல்றார்.

*அயம் தேவகிநந்தன:* இந்த தேவகிநந்தனன்னு சொன்னதுனால அவருக்கு மனசுல பக்கத்துல ஸ்வாமியை தர்சனம் பண்ணி அப்படி ஸ்தோத்ரம் பண்றார் னு தெரியறது.💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

லோகத்தில் சிலபேர் ஏன் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களுக்குப் பரோபகாரம் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காகத்தான் ஈஸ்வரன் இப்படிப் பரீக்ஷை பண்ணுகிறான் என்று சொல்வதுண்டு. ‘
ravi said…
அவனவன் தன் கர்மாவுக்காகக் கஷ்டப்படுகிறான்; நாம் உதவி பண்ணினாலுங்கூட அவன் பலன் அடைய முடியாதபடி கர்மா குறுக்கே நிற்கலாம்’ என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், நம் உபகாரத்தால் அவர் கர்மா தீருகிறதோ, தீரவில்லையோ, நம்மாலான ப்ரயாஸையை நாம் பண்ணுவதுதான் மநுஷ்ய தர்மம். ஒருத்தனைக் கர்மாவுக்காக தண்டிக்கிறபோதே ஈஸ்வரன் மற்றவர்களுடைய பரோபகார சித்தத்துக்கும் அதை ஒரு ‘டெஸ்ட்’டாக வைக்கிறான் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உபகாரம் பண்ணியும் அது அவனுக்கு ப்ரயோஜனமாகாவிட்டால்தான், கஷ்டம் என்பது அவன் கர்மாவுக்குத் தண்டனை என்று சொல்லலாம்.
ravi said…
அநேக ஸமயங்களில் பரோபகாரத்தினால் பிறத்தியார் கஷ்டத்தைப் போக்கவும் முடிகிறதே! இப்படியானால் என்ன அர்த்தம்? நாம் பரோபகாரம் பண்ணி அவன் கஷ்டத்தைப் போக்குகிறோமா என்று பகவான் ‘டெஸ்ட்’ பண்ணியதாகத்தானே அர்த்தம்?
ravi said…
இதே மாதிரிதான், தனி மனிதனுக்குக் கஷ்டம் வருகிறதுபோலவே, ஒரு ஜன ஸமுதாயத்துக்கே பஞ்சம், வெள்ளம், எரிமலை, பூகம்பம், தீவிபத்து முதலான உத்பாதங்கள் ஏற்படுவதிலும் மற்றவர்களுடைய பரோபகார சிந்தனைக்கு பகவான் வைக்கிற பரீக்ஷையும் சேர்ந்திருக்கும்.
ravi said…
இம்மாதிரி நிவாரணப் பணிகளைப்பற்றி நான் இதுவரை சொல்லவில்லை. விசேஷமாக இதைபற்றிச் சொல்லி வற்புறுத்த வேண்டியதுமில்லை. இப்படி ஒரு பெரிய கஷ்டம் பலபேருக்கு ஏற்படுகிறது என்றால், யாரும் சொல்லாமலே பணத்தாலோ, சரீரத்தாலோ உதவிபண்ண வேண்டும் என்ற எண்ணம் அவரவர்க்கும் பொங்கிக்கொண்டு வரவேண்டும்.
ravi said…
ஸர்க்கார், ரெட் க்ராஸ், ராமக்ருஷ்ணா மிஷன் முதலானவர்களோடோ, அல்லது தாங்களாகவே ஸங்கமாகச் சேர்ந்தோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ, எப்படியானாலும் இந்த மாதிரியான calamity-களில் ஒவ்வொருவரும் பணிசெய்ய வேண்டியது அவசியம்*. தனி மனிதனின் கஷ்டத்துக்கு மூலகாரணம் அவனுடைய பூர்வ கர்மா என்கிறாற்போலவே, இப்படிப்பட்ட விபத்துக்களையும் “Natural calamity”, ”இயற்கையின் சீற்றம்” என்று இந்த நாளில் எழுதினாலும், இதெல்லாம் பொதுவாக மநுஷ்ய ஸமூஹம் முழுதுமே பண்ணும் பாபத்துக்காக பகவான் தருகிற தண்டனைதான் என்று சாஸ்த்ரம் சொல்லும். தண்டனையாகப் பெற்று வருத்தப்பட்டுக்கொண்டேதான் அந்தப் பாபத்தை நாம் தீர்க்க வேண்டும் என்றில்லை. இம்மாதிரி ஸமயங்களில் நாம் பண்ணுகிற மனப்பூர்வமான கஷ்ட நிவாரணத் தொண்டாலும் பாபத்தில் பாக்கியிருப்பதைப் போக்கிக்கொண்டு விடலாம்.
ravi said…
இப்படித் தொண்டு செய்யாமல் கருங்கல் மாதிரி இருந்தால் அதுவே ஒரு பாபம். இன்றைக்கு ஜன ஸமூஹத்தின் பிரதிநிதியாக இன்னொருத்தன் வாங்கிக்கொண்ட தண்டனை, கல்மாதிரி இருக்கிற நமக்கே நாளைக்கு வரும்.
ravi said…
ஒருத்தனுடைய கஷ்டத்தில் இப்படி இன்னொருத்தனுக்கு டெஸ்ட் இருக்கிறது. அதிலே பாஸ் பண்ணினால் ப்ரைஸ் கிடைக்கும். சிலபேர் ரொம்பவும் பரிதாபகரமாக. கேட்பார் யாருமின்றி அநாதையாகச் சாவதிலேயே மற்றவர்களுக்கு ஒரு பரீக்ஷை வைக்கிறான் பகவான். ”இவர்கள் தன்னால் படைக்கப்பட்ட அந்த அத்புதமான சரீர மெஷினை அதற்குள்ள மரியாதை கொடுத்து, ஸம்ஸ்காரம் பண்ணித் தன்னிடம் சேர்க்கிறார்களா?” என்று பரமேஸ்வரன் பார்க்கிறான். பரீக்ஷைக்குப் பரிசு என்னவென்றால் பரதேவதையின் கடாக்ஷம்.

ravi said…
அநாத ப்ரேத ஸம்ஸ்காராத்
அச்வமேத பலம் லபேத்

என்கிறபோது, ஓர் அநாதை ப்ரேதத்துக்கு ஸம்ஸ்காரம் பண்ணுவிக்கிறவனுக்கு ஈஸ்வரன் ஓர் அஸ்வமேதம் பண்ணினால் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்யத்தை ப்ரைஸாகக் கொடுத்துவிடுகிறார் என்று நேர் அர்த்தமானாலும் இந்த அஸ்வமேதமே அம்பாளுக்கு ஆராதனை என்று ‘த்ரிசதி’சொல்லுவதால் அவளுடைய பரமகிருபையே பலனாகக் கிடைக்கிறது என்றும் அர்த்தமாகிறது.
ravi said…
நமக்கு வேண்டிய பெரிய ப்ரைஸ் ஸாக்ஷாத் அம்பாளின் அநுக்ரஹம்தான். அஸ்வமேத புண்யபலனாக தேவலோகத்துக்கோ ப்ரம்மலோகத்துக்கோ போய் நமக்கு ஒன்றும் ஆகவேண்டாம். அங்கெல்லாம் போனாலும் புண்யம் தீர்ந்த பின் — ரூபாய் செலவழிகிற மாதிரி, செலவழித்த பின் — பூலோகத்துக்குத் திரும்பி வந்துதான் ஆகவேண்டும். ஆனால் அம்பாளின் சரணார விந்தங்களுக்குப் போனோமானால் திரும்பவே வேண்டாம். நித்யானந்தம் என்ற சாஸ்வத ஸெளக்யம் அதுதான்.
ravi said…
அந்த அம்பாள் எப்படி இருக்கிறாள்? ‘த்ரிசதி’ வாக்கியபடி ‘ஹயமேத ஸமர்ச்சிதா’ வாக இருக்கிறாள். அதாவது அஸ்வமேதம் செய்தால் அதையே தனக்குப் பெரிய ஆராதனையாக எடுத்துக்கொண்டு அநுக்ரஹம் பண்ணுகிறவளாக இருக்கிறாள். நமக்குத்தான் ஸுலபமான அஸ்வமேதமாக அநாத ப்ரேத ஸம்ஸ்காரம் இருக்கிறதே! இதனால் கிடைக்கிற பலனை அம்பாளின் அநுக்ரஹமாக எக்ஸேசேஞ்ச் பண்ணிக்கொண்டால் அது ஒருநாளும் செலவழியாத புண்யக் கரன்ஸியாக, அக்ஷயமாக இருந்துகொண்டு நம்மை இந்த லோகத்துக்கு மறுபடியும் அனுப்பாமல் காப்பாற்றும். இன்னொருத்தனுக்குச் செய்கிற மரண ஸம்ஸ்காரமே நம்மை ஜனன மரணங்களிலிருந்து விடுவிக்கக் கை கொடுக்கும்.
ravi said…
ஆனதால், அநாத ப்ரேத ஸம்ஸ்காரத்தில் நாம் அலக்ஷ்யமாக இருக்கிறோமென்றால் நாம் அசடு என்று அர்த்தம். பரமாத்மா ரொம்ப ஸுலபமாக ஒரு பரீக்ஷை வைத்து அஸ்வமேத பலனை, அம்பாளின் ப்ரீதியை நாம் அடைவோமா என்று பார்க்கிறபோது, நாம் இதைக் கோட்டை விட்டுவிட்டு நின்றால் அசடு என்றுதானே அர்த்தம்?

ஆகையால் எந்த ஜாதியானாலும் அநாதை ப்ரேதங்களைப் பற்றி நமக்குத் தெரிய வந்தால், ”இந்தக் கைங்கர்யம் நமக்குக் கிடைத்ததே!” என்று அதற்குரிய ஸம்ஸ்காரத்தைப் பண்ணுவித்து, ஒரு பெரிய அஸ்வமேத யாக பலனை அடையும் ஸந்தர்ப்பத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ravi said…
இனிமேல் ஒரு ஹிந்து ப்ரேதத்தை ராஜாங்க ஸேவகர்கள் ஒரு சடங்குமில்லாமல் புதைத்தார்கள் என்ற அபக்யாதி நமக்கு இருக்கக்கூடாது. செத்துப்போன உடம்புக்கு என்ன முக்யம் என்றில்லாமல், இந்த ஸம்ஸ்காரமே எல்லாப் பரோபகாரத்துக்கும் அஸ்திவாரம் என்ற உணர்வோடு இதிலே அக்கறை காட்ட வேண்டும்.

‘ஹயமேத ஸமர்ச்சிதா’ என்று ‘த்ரிசதி’ யில் அம்பாளுக்குப் பெயர் இருப்பதுபோல் ‘ஸஹஸ்ர நாம’த்தில் “வர்ணாச்ரம விதாயினீ” என்று ஒரு பேர் இருக்கிறது. இதன்படி அந்தந்த ஜீவனின் குலதர்மப்படி அதன் சரீரம் ஸம்ஸ்காரம் ஆகும்படி செய்தாலே அம்பாளின் ப்ரீதிக்குப் பாத்திரமாவோம். ஸ்ரீமாதாவின் க்ருபையால் அவளுடைய குழந்தைகளான எல்லா ஜாதி, வர்ண, குல, ஆச்ரமங்களைச் சேர்ந்த ஜீவகோடிகள் எல்லோருக்கும் பரஸ்பரம் உண்மையான ஸஹோதர மனப்பான்மை ஏற்பட்டு அதன் மூலம் உலகத்தில் அன்பும், பொருளும், அருளும் குறையாது வளரவேண்டும்.
ravi said…
இம்மாதிரிப் பெரிய உத்பாதங்களில் ஸ்ரீபெரியவர்களின் திருஉளப்படி காஞ்சி ஸ்ரீமடம் ஆற்றி வந்துள்ள அரும்பணிகள் அனந்தம். 1924லேயே காவிரி வெள்ளம் ஏற்பட்டபோது கஷ்ட நிவாரணப்பணியில் நமது மடம்தான் முன் நின்றது. 1961–ல் ஏற்பட்ட காவிரி வெள்ளத்தின்போது மடம் அற்புதப்பணி புரிந்தது மட்டுமின்றி, இப்பணியில் உதவிய மற்ற ஸ்தாபனங்களுக்கு ஆசி வழங்கிய ஆசாரியர்கள், இதிலே பங்குகொண்ட தி.க., திமுக.வையும் குறிப்பிட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்கள். பாலி பூகம்பத்திலும் ‘உடுக்கை இழந்தவன் கை’யாக உடனுக்குடன் ஸ்ரீமடத்தின் உதவியை அளித்திருக்கிறார்கள்.
ravi said…
*சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்*

பெங்களூரு சிவகங்கா என்னும் கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம் இன்று நடைபெறுகிறது.

பெங்களூருவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.

ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கத் திருமேனி அது. இத்தல இறைவனை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம்.

இறைவனின் திருநாமம் ‘கவிகங்காதீஸ்வரர்’ என்பதாகும். இந்தக் கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.

அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார்.

அப்படி திருப்பித் தரும் அந்த நெய், வெண்ணெயாக மாறி இருக்கும். 
ravi said…
Jalakandeswarar Temple, Vellore

Jalakandeswarar Temple is a temple dedicated to Lord Shiva which is located in the Vellore Fort, in heart of the Vellore city, in the state of Tamil Nadu, India.

The Jalakanteshwara Temple is a fine example of Vijayanagaram Architecture. The temple has exquisite carvings on its gopuram (tower), richly carved stone pillars, large wooden gates and stunning monoliths and sculptures.
Please Zoom and see 🙏
ravi said…
🙏🌹🌸🪔🪔🪔🌸🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.


1 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌸🪔🪔🪔🌸🌹🙏
ravi said…
🌹🌺' “ *ஸ்ரீ ராமன் மீது நான் கொண்ட பக்தியே போதும்... எனக்கு எந்த புகழும் வேண்டாம் என்ற ஸ்ரீ அனுமன் .... விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹வால்மீகி தனது ராமாயணத்தை முடித்ததும், நாரதர் 'நல்லது, ஆனால் அனுமனின் ராமாயணமே சிறந்தது' என்றார்.

🌺இது வால்மீகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அனுமனின் ராமாயணம் வாழை மரத்தின் 7 அகன்ற இலைகளில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

🌺 அவர் அதைப் படித்து, அது மிகவும் சரியானதாக இருப்பதைக் கண்டார். இலக்கணம் மற்றும் சொல்லகராதி, மீட்டர் மற்றும் மெல்லிசை ஆகியவற்றின் மிக நேர்த்தியான தேர்வு.

🌺அவர் மனமுடைந்து அழத் தொடங்கினார். 'அவ்வளவு மோசமா?' என்று அனுமன் கேட்டான்.

🌺 'இல்லை, அது மிகவும் நல்லது' என்றார் வால்மீகி
'அப்புறம் ஏன் அழுகிறாய்?' என்று அனுமன் கேட்டான்.

🌺 ஏனென்றால், உங்கள் ராமாயணத்தைப் படித்த பிறகு என்னுடைய ராமாயணத்தை யாரும் படிக்க மாட்டார்கள்' என்று பதிலளித்தார் வால்மீகி.

🌺இதைக் கேட்ட அனுமன், ‘என்னுடையதை இப்போது யாரும் படிக்க மாட்டார்கள்!’ என்று வாழை இலைகளைக் கிழித்தார்.

🌺 ‘ஆனால் ஏன்?’ என்று வால்மீகி கேட்டார். அனுமன், 'என்னை விட உனது ராமாயணம் தேவை. உலகம் உன்னை நினைவில் வைத்திருக்கும் வகையில் உன்னுடையதை எழுதுகிறாய்; ராமை நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக என்னுடையதை எழுதினேன்.'

🌺 அந்த நேரத்தில், வால்மீகி சரிபார்ப்பு ஆசையில் தன்னை எவ்வாறு உட்கொண்டார் என்பதை உணர்ந்தார். அவர் தன்னை விடுவித்துக் கொள்ள வேலையைப் பயன்படுத்தவில்லை.

🌺 அவரது ராமாயணம் லட்சியத்தின் விளைபொருள், ஆனால் அனுமனின் ராமாயணம் பக்தியின் விளைபொருள். அதனால்தான் அனுமனின் ராமாயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.

🌺 ஸ்ரீ ராமன் மீது நான் கொண்ட பக்தியே போதும்... எனக்கு எந்த புகழும் வேண்டாம் என்ற உலக புகழ் பெற விரும்பாத அனுமன் போன்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலையைச் செய்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.


🌺நாமும் நம்முடைய நோக்கத்தை இப்பொழுதே நிர்ணயம் செய்ய வேண்டும், அழிய கூடிய செல்வங்களா, மறையும் புகழா, என்றும் மாறாத பக்தியா.... பக்தி என்ற ஒன்று இருந்தால் அனைத்து செல்வங்களும், புகழும் நம்மை தேடி வரும் 🌹🌺

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (24.05.22) storylines of Sri Krishna - " Sri Hanuman told that I don't want world fame or any But I want only Sri Rama. that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺
https://youtu.be/KOimVoLCJBI

2. Sri Krishna Stories - English - https://youtu.be/tT9l3xnKtgg

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/w89RqiCvAfY

🌹https://youtu.be/k_68R-vMeTI

🙏🌹🌺 *Jai Sri Ramethi RaghuRamki...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
https://chat.whatsapp.com/GNFvNsWie1Z6nEtVL9MDnv

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நந்திப் பெருமானாரின் வடிவங்கள் பற்றிய பதிவுகள் :*

'நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு.

*அதிகார நந்தி:*

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

*மால்விடை நந்தி:*

சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால், நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம்.

*பிராகார நந்தி:*

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிரகார நந்தி என்பர்.

*தர்ம நந்தி:*

சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

*ஒன்பது வகை நந்திகள்:*

பழைமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை:

1. பத்ம நந்தி,
2. நாக நந்தி,
3. விநாயக நந்தி,
4. மகா நந்தி,
5. சோம நந்தி,
6. சூரிய நந்தி,
7. கருட நந்தி,
8. விஷ்ணு நந்தி,
9. சிவ நந்தி ஆகியன.

இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

http://blog.omnamasivaya.co.in/2021/07/blog-post_5.html

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நந்திப் பெருமானாரின் வடிவங்கள் பற்றிய பதிவுகள் :

'நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு.

*அதிகார நந்தி:*

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

*மால்விடை நந்தி:*

சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால், நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம்.

*பிராகார நந்தி:*

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிரகார நந்தி என்பர்.

*தர்ம நந்தி:*

சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

*ஒன்பது வகை நந்திகள்:*

பழைமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை:

1. பத்ம நந்தி,
2. நாக நந்தி,
3. விநாயக நந்தி,
4. மகா நந்தி,
5. சோம நந்தி,
6. சூரிய நந்தி,
7. கருட நந்தி,
8. விஷ்ணு நந்தி,
9. சிவ நந்தி ஆகியன.

இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
https://chat.whatsapp.com/GNFvNsWie1Z6nEtVL9MDnv

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தேய்பிறை அஷ்டமியும் பஞ்சதீப விளக்கு வழிபாடும் பற்றிய பதிவுகள் :*

அஷ்டமி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காலபைரவர். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்றும் அடியார்கள் செய்த பாவங்களை நீக்குபவர் என்றும் பொருள் ஆகும்.

சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.

எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கு ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

*பைரவர் வழிபாடு :*

பைரவருக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி ஆகும். பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம்.

அஷ்டமி திதியில் வீட்டிலேயே தீபம் ஏற்றி மனதில் பைரவரை நினைத்து, பைரவர் மந்திரத்தை உச்சரித்து வழிபட மேன்மை உண்டாகும்.

*பஞ்சதீப விளக்கு :*

காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும்.

5 அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.

நெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்சதீப எண்ணெய் கள் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சினைகளும் தீரும்.

இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.

*பலன்கள்:*

*நினைத்த காரியங்கள் ஈடேறும்.

*பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

*குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

*சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
சாயாபரணே ஜகதாம் பரிதாபஹாரீ
தாடங்கரத்ன மணிதல்லஜ பல்லவஸ்ரீ: |
காருண்ய நாம விகிரன் மகரந்தஜாலம்
காமாக்ஷி ராஜதி கடாக்ஷ ஸுரத்ருமஸ்தே ||8||

காமாக்ஷியே! உன்னுடைய கடாக்ஷமாகிற கல்பகவிருக்ஷமானது தன்னுடைய நிழலினால் உலகங்களுடைய தாபத்தை போக்குகிறதாயும், தாடகங்களிலுள்ள ரத்ந சிரேஷ்டங்களால் துளிர் நிறைந்ததுபோன்ற சோபையுடையதாகவும், காருண்யமென்கிற பூந்தேனின் ப்ராவகத்தை வர்ஷித்துக் கொண்டிருப்பதாயும் விளங்குகிறது.
- கடாக்ஷ சதகம்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா
("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!:
என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப்
பஞ்சம். குடிப்பதற்குத் தேவையான தூய்மையான
தண்ணீரை சேமித்து வைப்பதே பெரும் பாடாக இருந்தது.

பெரியவா ஸ்நானம் - அனுஷ்டானம் செய்வதற்காக இரண்டு மைல் தூரம் சென்று நல்ல தண்ணீர் கொண்டுவர வேண்டியிருந்தது. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர்தான் நீராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது.

ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த கட்டடத்துக்கு வெளிப்புறத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பெரியவா அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்கள்.

குழந்தை குட்டிகளுடன் ஒரு பிச்சைக்காரக் குடும்பம் ஒவ்வொரு வீடாகச் சென்று கெஞ்சிக்கேட்பதும் அவர்கள் மறுப்பதும், இவர்கள் ஏமாற்றத்துடன் அடுத்த வீட்டுக்குப் போவதும்...,தொண்டர்கள் எல்லோருக்குமே தெரிந்தது.

"ஒரு பிடி அரிசி கூட பிச்சைக்காரர்களுக்குப் போட முடியாத தரித்திரர்களாகி விட்டார்களா,அந்தக் கிராமத்தினர்?

"இல்லை.அரிசி என்ன, அரை வெள்ளி கேட்டால் கூடக் கொடுக்கக் கூடியவர்கள் தான் அவர்கள்.

"இவர்கள் தண்ணீர் அல்லவா - குடி தண்ணீர்
அல்லவா - கேட்கிறார்கள்.

"அப்படியானால் யார் வீட்டிலும் ஒரு சொம்பு தண்ணீர் கூட இல்லையா?
இருந்தது. தமக்கே கஷ்டம் என்னும் போது சேமித்து வைத்திருக்கும் கொஞ்சம் தண்ணீரில் ஒரு சொம்பு அளவு தானம் செய்து விட்டால் சேமிப்பில் குறைந்து விடாதா?

அத்துடன், தண்ணீர் கேட்பது யார்? ஒரு பரதேசப்
பிச்சைக்காரக் குடும்பம்! 'இவர்களுக்குத் தண்ணீர்
கொடுக்காவிட்டால் ஒரு நஷ்டமும் வந்து விடாது'
என்ற மனோபாவம்.

பெரியவாள் அந்தப் பிச்சைக்காரக் குடும்பத்தை
அழைத்து வரச் சொன்னார்கள். தன் அனுஷ்டானத்துக்காக கடத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். இரண்டு கைகளையும் குழித்து வைத்து பரபரவென்று வாயால்உறிஞ்சி அவர்கள் தண்ணீர் குடித்ததை,கருணை ததும்பும் கண்களுடன் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

வயிறு நிறையத் தண்ணீர் குடித்து நெஞ்சு நிறைய
நன்றியை நிரப்பிக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள்.

தொண்டர்கள் செவிகளில் விழும்படியாக சற்றே
உரத்த குரலில்;,

"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!" என்றார்கள்.
"ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!:
என்றார், துடுக்கான ஒரு தொண்டர்.

Jaya Jaya Shankara 🌹 Hara Hara Shankara 🌹


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🔯🔯
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 14 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர்களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/EENsWWJzwVs3XYHZInlOtn
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to *மஹா பெரியவாஅனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
ravi said…
*Please don't miss reading the best of the Sai MP leelas below*

1. Mahaparayan Changed My Life

Mahaparayan Journey Began With A Miracle

*To read click here*
https://experiences.mahaparayan.com/2022/04/global-mahaparayan-miracles-post-1593/


*2. Sai Baba Came In My Dream*

https://bit.ly/3PC7FCy
ravi said…
🌺🌹“'' My devotion to Sri Raman is enough ... I do not want any praise told by Sri Hanuman .... Simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 When Valmiki finished his Ramayana, Naradhar said, 'Good, but Hanuman's Ramayana is the best.'

🌺This surprised Valmiki when he saw Hanuman's Ramayana engraved on the 7 wide leaves of a banana tree.

🌺He read it and saw that it was very accurate. Very elegant selection of grammar and vocabulary, meters and melody.

🌺He was upset and started crying. 'Is it that bad?' Hanuman asked.

🌺 'No, that's very good,' said Valmiki
'Then why are you crying?' Hanuman asked.

🌺 Valmiki replied, "Because after reading your Ramayana, no one will read my Ramayana."

🌺Hanuman heard this and tore the banana leaves saying ‘No one will read mine now!’.

🌺 ‘But why?’ Asked Valmiki. Hanuman said, 'I need your Ramayana more than me. You write yours so that the world will remember you; I wrote mine to remind Rama. '

🌺 At that point, Valmiki realized how he had ingested himself in the desire for verification. He did not use the job to free himself.

🌺 His Ramayana is the product of ambition, but Hanuman’s Ramayana is the product of devotion. That is why Hanuman's Ramayana was so special.

🌺My devotion to Sri Raman is enough ... There are people like Hanuman who do not want to get world fame that I have no fame. They do their job and accomplish their purpose.


🌺We too must determine our purpose now, perishable riches, vanishing glory, everlasting devotion .... If there is such a thing as devotion all riches and glory will come looking for us🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
ஒரு சமயம் பெரியவா தரிசனம் கொடுத்துக்
கொண்டு இருந்தார். கூட்டம் நிரம்பி வழிந்தது.
அந்தக் கூட்டத்துக்கு நடுவே ஒரு வயசான
அம்மாவும் இருந்தாள். நிறைந்த சுமங்கலி;
நெற்றி நிறைய பெரிய குங்குமப் பொட்டும்
பட்டுப்புடவையும், கழுத்தில் ருத்ராக்ஷமும்
ஸ்படிக மாலையும் பார்க்கிறவா யாருக்கும்
மதிப்பு அதிகரிக்கும் வகையில் தோன்றினாள்.

தன் முறை வந்ததும் பெரியவாளுக்கு ரெண்டு
கையையும் கூப்பி நமஸ்காரம் செய்தாள்.

ஆசார்யாள் ஆசீர்வதிக்கப் போறார்ன்னு
நினைக்கும்போது, ஒரு சீடரைக் கூப்பிட்டு
''மடத்து உக்ராண உள்ளே இருந்த நூறு
எலுமிச்சம்பழம் எடுத்து வா'' எனக் கட்டளை
இட்டார். அவசரமாக கட்டளையை
நிறைவேற்ற உள்ளே ஓடினார் சீடர்.

சுத்தி இருந்தவாளுக்கு ஆச்சரியம்! ஒரு
பழம் தந்தாலே பரம அனுக்ரஹம்; நூறு
பழம் என்றால் எத்துணை பாக்யம்!

ஒரு கூடையில் நூறு எலுமிச்சம்பழங்களையும்
எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சீடர்.

கூடையை அந்த அம்மா பக்கத்தில் வைக்கச்
சொன்னார் பெரியவா.. ''எல்லாம் உனக்குத்தான்
எடுத்துக் கொண்டு போ, நீ செய்யற காரியத்துக்கு
உபயோகமாக இருக்கும்!''

பெரியவா சொல்ல அந்த அம்மாள் திரு திருவென்று
முழிச்சா அந்த அம்மா''.பெரியவா என்ன சொல்றேள்
என்று புரியல்லை''எனக்கு ஏதுக்கு இவ்வளவு பழம்?''

அதான் காசு வாங்கிண்டு குடும்பத்தைக் கெடுக்கிறது,
உறவை அழிக்கிறது, ஏவல் வைக்கிறது ந்னு எலுமிச்சம்
பழத்துலே மாந்த்ரீகம் பண்றேயே, அதுக்கு உபயோகம்
ஆகும், அதுக்குத்தான் கொடுக்கச் சொன்னேன்.'.

இந்த மாதிரி பெரியவா சொன்னதும் எல்லாரும்
அவள் நிஜ முகம் தெரிந்து விலகி நின்றார்கள்.

சட்டுன்னு அந்த அம்மா பெரியவா கால்லே விழுந்த
பாட்டி ''என்னை மன்னிச்சுடுங்கோ காசுக்கு ஆசைப்பட்டு
யாருக்கும் தெரியாதுன்னு தைர்யமா எல்லாத்தையும்
செஞ்சுட்டேன்.கூடவே இருந்து அத்தனையும்
பார்த்தார்போல் நீங்க சொன்னது , பகவானுக்குத்
தெரியாமல் ஒரு காரியமும் பண்ண முடியாது
என்பதை எனக்கு உணர்த்தி விட்டது.இனிமே
எந்த கெட்ட காரியத்தையும் கனவிலும் செய்ய
மாட்டேன், என்னை மன்னிச்சுடுங்கோ'' என
கதறினாள்.

கொஞ்ச நேரம் சென்று '' உனக்குத் தெரிந்த
அபிசார மந்த்ரத்தை எல்லாம் ஒரு பசு மாட்டின்
காதில் சொல்லிவிடு;உனக்கு அதெல்லாம் முழுசா
மறந்துடும், இனிமேலாவது நல்ல காரியம்
பண்ணு'' என ஆசிவதித்து அனுப்பினார்.
இப்போ சொல்லுங்கோ பெரியவாளை நடமாடும்
தெய்வம் என்று சொல்வது சத்யமான வாக்குத்தானே?

நன்றி..குமுதம் பக்தி ஸ்பெஷல் ..

ஜய ஜய சங்கரா..
Kousalya said…
Though we hv already once gone through ur narrations on *முகுந்த மாலா* as many times we can enjoy this....Hope Mukundha will make it...🙏🙏
ravi said…
Yes it is a repeat . Each sloka is so heart touching . We should forget the counts honestly
Kousalya said…
Absolutely right 🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/CUqqRqLCK4BDxSqNWcy9ax

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் வழிபாடு பற்றிய பதிவுகள் :*

எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. சொர்ண கணபதி மந்திரத்தை உச்சரித்து, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் ஏற்படும். பொன், வெள்ளி, செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகர் உருவங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அதை விடவும் எளிதான முறையில் பசும் சாணத்தை பயன்படுத்தி பிள்ளையார் செய்து, சாதாரண அருகம்புல் சாற்றியும் வழிபடலாம். அருகம்புல்லை மட்டும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் சகல தோஷங்களும் விலகி விடும்.

விநாயகரது அருளைப்பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகியவை உகந்த நாட்களாகும். செவ்வரளி, மஞ்சள் அரளி போன்ற மலர்களை சாற்றி வணங்கினால் கூடுதல் சிறப்பு.

சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். தடைபட்ட திருமணம் தக்க காலத்தில் நடைபெற மஞ்சளால் பிடித்து வைத்த விநாயகரை, 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்து பலன் பெறலாம்.

குடும்பத்தின் வறுமை நிலை நீங்க வெள்ளெருக்கு திரி போட்டு நெய்தீபம் ஏற்றி விநாயகரை வழிபடலாம்

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
ஆஹா ஆஹா ஞானம் கங்கை தொட்டே கங்கை புனிதம் கொண்டாள்

காவேரியும் கோதாவரியும் கிருஷ்ணாவும் சரஸ்வதியும் நர்மதாவும் யமுனையும் கங்கை நீரை தன் மீதே புரோக்ஷித்து கொண்டதே ...

ஓங்கி உலகளந்தவனும் சடையில் தடை செய்தவனும்

கங்கை புண்ணியம் கண்டே பூரித்துப்போயினரே

சந்தனுக்கும் பீஷ்மருக்கும் கிடைக்காத புண்ணியம்

நடமாடும் தெய்வம் தொட்டதனால் அவனை தொழுவார் அனைவருக்கும் கிடைக்கின்றதே..

என்ன புண்ணியம் நாம் செய்தோம்

இன்னும் எழுத வரிகள் வரவில்லையே 🙏
ravi said…
கல்லானேன் ராமா உடலும் நெஞ்சும் ...

உள்ளமெல்லாம் உன் நாமங்கள் உள் இருந்தும் உன் காட்சி காணப்பெறேன்...

காக்கை குருவிகள் எச்சமிட

காற்றும் மழையும் கடிந்தடிக்க

வெயிலும் விஷம் கக்கும் நாகங்களும் என்னை உரசி பார்க்க

பெண்ணாய் ஏன் பிறந்தேன் ராமா??

பேதை இவள் பேதலித்துப் போனேன் ...

ஆயிரம் வருடம் தாம்பத்தியம் இருந்தும்

அருமை பெருமை இல்லை

சந்தேகம் எனும் நாகம் சுற்றிய அவர் காலை விடவில்லை ...

ஒரு கணம் கணவரோ என்றே நம்பினேன் ...

ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் சமைத்துப்போனேன்..

அழகாய் பிறந்தது என் குற்றமோ ராமா ?

சிற்பி செதுக்காத கல்லாய் சமைத்தது பிறவி குற்றமோ ராமா ?

ராமன் சிரித்தான் ...

தாயென்று மூவர் எனக்குண்டு

இன்றே நீயும் அதில் சேர்ந்து விட்டாய் ...

என் தரிசனம் கிடைக்கவே ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் உரு கொண்டாய் ...

நீ இருந்த கல் கொண்டே சிற்பிகள் வடிப்பார் என் சிலையை ...

தாயைத் தாங்கும் சேயாய் நான் வாழ்ந்திடுவேன்👌👌

ராமா உயர்ந்த ஒன்று வர வேண்டும் என்றால் தியாகம் பல செய்வதில் தவறு இல்லை ...

நீ வருவாய் என்றால் கல்லாய் வாழ்வதில் துயர் இல்லை ...

தாயென்று என்னை அழைத்தாய் ...

உடலுக்குள் உன் பிஞ்சு பாதங்கள் உதைத்ததில்லை ...

உறவுக்குள் பால் சொரிந்தது இல்லை ...

இன்றோ உன் பாதம் பட்டு தாய்மை கொண்டேன் ...

என் கணவர் தந்தது சாபம் இல்லை ... எவரும் பெறா பெரும் வரம் ... புரிந்து கொண்டேன்


காஞ்சி தனில் என் துளி கொண்டு வடிக்க வேண்டும் ஒரு சிலை ...

ராமா அதுவே ஜகத் குருவாய் என்றும் உலகை காக்க வேண்டும் ..

வரம் தருவாயோ உன் அன்னைக்கு ராமா ...

தந்தேன் தாயே இந்த வரம் !!

அது போதாது என்றே அவனுள் நானும் வாழ்வேன் எப்பொழுதும் !!

போதும் ராமா இது போதும் ...

பொன்னார் மேனியன் உள்ளத்தில் நீ இருப்பது போல்

காஞ்சி சொக்க தங்கத்தின் உள்ளத்திலும் ராமனாய் என்றும் வாழ்வாய் ... 🙏

ராமன் அகல்யை பாதம் தொட்டான்

கல்லாய் இருந்தவள் உருகி போனாள் நெய்யாய் வெண்ணெய் யாய் ....

💐💐💐💐💐💐💐💐
மூர்த்தி said…
தொகுப்பு ஒரு வித்யாசமான சிறப்பானது. இப்படியும் எழுதமுடியுமான என்று ஆச்சரியமாக உள்ளது. வாழ்க உங்களது கைவண்ணம் 👌👏👏👍🙏
ravi said…
கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்...*🙏
ravi said…
உடல் பிணிக்கு மட்டுமல்ல, வினைப் பிணிகளுக்கும் உற்ற மருந்து வேல்மாறல் மந்திரம்.🙏
ravi said…
முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பர் ஆன்றோர்கள். வேல்மாறல் மந்திரம் ஜீவன்களுக்கு ஒளஷதம் போன்றது. ஓர் ஒளஷதம் நோய்களைத் தீர்ப்பதுபோல இந்த மந்திரம் புற, அக நோய்களை நீக்கும்.

பிறவிப் பிணியை அழிக்கும்.

ஞானவேல் என்பதால் இதை பாராயணம் செய்தால் ஞானத்தையும் பேரின்ப வாழ்வையும் கொடுக்கும்.

வீரவேல் என்பதால் காரிய ஸித்தியை வழங்கும்💐💐💐
ravi said…
முருகன் வேறு அல்ல, அவன் திருக்கை வேல் வேறு அல்ல.

வினைகளை வேரறுக்க வல்ல வேலாயுதத்தைப் போற்றி வணங்கினால் நம் விருப்பங்கள் நிறைவேறும்.

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள `வேல் வகுப்பு’ பாடல் எல்லாப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகித் தீர்த்தருளவல்லது என்று எண்ணிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார்.🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 234*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்

वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता

गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।

पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे

शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥

வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா

க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।

பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே

ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥
ravi said…
இந்த முந்தின ஸ்லோகத்துல, ‘ *ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ:* *ஸௌக்²யோபதே³ஶம் குரு* ’ ன்னு கேட்கறார் இல்லையா?

அந்த மாதிரி ஏதோ ஒரு பூர்வ புண்யத்துனால, இந்த மாதிரி மஹான்களை போய் நமஸ்காரம் பண்றவாளுக்கு, அந்த மஹான்கள் ஒரு வார்த்தை சொல்றா.

அந்த சௌக்யோபதேசம் என்ன பண்றதுன்னா, அவா உலகாதாயமா பண்ணிண்டு இருந்த காரியங்களை விடுத்து, பகவானுடைய வழிபாடையே பண்ணி அந்த ஞானத்தை, எப்படி இந்த ஸ்லோகத்துல, ‘உனக்கு எப்படி பூஜை பண்ண முடியும்? நீ சர்வ வியாபி! சர்வக்ஞன்!’ அப்படீன்னு ஆச்சார்யாள் சொல்றா இல்லையா.

அந்த உணர்வு அனுபவம் அடையறதுக்கு எந்த வழியில போகணுமோ, அவா பண்ணிண்டிருந்த தொழிலை விட்டு, ஒரு வித்தை, ஒரு தொழில், அதெல்லாம் நம்பாம அதை கைவிட்டு பகவானோட பஜனத்தை பண்ணி, பகவானை அடையறதுக்கு அந்த உபதேசம் ஒரு வழி வகுக்கறது.🙌🙌🙌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 235* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️
ravi said…
*65. ஈசாநாய நமஹ (Eeshananaaya namaha)*👍👍👍
ravi said…
இந்திரனை மன்னித்த சிவன், அந்தக் கோபத்தீயை இந்திரன் மேல் செலுத்தாமல் கங்கைநதி கடலில் சேரும் இடத்தை நோக்கிச் செலுத்தினார்.

அந்தக் கோபத்தீ ஒரு குழந்தையாக வடிவெடுத்தது.

கடல் அரசன் அதைத் தன் கைகளால் ஆரத் தழுவிக் கொண்டான்.

பிரம்மா அந்தக் குழந்தையைக் காண வந்தார்.

அவரது நான்கு தாடிகளையும் குழந்தை வேகமாக இழுத்தது.

வலி தாங்காமல் பிரம்மா கண்ணீர் விட்டார்.

அவரது எட்டுக் கண்களிலிருந்தும் வந்த கண்ணீரைத் தன் கைகளில் ஏந்தியது அந்தக் குழந்தை.

கண்ணீரை ஜலத்தை ஏந்தியதால் ‘ *ஜலந்தரன்* ’ என்று அதற்குப் பிரம்மா பெயரிட்டார்.🙌🙌🙌
ravi said…
🦚🦚🦜🦜🦢🦢🦉🦉பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம் 🦜🦚
1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜
2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜
3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜
4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜
5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை 🦜
7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜
8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜
9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜
10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜
11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜
12. தனது கூடு மற்றும் சுற்று சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.🦜
13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.🦚

இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦉🦜🦢
ravi said…
🌹🌺' “" *மங்களா! யாரோ பசி என்று கேட்கிறார்கள், வேண்டுமான உணவினைப் படைப்பாயாக!” என்று கூறிய கணவர் .... விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீபுரம் என்ற ஊரில் வசுதத்தன் என்ற பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்குச் சுவேதா என்ற பெண் இருந்தாள்.

🌺நல்ல கல்வி அறிவு உடையவனாயினும், தனக்கு ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுமீறிச் செல்லம் கொடுத்து ஒரே அகங்கார சொரூபமாக அவளை வளர்த்து வந்தான்.

🌺சுவேதாவுக்கு மணப் பருவம் வந்ததும், எத்துணையோ பேர் அவளை மணக்க முன்வந்தும் வகதத்தா தன் மகளை அவர்களுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்து விட்டான்.

🌺தன் ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் அனாதையாக உள்ள ஒருவனுக்குத் தன் மகளை மண முடித்து விட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்பினான்.

🌺சிவசர்மா என்ற ஏழை பிராமணனுக்குத் தன் மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டான். அகங்கார வடிவினளாகிய சுவேதா கணவனைத் தூசி போல மதியாது நடத்தி வந்தாள்.

🌺மனைவியின் கொடுமையைத் தாங்க முடியாத சிவசர்மா ஒருவருக்கும் சொல்லாமல் ஒருநாள் வீட்டை விட்டே போய்விட்டான்.

🌺வசுதத்தாவின் மனைவி தன் மகளை செல்லம் கொடுத்துக் கெடுத்ததையும், அந்த மகள் கணவனைத் தூசாக மதித்து நடத்தியதையும் எடுத்துக் கூறி, இப்படிப்பட்ட பெண் வீட்டில் இருப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இவளை வீட்டைவிட்டு அனுப்பி விடுக! என்று கூறினாள்.

🌺மனைவி சொல்லில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்ட வசுதத்தா தன் செல்ல மகளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். ஊர் ஊராகச் சென்று, பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்த சுவேதா கடைசியாக ஒரு ராஜ்ஜியத்தில் புகுந்து மிகுந்த செல்வம் உடைய ஒருவன் வீட்டில் பிச்சை கேட்டாள்.

🌺அந்த வீட்டுக்காரன் தன் மனைவியை அழைத்து, "மங்களா! யாரோ பசி என்று கேட்கிறார்கள், வேண்டுமான உணவினைப் படைப்பாயாக!” என்று கூறினான்.

🌺மங்களா வெளியே வந்து பார்த்துப் பசியுடன் கூடிய மெல்லிய உடலை உள்ளவளை உள்ளே அழைத்து அமரச் செய்து, இனிப்புப் பண்டங்கள் நிறையக் கொடுத்து உண்ணச் செய்தாள். இப் பெண் உண்டு கொண் டிருக்கும்போது சிவசர்மா இவளைப் பார்த்து, நீ யார்?

🌺ஏன் இந்த நிலைமைக்கு வந்தாய்? என்று கேட்டான். அவன் குரலிலிருந்து அவன் யார் என்பதைப் புரிந்து கொண்ட சுவேதா தலை குனிந்து கொண்டாள். இப்பொழுது அவளை அறிந்து கொண்ட சிவசர்மா, மங்களாவிடம் நடந்ததைக் கூறி "இவள் என் மனைவி. இவளை நன்றாகப் பாதுகாப்பாயாக!” என்று கூறினான்.

🌺மங்களாவும் அப்படியே செய்தாள் என்றாலும், தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி சுவேதா உயிரை விட்டுவிட்டாள்.

🌺நாம் யாராக இருந்தாலும் மற்றவர்களை மதித்து நடத்தல் வேண்டும் . அகங்காரம் கொள்ள கூடாது. மீறினால் விளைவுகளின் விபரீதத்தை அனுபவிக்க நேரிடும் என பத்ம புராணம் கூறுகிறது, அகங்காரம் விட்டவன் மட்டுமே ஸ்ரீ மந்நாராயணன் பதம் அடைய முடியும் 🌹🌺

----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (25.05.22) storylines of Sri Krishna - " Our Children are very precious and educate our basic social responsibilities in each stage, that can be seen 👇👇 in Four screenplays - தமிழ், Hindi, Kannada & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/YI1s7_HiOpk

2. Sri Krishna Stories - English - https://youtu.be/_sWdkii2z4c

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/NWmEOJBCrPs

4. ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಕಥೆಗಳು - Kannada - https://youtu.be/vFpNcUM86zw

🙏🌹🌺 *Jai Sri Maha Vishnuki...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
ஸூர்யாஶ்ரய ப்ரணயினீ மணிகுண்டலாம்ஶு-
லௌஹித்ய கோகனத கானன மானனீயா |
யாந்தீ தவ ஸ்மரஹரானன காந்திஸிந்தும்
காமாக்ஷி ராஜதி கடாக்ஷகளிந்த கன்யா ||9||
- கடாக்ஷ சதகம்.
ஹே காமாஷி! உன்னுடைய கடாக்ஷமான யமுனா நதியானது ஸூர்யனை(சிவன்)ஆச்ரயிப்பதில் ஆசையுள்ளதாயும், சிவந்த ரத்ன குண்டலங்களின் காந்தியால் செந்தாமரைக் கூட்டம் உள்ளதுபோல் கொண்டாடத்தக்கதாயும், மன்மத சத்ருவான பரமசிவனின் முககாந்தியாகிற ஸமுத்திரத்தை அடைகிறதாயும் விளங்குகிறது.
ravi said…
🙏🌹🌸🪔🪔🪔🌸🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*


25 பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே.


50 சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே.

*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌸🪔🪔🪔🌸🌹🙏
ravi said…
ஆஹா ஆஹா ஞானம் கங்கை தொட்டே கங்கை புனிதம் கொண்டாள்

காவேரியும் கோதாவரியும் கிருஷ்ணாவும் சரஸ்வதியும் நர்மதாவும் யமுனையும் கங்கை நீரை தன் மீதே புரோக்ஷித்து கொண்டதே ...

ஓங்கி உலகளந்தவனும் சடையில் தடை செய்தவனும்

கங்கை புண்ணியம் கண்டே பூரித்துப்போயினரே

சந்தனுக்கும் பீஷ்மருக்கும் கிடைக்காத புண்ணியம்

நடமாடும் தெய்வம் தொட்டதனால் அவனை தொழுவார் அனைவருக்கும் கிடைக்கின்றதே..

என்ன புண்ணியம் நாம் செய்தோம்

இன்னும் எழுத வரிகள் வரவில்லையே 🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
இதற்குப் பிரம்மசரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன? அவளுக்கு உபநயனமோ, பிரம்மசரிய ஆச்ரமமோ இல்லையே! புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? சீர்திருக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மசரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறதா என்றால் – இல்லை.

புருஷனுக்கு உபநயன-பிரம்மசரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. அந்தக் குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.

“ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்” என்பது மநுஸ்மிருதி.

இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, ‘உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள ஸூத்திரம் கட்டப்படுகிறது’ என்று சொல்லிவிடலாம்.

உப-நயனம் என்றால் ‘கிட்டே அழைத்துப் போவது’, அதாவது ‘குருவினிடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது’ என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்!

அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.

ஹ்ருதய-ஸமர்ப்பணம் – சரணாகதி – தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.

இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.

அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அநத வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.

உசத்தி-தாழ்த்தி, உரிமை (right), ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
Kousalya said…
மிகவும் அழகாகவும் அருமையாகவும் விளக்கங்களும் அதற்கு ஏற்ப படங்களும் அளித்து எங்களுக்கு பதிவு செய்தமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்....முருகனே, செந்தில் முதல்வனே, மாயோன் மருகனே, ஈசன் மகனே, ஒருகை முகன் தம்பியே, நின்னுடைய தண்டைக்கால் எப்போதும் நம்பியே கை தொழுவோம் நாம்.... சரணம் சரணம் சரணம் குமரா🙏🙏🌹🌹🙇‍♀️🙇‍♀️🙏🙏
Shivaji said…
Beautiful devine journey 🌹🌹🙏🙏
ravi said…
🌺🌹'' "Mangala! Someone is asking to be hungry, to create the desired food!" The husband who said that .... simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 Once upon a time there lived a rich man named Vasuthathan in a town called Sripuram. He had a girl named Swetha.

🌺 He was well educated but because he was the only woman, he gave his daughter an excessive pet and raised her as the only arrogant scorpion.

🌺 When the time came for Shweta to get married, Vagadatta refused to give his daughter in marriage to them as many people offered to marry her.

🌺He wanted to divorce his daughter to an orphan who could not separate from his only wife and keep her as a groom.

🌺 He married his daughter to a poor Brahmin named Sivacharma and kept her at home. Swetha, who is an arrogant figure, treated her husband like dust.

🌺Sivacharma, who could not bear his wife's cruelty, left home one day without telling anyone.

🌺Wasudatta's wife took her daughter as a pet and treated the daughter with contempt, claiming that there was no point in having such a woman at home. Send her away from home! She said.

🌺 Vasudhata, realizing the truth in his wife's words, chased his pet daughter out of the house. Swetha, who had to go from village to village and beg and grow her stomach, finally entered a kingdom and begged at the house of a very rich man.

🌺 The householder called his wife and said, "Mangala! Someone is asking if you are hungry, create the desired food!" That said.

🌺Mangala came out and took the hungry thin woman inside and sat her down and gave her lots of sweets to eat. When this woman was having food, Sivacharma looked at her and asked, "Who are you?"

🌺Why did you get into this situation? He asked. Shweta nodded, understanding from his voice who he was. Knowing her now, Sivacharma said to Mangala, "She is my wife. Take good care of her!" That said.

🌺Even though we did the same, Swetha regretted the crime she had committed and gave up her life.

🌺 We have to respect others no matter who we are. Do not be arrogant. The Padma Purana says that if one violates the consequences, one can attain the position of Sri Man Narayanan only by being arrogant🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 235* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*75வது திருநாமம்*
ravi said…
*75* मन्त्रिण्यम्बाविरचितविषङ्गवधतोषिता - *மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க வததோஷிதா -* 💐💐💐
ravi said…
*அம்பாளும் அப்துல் கலாமும்* 💐
ravi said…
*நேற்றைய தொடர்ச்சி*
ravi said…
*Dr Sarabhai's four Leadership Qualities as listed by Dr Kalam*

APJ Abdul Kalam has listed four leadership qualities of Dr Vikram Sarabhai.

According to him, these could 'inspire even the junior-most person in an organisation with a sense of purpose'.🙏
ravi said…
👏 *Ready to Listen*

As opposed to the general trend in the Indian institutions where leadership borderlines with bullying,

Dr Sarabhai placed a considerable amount of trust in a bunch of young, inexperienced engineers.

"He harnessed this youthful spirit by giving us a vision and by also making us feel that we were part of a larger whole.

He groomed us to become leaders in our own rights."
ravi said…
அம்பாள் சிறு பெண் பாலா சொல்வதையும் கேட்க்கிறாள் ...

படையில் கடைசி ஊழியர் வரை அம்பாளிடம் நேரிடையாக போய் குறைகள் இருந்தால் முறையிடலாம் 👏
ravi said…
👏 *Ability to Think Creatively*

Vikram Sarabhai was a great visionary.

Dr Kalam describes how Dr Sarabhai could interconnect two seemingly random thoughts.

He conceived the idea of India building its Satellite Launch Vehicle and at the same time creating a Rocket-Assisted Take-Off System (RATO).

RATO would enable military aircraft to take off even from the most hostile terrain.

It was due to his vision that the Indian Space Programme never tried to be one among an elite group of nations or played catch-up with other countries.

We have always been focused on applying 'advanced technologies to alleviate real-life problems...
ravi said…
அம்பாள் யுத்த களத்தில் புது புது யுக்திகளை கை ஆள்கிறாள் ... பாண்டாசூரனுக்கு ஒன்றுமே புரியவில்லை ... எந்த ஆயுதமும் அம்பாளிடம் நெருங்க முடியவில்லை .

அவள் தொடர்ந்த யுக்தி *MSAVB* technique ...

அதாவது மந்திரிணீ , ஸம்பத்கரீ , அஸ்வாரூடா , வாராஹி, பாலா கொண்ட படை ... இதை பாண்டாசூரன் எதிர்பார்க்கவே இல்லை

தொடர்வோம் 🏹👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 235* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌 59

*59 மன்மதனுடைய ரதம் போன்ற முகம்*

*ஸர்வஜன வச்யம்*👍👌👌
ravi said…
ஸ்புரத்கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகளம்

சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே 59
ravi said…
*ஸ்புரத்* - பிரகாசிக்கும்;

*கண்டாபோக* - கன்னங்களில்;

*ப்ரதிபலித* -பிரதிபலிக்கும்;

*தாடங்க யுகளம் -* காதில் அணியிம் தாடங்ம் என்னும் அணிகலன்;

*தவ இதம் முகம்* - உன்னுடைய முகம்;

*சது சக்ரம் மந்மத ரதம்* -

நான்கு சக்ரங்கள் உடைய மன்மதனது ரதம்;

*மந்யே* - நினைக்கிறேன்;

*யமாருஹ்ய* -

யம்+ஆருஹ்ய - எதில் ஏறிக்கொண்டு;

*மார* : - மன்மதன்;

*மஹா வீர:* மஹாவீரனாக இருந்து கொண்டு;

*அர்கேந்து சரணம்* - ஸுர்ய-சந்திரர்களை சக்ரங்களாக உடைய;

*அவநி-ரதம்* - பூமியாகிய ரதத்தை; *ஜ்ஜிதவதே* - தயாராக இருக்கும்; *ப்ரமதபதயே* - ப்ரமத கணங்களுக்கு அதிபதியான பரமேஸ்வரன்; *த்ருஹ்யதி* - பகைக்கிறானோ.
ravi said…
தோகைநின் கபோலஞ் சார்ந்த
துணைநிழற் சுவடுந் தோடும்

ஆகவில் வுருளை நான்கின்
ஆனன இரதம் வாய்த்தோ

ஏகநன் புடவி வட்டத்
திருசுட ராழித் திண்தேர்ப்
பாகரைப் பொருது

மாரன்
பழம்பகை தீரப் பெற்றான்.🏹🏹🏹
ravi said…
தோகை நின் கபோலம் சார்ந்த

துணை நிழல் சுவடும் தோடும்

ஆக வில் உருளை நான்கின் ஆனன

இரதம் வாய்த்தோ

ஏக நன் புடவி வட்டத்து

இரு சுடர் ஆழித் திண் தேர்ப் பாகரைப் பொருது

மாரன் பழம்பகை தீரப் பெற்றான்?

மயில் போன்றவளே!!

உன்னுடைய திருமுகத்தைச் சார்ந்த இரு புறமும் இருக்கும் கன்னத்தில் தெரியும் சுவடுகளும் (நிழல்களும்) தோடுகளும் அழகிய சக்கரம் நான்கு கொண்ட உன் திருமுகமெனும் இரதம் பெற்றுத் தான்

ஒற்றை நல்ல உலக வடிவான வட்டவடிவம் கொண்ட இரு சுடர்களை (சூரிய சந்திரர்களை) சக்கரமாகக் கொண்ட திண்மையான தேரினை உடையவருடன் போரிட்டு

மன்மதன் முன்னொரு காலத்தில் அவரிடம் தோற்ற பழம்பகையின் பழியைத் தீரப் பெற்றான்?💐💐💐
ravi said…
தாய்மையின் உச்சம் ... சீதை... (சொல்லாத கதை*)

பட்டாபிஷேகம் நன்கு முடிந்து ராம ராஜ்யம் நடந்து கொண்டிருந்த சமயம் ...

விபீஷணன் வேண்டினான் ராமனிடம்

அண்ணலே தாங்களும் அன்னை சீதையும் இலங்கை வரவேண்டும் எங்களை கௌரவிக்க வேண்டும் ...

அங்கே எங்களுடன் சில நாட்கள் தங்க வேண்டும் ...

இந்த வரம் அருள வேண்டும் மறுக்காமல் ...

சிரித்தான் ராமன் சீதையை பார்த்தான் ..

பார்வையில் உடனே சம்மதம் தந்தாள் ஜானகி ...

ராமர் கொஞ்சம் கிண்டலாக சீதையிடம் கேட்டார் ..

உன் இலங்கை பாசம் இன்னும் குறைய வில்லையே தேவி !!

ராமா ... நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்

விபீஷணன் கேட்டுவிட்டான் ..

வலி மறைந்தாலும் வடு மறையவில்லை நீயும் அங்கேயே அம்பு விடுகிறாய் ...

இல்லை தேவி சும்மா உனை கிண்டினேன் ..

சரி போகலாம் வா ... மனதிற்குள் நினைத்தான் ...

அங்கே யாரை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறாள் இவள் .. ??
🤔

இருவரும் இலங்கை அடைந்தனர் ...

உற்சாக வரவேற்பு ..

வான வேடிக்கைகள் ...

எங்கும் சைவ உணவு ..

அரக்கிகள் யாவரும் 18 கஜத்தில் மடிசார் புடவை உடுத்தி ஆர்த்தி எடுத்து வரவேற்றனர்... 1008 புள்ளியில் காவி தொட்ட மாக்கோலம்

எல்லா அரக்கிகளும் அழகாக பின்னல் ஜடை போட்டு

நெற்றியில் மதுரை தாழம்பூ குங்குமம் தலையில் குண்டு மல்லி ... இந்திரன் சபையில் இருக்கும் அப்ஸராவாக இருந்தனர் ...

அரக்கிகள் என்றே அழைப்பது பாவம் இனி

வரிசையில் நின்றனர் இருவரை வரவேற்க .

சீதை ஓவ்வொருவராய் பார்த்துக்கொண்டே வந்தாள் ..

யார் யார் என்று கண்டுபிடிப்பதே கடினமாய் இருந்தது ...

திடீரென்று ஓடிப்போய் ஒருத்தியை சீதை கட்டிக்கொண்டாள் ...

அவள் தான் சீதையை காப்பாற்றிய *திரிசடை* ...

தாயே எப்படி இருக்கிறீர்கள்? என்றாள் சீதை

அவள் அருகில் இருந்தவர்கள் பூர்ணா , பூங்கோதை , பூர்ணிமா , புருவா , வளர்மதி ,வானம்பாடி அனைவரும் சீதையை மிரட்டி உருட்டினவர்கள் ...

எல்லோரையும் அன்புடன் விசாரித்தாள் சீதை ..

உங்கள் எல்லோரையும் பார்க்கவே வந்தேன் இலங்கைக்கு ....

இந்த மண்ணில் ஆசை இல்லை ...

நன்றி சொல்லவே நான் ராணியாய் வரவில்லை

உங்களுள் ஒருவராய் ஒரு அன்னையாய் வந்தேன் என்றாள் சீதை ....👌👌👌

உருகிப்போனான் ராமன் ...

இந்த உத்தமியை இன்னும் எவ்வளவு தடவை சோதிப்பேன் ..

தாய்க்கும் மேலானவள் இவள் அன்றோ ...

எதிரியையும் விரும்பி நன்றி சொல்ல வந்தவள் என் மனை அல்ல என்னை ஈன்ற தாயும் இவளே என்றே உரக்க சொல்லி அழுதான் ராமன் ..

இலங்கையில் அவன் கண்ணீர் தெளித்து தண்ணீரையும் தேனாக்கியதே .... 🙏🙏🙏
ravi said…
ஹரே கிருஷ்ணா 🙏 பக்தர்களே நேற்றைய வகுப்பில் *ஸ்ரீமத் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் ஆத்மாவின் தன்மையை பற்றி விரிவாகக் கண்டோம்* இதுபற்றிய தங்களது கருத்துக்களையும் சந்தேகங்களையும் இங்கு பதிவிடலாம்

மேலும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த இந்த ஏகாதசி நன்னாளில், தங்களது விரதம் இனிதே நிறைவேற எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ணரை பிரார்த்திக்கிறோம். எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்து இறையருள் பெற வேண்டிக் கொள்கிறோம் . தங்களது ஏகாதசி குறித்த சந்தேகங்களையும் இங்கு பதிவிடலாம்
*ஹரே கிருஷ்ணா*
ravi said…
🌹🌺' “ *ஒன்பது வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் அஹோபிலம் உக்ர நரசிம்ம ஸ்வாமி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹 அஹோபிலம் என்றால், இறைவன் ஒரு குகையில் திடீரென கண்கவர் மற்றும் வியக்க வைக்கும் வடிவில் தோன்றினார். இந்த இடம் அஹோபலம் என்றும் அழைக்கப்படுகிறது; பலம் என்றால் வலிமை மற்றும் இங்குள்ள கடவுள் உயர்ந்த/பெரும் வலிமை/வீரத்துடன் தோன்றினார்.


🌺 அஹோபிலத்தின் முக்கிய கோவில் எழுவா அஹோபிலம் (மேல் அஹோபிலம்) என்றும், இங்குள்ள கடவுள் அஹோபில உக்ர நரசிம்ம ஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறது. ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்ற பிறகு, நரசிம்மர் இந்த இடத்தில் உக்ர நரசிம்மராக காட்சியளித்தார்.

🌺அருகிலுள்ள லட்சுமி தேவியின் கோவிலைக் காண்கிறோம், அவர் உள்நாட்டில் தேவியின் செஞ்சு லட்சுமி பழங்குடி வடிவம் என்று அழைக்கப்படுகிறார்.

🌺திரேதா யுகத்தில், ஸ்ரீ ராமர், சீதா தேவியைத் தேடிய போது, ​​அஹோபிலத்திற்குச் சென்று நரசிம்மரை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

🌺வெங்கடேஸ்வரர் அஹோபில நரசிம்ம சுவாமியை வழிபட்டார். கீழ் அஹோபிலத்தில் (திகுவா அஹோபிலம்) லக்ஷ்மி நரசிம்ம சுவாமியின் சிலை பத்மாவதி தேவியுடன் திருமணத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.

🌺 துவாபர யுகத்தில், பாண்டவர்கள் அஹோபிலத்தில் நரசிம்மரை தரிசித்து வழிபட்டனர்.

🌺அஹோபிலம் நவ நரசிம்ம க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது, அங்கு நரசிம்மர் அஹோபிலத்தில் ஒன்பது வெவ்வேறு வடிவங்களில் காட்சியளித்தார். அவர்கள்...

🌺> ஜ்வாலா,
> அஹோபிலா (உக்ர நரசிம்மர்),
> மலோலா,
> க்ரோதா,
> கரஞ்சா,
> பார்கவா,
> யோகானந்தா,
> சத்ரவத மற்றும்
> பாவனா.

🌺 ஹிரண்யகசிப என்ற அரக்கனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதரித்த தூண் இருக்கும் இடம் மேல் அஹோபிலம் கோயிலுக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது.

🌺இறைவனின் கால் தடங்கள் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் ஒரு சின்ன இரும்புத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் உக்ர ஸ்தம்பம் (உக்கிரமான தூண்) என்று அழைக்கப்படுகிறது.

🌺அஹோபிலம் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அல்லகட்டாவிலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் நல்லமலா காடுகளில் அமைந்துள்ள புனித நதியான பவானாசினியின் கரையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2800 அடி உயரத்தில் வேதாத்ரி மலையின் உச்சியில் கோயில் உள்ளது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (26.05.22) storylines of Sri Krishna - " Ahopilam Ukra Narasimha Swamy - giving Dharshan In 9 Different Forms, that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் -

🌺 https://youtu.be/e9w3b0UpPXE

🌹https://youtu.be/XJPtktdGz54

2. Sri Krishna Stories - English - https://youtu.be/hcLdPS-VC6Y

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/YY5PdLPW4c8

🙏🌹🌺 *Jai Sri Ahopilam Ukra Narasimha Swamyki...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
🌺🌹 '“Ahopilam Ukra Narasimha Swamy - A Simple Story To Explain In 9 Different Forms🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 If Ahopalam, the Lord suddenly appeared in a cave in a spectacular and astonishing form. This place is also known as Ahopalam; Strength means strength and the God here appeared with high / great strength / valor.

🌺The main temple of Ahopilam is called Ezhuva Ahopilam (upper Ahopilam) and the deity here is called Ahopila Ukra Narasimha Swami. After slaying the monster Hiranyakasipu, Narasimhar appeared in this place as Ukra Narasimhara.


🌺We see the temple of Goddess Lakshmi nearby, he is locally known as the Red Lakshmi tribal form of the Goddess.

🌺 In the Treta Yuga, it is believed that Sri Rama, while searching for Goddess Sita, went to Ahopalam and worshiped Narasimha.

🌺Vengateswarar worshiped Ahopila Narasimha Swami. It is believed that the idol of Lakshmi Narasimha Swamy in the Lower Ahopalam (Tigua Ahopalam) was installed by Venkateswara before his marriage to Goddess Padmavati.

🌺 In the Dhuvapara Yuga, the Pandavas visited and worshiped Narasimha at Ahopalam.

🌺Ahobilam is called Nava Narasimha Kshetra, where Narasimha appeared in Ahobilam in nine different forms. They ...

🌺> Jwala,
> Ahopila (Ukra Narasimhar),
> மலோலா,
> க்ரோதா,
> கரஞ்சா,
> பார்கவா,
> Yogananda,
> Persecution and
> Bhavana.

🌺The pillar on which Narasimha appeared to slay the demon Hiranyakasipa is located 5 km east of the Upper Ahopalam temple.

🌺A small iron pillar has been erected where the footprints of the Lord are said to be. This place is called the Ugra Pillar (Aggressive Pillar).

🌺Ahopalam is located on the banks of the holy river Bhavanasini in the Nallamala forest, about 24 km from Allakatta in the Kurnool district of Andhra Pradesh. The temple is located at an elevation of 2800 ft above sea level on the top of Vedatri Hill.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
அபரா ஏகாதசி - 26.5.2022

இந்த அபரா ஏகாதசி ஏகாதசியை . அசலா ஏகாதசி என்றும் அழைப்பர்..

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
ravi said…
எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவர் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.

ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.
ravi said…
இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது.

மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், போலி ஜோதிடம் கூறுதல் போன்ற பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப் ப்ராப்தியை அளிக்க வல்லது என்றார்.
ravi said…

3 புஷ்கரங்களில் நீராடுதல், கார்த்திகை மாத புனித நீராடல், கங்கையில் பிண்ட தானம் செய்தல், பத்ரிகாஸ்ரமத்தில் தங்குதல், இறைவன் கேதாரநாதரை தரிசித்து வணங்குதல் இவற்றால் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

குரு பகவான் கோட்சாரத்தில் இருக்கும் வேளையில் கோமதி நதியில் நீராடுதல், ஈசனை சிவராத்திரி புண்ணிய நாளில் வாரணாசி நகரில் வணங்கி வழிபடுதல், கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி, கஜ தானம், ஸ்வர்ண தானம் செய்தல், சினைப்பசுவினை ஸ்வர்ணம் மற்றும் பூமி தானத்தோடு செய்வதால் அடையும் புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

ஒ யுதிஷ்டிரா !! இந்த விரத மகாத்மியத்தை விளக்கும் கதையினை உனக்கு கூறுகிறேன் கவனமாகக் கேள் !! என்று கூறத் தொடங்கினார்.
ravi said…
முன்னொரு காலத்தில் மஹித்வஜன் என்னுமொரு அரசன் தன்னுடைய நகரை நல்ல முறையில் அரசாண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரத்வஜன் என்றொரு சகோதரன் இருந்தான். அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாகவும், நாத்திகனாகவும் விளங்கினான்.

ஒருநாள் வஜ்ரதவஜன், தனது சகோதரன் மீது பொறாமை கொண்டு, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனைக் கொன்று ஊரில் உள்ளதொரு அரசமரத்தின் அடியில் புதைத்து விட்டான். பின்னர் அவன் அரசாட்சியைக் கைப்பற்றினான்.

அபமிருத்யுவின் காரணமாக மஹித்வஜன், ஆவியாக அந்த மரத்தையே சுற்றி அலைந்தான். அந்த வழியாகப் போவோர், வருவோர் அனைவரையும் தொல்லை செய்து துன்புறுத்தினான்.

ஒருநாள் அவ்வழியே வந்த தௌமிய மகரிஷி, மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஹித்வஜனின் ஆன்மாவினைக் கண்டார். அவருடைய தவோபலத்தால் அவனுடைய பிரேத ஜன்மாவிற்கான காரணத்தினை அறிந்தார்.
ravi said…
அதன் பின்பு அவர் அந்த ஆன்மாவினை அழைத்து அதற்கு தகுந்த புத்திமதிகளைக் கூறி அதனை நல்வழிபடுத்தினார்.அதனைக் கேட்டு மனம் திருந்திய அந்த ஆவி, இத்தகு கொடிய பிரேத ஜன்மாவிலிருந்து விடுதலை அடைய அவரிடம் மார்க்கம் வேண்டி நின்றது. அதனைக் கேட்ட தௌமிய மகரிஷி, அதற்கு அபரா ஏகாதசியின் விதிமுறைகள், மகாத்மியம் ஆகியவற்றை கூறி அதனை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்.

அதன்படி, மஹித்வஜன் இவ்விரதத்தை கடைபிடித்து அவனுடைய பிரேத ஜென்மம் நீங்கி நன்னிலையை அடைந்தான் என்று பகவான் யுதிஷ்டிரனிடம் கூறினார்.
ravi said…
இந்த அபரா ஏகாதசி விரதமானது பாப விருட்சத்தினை வெட்டி வீழ்த்தும் கோடரியைப் போன்றதாகும். அஞ்ஞானம் மற்றும் பாவத்தினால் இருண்டிருக்கும் உலகத்தினில் ஒளி வீசும் சூரியனைப் போன்றதாகும் என்றார்.

எனவே ஓ யுதிஷ்டிரா !! தனது கர்மவினை பாவங்களைக் கண்டு அஞ்சுபவர் அனைவரும் இந்த விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

எனவே இந்த அபரா ஏகாதசி விரதத்தினை பக்தி சிரத்தையுடன் கடைபிடித்து இறைவன் திரிவிக்ரமனை வணங்கி வழிபடுவதால் பாவ வினைகள் அனைத்தும் அழிந்து, இறுதியில் வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.

எனவே நாம் அனைவரும் பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை இறைவனை வணங்கி வழிபட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் நம்முடைய வாழ்கை அர்த்தமற்ற ஒன்றாகி விடும்.

மேலும் எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.
ravi said…
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே!!

ஸ்ரீ ஹரி நாராயணா !
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 13*👌
ravi said…
மஹா பெரியவா கூட *தத்வம் தத்வவிதேகாத்மா, ஜன்மம்ருத்யுஜராதிக* : அப்படீங்கிற வரிக்கு *தத்வம்* – உண்மை, ஞானம், பரம்பொருள். *தத்வவித்* :

அந்த ஞானத்தை யார் பெறுகிறார்களோ, அடைகிறார்களோ அந்த ஞானி, இந்த ஞானமும், ஞானத்தை அடைந்தவனும் ஏகாத்மா.

இந்த பரம்பொருளும், ஞானியும் ஒண்ணு தான்.

இப்பேற்பட்டவன் *ஜன்மம்ருத்யுஜராதிக* :.

அப்படிபட்ட ஞானத்தை அடைந்தவன் மீண்டும் வந்து பிறக்க மாட்டான்.

அவன் ஜன்ம, ம்ருத்யு, ஜராவை தாண்டி மோக்ஷம் அடைவான்னு இந்த ஒரு வரிக்கு அர்த்தம் சொல்லி இப்படி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துல நிறைய வரிகளில் நாமங்கள் ஒண்ணுகொண்ணு கோத்துண்டு போறது அப்படீன்னு சொல்றா💐💐💐
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
Hemalatha said…
பதிவுகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒரு விதம்.👌👌🙏🙏
ravi said…

1. பிறந்த அனைத்து உயிரினங்களும் மரணமடைந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும். எனவே மனித பிறவியில் எதிலிருந்து நம்மை நாம் விடுவித்து கொள்ளக் கூடாது?/ All living beings must die and be reborn. So what should we not free ourselves from in human nature
1/1
a. கடமையை செய்தல்/Doing duty

b. ஆராய்ச்சி செய்தல்/Doing research
c. சத்சங்கத்தில் பங்கு பெறுதல்/Association with devotees
d. பிறர் சொல்வதை செய்தல்/Doing what others say
ravi said…
2. அர்ஜுனர் படைக்கலத்தில் எதனைக் குறித்து கவலைப்பட்டார்? / Why was Arjuna worried in the battlefield?
1/1
a. தமது படைபலம் மிகக் குறைவு/Their army strength is very low
b. தன் திறமை மீது நம்பிக்கையின்மை/Distrust of his ability
c. உறவினர்களை கொல்வதால்/Because of killing relatives

d.தமக்கு பழி சொல் வரும் என்று/He will get offense
ravi said…
3. ஆத்மா பெற்ற உடலின் தன்மையை குறிப்பிடுவது எது? ? / What is the nature of the body received by the soul??
1/1
a. நித்தியமானது/ Eternal
b. அழகானது/ Beautiful
C. உணர்வுள்ளது/ Have feeling
D. அழிவடைவது/ Perishable


4.உயிர்வாழி என்று பகவான் கிருஷ்ணர் எதனைக் கூறுகிறார்? / What does Lord Krishna say the living entity?
1/1
a. ஆத்மா/ Soul

b. உடல்/ Body
c. உறவுகள்/ Relatives
d. எவையுமில்லை/ None of the above
ravi said…

5. .ஜடவுடல் பெற்ற ஆத்மாவின் தன்மை எத்தகையது?? / What is the nature of the soul ??
1/1
a. ஆச்சரியமானது/ Surprising

b. பெருமையற்றது/Prideless
c. புரிந்து கொள்ள முடியும்/ Understandable
d. இவை அனைத்தும்/ All the above
ravi said…
1.படைக்கப்பட்ட உயிரினங்கள் நித்தியமானவையா? இதற்கு பகவான் கிருஷ்ணர் கூறும் விளக்கம் யாது? /Are the living entities eternal? What does Lord Krishna say about this?
Arjun reiterates to Shree Krishna that he is unable to cope with his current situation, where he has to kill his elders and teachers. He refuses to take part in such a battle and requests Shree Krishna to be his spiritual teacher and guide him on the proper path of action.

Then the Supreme Lord starts imparting divine knowledge to Arjun. He begins with the immortal-nature of the soul, which is eternal and imperishable. Death only destroys the physical body, but the soul continues its journey.

Just as a person discards his old clothes and adorns new ones, the soul keeps changing bodies from one lifetime to another.
ravi said…
Feedback
விளக்கம்:
பகீ.2.28 - படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றாமல் இருந்தன, இடையில் தோன்றுகின்றன, இறுதியில் அழிக்கப்படும்போது மீண்டும் மறைகின்றன. எனவே, ஏன் கவலைப்பட வேண்டும்?

Explanation:
Sloga 28: All created beings are unmanifest in their beginning, manifest in their interim state, and unmanifest again when annihilated. So what need is there for lamentation?
ravi said…
2.உடல் பெற்ற ஆத்மா குறித்து நீவிர் அறிவன யாவை? /What do you know about the soul?
2.13 BG Just as the embodied soul continuously passes from childhood to youth to old age, similarly, at the time of death, the soul passes into another body. The wise are not deluded by this.

2.22 BG As a person sheds worn-out garments and wears new ones, likewise, at the time of death, the soul casts off its worn-out body and enters a new one.

The soul is unbreakable and incombustible; it can neither be dampened nor dried. It is everlasting, in all places, unalterable, immutable, and primordial.

2.25BG The soul is spoken of as invisible, inconceivable, and unchangeable. Knowing this, you should not grieve for the body.

Death is certain for one who has been born, and rebirth is inevitable for one who has died. Therefore, one should not lament over the inevitable.
ravi said…
Feedback
விளக்கம்:
பகீ.2.26 - இருப்பினும், ஆத்மா (அல்லது வாழ்வின் அறிகுறிகள் எப்போதும் பிறந்து இறந்து கொண்டிருப்பதாக நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனே, நீ கவலைப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.

பகீ.2.27 - பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் நீ கவலைப்படக் கூடாது.

பகீ.2.28 - படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றாமல் இருந்தன, இடையில் தோன்றுகின்றன, இறுதியில் அழிக்கப்படும்போது மீண்டும் மறைகின்றன. எனவே, ஏன் கவலைப்பட வேண்டும்?

பகீ.2.29 - சிலர் ஆத்மாவை
ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவனைஆச்சரியமானவனாக வர்ணிக்கின்றனர், மேலும் சிலர் அவனை ஆச்சரியமானவனாகக் கேட்கின்றனர். வேறு சிலரோ, அவனைப் பற்றிக் கேட்ட பின்னும், அவனைப் புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளனர்.

பகீ.2.30 – பரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர் வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை.
ravi said…
Explanation:
Sloga 26: If, however, you think that the soul [or the symptoms of life] will always be born and die forever, you still have no reason to lament, O mighty-armed.
Sloga 27: One who has taken his birth is sure to die, and after death one is sure to take birth again. Therefore, in the unavoidable discharge of your duty, you should not lament.
Sloga 28: All created beings are unmanifest in their beginning, manifest in their interim state, and unmanifest again when annihilated. So what need is there for lamentation?
Sloga 29: Some look on the soul as amazing, some describe him as amazing, and some hear of him as amazing, while others, even after hearing about him, cannot understand him at all.
Sloga 30: O descendant of Bharata, he who dwells in the body can never be slain. Therefore you need not grieve for any living being.
ravi said…
வெற்றி என்பதில் எந்தத்
தகுதியும் கிடையாது..
உண்மையைச் சொன்னால்
அது மிகவும் அருவருப்பானது..
ஒருவனைத் தோற்கடிப்பது
என்பது அர்த்தம் இல்லாதது..
ஆனால் அதைத் தான் மனம்
விரும்புகிறது.. வெற்றி என்பது
நம் பழைய மிருக வாழ்வின் மிச்சம்..!
இன்னொருவரைப் போல
இருக்க நினைப்பது
இன்னொருவர் பொருளை
அபகரிப்பது போன்ற
திருட்டுத் தன்மை கொண்டதாகும்..
இன்னொருவரைப் போல நடப்பது
என்பதே ஒரு போலித்தனம்..!
நம் உறவுகள் எல்லாம் உள்ளே
விஷத் தன்மை
கொண்டவர்களாகவும் வெளியே
இனிப்பு பூசப்பட்டவர்களாகவும்
இருக்கிறார்கள்..!
நெருப்பில் கை வைக்க அஞ்சும்
மனிதன் கோபம் எனும்
நெருப்பில் மட்டும் தைரியமாக
கை வைக்கிறான்..!
வேலையை வெறுத்துச் செய்பவன்
அடிமை.. வேலையே
விரும்பிச் செய்பவன்
அரசன்..!
உன்னை தவிர வேறு எவராலும்
உன்னை தடுக்க முடியாது..
உன் வழியில்
நீ குறுக்கே நிற்காதே..!
மற்றவர்களுக்கு அறிவுரை
சொல்லுவதில் கிடைக்கும்
ஆனந்தம் மிகவும் நுட்பமானது..
கர்வம் கலந்த ஆனந்தம் அது.
உன் அறிவுரையைக் கேட்பவன்
அறியாதவன் ஆகிறான்.. நீயோ
அறிவாளி ஆகிவிடுகிறாய்..
இந்த உலகில் எல்லோருமே
கொடுக்க கூடிய.. யாருமே
பெற்றுக்கொள்ளாத ஒரே விஷயம்
அறிவுரை மட்டுமே.. யாருமே
அதைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பதும்
நல்லது தான்..!
சட்டம் என்பது தவறான
மனிதனுக்கு உரியது..
சரியான மனிதனுக்கு அல்ல..
ஏனென்றால் இந்த முழு
உலகமும் தவறான மனநிலையில்
செயல்படுகிறது.. எப்போதாவது
ஒரு சரியான மனிதன் வந்தால்..
அவனை ஒரு அயலவன்
போல தான் பார்க்கிறது..!
ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு
அர்த்தமுண்டா.. இல்லையா
என்று எப்படி நினைத்துப்
பார்க்க முடியும்..? ஒரு மலரின்
அழகைக் கூட அவனால்
ரசிக்க முடியாது.. பசி..!
இசையைப் பற்றியோ..
கவிதை பற்றியோ..
ஓவியம் பற்றியோ..
பசித்தவனிடம் பேச முடியாது..
அப்படிப் பேசினால் அவனை
அவமானப்படுத்துவது ஆகும்..!
கோடிக்கணக்கில் மக்கள்
ஒருவருக்கொருவர் தீர்ப்பு
சொல்லிக் கொண்டும்..
சண்டை போட்டுக் கொண்டும்
இருக்கிறார்கள்..!
ravi said…
*தங்கக்கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்.* 👆👆👆

*ஸ்ரீ மாருதி க்ருபை உண்டாக* 👇

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத் நக மாருகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம்யஹம்

*துஷ்ட க்ரகங்கள் உபாதைைள் விலக* 👇

அஞ்சனா கர்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரம்மச்சாரிணம்
துஷ்ட க்ரஹ விநாசாய
ஹனுமந்த முபாஸ்மஹே

*காரியங்களில் வெற்றி பெற* 👇

ஸ்ரீராமதூத மஹாதீர
ருத்ரவீர்ய ஸமுத்பவ
அஞ்சனாகர்ப ஸம்பூத
வாயுபுத்ர நமோஸ்துதே

*கார்ய ஸித்தி உண்டாக* 👇

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத க்ருபா ஸிந்தோ
மத்கார்யம் ஸாத்ய ப்ரபோ
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


சங்கராம்ருதம் - 163


விக்னேஷ் ஸ்டூடியோ திரு. குமார் அவர்களின் குடும்பம் பல வருடங்களாக காஞ்சி மடத்துடன் தொடர்புடையவர்கள். சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை அவரது தாயார் இவரது சகோதரியையும் அழைத்துக் கொண்டு மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றனர். மஹா பெரியவாளின் முன் கலக்கத்துடன் நின்றுள்ளார்.


இவர்களின் முகத்தில் ஓடிய சோக ரேகையை கவனித்த பெரியவா என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு இவரின் தாயார் எங்களுக்கு என்ன குறை எல்லாம் பெரியவா அருளால் நன்றாக நடந்து கொண்டுள்ளது. இவளுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வரன் அமைந்தால் அது ஒன்றே போதும் என்று கோரியுள்ளார். உடனே, மஹா பெரியவா கைங்கர்ய பரர்களை அழைத்து எதோ சொல்ல அவர்கள் உள்ளே சென்று ஒரு படத்தை கொண்டு வந்து மஹா பெரியவாளிடம் கொடுத்தனர். அந்த படத்தை பெரியவா அந்த தாயாரிடம் கொடுத்து இந்த பவானி அம்மனை பூஜித்தால் விரைவில் திருமணம் நடக்கும். தினந்தோறும் உன் பொண்ணை இந்த படத்தின் பார்டரை சுற்றி சந்தனமும் குங்குமமும் இடச் சொல்லு. என்று கூறியுள்ளார்.l
ravi said…
இவர்களும் மிகுந்த சந்தோஷத்துடன் இல்லம் திரும்பி உள்ளனர். மாரு நாளிலிருந்து பெரியவா சொன்னபடியே காலை எழுந்ததும் குளித்து பூஜைகள் செய்து இந்த பவானி அம்மனின் படத்தை பக்தி சிரத்தையுடன் சந்தனமும் குங்குமம் கொண்டு பொட்டிட்டு பவானி துதிகளை கூறி பூஜித்து வந்துள்ளனர். 30வது நாள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுவிட்டது
ravi said…
குருவார்த்தை சத்யம்.

சமீபத்திய மாதங்களாக இந்த மாதா பவானியின் திருவுருவப் படத்தினை அனேக இடங்களிலும் பக்தகோடிகளுக்கு, விவாக ப்ராப்தம் வேண்டி ப்ரார்த்திக்கும் அனைவருக்கும் திரு. சாணு புத்திரன் அவர்கள் (அடியேனின் உடன் பிறவா சகோதரர் ) வினியோகித்து வருகின்றார். படத்தை பெறும் பாக்கியத்தை பெற்றவர்கள் வெகு சீக்கிரமே இல்லற பாக்கியமும் பெற்று இன்புற்ற செய்தியை பலரும் பகிர்ந்துள்னர்.



ஸௌந்தர்யலஹரி ஸ்லோகம் இருபத்தி இரண்டு.



பவானி த்வம் தாஸே மயி விதர த்ரிஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமித ய:

ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மருட-நீராஜித-பதாம்

ஸர்வஸித்தி


(பவானி) பவன் எனப்பெயர் பெற்ற பரமசிவனுடைய பத்தினியே (த்வம்) நீ (தாஸே மயி) அடிமையாகிய என்னிடத்தில் (ஸகருணாம்) கருணையுடன் கூடின (த்ருஷ்டிம்) பார்வையை (விதர) செலுத்தி அருள்வாயாக. (இதி) என்று (ய:) எவனாவது ஒருவன் (ஸ்தோதும்) துதி செய்ய (வாஞ்சன்) விரும்பி (‘பவானி த்வம்’ இதி ‘பவானி! நீ’ என்ற இரண்டு வார்த்தைகளை (கதயதி) சொன்னால் (ததைவ) அப்போதே (த்வம்) நீ (தஸ்மை) அவனுக்கு (முகுந்த-ப்ரஹ்ம-இந்த்ர-ஸ்புடமுகுட-நீராஜிதபதாம்) விஷ்ணு பிரம்மா இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற திருவடிகளையுடைய (நிஜ-ஸாயுஜ்ய பதவீம்) உனது ஸாயுஜ்யப் பதவியை (தசஸி) அளிக்கிறாய்.

பவானி த்வம் – ‘பவானி’ எனும் பதம் தேவியை அழைக்கும் பதமாக பக்தன் உபயோகித்திருந்தாலும், அதை (லோட் எனும்) வினைச் சொல்லாகக் கொண்டால் ‘நான் ஆவேன்’ எனப் பொருள்படும்.
ravi said…
பவானி த்வம்’ என்றால் ‘நீயாகவே நான் ஆகின்றேன்’ (ப்ரஹ்மைவாஹமஸ்மி) என்ற வேதாந்த மகா வாக்கியத்தின் கருத்தைக் கூறியதாக ஆகிறது. அப்படிப்பட்ட ஞானமுள்ளவன் மோக்ஷத்திற்கு அதிகாரியாகிறான். தேவி கருணையால் ‘பவானி த்வம்’ என்று கூறுபவனை அவ்வித அதிகாரியாக ஏற்றுத் தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய ஸாயுஜ்யப் பதவியை அவனுக்கும் அளிக்கிறாள். தேவியின் அருளைப் பெறுவதற்கு பூஜை ஜபம் ஹோமம் முதலிய கிரியைகளை விட ஒருமித்த கருத்துடன் அவளைத் துதித்தாலே போதும் என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து
ravi said…
கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்...*🙏 2
ravi said…
அறுபத்து நான்கு அடிகளாக அமைத்த பாராயண முறையை ' *வேல் மாறல்* ' என்று தொகுத்து அளித்தவர் *வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்* .

6வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’

என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப் பெறுகிறது.

இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது.

இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.🙏
ravi said…
*திருத்தணியில் உதித்(து)அருளும்*

*ஒருத்தன்மலை விருத்தன் என(து)*
*உளத்தில் உறை*

*கருத்தன்மயில் நடத்து குகன் வேலே*👍👍👍
ravi said…
திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும்

ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும்,

உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும்,

கருணை உருக்கொண்டு

ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான,

திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப் பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே.

எங்கள் எல்லோரையும் காப்பாற்று ..

தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் வெற்றி வேல் ... 👍

தெய்வ பக்தி உள்ளவருக்கு கை கொடுக்கும் வீர வேல் 👏

எய்த பின்னும் கந்தன் கையில் வந்து நிற்கும் வேல் 🙏

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணுகின்ற சக்தி வேல் 💐💐💐
ravi said…
கிழவன் என்பது பண்டைய தமிழில் வாலிபன் , இனியவன் என்று பொருள் ...

குறிஞ்சியின் தலைவன் என்றுமே இளைஞன் .. இனியவன் ...அவன் தான் முருகன் 🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 235*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்

वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता

गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।

पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे

शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥

வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா

க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।

பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே

ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥
ravi said…
சேஷாத்ரி ஸ்வாமிகளை எடுத்துண்டா,

வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், அவர் மைசூர் மஹாராஜாக்கு சமையற்காரரா இருக்கார்.

‘உனக்கு திருப்புகழ் மந்திரம், வள்ளிமலைக்கு போ’ன்னு சொல்லி, வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளா ஆக்கினது சேஷாத்ரி ஸ்வாமிகள்.

அவருடைய அந்த ஒரு வாக்கு.
ravi said…
அதே மாதிரி ராமகிருஷ்ண பரமஹம்சர் எடுத்துண்டா,

அவருடைய கதையில *நாக்³ மஹாஷைனு* ஒரு மஹான் வருவார்.

ரொம்ப உயர்ந்த ஸ்திதியில இருந்தார். அந்த நாக்³ மஹாஷை, ஹோமியோபதி doctorஆ இருக்கார்.

ரொம்ப நேர்மையான doctorஆ இருக்கார்.

ஒரு பணக்காரர் உயிரை காப்பாத்தி கொடுத்தபோது அவா நிறைய பணம், வெள்ளிக் கூஜா எல்லாம் கொடுத்த உடனே, அவர் ‘அதெல்லாம் இல்லை. என்னோட 20 ரூபா fees மட்டும் கொடுங்கோ’ன்னு வாங்கிக்கறார்.

அப்படி வைத்திய தொழில் பண்ணிண்டிருக்கறவரையே ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘இப்படி சொட்டு சொட்டா மருந்தை விழறதையே எண்ணிண்டிருந்தா, நீ எப்ப பகவானை தியானம் பண்றது!’, அப்படீன்னு சொல்றார்.

உடனே இவர் அந்த மருந்துகளை எல்லாம் கங்கையில தூக்கிப் போட்டுட்டு முழுநேரம் பகவானுடைய பஜனத்தையே பண்ணிண்டிருக்கார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 236* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️
ravi said…
*65. ஈசாநாய நமஹ (Eeshananaaya namaha)*👍👍👍
ravi said…
உன்னுடைய மகனாகவே இவனை வளர்த்து வா!” என்று கடல் அரசனிடம் சொன்னார் பிரம்மா.

“இவனை வளர்த்து ஆளாக்கவோ, கல்வி கற்க வைக்கவோ என்னால் இயலாது!” என்றான் கடல் அரசன்.

அதனால் பிரம்மா ஜலந்தரனுக்கு இரண்டு வரங்கள் அளித்தார்:

இவன் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்றவனாக விளங்குவான், இவனை மணந்து கொள்ளும் பெண் கற்புக்கரசியாக இருக்கும்வரை இவனை உருவாக்கிய பரமசிவனாலும் இவனைக் கொல்ல முடியாது.

பிரம்மாவின் பரிந்துரையின் பேரில் சுக்கிராச்சார்யார் ஜலந்தரனை அசுரர்களுக்கு அரசனாக்கினார்.

அவன் உருவாக்கிய நகரம்தான் *பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர்* .

காலநேமி என்ற அசுரத் தளபதியின் மகளான துளசியை ஜலந்தரன் மணந்து கொண்டான்.👍
ravi said…
🌹🌺' “ *நடக்காமல் முட்டியால் நடந்து ஸ்ரீ ஏழுமலையானை தரிசித்த மகான்கள் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹நமது பெரும்பாலான குடும்பத்திற்கு திருப்பதி ஏழுமலையான்தான் குலதெய்வமாக இருப்பார். இவ்வளவு ஏன் குலதெய்வம் அறியாதவர்கள் ஸ்ரீ வேங்கடாசலபதியை குலதெய்வமாக வரிப்பர். வேறு எந்த இறைவனுக்கும் இல்லாதே ஒரே தனிச்சிறப்பு இவருக்கு மட்டும்தான்.

🌺"ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாஸுதேவ

வைகுண்ட மாதவ ஜநார்த்தன சக்ரபாணே!

ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணாகத பாரிஜாத

ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம்!!"

🌺திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என்னும் வழக்கம் உண்டு. எப்பேர்ப்பட்ட நெருக்கடி இருப்பினும், பிரச்னைகளிருப்பினும் ஒருமுறை திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் ஒருவித மனநிறைவு மற்றும் அனைத்து வேண்டுதல்களும் உடனே நிறைவேறும்.

🌺ஸ்ரீ வேங்கடவனின் ஆகர்ஷ சக்தி வேறு எந்த அர்ச்சாவதார மூர்த்திக்கும் இந்த கலியுகத்தில் இல்லை.

🌺விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச !!

🌺வ்யாஸர் அருளிய பதினெட்டு புராணங்களில் 12 புராணங்கள் ஸ்ரீநிவாஸனின் மகிமைகளை சொல்லுகின்றன.

🌺ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு திருநாமங்களினால் அழைக்கப்படுகிறது. கிருதயுகத்தில் வ்ருஷபாசலம், த்ரேதாயுகத்தில் அஞ்ஜனாசலம், துவாபரயுகத்தில் சேஷாசலம், கலியுகத்தில் வேங்கடாசலம் எனவும் அழைக்கப்படுகிறது.

🌺இது தவிர கனகாசலம், சிம்ஹாசலம், ஆனந்தகிரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என்று அநேக நாமங்களில் திருப்பதி அழைக்கப்படுகிறது.

🌺வராஹ அவதாரம் முடிந்த பின் ஸ்ரீமன் நாராயணன் திருமலையை தன்னுடைய இருப்பிடமாக தேர்ந்தெடுத்து வசித்து வந்தார். ஆதியில் வராஹர் தங்கியதால் "ஆதி வராஹ க்ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படும்.

🌺நரசிம்ம மூர்த்தியும் தனது அவதார காலம் முடிந்தவுடன் ஏகாந்தமாக தங்கியதும் திருமலைதான். ஆதி வராஹர் தான் முதன் முதலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க இடம் கொடுத்தவர். அதன் நிமித்தமாய் நாம் இன்றும் முதலில் ஆதி வராஹரை தரிசித்துவிட்டு பிறகு பெருமாளை சேவிக்கின்றோம்.

🌺ப்ரம்மா, அகஸ்தியர், சரஸ்வதி ஆகிய தேவதாமூர்த்திகள் வணங்கி வழிப்பட்ட ஸ்தலம் திருப்பதி. அகத்தியர் சித்தி அடைந்த இடம் திருப்பதி என்றும் கூறுவர்.

🌺திருப்பதி மலை முழுவதும் சாளக்ராமம்தான். ஆதலால்தான் விசிஷ்டாத்வைதி ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜரும், த்வைத ஆச்சார்யரான ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளும் திருப்பதி வந்த பொழுது பாதத்தால் நடக்காமல் முட்டியால் நடந்து ஸ்ரீ ஏழுமலையானை தரிசித்தனர்.

🌺இவரது பக்தியை மெச்சி ஸ்ரீனிவாசன் தன்னுடைய விக்கிரஹத்தை ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளிடம் தந்ததாகவும் இன்றும் அவ்விக்கிரஹம் ஸ்ரீ வாதிராஜர் ஜீவ ப்ருந்தாவனமாகிய சோதே மடத்தில் இன்றும் உள்ளது.

🌺“ஓம் நிரஞ்சனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்”!!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (27.05.22) storylines of Sri Krishna - " Our saints who walked and knelt and visited Sri Ezhumalayan Temple , that can be seen 👇👇 in Four screenplays - தமிழ், Hindi, Kannada & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/qwBHD1E7SXY

2. Sri Krishna Stories - English - https://youtu.be/mg_ECVcceQk

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/VRJgrIyqR_Q

🌹https://youtu.be/mc46fMiGEt0

4. ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಕಥೆಗಳು - Kannada - https://youtu.be/Q2GtlbNwY-M

🙏🌹🌺 *Jai Sri Vari Venkatachalapathiki...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
🌺🌹 '“Ahopilam Ukra Narasimha Swamy - A Simple Story To Explain In 9 Different Forms🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 If Ahopalam, the Lord suddenly appeared in a cave in a spectacular and astonishing form. This place is also known as Ahopalam; Strength means strength and the God here appeared with high / great strength / valor.

🌺The main temple of Ahopilam is called Ezhuva Ahopilam (upper Ahopilam) and the deity here is called Ahopila Ukra Narasimha Swami. After slaying the monster Hiranyakasipu, Narasimhar appeared in this place as Ukra Narasimhara.


🌺We see the temple of Goddess Lakshmi nearby, he is locally known as the Red Lakshmi tribal form of the Goddess.

🌺 In the Treta Yuga, it is believed that Sri Rama, while searching for Goddess Sita, went to Ahopalam and worshiped Narasimha.

🌺Vengateswarar worshiped Ahopila Narasimha Swami. It is believed that the idol of Lakshmi Narasimha Swamy in the Lower Ahopalam (Tigua Ahopalam) was installed by Venkateswara before his marriage to Goddess Padmavati.

🌺 In the Dhuvapara Yuga, the Pandavas visited and worshiped Narasimha at Ahopalam.

🌺Ahobilam is called Nava Narasimha Kshetra, where Narasimha appeared in Ahobilam in nine different forms. They ...

🌺> Jwala,
> Ahopila (Ukra Narasimhar),
> மலோலா,
> க்ரோதா,
> கரஞ்சா,
> பார்கவா,
> Yogananda,
> Persecution and
> Bhavana.

🌺The pillar on which Narasimha appeared to slay the demon Hiranyakasipa is located 5 km east of the Upper Ahopalam temple.

🌺A small iron pillar has been erected where the footprints of the Lord are said to be. This place is called the Ugra Pillar (Aggressive Pillar).

🌺Ahopalam is located on the banks of the holy river Bhavanasini in the Nallamala forest, about 24 km from Allakatta in the Kurnool district of Andhra Pradesh. The temple is located at an elevation of 2800 ft above sea level on the top of Vedatri Hill.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 236* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*75வது திருநாமம்*
ravi said…
*75* मन्त्रिण्यम्बाविरचितविषङ्गवधतोषिता - *மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க வததோஷிதா -* 💐💐💐
ravi said…
அம்பாளும் அப்துல் கலாமும்* 💐 3
ravi said…
*Ability to Build Teams*

We saw earlier in the Vikram Sarabhai Series that he had a particular knack for picking up just the right person for the job.

Even Dr APJ Abdul Kalam noticed this trait of Dr Sarabhai.

He added that 'he (Dr Sarabhai) had his own ways raising morale.

When required he could make the bleakest scenario appear not so dark, he would praise us even if we had not completely reached our goal if he felt that it was justified, and he never stinted on using humour to alleviate the tensions inherent in our field.'👏
ravi said…
அம்பாளும் அப்படியே ... அவள் போல் சேனை வீரர்களையும் தளபதிகளையும் ராமன் கூட ஏன் பாண்டவர்கள் கூட உண்டாக்க வில்லை ...

ஓவ்வொரிடமும் சென்று அவர்கள் நலம் விசாரித்து தயிரியம் கொடுத்து அவர்கள் வீரத்தை புகழ்ந்து ...

ஒரு தாயாய், மகா ராணியாய் போரிடும் வீராங்கனையாய் இருந்தாள் ..🙏🙏🙏.
ravi said…
*To Look Beyond Failure*

APJ Abdul Kalam recollects a particular incidence where he and his colleague Pramod Kale failed to demonstrate a jettison system for the SLV to Dr Sarabhai.

Later Dr Sarabhai conducted a meeting with Kalam.

Sarabhai contemplated the more profound issues to find the reason behind the failure.

They realised the need for an integrated space for system integration of all rocket stages.

Dr Sarabhai then stayed up late in the night and created a new department-

The Rocket Engineering Section at Thumba.👏
ravi said…
இங்கே சற்றே மாற்றம் .. தோல்விகள் என்று ஒன்றும் இல்லை அம்பாள் போரிடும் தன் படையில் .. சோர்வு , தூக்கம் இயலாமை கொஞ்சம் இருந்தது பாண்டாசூரன் எய்திய சக்தி வாய்ந்த கனைகளால் ...

அம்பாள் உற்சாகம் கொடுத்து அவைகளை களைந்தால் .... 🙏🙏🙏
ravi said…
My relationship with Vikram Sarabhai was a deeply emotional and intellectual one.

Sarabhai took the young rocket engineer sitting before him, answering his questions with honesty and clarity, into his fold and shared his own dream of building rockets and missiles with him.

He stood by me in moments of crisis and doubt, of failure and success, guiding me, pointing me on the right path when necessary or showing me where the path lay when I was confused.

He was a giant among men, and I was fortunate that I could grow in his shadow."

Dr APJ Abdul Kalam Quotes on his relationship with Dr Vikram Sarabhai

Vikram Sarabhai and Abdul Kalam both were visionary scientists and leaders who took India to great heights.

We salute both Vikram Sarabhai and Abdul Kalam and hope many generations will remember their teachings and contributions to India.

Based on the chapter My Mentor: Dr Vikram Sarabhai from APJ Abdul Kalam's book My Journey: *Transforming Dreams into Actions.*👏
ravi said…
அம்பாளிடம் வேலை செய்யும் ஓவ்வொரு நபரும் இதே அனுபவத்தை பெற்றனர் .. அவள் கருணை கடலை விட ஆழமானது வானத்தை விட பரந்த அளவு உடையது 🙌🙌
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 236* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌
ravi said…
*60 மதுரமான சொல்லோசை*

வாக்குப்பலிதம், ஊமையையும் பேசவைப்பது👏👏👏
ravi said…
ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீ

பிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்

சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ

ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே
ravi said…
பரமசிவபத்தினியே !

அமுதப்பெருக்கின் இனிமையைத் தனதாக்கிக்கொண்ட உன்னுடைய சொல்லமுதத்தை

காதுகளாக்ய பாத்திரங்களால் இடைவிடாது பருகுபவரும்

அப்பேச்சின் திறமையைப் போற்றும் வகையில் தலையை அசைப்பவருமான ஸரஸ்வதீ தேவியினுடைய காதணிகள் ‘

*ஜணத்* ’, ‘ *ஜணத்* ’ என்ற உயர்ந்த ஒலியால் ‘ *ஆம், ஆம்’* என்று ஆமோதிப்பை சொல்லுவனபோல் தோன்றுகின்றன.🙏🙏🙏
ravi said…
🌺🌹'' The saints who walked kneeling and visited Sri Ezhumalayan - a simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹For most of our family, Tirupati Ezhumalayan will be the deity. Those who do not know so much about the deity will call Sri Venkatachalapathy as their deity. He is the one who who has tge speciality that no other god has.

🌺 "Sri Padmanabha Purushottama Vasudeva

Vaikunda Madhava Janarthana Chakrapane!

Sri Vatsa Sinha Surrender Barijata

Sri Venkatachalapade Thava Subrapadam !! "

🌺There is a sayings that you get turning if you go to Tirupati. Whatever the crisis, whatever the problems, once you go to Tirupati you will surely get some sort of satisfaction and all the requests will be fulfilled immediately.

🌺 The gravitational force of Sri Venkatavan is unmatched by any other Archavatara deity in this Kaliyuga.

🌺Vina Venkatesh Na Natho Na Natha
Sada Venkatesh Smarami Smarami
Hare Venkatesh Praseetha Praseetha
Priyam Venkatesh Prayacha Prayacha !!

🌺 Of the eighteen Puranas inspired by Vyasa, 12 Puranas tell the glories of Srinivasan.

🌺In each age it is called by each transmigration. Also known as Vrushabasalam in the kritha yugam, Anjanasalam in the Tretayugam, Seshachalam in the Duvaparayugam and Venkatasalam in the Kaliyuga.

🌺Apart from this, Tirupati is known by many names like Kanakasalam, Simhasalam, Ananthagiri, Narayanathri, Venkatadri.

🌺After the completion of the Varaha incarnation, Sriman Narayanan chose Thirumalai as his place of residence. It's Also known as the "Adi Varaha Temple" because of the stay of Adi Varahar.

🌺Narasimha Murthy also stayed in solitude after the completion of his incarnation period in Thirumalai. Adi Varahar was the first to give a place to stay to Srinivasa Perumal. For that reason we still visit Adi Varahara today and then serve Perumal.

🌺 Tirupati is a place of worship for the deities Brahma, Agasthiyar and Saraswati. It is also said that the place where Agathiyar reached Siddhi was Tirupati.

🌺The whole Tirupati hill is a salakrama. That is why Sri Ramanujar, the Visishtadvaiti Acharya, and Sri Vathiraja Swami, the Dvaita Acharya, did not walk on foot and walked kneeling down when they came to Tirupati and visited Sri Ezhumalayan.

🌺Appreciating his devotion, Srinivasan gave his idol to Sri Vadiraja Swami and the idol is still present in the Sodhe monastery where Sri Vadiraja was enshrined.

🌺“Om Niranjanaya Vidmahe Nirabasaya Dimahi

Tanno Srinivasa Prasodayath ”!!🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
ராமனும் மிதிலையும்🙏🙏👌*

*மிதிலை தந்த கீதை*
ravi said…
வானத்தில் தாரகைகள் எல்லாம் மிதிலை வந்து சேர ,

கடலில் ஆழ்ந்த முத்துக்கள் மிதிலை வந்தே சிதற ,

வானம் திரியும் பறவைகள் வாய் மூட மறக்க ,

விலங்குகள் சிறை விலங்கு என கட்டிப்போட்டு நிற்க ,

கண் இமைகள் மூட மறுக்க

மிதிலை வாழ் மக்கள் தேவர்கள் ஆயினரே 🙌

ராமா !!

செல்வம் ஓர் இடம் நிற்காது என்றே அறிவோம் ...

சீதை இங்கே இருப்பாள் என்றே கனவு கண்டோம் ..

பொன் அவள் பெண் மட்டும் அல்ல ...

எங்கள் தாய் ராமா ...

இந்த மண் கொடுத்த சீதனம் ..

அவள் வதனம் கண்டு கை கூப்போர் கோடி உண்டு இங்கே ...

தீமை எண்ணங்கள் எல்லாம் தகனம் ஆகி விடும் ஒரு முறை அவள் பார்வை பட்டால் எங்குமே!!

உனக்கென பிறந்தாள் ...

ஒன்றும் அறியா உத்தமி ...

பூப் போல் மேனி

அதில் புவி தாங்கும் சக்தி ...

வரங்கள் கோடி ஒன்றாய் சீதை எனும் உருவெடுத்து வந்ததே ...

பார்த்துக்கொள் ராமா எங்கள் தங்க பேழை தனை 🙏

சிரித்தான் ராமன் ...

வெறுக்கும் நபர் இங்கே ஒருவர் அறியேன் ...

சீதை தரும் கீதை அதில் பாதை ஒன்று கண்டேன் ...

தன்னைப்போல் பிறரை எண்ணும் எண்ணம் ...

அரசிக்கும் ஆண்டிக்கும் பணம் தேவை இல்லை

பசிக்கும் ஒருவேளை பால் பழம் தந்துவிட்டால்

வீட்டு காப்போன் போல் இருந்திடுவர் ...

மண்ணில் சீதை போல் மங்கா புகழ் கொள்வர் என்றே

மடத்திலும் என்றும் உணவு ...

மங்கா புகழ் கொண்ட மகான் தன் கருணையால் ...

சீதை கொண்ட ஆண் உருவம் ...

ஆன்மீக போதை என்றும் தந்திடுமே 🙌🙌🙌
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 14*👌
ravi said…
இந்த தேவகீ நந்தனனா வந்த கிருஷ்ணன் தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் பண்ற பரம்பொருள் அப்படீன்னு அர்த்தம் சொல்லியிருக்கார்.

*அயம் தேவகி நந்தன:* இந்த என்னுடைய தெய்வமான கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்னு முதல் வரிக்கு அர்த்தம்.

*ஜயது ஜயது கிருஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீப* :

அந்த வ்ருஷ்ணி வம்சத்தின் குலவிளக்காக வந்து பிறந்த கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்.
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
*ஜயது ஜயது மேகச் சியாமள:* *கோமளாங்க* :

ரொம்ப அழகான அங்கங்கள்.

அந்த அங்கங்களையும்,

*மேகச்சியாமள* :

மேகத்தைப் போன்ற கரிய நிறத்தைக் கொண்ட மிருதுவான அங்கங்களைக் கொண்ட கிருஷ்ணன் ன்னு அந்த ரூபத்தை தியானம் பண்றார்.

அவர் மனசுல அந்த சாக்ஷாத்காரம் அடைந்த அந்த கிருஷ்ணனுடைய ரூபத்தை நினைச்சு கொண்டாடறார்.💥💥💥
ravi said…
https://chat.whatsapp.com/FVnLaLSylhL80EDtLMr4z8

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம் பற்றிய பதிவுகள் :*

கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும். பக்தர்களை காக்கவும், இறை சக்தியை அதிகரிக்கவும், தீய சக்திகளை விரட்டவும் கோயிலில் கொடிமரம் நடப்படுகிறது.

இதில் சூட்சும ரகசியம் என்னவென்றால் கொடிமரம் அடியில் சதுரமாக இருக்கும் இது இறைவனின் படைக்கும் கடவுள் பிரம்மனை குறிக்கிறது.

அதன் மேல் பாகம் கோண வடிவில் இருக்கும் இது காக்கும் கடவுள் மாகாவிஷ்ணுவை குறிக்கிறது.அதன் மேல் பாகம் உருண்டு நீளமாக இருக்கும்,அகம்பாவத்தை அழிக்கும் உருத்திரனை(சிவன்) குறிக்கிறது.

அதாவது கோயிலில் நமக்கு முதலில் காட்சியளிக்கும் கொடிமரம் மும்மூர்த்திகளின் முத்தொழிலை நமக்கு உணர்த்துகிறது. கோயிலில் நடக்கும் திருவிழா கோடியேற்றத்துடன் ஆரம்பிக்கிறது.

இதன் தத்துவம் என்னவென்றால் நாம் பூமியில் பிறந்து (படைத்தல்), நல்ல நிலையில் வாழ்ந்தாலும் (காத்தல்), கடைசியில் சிவனின் காலடியில் சரணடைகிறோம் (அழித்தல்) என்பதை உணர்த்துவதாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.
ravi said…
11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 *சிறப்பு - 1* நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14. *சிறப்பு - 3* அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.

15. *சிறப்பு -4* அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*
ravi said…
#இன்று_பிரதோஷம். #ஓம்_நமசிவாய

#சிவ_அபிஷேக_மந்த்ரம்

ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய, மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாலாக்கினி காலாய காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய, ஸதாசிவாய, ஸ்ரீமன், மஹாதேவாய நம!

ஓம் நமோ பகவதே ஸதாசிவாய, ஸகல தத்வாத் மகாய, ஸர்வமந்த்ர - ஸ்வரூபாய,
ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர - ஸ்வரூபாய, ஸர்வதத் வவிதுராய ப்ரஹ்ம - ருத்ராவதாரிணே, நீலகண்டாய, பார்வதீ - மனோஹராய, ஸோம ஸூர்யாக்னி, லோசனாய, பஸ்மோத்தூளித - விக்ரஹாய, மஹா மணிமகுட தாரணாய, மாணிக்ய - பூஷணாய, ஸ்ருஷ்டி ஸ்திதிப்ரளயகால - ரௌத்ராவதாராய, தக்ஷõரத்வம்ஸகாய, மஹாகாலபேதனாய, மூலாதாரைக நிலயாய, தத்வா தீதாய, கங்காதராய, ஸர்வதேவாதி தேவாய, க்ஷடாச்ராய, வேதாந்த - ஸாராய, த்ரிவர்க்க ஸாதனாய, அனந்தகோடி - ப்ரஹ்மாண்ட - நாயகாய, அனந்தவாஸுகி, தக்ஷக- கர்க்கோடக - மஹா நாக - குலபூஷணாய, ப்ரணவஸ்ரூபாய, சிதாகாசாய, ஆகாசதிக் ஸ்வரூபாய, க்ரஹ - நக்ஷத்ரமாலினே, ஸகலாய, களங்க -ரஹிதாய. ஓம் நமோ பகவதே சதாசிவாய
ஸகலலோகைக-கர்த்ரே, ஸகலலோகைக-பர்த்ரே, ஸகலலோகைக- ஸம்ஹர்த்ரே,
ஸகலலோகைக-குரவே, ஸகலலோகைக-ஸாக்ஷிணே, ஸகலநிகம குஹயாய, ஸகலவேதாந்த பாரகாய, ஸகலலோகைக- வரப்ரதாய, ஸகலலோகைக- சங்கராய, ஸகலஜகத் பயங்கராய, ஸகலதுரிதார்த்திபஞ்ஜனாய, சசாங்க சேகராய, சாஸ்வதிநிஜாவாஸாய, நிராகாராய, நிராபாஸாய, நிராமயாய, நிர்மலாய, நிர்மதாய, நிச்சிந்தாய, நிரஹங்காராய, நிரங்குசாய, நிஷ்கலங்காய, நிர்குணாய, நிஷ்காமாய, நிருபப்லவாய, நிரவத்யாய, நிஷ்ப்ரபஞ்சாய, நிஸ்ஸங்காய, நிர்த்வந்த்வாய, நிராதராய, நிஷ்க்ரோதாய, நிர்லோபாய, நிஷ்கரியாய, நிஸ்துலாய, நிஸ்ஸம்ச்யாய, நிரஞ்சனாய, நிருபம-விபவாய, நித்ய-சுத்த-புத்த-பரிபூர்ண ஸச்சிதானந் தாத்வயாய, பரமசாந்தஸ்வ-ரூபாய, தேஜோ ரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே. ஓம் நமோ பகவதே சதாசிவாய ஜயஜயருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார, மஹாபைரவ, காலபைரவ, கல்பாந்தபைரவ, கபாலமாலாதர, கட்வாங்க-கட்க-சர்ம-பாசாங்குச-டமரு, த்ரிசூல-சாப-பாண சக்ராத்யாயுத-பீஷணகர-ஸஹஸ்ரமுக, தம்ஷ்ட்ராகராலவதன, விகடாட்டஹாஸ - விஸ்வபாரித-ப்ரஹ்மாண்ட- மண்டல, நாகேந்த்ர-குண்டல, நாகேந்த்ரவலய, நாகேந்த்ரசர்மதர,ம்ருத்யுஞ்ஜய, த்ர்யம்பக, த்ரிபுராந்தக விச்வரூப, விரூபாக்ஷ, விச்வேச்வர, வ்ருஷபவாஹன, விச்வதோமுக, ஸர்வதோமாம் ரக்ஷ ரக்ஷ, ம்ருத்யுஞ்ஜய த்ர்யம்பக, ஸதாசிவ நமஸ்தே நமஸ்தே.
ravi said…
ஹரே கிருஷ்ணா🙏

பகவத்கீதை வகுப்பிற்கான சான்றிதழ் pdf - ல் உங்களுக்கு அனுப்பியுள்ளோம். அதனை பதிவிறக்கம்(download) செய்து கொள்ளவும்.

இந்த ஆன்லைன் பகவத் கீதை வகுப்பினை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கேற்ற உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும் . 🙏

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நமக்கு அருளப்பெற்ற உயர்வான இந்த பகவத் கீதையின் உண்மையான சாராம்சத்தை தாங்கள் புரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளோம்.இதனை ஆன்மீக வழிகாட்டியாகப் பயன்படுத்தி வாழ்வின் துன்பங்களை பகவானின் கருணையாக எண்ண வேண்டும்.

தினமும் அதிகாலை ஹரிநாம ஜெபம் செய்ய சத்சங்கத்தில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
ravi said…
கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்...*🙏 3
ravi said…
*திருத்தணியில் உதித்(து)அருளும்*

*ஒருத்தன்மலை விருத்தன் என(து)*
*உளத்தில் உறை*

*கருத்தன்மயில் நடத்து குகன் வேலே*👍👍👍
ravi said…
*பருத்தமுலை சிறுத்தஇடை*

*வெளுத்தநகை* *கறுத்தகுழல்**

*சிவத்த இதழ் மறச்சிறுமி* *விழிக்குநிகர் ஆகும்.*


ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாக இருக்கும் வேல்,

கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும்.

(வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பு.)
சவிதா said…
ஆஹா அருமை
நான் மிகவும் ரசித்த பதிவு🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷🪷
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 236*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்

वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता

गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।

पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे

शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥

வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா

க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।

பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே

ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥
ravi said…
அதே மாதிரி ரமண பகவானோட கதையில, ரமணரோட நேரடியா பழகி அவருடைய அநுக்ரஹம் பெற்ற சிஷ்யர்கள் ஒரு 75 பேருடைய சரித்திரத்தை, ‘ரமண பெரிய புராணம்’ அப்படீன்னு கணேசன்ங்கிறவர் எழுதியிருக்கார்.

ரொம்ப ஆனந்தமா இருக்கு அதை படிக்கறதுக்கு.

அந்த புஸ்தகத்துல வெங்கடேச சாஸ்த்ரி ன்னு ஒருத்தரைப் பத்தி எழுதியிருக்கார்.

அந்த வெங்கடேச சாஸ்த்ரி ரமணருக்கு தூரத்து உறவு. அவர் சின்ன வயசுல அம்மா காலமாய், அந்த சித்தி ரொம்ப கொடுமை படுத்தறா.

அதுனால, அவா அப்பா அவரை கொண்டு போயி திருவனந்தபுரத்துல ஆயுர்வேத காலேஜ்ல சேர்த்துடறார்.

அந்த ஆயுர்வேத காலேஜ்ல, அந்த principal, இவர் ரொம்ப புத்திமானா இருக்கார்னு தெரிஞ்சுண்டு, அந்த ஆயுர்வேதத்துக் கூட இவருக்கு ஜோசியமும் சொல்லித் தந்து, ஜோஸ்யத்துல, முக்யமா ப்ரஸ்னம் பாக்கறதுன்னு ஒண்ணு இருக்கு.

அதாவது ஒருத்தர் வந்து ஒரு கேள்வி கேட்டார்ன்னா, வந்தவா எந்த திக்குல இருந்து வந்தா? அவா பேரோட முதல் எழுத்து என்ன? கேள்வி கேட்ட நேரத்துடைய ஜாதகம் என்ன?

இப்படி சில parametersஐ வெச்சுண்டு சரியான பதில் சொல்லிடுவா. ஒரு பொருள் தொலைஞ்சு போச்சுன்னா, அவா இந்த இடத்துல இருக்குன்னு பதில் சொல்லிடுவா.

அந்த மாதிரி ப்ரஸ்னம்னு ஒண்ணு. அந்த ப்ரஸ்னத்துல இந்த வெங்கடேச சாஸ்த்ரி, ரொம்ப திறமையோட விளங்கி நல்லா சம்பாதிச்சுண்டு இருக்கார்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 237* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️
ravi said…
*65. ஈசாநாய நமஹ (Eeshananaaya namaha)*👍👍👍
ravi said…
தேவர்களின் தலைநகரான அமராவதியை நோக்கிப் படையெடுத்துச் சென்றான்.

ஜலந்தரனின் மனைவி கற்புடன் இருக்கும்வரை சிவனாலும் அவனை அழிக்க முடியாது என பிரம்மதேவர் வரமளித்திருந்ததால், தேவர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களால் அவனை வீழ்த்தமுடியவில்லை.

தேவர்களை வென்று இந்திர பதவியும் பெற்றுக் கூத்தாடினான் ஜலந்தரன்.

அவனது வெற்றி விழாவுக்கு வந்த நாரதர், “ஜலந்தரா எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு குறை. உனக்கு மனைவியாவதற்குரிய எல்லாப் பண்புகளும் உடைய ஒரே பெண் பார்வதிதான்.

நீ அவளைக் கைலாயத்திலிருந்து இழுத்து வந்து மணம்புரிந்து கொள்ளலாமே!” என்றார்.

உடனே படையைத் திரட்டிக் கொண்டு கைலாயத்தை நோக்கிப் புறப்பட்டான் ஜலந்தரன்.

தன்னைப் போலவே வேடமணிந்த ஒருவனைப் பரமசிவனின் சேனையோடு போர்புரியச் சொல்லிவிட்டுத், தான் பரமசிவன் போல வேடமணிந்து கொண்டு பார்வதியின் அந்தப்புரத்தை நெருங்கினான்.🙌🙌🙌
1 – 200 of 212 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை