ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (2) பதிவு11

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

  தேவகார்ய ஸமுத்யதா (2)

பதிவு 11


ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் !
ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1)

🛕காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். 

அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும், 

பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும், 

மாணிக்க குண்டங்களுடையதாயும், 

புன்முறுவல் உடையதாயும், 

கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.


ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீய லஸதங்குளி பல்லவாட்யாம் !
மாணிக்ய ஹேமவல்யாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததானாம் !! (2)

காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன். 

அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், 

மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், 

தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. 

கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.


ப்ராதர் நமாமி லலிதா சரணாரவிந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம் !
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்
பத்மாங்குசத்வஜ ஸுதர்சன லாஞ்சநாட்யம் II (3)

🛕 பக்தர்களின் இஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் 

சம்ஸாரக் கடலைக் கடப்பதற்காக அமைவதும், 

பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், 

தாமரை அங்குசம், கொடி சுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான 

ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.


ப்ராதஸ் ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணானவத்யாம் !
விச்வஸ்ய ஸ்ருஷ்டிவிலயஸ்திதி ஹேதுபூதாம்
விஸ்வேஸ்வரீம் நிகம வாங் மனஸாதி தூராம் II (4)

🛕 உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், 

மாசற்ற கருணை பூண்டவளும், 

உலகத்தை படைக்கவும், 
காக்கவும், 
பிறகு லயமடையச் செய்பவளும், 

வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான 

ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்.


ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II (5)

🛕 ஹே லலிதாம்பிகே!. 

உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். 

காமேச்வரி என்றும், 
கமலா என்றும், 
மஹேச்வரீ என்றும், 
ஸ்ரீசாம்பவீ என்றும், 
உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.


ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னர்
வித்யாம் ச்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம் II (6)

🛕 ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. 

மிக எளிதானவையுங்கூட – 

காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் 

கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.


சத்-சித்-ஆனந்தம் 

வெறும் 'அக்னி குண்ட' சம்பூதா என்றால் அது தேவேந்திரன் செய்த யாகத்தை மட்டுமே குறிக்கும். 'சிதக்னி' என்று சொல்லும்போது, அது நமக்குள்ளே உள்ள 'சித்' என்பதைக் குறிக்கிறது. 

சச்சிதானந்தம் என்று சொல்வோமே, சத்-சித்-ஆனந்தம், அதில் வரும் 'சத்' என்பது எல்லாவற்றுக்கும் சத்தியமாக உள்ள, சகலத்துக்கும் சத்தியமாக உள்ள பரமாத்மா. 

இந்த 'சத்'துடன் 'சித்' சேர்ந்தால் அது ஆனந்தமாகிற நிலைமை; 

அதுதான் சச்சிதானந்தம்


சித் என்பது என்ன? சைதன்யம்; அதாவது ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரமாத்மாவின் பிம்பமாக, உள்ள பொருள்; பரம்பொருளின் பொருள். 

ஆதிசங்கரர், "ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் அந்த வஸ்து இருக்கிறது. அந்த வஸ்துவுக்கு என்ன பெயர் சொல்வது? அது பரமாத்மாவின் வஸ்து!" என்கிறார். 

அறிவு என்றும் சொல்வார்கள். இறைவன்தான் முழுமையான அறிவு என்றால், இறைவனின் துகளாக இருந்து, இறைவனைப் பூரணமாக உணரும் வஸ்துதானே அறிவு. சிதாகாசம் என்று சொல்கிறோம். 

சிதம்பரத்தில் நடராஜர் ஆடுகிறார் என்றால், ஏதோ சிதம்பரம் என்னும் ஊரில் ஆடுகிறார் என்று மட்டும் பொருளன்று (சிதம்பரத்துக்கே ஆகாச ஸ்தலம் என்று ஒரு பெயர் உண்டு). சிதாகாசத்தில் அவர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 

ஆகாசம் என்பது, இந்த 'சித்'தானது இறைவனின் பிரகாசத்தை உணர்கிற இடம். 

அக்னிக் குஞ்சு! 



பாரதி ஒரு பெரிய தேவி உபாஸகர். 

அவர் ஓர் அழகான பாட்டுப் பாடுவார்- நெருப்பைப் பார்த்தேன் என்று பாடுவார். 

சிறிய நெருப்புப் பொறி; பெரிய நெருப்பல்ல . 

அந்தத் துளி நெருப்புப் பொறியைப் பார்த்தவர், இங்கே மினுக் மினுக் என்கிறதே, எங்கேனும் கொண்டுபோய் அதை  ஒளித்து வைத்தால் என்ன என்று எடுத்துப் போனார். 

எங்கே ஒளித்து வைப்பது? ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு மரம்; அந்த மரத்தில் ஒரு பொந்து. அந்தப் பொந்துக்குள்ளே கொண்டு போய் தீப்பொறியை வைத்துவிட்டார்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் 

ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு அர்த்தம் பாருங்கள்! 

அக்னிக் குஞ்சு-வெறும் அக்னி அன்று. அதைக் காட்டில் வைத்தேன் என்று சொல்லாமல், 'ஆங்கோர்' காடு என்கிறார். 

காடு பக்கத்தில் இல்லை; எங்கேயோ தூரத்தில் இருக்கிறது. அக்னிக் குஞ்சு பக்கத்தில் இருக்க வேண்டாம் என்று எங்கேயோ ஒரு காட்டில் கொண்டு வைத்துவிட்டு அதை மறந்துவிட்டார். 

வெந்து தணிந்தது காடு-தழல் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ! 

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - 

எனும்போது அந்த நெருப்பு எப்படிப்பட்ட நெருப்பு என்பதை உணரமுடியும்.

பாரதியை சற்று அப்பால் வைப்போம். வேறொன்றைப் பார்ப்போம். 



நமக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். அல்லது வெகுநாட்களாக ஆசைப்பட்ட விஷயம். அது மிகவும் சின்ன விஷயமாகக்கூட இருக்கலாம்

கைநிறைய சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுச் சாப்பிட வேண்டும் என்று ஓர் அல்ப ஆசை. அனேக நாட்களாக அந்த ஆசை நிறைவேறவில்லை. யாராவது பார்த்து விடுவார்களே என்று வெட்கம் இருந்தது. 

ஒரு நாளைக்கு அது சாத்தியப்பட்டது. எவ்வளவு சந்தோஷம்! அதுதான் வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது மிகவும் பெரிய விஷயம்தானே! அப்போது நாம் என்ன சொல்வோம்? "அப்படியே ஆடவேண்டும் போல இருக்கிறது. குதிக்கவேண்டும் போலத் தோன்றுகிறது" என்போம். 

எல்லை மீறிய மகிழ்ச்சியில், ஆனந்தத்தின் எல்லைக்குப் போகும்போதுதான் ஆட்டம் வரும். பாரதி அந்த ஆனந்தத்தின் எல்லைக்குப் போனார். அதனால்தான் தத்தரிகிட தித்தோம்! 


ஏன் தத்தரிகிட தித்தோம் வந்தது?

'சின்னப் பொறிதானே என்று நினைத்து  என்று நினைத்து நெருப்பைக் கொண்டுபோய் இதயமாகிற பொந்தில் வைத்தேன். என்னைச் சுற்றி என் மனத்துக்குள் வேண்டாத காடும் குப்பையும் இருந்தன. 

நெருப்புப் பொறியை உள்ளே வைத்துவிட்டு அதை நான் மறந்துபோய்விட்டேன். 

ஆனால், வெந்து தணிந்தது காடு; சுற்றியிருந்த குப்பையெல்லாம் பொசுங்கிப் போய்விட்டது. 

அப்போதுதான் ஓர் உண்மை புலப்பட்டது. இங்கே என்னுள்ளே கொண்டு வைத்த ஒரு சின்ன 'சித்' என்பதும் 'அங்கே' உள்ள 'சத்' என்பதும் இரண்டின்றி ஒன்றாகச் சேர்ந்தன. 

அப்போது உணர்ந்தேன் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை' என்று சத்-சித் இரண்டுக்கும் இடையே இது இளையது அது மூத்தது என்று உண்டா?  கிடையாது. 


சத்தும் சித்தும் ஒன்றாகச் சேர்ந்த ஆனந்தம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
சத்தும் சித்தும் சேர்கிற சத்-சித் ஆனந்த நிலைக்கான வழிகாட்டத்தான் அவள் சிதக்னி குண்ட சம்பூதா. 

நமக்காக அம்பிகை அக்னியிலிருந்து புறப்பட்டு வந்தாள். எந்த அக்னியிலிருந்து? யாரோ என்றைக்கோ செய்த யாக அக்னியிலிருந்து மட்டும் அவள் தோன்றவில்லை.

நம் மனத்துக்குள் தினந்தோறும் சித்துக்குள்ளே செய்யக்கூடிய யாகமிருக்கிறதே, அந்த 'சித்' அக்னி குண்டத்திலிருந்து வருகிறாள். 

அப்படியானால் தேவ கார்ய சமுத்யதா என்பதற்கு என்ன அர்த்தம்? எங்களுடைய சித்தத்திலிருந்து சிதாகாசத்திலிருந்து வந்திருப்பவள் என்றால் தேவ காரியத்துக்கு வந்ததாக எப்படி ஆகும்? 

அடுத்த நாமமே முப்பத்து முக்கோடி தேவர்களுக்கான காரியத்தை நிறைவேற்ற அவள் வந்ததாகச் சொல்கிறதே என்னும் கேள்வி வரும். மிகப் பெரிய உண்மையை - சநாதன தர்மம் என்றைக்கும் சொல்லும் உண்மையை, இந்த 'தேவ கார்ய ஸமுத்யதா' உணர்த்துகிறது.




🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷



 




Comments

ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


சங்கராம்ருதம் - 165

*இந்த கிராமத்திலேயே நீதான் நிறைய காணிக்கை கொடுத்திருக்கே----பெரியவா.*


ஒரு கிராமத்தில் மஹா பெரியவா முகாம். ரொம்பவும் அதிர்ஷ்டம் செய்த கிராமம். அந்தக் கிராமத்தில், ஒவ்வொரு வீடாகத் தானாகவே சென்று, தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், பெரியவாள்.

எல்லார் வீட்டாருக்கும் மட்டில்லாத மகிழ்ச்சி. அவசரம், அவசரமாக அலைந்து திரிந்து, பழ வகைகள் வாங்கி வைத்தார்கள். வீட்டைக் கூட்டி, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டார்கள். இயன்ற அளவு காணிக்கை செலுத்தி வந்தனம் செய்தார்கள்.
ravi said…
ஓர் ஏழை வீடு. பழம் - புஷ்பத்துக்குக் கூட காசு இல்லை. கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து, ஆசனப் பலகை போட்டு வைத்திருந்தார்கள்..


பெரியவாளுடன் வந்த கிராமத்துப் பிரமுகர்கள், அந்த வீட்டைத் தவிர்த்து விட்டுப் போவதற்கு என்னென்னவோ முயன்றார்கள்.ஆனால், விடாப்பிடியாக பெரியவாள் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள்.


அந்த வீட்டுக்காரருக்குக் கண்களில் நீர் பெருகிக் கொண்டு வந்தது. துக்கத்தினாலா, ஆனந்தத்தினாலா என்று சொல்ல முடியவில்லை. நமஸ்காரம் செய்தார்
ravi said…
நான் ரொம்ப ஏழை..பெரிசா காணிக்கை செலுத்த முடியலை. எங்கம்மா, வெச்சுட்டுப் போன செல்லாக்காசு- பழைய காசு - ஓர் உண்டியல் நிறைய இருக்கு. பெரியவாளுக்கு அதை சமர்ப்பணம் பண்றேன்" என்று தீனஸ்வரத்தில் கூறிக் கொண்டே, மண் உண்டியலைப் பெரியவாள் முன் வைத்தார்.


பெரியவாள்,ஒரு காசைக் கையிலெடுத்துப் பார்த்தார்.


"இது பிரிட்டிஷ்காரன் காலத்து, அசல் ஒரு ரூபாய் வெள்ளிக்காசு. செல்லாக்காசு இல்லை. இந்த கிராமத்திலேயே நீதான் நிறைய காணிக்கை கொடுத்திருக்கே"- -பெரியவா
ravi said…
அந்த வீட்டுக்காரர் மட்டுமில்லை, பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.


அந்த ஏழை பக்தனுக்குப் பிரத்யேகமாக அருள் புரிவதற்கென்றே, ஒவ்வொரு வீடாகச் செல்லும் திட்டத்தை வகுத்துக் கொண்டார்களோ!

எப்படியோ! பிரிட்டிஷ்கார வெள்ளிக் காசுகளுக்கு உண்டியல் சிறையிலி ருந்து,விடுதலை கிடைத்தது என்பது நிஜமான உண்மை,


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔯🔯🕉️🕉️🕉️

Experiences with Maha Periyava: Sri Maha Periyava and Kamaraj
Sri K.Kamaraj was a prominent National Leader and former Chief Minister of Tamil Nadu known for his simplicity and integrity. He played a major role in developing the infrastructure of the State of Tamil Nadu and worked to improve the quality of life of the needy and the disadvantaged.
Whenever I met Kamaraj, he used to ask me without fail, "How is Periyava?"
You should have His darshan at least once", I used to tell him.
"Yes, I too feel the same way... But, I am not getting the right opportunity...", Kamaraj told me.
Once I invited Kamaraj to have His darshan when he came to Kanchipuram for election related work.
"Not today. It is not correct to have His darshan when I have actually come for election work! It will be respectful only if I exclusively come to meet Him alone!"
A few months before he passed away, Kamaraj had darshan of Periyava at Kalavai (which is approximately 44 kms from Kanchi). On hearing that he was coming, Periyava told His kainkaryam people, "He is not keeping good health! Please do not make him walk for long distances. Let him come by car to the maximum extent possible. Please clear off stones and thorns on the path where he walks, so that he can walk comfortably!
They had kept a stool for Kamaraj to be seated. When Periyava motioned him to sit, he refused to sit!
No words were exchanged between Kamaraj and Sri Periyava for a long time. When it was time for him to leave, Kamaraj told Periyava:
"People should live comfortably without any difficulties. Periyava should give His Blessings!"
Periyava lifted His hands and blessed!
And, Kamaraj did not keep the Prasadam that Periyava had given him on the car seat or in his pocket or did he give it to others to carry. He kept that Treasure in his own hands!
The above is from famed writer Sri Bharanidharan's writings.
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌹🌹🙏🌹


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Courtesy: Sri 🌹
__________________________________________


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 – 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "The great elder") was the 68th Jagadguru  Shankara charya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
To join please click the link
Whatsapp group
https://chat.whatsapp.com/HjtiV3dcOcx0iDFp38pyl1
Telegram group
https://t.me/+4NaHrxcLhkUzNDVl
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
# Forwarded message
## Source unknown
https://t.me/+4NaHrxcLhkUzNDVl
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️kh 🕉️🕉️🕉️
ravi said…
ராமனும் அயோதியும் ...*

*அயோதி சொன்ன கீதை* 💐💐💐
ravi said…
வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள்

அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக

அது சரயூநதியாகப் பாயும் நாடு .

மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர

அலைபடு பொருள்கள் ஆகும் நாடு .

மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம்,

கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம், குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி,

வயல்களையும் சோலைகளையும், பசுமையுறச் செய்யும் நாடு .

ஏட்டையும் தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை.

அன்ன சத்திரங்கள் ஆயிரக்கணக்கில்

அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போலப் பெருகுமே.

அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்குமே;

தேர் ஒடுவதால் தெருக்களில் துகள் கிளம்புமே

ராமா இந்நாட்டை விட்டோ போகிறாய் ? தனக்கு அயோத்தியில் வேலை இல்லை என்று தாமரை மொட்டுக்குள் உறங்கும் மகாலட்சுமி மார்பு உறையும் மணாளா ..

வேண்டாம் ராமா வனவாசம் வேண்டாம் ... 🙏

கதிரவனை தொலைத்து விட்டு கற்பூரத்தில் வாழ மாட்டோம் ...

சந்திரனை இழந்து விட்டு சகதியில் விழ மாட்டோம் ...

நீ இல்லா ஊர் தனில் சிதை மூட்டி அதில் படுத்திடுவோம் ...

சிரித்தான் ராமன் ..

பாசம் வைத்தீர் என் மீதே

நேசம் கொண்டேன் அதனால்

வேஷம் இல்லை இது ...

கஷாயமும் எனக்கு கரும்பு அன்றோ

தந்தையின் கட்டளை மீறி உண்டோ வேறு தோஷம் ... ??

உங்கள் மனம் அதுவே நான் வாழும் அயோத்தி அன்றோ ...

அங்கே மன்னனாய் வாழாதே என்றே தந்தை சொல்ல வில்லை தாயும் கேட்க வில்லை ...

விரைவில் வருவேன் ..

வினை சூழ்ந்தால் பரதன் இருக்கிறான் ...

ஆயிரம் ராமன் சேர்ந்தாலும் அவன் ஒருவனுக்கு நிகர் உண்டோ .... ??

கண்ணீர் ததும்ப நெஞ்சம் அடைக்க

நாட்டில் ஓடிய பாலும் தேனும் கண்ணீர் கொட்டும் உப்பில் கலந்து திரிந்து போனதே 😢

நெஞ்சில் ராமன் வாழும் போது நிஜத்தில் வரும் காடு என் செய்யும் ... ??

நிகரில்லா காஞ்சி மகான் வாழும் உள்ளமதில்

குப்பைகள் காடாய் சேருவது உண்டோ .. ??

என்றும் அவன் அங்கே குடி இருக்க ஆகி விடுமே

நம் நெஞ்சங்கள் பால் ஓடும் அயோத்தியாய் என்றுமே 💐
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....

கங்காம்பஸி ஸ்மிதமயே தபனாத்மஜேவ
கங்காதரோரஸி நவோத்பல மாலிகேவ |
வக்த்ர ப்ரபாஸரஸி ஶைவல மண்டலீவ
காமாக்ஷி ராஜதி கடாக்ஷ ருசிச்சடா தே ||12||
- கடாக்ஷ சதகம் .

காமாக்ஷி தாயே உனது
கடாக்ஷ சோபையின் கூட்டமானது
உன்னுடைய புன்சிரிப்பாகிய கங்கா ஜலத்தில் கலந்தது போலவும், பரமசிவனின் மார்பில் புதிய நீலோத்பல மாலை போலவும், உனது முக காந்தியாகிற ஸரசில் பாசிக்கொத்து போன்றும் பிரகாசிக்கின்றது!

கங்கா ஜலமானது வெளுப்பாகவும்,யமுனா நதியின் ஜலம் கருப்பாகவும் இருப்பதாகச் சொல்லப்படும். சிவனுடைய நிறம் வெளுப்பு நிறமாகச் சொல்லப்படுகிறது .
தபனென்று ஸுர்யனுக்கு பெயராகையால்,அவனுடைய பெண்ணான யமுனைக்கு தபனாத்மஜா என்ற பெயர் உண்டு.
கடாக்ஷத்தின் காந்தியினுடைய கூட்டமான சேர்க்கையானது இங்கு கருப்பு நிறமாய் இருப்பதாக வர்ணிக்கப்பட்டது .

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....

யாந்தீ ஸதைவ மருதாம் அனுகூலபாவம்
ப்ரூவல்லி ஶக்ரதனுருல்லஸிதா ரஸார்த்ரா |
காமாக்ஷி கௌதுக தரங்கித நீலகண்டா
காதம்பினீவ தவ பாதி கடாக்ஷமாலா ||11||
கடாக்ஷ சதகம்.
காமாக்ஷீ! உன்னுடைய கடைக்கண் அருளென்னும் மேக கூட்டமானது
மருந்துகளுக்கு அதாவது காற்றுக்கும், தேவர்களுக்கும் எப்பொழுதும் அநுகூலமாக இருப்பதாயும், உனது புருவக் கொடியினால் வானவில்லின் சோபை போல் விளங்குவதாயும், கருணையாகிற ஜலத்தினால் நனைந்ததாயும், நீலகண்டனுக்கு மகிழ்ச்சியாகிற அலையை விருத்தி செய்கிறதாயும் விளங்குகிறது.
இங்கு அம்பிகையின் கடாக்ஷங்களான மாலையை காதம்பனிக்கு சமமாக வர்ணிக்கப்பட்டது.வரிசையாய் நிற்கும் மேகக்கூட்டத்திற்கு காதம்பினீ என்று பெயர்.

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 237* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*76வது திருநாமம்*
ravi said…
*76* विशुक्रप्राणहरणवाराहीवीर्यनन्दिता - *விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |* 💐💐💐🐷🐷🐷
ravi said…
பண்டாசுரனின் இன்னொரு அசுரத் தம்பி *விசுக்ரனை* வாராஹி தேவி கொல்கிறாள்.

வாராஹியின் வீரத்தை லலிதாம்பாள் மெச்சுகிறாள்.

மூன்று அசுரர்களும் நமது ஆணவ,கர்மா, மாயா மலங்களை குறிப்பிடுகிறது.

அம்பாளின் அருளால் அவை அழிகிறது.

மந்த்ரிணீ என்பதே அம்பாளின் பஞ்சதசி ஷோடசி மந்திரங்களை குறிக்கிறது என்று ஒரு கருத்து.

பாலா, வாராஹி, மந்திரிணீ என்ற மூன்று உபாங்க தேவிகளில் அதிக சக்தி வாய்ந்தவள் வாராஹி.🙏🙏🙏🐷
ravi said…
*விஷுக்ர* = பண்டாசுரனின் சகோதரன் விஷுக்ரன்

*ப்ராண* = ப்ராணன்-

*ஜீவன் ஹரண* = நிறுத்துதல் - களைதல்

*வாராஹீ* = தேவி வாராஹி (தண்டநாதா)

*வீர்ய* = பலம் -

*வலிமை நந்திதா* = அகமகிழ்தல்

*76 விஷுக்ர ப்ராண ஹரண வாராஹீ வீர்ய நந்திதா =*

விஷுக்ரனை வீழ்த்திய வாராஹியின் வீரச்செயலால் உவகை கொண்டவள்...🐷🐷🐷
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 15*👌
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
*ஜயது ஜயது கிருஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீப* :

அந்த வ்ருஷ்ணி வம்சத்தின் குலவிளக்காக வந்து பிறந்த கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்.

*ஜயது ஜயது மேகச் சியாமள:*

கோமளாங்க: ரொம்ப அழகான அங்கங்கள். அந்த அங்கங்களையும், மேகச்சியாமள: மேகத்தைப் போன்ற கரிய நிறத்தைக் கொண்ட மிருதுவான அங்கங்களைக் கொண்ட கிருஷ்ணன் ன்னு அந்த ரூபத்தை தியானம் பண்றார்.

அவர் மனசுல அந்த சாக்ஷாத்காரம் அடைந்த அந்த கிருஷ்ணனுடைய ரூபத்தை நினைச்சு கொண்டாடறார்.💐💐💐
ravi said…
ஆதி சங்கரர் தன் சுப்ரமணிய புஜங்கத்தில் குலசேகர ஆழ்வார் போல் கந்தனை போற்றுகிறார்

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்

ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே

ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ

ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ .. 32🦚🦚🦚
ravi said…
🌹🌺' “ *எந்த ஜீவனானாலும், முன் வினைப் பயனை மாற்ற இயலாது.....நடக்க வேண்டியது நடந்தே தீரும் என்ற அசுரன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹மயன் என்பவன் அசுரர் தலைவன். முன்பொரு சமயம் போரில், தேவர்கள் அசுரர்களை வென்றனர். அசுரர்கள் சென்று தங்கள் தலைவனான மயனிடம் முறையிட்டனர்.

🌺அவனும் தன் மாய சக்தியால், தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று பட்டணங்களைப் படைத்து அவர்களிடம் கொடுத்தான்.

🌺அசுரர்கள் அவற்றில் மறைந்திருந்து திடீர் திட்டிரென்று தேவர்களைத் தாக்கத் துவங்கினர்.
மூவுலகங்களையும் சற்றும் எதிர்பாராத சமயங்களில் தாக்கி அழிக்கலாயினர்.

🌺மிகவும் துன்பமடைந்ததால், மூவுலகங்களின் தலைவர்களும் பரமேஸ்வரனிடம் சரணடைந்து, மஹாதேவா! தங்கள் பக்தர்கள் எங்களை மிகவும் வாட்டி வதிக்கிறார்கள். தயை கூர்ந்து காத்தருளுங்கள் என்று வேண்டினர்.

பரமேஸ்வரன் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய வில்லான பிநாகத்தை எடுத்து முப்புரங்கள் மீதும் அம்பெய்தினார்.

🌺ஈஸ்வரன் விட்ட அம்பிலிருந்து சூரியக் கிரணங்கள் போல் பலப்பல பாணங்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டு வெளிக்கிளம்பி முப்புரங்களையும் மறைத்தன.

🌺முப்புரங்களிலிருந்து பல அசுரர்கள்‌ மயக்கமுற்று பூமியில் விழுந்தனர்.
மஹா மாயாவியான மயன் அவர்களைத் தூக்கிக்கொண்டுபோய் தான் ஏற்படுத்திய அமுதக் கிணற்றில் போட்டான்.

🌺அக்கிணற்றின் அமுதம் பட்டதும் அசுரர்கள் உயிர் பெற்றதோடு மட்டுமின்றி வஜ்ரம் போல் பளபளக்கும் உடலையும் பெற்று முன்னிலும் பலசாலிகளாக விளங்கினர்.

🌺பரமேஸ்வரன் தன் எண்ணம் வெற்றியுறாததைக் கண்டு திகைத்தார். அப்போது ஸ்ரீஹரி, அவரிடம் உபாயத்தைக் கூறினார்.

🌺ஸ்ரீமன் நாராயணன் பசுவாகவும், ப்ரும்மதேவர் கன்றுக்குட்டியாகவும் மாறி முப்புரங்களிலிருந்த அமுதக் கிணறுகளின் அமுதம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்.

🌺அங்கு காவற்காத்த அசுரர்கள் இதைக் கண்டபோதும், பகவான் அவர்களை மாயையால் கட்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மயன் இதைக் கண்டு வருந்தாமல், தன் காவலாளிகளுக்கு தைரியம் கூறினான்.

🌺தேவரோ, அசுரரோ, மனிதரோ, எந்த ஜீவனானாலும், முன் வினைப் பயனை மாற்ற இயலாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். மனம் வருந்தாதீர். ஆகவேண்டியதைப் பார்ப்போம்
என்றான்.

🌺பகவான் ஹரி ருத்ரனுக்கான போர்க்கருவிகள் பலவற்றை உருவாக்கினார். ரதம், தேரோட்டி, குதிரைகள், வில், கவசம், பாணங்கள் அனைத்தையும் ஆக்கித் தந்தார்.

🌺அனைத்தையும் ஏற்றுத் தயாராகி பரமேஸ்வரன் தேரிலேறிக் கிளம்பினார். அபிஜித் முஹூர்த்தத்தில் நாணேற்றி, முப்புரங்களின் மேல் மழைபோல் அம்பு தொடுக்க, அவை எரிந்து சாம்பலாயின. மூவுலகத்தோரும் வெற்றி முழக்கமிட்டனர்.

🌺பரமேஸ்வரனுக்கு புரமெரித்தோன் என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று.
அனைவரும் இருப்பிடம் சென்றனர்.

🌺பகவான் ஸ்ரீ ஹரியின் திருவிளையாடல்கள் ஒப்பற்றவை. அனைவராலும் புகழப்படுபவை.
என்றார் நாரதர்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* *Group 34*

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (29.05.22) storylines of Sri Krishna - " No one can change the previous life effects without the grace of God... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/m6VuugbK2BY

2. Sri Krishna Stories - English - https://youtu.be/rOasXwZU1yw

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/YiTu6TOgaRA

🙏🌹🌺 *Jai Sri Brahma,:Shiva:Vishnuki ...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....

ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ-

கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |

கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:

காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக: ||13||
கடாக்ஷ சதகம்.

ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷமாகிற மேகமானது எனது நாவாகிற வயலில் தவறாமல் மாரியெனப் பெய்ததால் முளைத்தவைகளும், புத்திமான்களுக்கு அனுபவிக்கத் தக்கவைகளுமாகிய மங்களகரமான கவிசக்தியாகிற சம்பா பயிர்களை
செழுமையாய் வளரச் செய்யட்டும்.
அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற ஒருத்தருக்கு ச்ரேஷ்டமான கவிதாசக்தி ஏற்படும் என்பது தாத்பர்யம்..
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
ravi said…
மை சிந்தும் கண்ணுடையாள் மா தவம் செய்ததன் பலன் கண் முன்னே வந்தாள் ..

இமைக்கும் நேரமதில் என் இதயம் தனில் புகுந்தாள்...

ஏன் என்று கேட்கும் முன் என் இதயம் தனை துளைத்தாள்...

கற்பனையும் கண் சிமிட்டும்

கார் நிற மேனியள் கார்மேகம் சூல் கொண்ட சுந்தரி ..

உள்ளமும் கருநிறமோ என்றே ஒரு நிமிடம் துடித்தேன் ...

வெண்மை அது வெட்கப்படும் உள்ளம் கண்டு வெண்ணெயாய் உருகி போனேன் ..

மணப்பாயோ என்னை ..

மங்காமல் காத்திடுவேன் உன் நிறம் தன்னை ...

என் மேனி நிறம் காக்க தேவை இல்லை ஒரு துணை ..

வெள்ளை உள்ளம் காக்க வேண்டும் ஒரு காளை என்றாள் ...

சரி என்றே சொல்ல கொஞ்சம் தாமதம் செய்யவே மறைந்து போனாள் மங்கை அவள் ...

மண்ணில் இன்னும் தேடுகிறேன் புதைந்து போன ஒரு கருப்பு வயிரத்தை .. கண்டீர் என்றால் கொஞ்சம் சொல்வீரோ ?? 💐
ravi said…
ராமரும் ராஜரிஷியும்*

*ராஜரிஷியின் கீதை* 👌👌👌
ravi said…
ராமா ... பஞ்சு அஞ்சும் மெல்லடிகள் என்னால் சிவந்து போனதோ ?

நெஞ்சமெல்லாம் கொஞ்சி விளையாடும் உன்னை வஞ்சமென நடக்க கண்டேனோ ?

கொடியவன் நான் ராமா ...

கொற்றவன் ஒரு காலத்தில் ...

பெற்ற சீற்றம் இன்னும் போகவில்லை ...

ராமா உன் வம்சம் கண்டது புண்ணியர் பலர் ...

ஹரிச்சந்திரனை ஹரி என்றும் சந்திரன் என்றும் பிரித்தேன் ..

செய்த பாவம் என்னை தொடர வழி ஒன்று கண்டிலேன் ...

உனை சீதையிடம் ஒப்படைத்தால் என் பாவம் அழிந்து விடும் அன்றோ ...

கால் வண்ணம் கண்டேன் அங்கே

கல் ஒன்று மங்கையாய் மலரக்கண்டேன் ..

கை வண்ணம் கண்டேன்

சிவதனுசு சீற்றமாய் முறியக்கண்டேன் ...

ஏனோ குறை இன்னும் உள்ளதே ராமா ... 💐

கண்டது கால் வண்ணமே ...

முக்கால் வண்ணம் காணப்பெறேன் ...

மைதிலி திருமணம் என் பாத்திரம் தனை முடித்து விட்டதே ..

இனி வருவனோ ராமா ராமாயணத்தில் நானுமே ...

கண்ணீர் விட்ட குருவை தாங்கி க் கொண்டான் திருமகள் உறையும் மார்பிலே ...

ராமன் சிரித்தே சொன்னான் ...

குருவே ...

பெண்ணை கொன்றும்

கல்லை மீண்டும் பெண்ணாக்கி

அதே போல் பெண்ணை மணந்து

தொலைக்கவும் மீண்டும் மீட்டவும்

மீண்டும் தொலை க்கவும்

கொண்ட பாத்திரம் இது ...

இனி வரும் துன்பங்கள் எண்ணில் அடங்கா ...

இருப்பினும் உங்கள் நல்லாசி கொண்டே வினைகள் ஓடிச் சென்று விடும் ...

இன்பம் பார்த்த நீங்கள்

என் துன்பம் காண்பதோ ...??

இதுவல்ல என் குரு தட்சிணை ...

முக்கால் வண்ணம் போரில் சென்று விடும் ...

முழுமையாய் கண்ணனாய் வந்திடுவேன் ..

காத்திருங்கள் மீண்டும் சந்திப்போம் காலம் கனிந்து விடும் ..

ராஜரிஷி மகிழ்ந்து போனார் ...

மீண்டும் ஒரு ராமன் பிறக்க தவம் சென்றார் ...

மாதவன் மண்ணில் பிறக்கவே ... 💐💐💐

பிறந்தான் விழுப்புரத்தில் மாதவன் சுவாமிநாதனாய்..

முக்கால் வண்ணம் மீதி இருக்க முனிவரும் அதை கண்டே முக்தி அடைந்தனரே ... 🙏🙏🙏🦚🦚🦚
ravi said…
எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்! எப்படி உச்சரிப்பது?
நாராயண பட்டத்திரி’ என்பவர் கேரளாவில் பிறந்த நம்பூதிரி பிராமண குலத்தைச் சார்ந்தவர். வடமொழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதற்கு இனிய ஸ்லோகங்களாக சுருக்க வடிவில் இயற்றியவர். இவர் பதினாறு வயது நிரம்புவதற்குள் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் சிறந்து விளங்கினார். கேரளாவில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோயிலில் அமர்ந்து இந்த ஸ்லோகங்களை இயற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ‘பக்கவாத நோய்’ இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 1036 ஸ்லோகங்கள் 100 நாட்களில் எழுதி முடித்தார். அதில் ஒவ்வொரு (தசகம்)10 ஸ்லோகம் முடியும் பொழுதும் தனக்கு இருக்கும் நோயும் தீர வேண்டும் என்பதற்கு சில வாக்கியங்களும் எழுதியிருப்பார். சரியாக நூறாவது நாள் அவர் இந்த ஸ்லோகங்களை எழுதி முடிப்பதற்குள் அவருடைய நோயும் முற்றிலுமாக நீங்கிவிட்டது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. நாராயணீயம் பல உயர்ந்த வேதாந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இவை தென் இந்தியாவில் வாழும் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளிலும் இன்றளவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும் அதை முழுமையாக தீர்க்கும் சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு. இதனை நிரூபிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் மகா பெரியவா சன்னதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொடிய கேன்சர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அம்மையார் ஒருவர் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்திருக்கிறார். அவர் தன் குறைகளை கண்ணீர் மல்க, ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகளிடம் கூறியிருக்கிறார். தனக்கு இருக்கும் இந்த நோயிலிருந்து விடுபட தன்னிடம் போதிய வசதி இல்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட சுவா�
ravi said…
தனக்கு இருக்கும் இந்த நோயிலிருந்து விடுபட தன்னிடம் போதிய வசதி இல்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட சுவாமிகள், அந்த அம்மையாரிடம், ‘நாராயணீய மந்திரத்தை’ தினமும் 48 முறை சொல்லி வாருங்கள் என்று அருளியிருக்கிறார்.
இதை தெய்வ வாக்காக கருதி அந்த அம்மையார், அவர் கூறியபடியே தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்திருக்கிறார் அதன் பிறகு பரிசோதனைக்கு சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் நோய் முற்றிலும் குணமாகி விட்டதாக கூறி இருக்கிறார்கள். அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை நாமும் கூறி பலன் அடைவோமே! நாராயணீயம் 8வது தசகம் ஸ்லோகத்தின் வரிகள்: அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே! த்வமித்த முத்தாபித பத்மயோனி! அனந்த பூமா மமரோக ராசிம்! நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ளாமல் குருவிடத்திலேயே இருந்து வாழ்க்கை முழுதையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி அவர் போன பிறகும் பிரம்மச்சாரியாகவே வாழ்நாள் முழுதும் இருப்பதும் உண்டு. இதற்கு நைஷ்டிக பிரம்மச்சரியம் என்று பெயர். பீஷ்மர், ஆஞ்ஜநேயர் முதலியவர்களை நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் இது கலியில் விசேஷமாக சொல்லப்படவில்லை.
ravi said…
இயற்கை தர்மத்தை அநுஸரித்து பிரம்மச்சாரியானவன் ஸமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். பிரகிருதிக்கு எதிர் நீச்சல் போடுவது கஷ்டம். அதன் போக்கிலேயே போய், ஆனாலும் அதிலேயே முழுகிப்போய்விடாமல் கரையைப்பிடிக்க வேண்டும். அதனால்தான் தர்மமாக கார்ஹஸ்தியம் [இல்லறம்] வகித்து அப்புறமே கொஞ்சம் விடுபட்டு வானப்ரஸ்தம், அதற்கும் அப்புறம் பூர்ண சந்நியாஸம் என்று விதித்திருக்கிறது. Nature-ஐ Violent-ஆக எதிர்த்துப் போனால் ஹானிதான் உண்டாகும் என்பதால் இப்படி வைத்திருக்கிறது. நைஷ்டிக பிரம்ம்ச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டுவிட்டால் மஹத்தான பாபமாகிறது. இதுவே கிருஹஸ்தனுக்குப் பாபமாக இல்லாமல் பிரகிருதி தர்மமாக அநுமதிக்கப்பட்டிருக்கிறது.
ravi said…
எந்த ரூல் இருந்தாலும் எக்ஸெப்ஷன் (விலக்கு) உண்டு. நல்ல திட சித்தமும் பக்குவமும் பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார பலமும் இருப்பவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக இருக்கலாம். ஒரு முந்நூறு வருஷத்துக்குள் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் அப்படித்தான் இருந்துகொண்டு முகம்மதிய பிரவாகத்தையே சிவாஜி மூலம் முறியடித்து, நம் தர்மத்தை ஆழமாக நிலைநாட்டினார். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரின் அம்சம் அவர்.
ravi said…
வேத தர்மத்தை மறுபடி ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வர அவதாரமாக வந்த ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் தம் சொந்த வாழ்க்கையிலே பிரம்மச்சரியத்திலிருந்து நேரே ஸந்நியாஸத்துக்குப் போனது மட்டுமின்றி ஸுரேச்வரர் தவிர அவரது மற்ற மூன்று பிரதான சிஷ்யர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என்ற மூன்று பேருக்கும் பிரம்மச்சரியத்திலிருந்தே நேராக ஸந்நியாஸ ஆச்ரமம் கொடுத்திருக்கிறார். [சங்கர] மடத்திலும் பிரம்மச்சாரிகளே நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என்ற விதி அநுஸரிக்கப்படுகிறது. அதனால் எல்லாரும் கிருஹஸ்தாச்ரமம் வகித்துத்தான் ஆகவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது. ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் ரொம்ப அபூர்வமானவர்களுக்கே இருக்கும். விவாஹமும், பஞ்ச மஹா யக்ஞங்களும், தலைக்கு ஏழேழாக உள்ள பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்கள் இருபத்தியொன்றும் நைஷ்டிக பிரம்மசாரிகளுக்கும் நேரே பிரம்மச்சரியத்திலிருந்து துரீயாச்ரமத்துக்கு [நாலாவது ஆசிரமமான துறவறத்துக்கு]ப் போனவர்களுக்கும் இல்லாமல் போகிறது. அதாவது நாற்பது ஸம்ஸ்காரத்தில் பேர் பாதிக்கு மேல் அவர்களுக்கு இல்லாமல் போகிறது. இவை இல்லாமலே அந்தஃகரணம் சுத்தியடைகிற அளவுக்கு அவர்கள் பக்குவமாகியிருக்கவேண்டும். அதனால் இதை ‘எக்ஸெப்ஷனல் கேஸ்’கள் (விதிவிலக்கானவை, அசாதாரணமானவை) என்றே சொல்லவேண்டும்.
கௌசல்யா said…
அதி அற்புதம்...கால் வண்ணம் கண்ட பின் முக்கால் வண்ணம் பாக்கி....அருமை அருமை 🙏🙏👌👌👏👏
ravi said…
கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்...*🙏 4
ravi said…
*திருத்தணியில் உதித்(து)அருளும்*

*ஒருத்தன்மலை விருத்தன் என(து)*
*உளத்தில் உறை*

*கருத்தன்மயில் நடத்து குகன் வேலே*👍👍👍
ravi said…
*தருக்கிநமன் முருக்கவரின்*

*எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல்*

*படைத்தஇறை கழற்குநிகர் ஆகும்.*

அலங்கார ஆர்ப்பாட்டத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால்,

எருக்கம்பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று வேல் உதவும்.🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 238*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம்

वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता

गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।

पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे

शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥

வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா

க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா ।

பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே

ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥
ravi said…
சரின்னு அவர் போயி கல்யாணம் பண்ணிண்டு ஒரு பத்து வருஷம் சம்பாதிச்சிண்டு சௌக்கியமா இருக்கார்.

அவாளுக்கு ஒரு குழந்தை பொறக்கறது.

அந்த பிள்ளை 15 வயசுதான் இருப்பான்னு இவருக்கு இந்த ஜாதகத்தை பார்த்த உடனே தெரியறது. அப்போ அவருக்கு திரும்பவும் வைராக்யமா மனசு போயி, அவர் தன்னோட மனைவி, விசாலாக்ஷினு அந்த மாமி பேரு. அவாளை சாலா மாமிங்கறா. அவாகிட்ட, ‘நான் உனக்கு பணம் நிறைய சேர்த்து வெச்சிருக்கேன், நீ இந்த குழந்தையோட இரு. நான் ரமண பகவான்கிட்ட போகப்போறேன்’, அப்படீன்ன போது, அந்த மாமி பூர்வ காலத்து மைத்ரேயில்லாம் மாதிரி, ‘நீங்க இந்த பணத்தைக் காட்டிலும் உயர்ந்த ஒண்ணு கிடைக்கும் ரமணருடைய சன்னதியிலனு, போறேள்னா, நானும் வரேன். என்னையும் அழைச்சுண்டு போங்கோ’ங்கறா.

இவர், ‘இல்ல இல்ல.. நான் அங்க போயி ஜோசியம்லாம் சொல்லி பணம் சம்பாதிக்கப் போறது இல்ல. பிச்சை எடுத்து வாழப் போறேன்’ன உடனே, இந்த மாமி, ‘நீங்க எந்த பிச்சை எடுத்து எதை கொண்டு வரேளோ அதை நான் சாப்பிடறேன். உங்களோட இருக்கணும். தயவு பண்ணுங்கோ’ன்ன

உடனே, ‘சரி வா’ன்னு கூட்டிண்டு போறார். அவா இரண்டு பேரும் போறா.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 238* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️
ravi said…
*65. ஈசாநாய நமஹ (Eeshananaaya namaha)*👍👍👍
ravi said…
இந்தச் சம்பவம் முடிந்தபின், பார்வதி பரமசிவனிடம்,

“திருமால் அசுரரை வீழ்த்த இப்படி ஒரு செயலைச் செய்யலாமா?

அப்புறம் அவருக்கும் அசுரர்களுக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டாள்.

அதற்குப் பரமசிவன், “தன் அடியார்களுக்கு பெரிய நன்மையை உண்டாக்குவதற்காகவே திருமால் இவ்வாறு செய்தார்.

நற்செயல்களால் அவர் மேன்மை பெறுவதுமில்லை, தீய செயல்களால் தாழ்ச்சி பெறுவதுமில்லை. ஜீவாத்மாக்களுக்குரிய விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக விளங்குபவர் அவர்..
ravi said…
அதனால் ‘ஈசான:’ என்றழைக்கப்படுகிறார் திருமால்!” என்றார்.

எனக்கு இருக்கும் திருநாமங்கள் அவருக்கும் பொருந்தும் அதே போல் அவருக்கு பொருந்தும் எல்லா நாமங்களும் எனக்கும் பொருந்தும்

பார்வதி சிரித்துக் கொண்டே சொன்னாள்

தெரியுமே நீங்கள் இருவரும் ஒருவரே என்று ...

அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டு அவன் இயக்கத்தின்படி இயங்குகின்றன என்பதை உணர்ந்து, அவனையே சரணடைந்து, மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் முதலியவை இல்லாமல் நிம்மதியாக வாழ, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 65வது திருநாமத்தை “ *ஈசானாய நமஹ:”* என்று தினமும் சொல்லி வருவோம்.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 238* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*76வது திருநாமம்*
ravi said…
*76* विशुक्रप्राणहरणवाराहीवीर्यनन्दिता - *விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |* 💐💐💐🐷🐷🐷
ravi said…
அம்பாளை புகழும் நாமங்களை விட அம்பாள் மற்றவர்களை புகழும் நாமங்கள் தான் அதிகம் ..

அதுதான் அவள் பராக்கிரமம் ..

பவானீத்துவம் என்றால் பிறரையும் தானாக மாற்றுபவள்...

எல்லாரையும் புகழ்ந்து பாராட்டி அவர்கள் மூலமே வெற்றி கிடைத்தது என்ற பிரமையை உண்டு பண்ணுபவள்..

அதனால் ஓவ்வொருவரும் அவளுக்கு ஆத்மார்த்தமான சேவை புரிகிறார்கள் ..

தாய்மை ,அரசாட்சி பாராட்டும் குணம் , சிறந்த தலைவியின் குணங்கள் , வலிக்காமல் செய்யும் நீக்கல் தொழில் , இவை அத்தனையும் ஒன்று சேர்த்து அதற்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டும் என்றால் அதுதான் அம்பாள் , பராசக்தி .. 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 238* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌
ravi said…
*60 மதுரமான சொல்லோசை*

வாக்குப்பலிதம், ஊமையையும் பேசவைப்பது👏👏👏
ravi said…
ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீ

பிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்

சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ

ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே 60
ravi said…
அன்னையின் குரல் இனிமையைக் குறிப்பதான ஸ்லோகம் இது.

அம்பிகையின் பேச்சு அம்ருதத்தினைப் போல இருக்கும் என்கிறார்.

சரஸ்வதி அன்னையின் அருகில் எப்போதும் இருப்பதாகச் சொல்லி, அவள் அன்னையின் அம்ருத பிரவாஹத்தை விஞ்சும் இனிய குரலோசையை கைகளால் உணவை அள்ளி-அள்ளி உண்பது போல தலையை ஆட்டிக் கொண்டு காதுகளால் கேட்கிறாளாம்.

அப்போது சரஸ்வதியின் காதுகளில் இருக்கும் குண்டலங்களால் ஏற்படும் சப்தம் அன்னையின் பேச்சை கேட்டு வியந்து பதிலாக புகழ்ச்சி கோஷம் செய்வது போல இருக்கிறதாம்.🙏🙏🙏
ravi said…
*Beautiful 10 lines*

```✒SOMEONE HAS WRITTEN THESE 10 BEAUTIFUL LINES. READ and TRY to UNDERSTAND the DEEPER MEANING of THEM.

📎 1). PRAYER is not a "spare wheel" that YOU PULL OUT when IN trouble, but it is a "STEERING WHEEL" that DIRECT the RIGHT PATH THROUGHOUT LIFE.

📎2). Why is a CAR'S WINDSHIELD so LARGE & the REAR VIEW MIRROR so small? BECAUSE our PAST is NOT as IMPORTANT as OUR FUTURE. So, LOOK AHEAD and MOVE ON.

📎3). FRIENDSHIP is like a BOOK. It takes a FEW SECONDS to BURN, but it TAKES YEARS to WRITE.

📎4). All THINGS in LIFE are TEMPORARY. If they are GOING WELL, ENJOY them, they WILL NOT LAST FOREVER. If they are going wrong, don't WORRY, THEY CAN'T LAST LONG EITHER.

📎5). Old FRIENDS are GOLD! NEW friends are DIAMONDS! If you GET a DIAMOND, DON'T FORGET the GOLD! To HOLD a DIAMOND, you ALWAYS NEED a BASE of GOLD!

📎6). Often when WE LOSE HOPE and THINK this is the END, GOD SMILES from ABOVE and SAYS, "RELAX, SWEETHEART; it's JUST a BEND, NOT THE END!"

📎7). When GOD SOLVES your PROBLEMS, you HAVE FAITH in HIS ABILITIES; when GOD DOESN'T SOLVE YOUR PROBLEMS, HE has FAITH in YOUR ABILITIES.

📎8). A BLIND PERSON asked GOD: "CAN THERE be ANYTHING WORSE THAN LOSING EYE SIGHT?" HE REPLIED: "YES, LOSING YOUR VISION!"

📎9). When YOU PRAY for OTHERS, GOD LISTENS to YOU and BLESSES THEM, and SOMETIMES, when you are SAFE and HAPPY, REMEMBER that SOMEONE has PRAYED for YOU.

📎10). WORRYING does NOT TAKE AWAY TOMORROW'S TROUBLES; IT TAKES AWAY today's PEACE.

If you ENJOYED this, please COPY it and PASS it to OTHERS. It may BRIGHTEN SOMEONE else's DAY, too.....```
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 16*👌
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
*ஜயது ஜயது ப்ருத்விபாரநாஷோ முகுந்த:* ன்னு இந்த *ப்ருத்வி பாரநாஷன:, முகுந்த* :

அப்படீங்கிற வரிக்கு ‘எப்போ பகவான் ப்ருத்வி பாரத்தை குறைச்சார்?

மஹாபாரதத்துல மஹாபாரதப் போரின் போது கிருஷ்ணர், அந்த அர்ஜுனனுக்கு ஸாரதியா இருந்து பதினெட்டு அக்ஷோணி சேனைகளையும் வதம் பண்ணி ப்ருத்வி பாரத்தைக் குறைச்சார்.

ஸ்ரீமத் பாகவதத்துல கிருஷ்ணனை எதிர்த்து நின்னு யுத்தம் பண்ணி உயிரை விட்டாக் கூட அவாளுக்கு முக்தின்னு வர்றது.

அப்படி அந்த யுத்தத்துல அந்த பார்த்தசாரதியை தரிசனம் பண்ணிண்டு எவர்கள் உயிரை விட்டார்களோ அவா எல்லாரும் அந்த *கிருஷ்ணஸாயுஜ்யம்* அடைஞ்சு முக்தி அடைந்தார்கள்.

அந்த ‘ *ப்ருத்விபாரநாஷோ முகுந்த:’* முகுந்த:

என்கிறதுக்கு முக்தியை தருபவன்னு பொருள்.

அதுனால இப்படி ஓர் அழகான அர்த்தம் சொல்லியிருக்கார்.👍👍👍
ravi said…
🌺🌹'' No life, pre-reaction effect can not be changed ..... What needs to happen is a monster - simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹Mayan is the leader of the Asuras. Once upon a time in battle, the gods defeated the monsters. The monsters went and appealed to their leader Mayan.

🌺He, by his magic power, created three cities of gold, silver, and iron and gave them.

🌺The monsters hid in them and suddenly started attacking the gods.
The triads were attacked and destroyed at some unexpected moment.

🌺The leaders of the three worlds surrendered to Parameswaran because they had suffered so much, Mahadeva! Their devotees are very grateful to us. They begged for mercy.

🌺Parameswaran threatened them, took the back of his bow and shot at the triplets.

🌺 From the arrow left by Easwaran, many drinks like the rays of the sun came out of the fire and covered the three faces.

🌺Many monsters from the three faces‌ fainted and fell to the ground.
The great magician Mayan picked them up and threw them into the elixir well he had created.

🌺After the elixir of life, the asuras not only came to life but also gained a body shining like a diamond and became mighty in front.

🌺Parameswaran was shocked to see that his intention was not successful. Then Srihari told him the trick.

🌺Sriman Narayanan turned into a cow and Brummadevar into a calf and drank all the elixir of the elixir wells in the three corners.

🌺When the guards there saw this, they could do nothing because the Lord had bound them with magic.
Mayan did not regret this and told his guards to be brave.

🌺God, monster, man, any living being, cannot change the effect of the pre-reaction. What needs to happen will happen. Do not regret. Let's see what happens
Said.

🌺Made many weapons for Lord Hari Rudran. He made chariots, chariots, horses, bows, armor, and potions.

🌺Parameswaran got ready to accept everything and left. Abhijit was ashamed at the moment and shot an arrow like rain on the three faces, they were burnt to ashes. All three worlds shouted for victory.

🌺 Parameswaran was nicknamed Puramerithon.
Everyone went to the location.

🌺The caricatures of Lord Sri Hari are incomparable. Praised by all.
Said Nardar.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
[29/05, 15:19] Lakshmi Mami: கருப்பு வயிரக்கவிதை
ப்ரமாதம்.
[29/05, 19:35] Lakshmi Mami: கறுப்புத் தான் எனக்குபிடித்த கலரு ••
Sooper கவிதை. 🏅
ravi said…
ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன்.

பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க

கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள்.

அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.

அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு.

*அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி - உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார்*

அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.

கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன்.

பேச்சுக் கொடுத்தேன்.

இனி எங்கள் உரையாடல் :-
ravi said…
நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"

பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்"

நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"

பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"

நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"

பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன்.

என் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள்.

எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.
ravi said…
இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள்.

எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன்.

நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது.

எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள்.

என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்...

இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.

"எனக்கு இப்போது 87 வயது.

ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள்.

அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்;

கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள்.

என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது.

நான் திண்ணையிலே தான் வாசம்.
ravi said…
என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது.

சமையல் எல்லாம் ஒர்ப்படிதான்.

எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும்.

ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"

"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா...

நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"

நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"

பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன.

பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது.

எல்லாம் செய்து விட்டேன்.

திருப்தி தான்; குறை இல்லை.

அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான்.

நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே.

எல்லாம் பெருமாள் பாத்துப்பான்.

நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான்.

இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.

பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் -

இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்;

புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.

கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்...

பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு.

"பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"

"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.

"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன்.

அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை.

அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.
ravi said…
அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன.

எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"

என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.

"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.

மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"

பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;

"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"

"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.

ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது;

ஆசைகள் கிடையாது;

அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.🙏🙏🙏

மற்றோரெல்லாம் கொச்சை படுத்தி சொல்கிறார்களே பாப்பாத்தி பார்பான் என்று அவர்கள் ஒதுங்கி வாழ்ந்தாலும் ஒருவருக்கும் பாரமாய் இருக்கவும் மாட்டார்கள். பிச்சை எடுத்தும் மற்றவர்களை உதாசீனம் செய்து வாழவும் மாட்டார்கள். நக்கலும் நையாண்டியும் செய்து வம்புக்கிழுப்பது சுலபம். அவர்களைபோல் வாழ்வது கஷ்டம். அது ஒரு தவம்.

*யார் சொன்னது ரிஷிகள் காட்டில் தான் வாழ்கிறார்கள் என்று. 🙏🙏*

இன்று படித்ததில் நெகிழ்ந்ததும் மனம் மோனத்தில் லயித்ததும்!! 🙏🙏🙏
ravi said…
🌹🌺“'' Devotee who reclaimed lost wealth by reciting the mantra 'Om Namo Narayanaya' 32 thousand times in 3 days - simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹In 108 Divyadesas 25th Divyadesa - Tiruchempon Seikoyil Divyadesa - Located in Sirkazhi

🌺Of the 108 Tirupatis, Perumal was the only one who helped Perumal build his own temple. There are many names for this great man in the east-facing Tirukkolam, such as Semponnarangar, Harambar and Perarulalan.

🌺The plane above him is a heavy plane. Perumal is worshiped as a benefactor because he is in Paramatman.

🌺He became a 'great man' because he is with us.

🌺Kasiyapan, a native of Kanchipuram, was living in abject poverty.

🌺Finally he came to Italam and chanted the mantra "Om Namo Narayanaya" 32 thousand times in 3 days and worshiped Perumala with a melted mind.

🌺 Pleased with his worship, Perumal showered him with riches.

🌺After the end of the war with Ravana, Ramaphran stayed at the Ashram of Sage Drudanetra on his way back to Ayodhya. Brahmahadhi, who had killed Ravana, made a huge idol of a huge cow out of gold on the advice of the sage to remove the evil.

🌺He sat inside that cow and did penance for four days. On the fifth day he donated the idol to a blind man.

🌺 By doing so Ram's guilt receded. The place is also known as the 'Sembonsey Temple' as the temple was built by selling the idol of the cow.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam 🌹🌺
ravi said…
🌹🌺' “ *3 நாட்களில் 32 ஆயிரம் தடவை "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து இழந்த செல்வத்தை மீட்ட பக்தர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹108 திவ்ய தேசங்களில் 25வது திவ்யதேசம்- திருசெம்பொன் செய்கோயில் திவ்யதேசம் - சீர்காழியில் உள்ளது

🌺108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள்.

🌺இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார்.

🌺அவரே நம்முடன் இருப்பதால் "பேரருளாளன்' ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

🌺காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்.

🌺கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை " *ஓம் நமோ நாராயணாய* ' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார்.

🌺இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

🌺மேலும் ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப்பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார்.

🌺அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார்.

🌺இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் "செம்பொன்செய் கோயில்' என வழங்கப்படுகிறது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (30.05.22) storylines of Sri Krishna - " A Devotee who reclaimed lost wealth by reciting the mantra 'Om Namo Narayanaya' 32 thousand times in 3 days... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/opejYfKxPKw

2. Sri Krishna Stories - English - https://youtu.be/JNkyqMCWC-I

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/EP2Nnz-TftY

🌹https://youtu.be/54QmLZJBNZk

🙏🌹🌺 *Jai Sri Namo Narayanaki ...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 239* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*77வது திருநாமம்*
ravi said…
**77* *कामेश्वरमुखालोककल्पितश्रीगणेश्वरा காமேச்வர முகாலோக* -

*கல்பித ஸ்ரீகணேச்வரா --*

லலிதாம்பாள் காமேஸ்வரனை பார்த்தவுடன் அவதரித்தவர் கணேஸ்வரன் என்று கூறுவதுண்டு.

சிவ பார்வதி தம்பதிகளுக்கு மூத்த புத்ரன் கணேசன்.

விக்னங்களை விளக்கும் விநாயகர். விக்னேஸ்வரர்.💐💐💐
ravi said…
*காமேஷ்வர* = காமேஷ்வரன் -

*ஷிவன்* - இறைவன்

*முகா* = முக

*ஆலோக* = பார்வை - பார்த்தல்
ravi said…
*கல்பித* = உருவாக்குதல் - செய்தல்

*ஸ்ரீகணேஷ்வரா* = கணேஸ்வரர் - பிள்ளையார்

*77 காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஷ்வரா* =

இறைவன் காமேஷ்வரனின் முகலாவண்யத்தை கண்டு அவ்வாறே கணேஸ்வரரை ஸ்ருஷ்டித்தவள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 239* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌60
ravi said…
*60 மதுரமான சொல்லோசை*

வாக்குப்பலிதம், ஊமையையும் பேசவைப்பது👏👏👏
ravi said…
ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீ

பிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்

சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ

ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே 60
ravi said…
*சர்வாணி* - சர்வேசரனாகிய பரமசிவன் பத்னி;

*அம்ருதலஹரீ* -கெளசலஹரீ - அம்ருதப் பிரவாஹத்தை விஞ்சும் இனிய பிரவாஹமான;

*தே ஸுக்தீ* : - உன் பேச்சுக்களை; ச்ரவண சுளுகாப்யாம் - கைகளில் அள்ளிச் சாப்பிடுவது போல காதுகளால்;

*அவிரளம்* - அப்போதைக்கபோது;

*பிபந்த்யா* : - குடிப்பவள்;

*சமத்காரச்லாகா* - *சலிதசிரஸ* : - பேச்சை மெச்சும்படியாக தலை அசைத்தல்;

*ஸரஸ்வத்யா* : - சரஸ்வதியின்; குண்டலகண: குண்டலங்களின்;

*தாரை* - உரத்த; *ஜணத்காரை* : - *ஜண்* - *ஜண்* என்னும் சப்தம்;

*ப்ரதிவசநம்* - பதில்;

*ஆசஷ்ட இவ* - சொல்வது போல்.
ravi said…
தோகை நின் கபோலம் சார்ந்த துணை நிழல் சுவடும் தோடும் ஆக வில் உருளை நான்கின் ஆனன இரதம் வாய்த்தோ

ஏக நன் புடவி வட்டத்து இரு சுடர் ஆழித் திண்

தேர்ப் பாகரைப் பொருது மாரன் பழம்பகை தீரப் பெற்றான்?
ravi said…
மயில் போன்றவளே. உன்னுடைய திருமுகத்தைச் சார்ந்த இரு புறமும் இருக்கும் கன்னத்தில் தெரியும் சுவடுகளும் (நிழல்களும்) தோடுகளும் அழகிய சக்கரம் நான்கு கொண்ட உன் திருமுகமெனும் இரதம் பெற்றுத் தான் ஒற்றை நல்ல உலக வடிவான வட்டவடிவம் கொண்ட இரு சுடர்களை (சூரிய சந்திரர்களை) சக்கரமாகக் கொண்ட திண்மையான தேரினை உடையவருடன் போரிட்டு மன்மதன் முன்னொரு காலத்தில் அவரிடம் தோற்ற பழம்பகையின் பழியைத் தீரப் பெற்றான்?
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 17*👌
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
அப்படி அந்த பார்த்தசாரதியை தியானம் பண்ணிண்டு உயிர் பிரியணும், அப்படீன்னு சொல்லும்போது எனக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகளோட ஞாபகம் வர்றது.

அவர் பேர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அப்படீன்னு இருந்தாகூட நிறைய பேர் இப்ப திருவல்லிக்கேணி பெரியவான்னு சொல்றா.

அந்த திருவல்லிக்கேணி பெரியவான்னு அந்த பேர் அவருக்கு வரும்படியாக அவர் 1950 ல திருவல்லிக்கேணி வந்தார்.

2004 ல ஸித்தி ஆகிற வரைக்கும் திருவல்லிக்கேணியிலயே இருந்தார்.

நடுவுல ஒரு வாட்டி மஹா பெரியவா ஒரு நிலத்தை குரோம்பேட்டையில் யாராவது ஸத்பாத்ரதுக்கு கொடுக்கணும்னு ஒரு தனிகர் கேட்டபோது,

மஹா பெரியவா கிட்ட வந்து ஒருத்தர் கேட்கறார்.....🙏
ravi said…
HEDONIC TREADMILL


Can you remember the last time you were dreaming of buying a new car, getting a promotion at work, moving into a nicer house or finding a partner to share life with?


Do you remember fantasizing about how happy you would be if you attained those things?


If you finally did attain one of those things, you may have found that the “happiness boost” that didn’t last that long or wasn’t as intense as you’d imagined.


In psychology it's called as the “hedonic treadmill”.


The idea that we’re always working hard to change our life situation, but we actually never feel very different.


The pursuit of “something else” to be our happiness —a new house, a new relationship, another child, another pay raise, is like a cat chasing its own tail. And despite all of our sweat and strain, we end up feeling eerily similar to how we started: inadequate.


It doesn't mean you're not supposed to progress in life. It's just that don't let your mind run on a ”hedonic treadmill" to make you feel that you're not happy right now because you haven't attained something.


Let your happiness be unconditional. Keep working and progressing towards a better life but don't let your goals become the prerequisite conditions for your happiness.

A true spiritual, happy person is the one who isn't saddened when things go wrong.


Imagine you were packed for a winter holiday and took a wrong flight and ended up on a beach. I know it is usually the choices that we make in life and yet there you are. All planned to ski on a slalom and all you face are the waves on a beach. What do you do?


The things that upset us the most are the plans that don't go according to us.
And life has a very bad habit of throwing in our face a lot of things that we never asked for.
Things that we never expected, things that unexpectedly go wrong.
These unpleasant surprises of life come out of nowhere and somehow you have to take them with a pinch of salt.


Now there are different kinds of people who react to different situations in life.
Those who sulk and complain about things that go wrong and are saddened for a long time.
Others are able to snap out of a bad situation in a shorter span.


"A truly happy person is one who can enjoy the scenery on a detour."


Yup, things have gone wrong, not fair and all that. But let us enjoy the detour. Make the best of this moment, fairly dealing with the unfairness.


We earn hundred, yearn for hundred thousand; but we never feel satisfied or happy chasing after more and more wealth.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

“முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்” மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் ஸரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லட்சியத்தைச் சேர்ந்து விடலாம். நம்பிக்கை முக்கியம். ச்ரத்தை என்பது அதைத்தான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்திரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம்பிக்கைக்குத் தான் ச்ரத்தை, ச்ரத்தை என்று பெயர்.
ravi said…
நாம் பேச்சு வழக்கில் ‘ச்ரத்தையாக ஒன்றை ஒருத்தர் பண்ணினார்’ என்று சொல்லும்போது ‘ஸின்ஸியராக, மனப் பூர்வமாக’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம், வாஸ்தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்யமான அர்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையால் ஏற்படுகிற ‘ஸின்ஸிரிடி’யோடு ஒருத்தர் ஒன்றைப் பண்ணுவதே ‘ச்ரத்தையோடு பண்ணுவது’.
ravi said…
நேராக நமக்கு ப்ரூஃப் கிடைக்கும் விஷயங்களில் ‘நம்பிக்கை’ என்பது தேவையில்லை. ஆனால் மத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும் அநேக விஷயங்களுக்கோ இப்படி ப்ரத்யக்ஷப்ரூஃப் இருக்காது; சிலது ப்ரத்யக்ஷத்திற்கு நேர்மாறாகக்கூடத் தோன்றும். ‘புண்யம் பண்ணினால் நல்லது கிடைக்கும் பாபம் பண்ணினால் கெட்டது கிடைக்கும்’ என்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஆநால் ப்ரத்யக்ஷத்தில் அநேக பாபங்கள் பண்ணுபவர்கள் நல்லபடி வாழ்வதையும், புண்ய கர்மாக்கள் பண்ணுபவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இப்படியிருக்கிறதே என்றால், அதற்கு நம் ஹிந்து சாஸ்திரத்தில், ‘ஒரு ஜன்மாவுக்குள்ளேயே பாப-புண்ய பலன்கள் தெரிந்தாக வேண்டுமென்றில்லை. அநேக ஜன்மாக்களில் பலன்கள் தொடரும். இன்றைக்கு ஒரு பாவி ஸுகப்படுகிறான், புண்யவான் கஷ்டப்படுகிறான் என்றால் ஜன்மாந்தரத்தில் இந்த பாவி புண்யம் பண்ணியிருக்கிறான், அந்தப் புண்யவான் பாவம் பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று சொல்லியிருக்கிறது. இதை நாம் ப்ரூவ் பண்ணிக் கொள்ள முடியாது. இங்கேதான் நம்பிக்கை – அதாவது ச்ரத்தை – தேவைப்படுகிறது. இதே மாதிரி இன்னும் அநேகம் ச்ரத்தையின் மேலேயே ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
ravi said…
ஆஸ்திகர், நாஸ்திகர் என்ற இரண்டு பேர் பிரித்துச் சொல்கிறோமே, அதில் ஆஸ்திகர் என்றால் வெறுமனே ஸ்வாமி உண்டு என்று நினைக்கிறவர் மட்டுமில்லை. வெறுமனேக்காக, ஸகலத்துக்கும் காரண மூலசக்தியாக ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கத்தான் வேண்டுமென்று நினைப்பதால் என்ன ப்ரயோஜனம்? அந்த ஸ்வாமி நம்முடைய கார்யங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து அதன்படி புண்ய-பாப பலன்களைக் கொடுக்கிறார்; அதோடு மாத்ரமில்லாமல் க்ருபா மூர்த்தியாக இருந்து கொண்டு நம்மை நல்லதிலேயே போகச் செய்வதற்காக ரிஷிகள் மூலம் சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்; போதாதென்று ஆசார்ய புருஷர்களை அனுப்பி வைத்தும், தானே அவதரித்தும் நல்லதற்கு வழி காட்டுகிறார்; ஆனபடியால் அவருடைய தீர்ப்புக்கு பயந்தும், சாஸ்த்ரப்படி ஆசார்யரின் உபதேசப்படி நடந்துகொண்டும் நாம் கடைத்தேற வேண்டும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்து அந்தப்படி செய்தால்தான் ப்ரயோஜனமாகும். இந்த நம்பிக்கையைதான் ஆஸ்திகம் என்பது. அதாவது ச்ரத்தைதான் ஆஸ்திகம் என்பதே. சாந்தோக்ய உபநிஷத்தில் ச்ரத்தை இருக்கிறவன்தான் ஆத்ம சிந்தனை பண்ணுவான் என்ற மந்த்ரத்திற்கு1 ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது ஒரே சின்ன வாக்யத்தில் “ஆஸ்திக்ய புத்தி:-ச்ரத்தா” என்று இரண்டையும் ஒன்றுபடுத்திச் சொல்லி முடித்திருக்கிறார்.
ravi said…
இங்கே நம்மைவிட வெள்ளைக்காரர்கள் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. எப்படியென்றால் – நாம் ‘மதம்’ என்று சொல்கிறோமே அதற்கு அர்த்தம் ‘மதியினால் பெறப்பட்டது’ என்பது. மதி நன்றாக ஆய்ந்து ஓய்ந்து பார்த்து ப்ரூவ் பண்ணி முடிவு கண்ட கொள்கையும் மதம்தான்; அது, ‘நம்மால் ப்ரூவ் பண்ணிப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் சாஸ்திரங்களும் பெரியவர்களும் சொல்வதால் ஒன்று ஸரியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நம்புவதும் மதம்தான். இருந்தாலும், மதி, அதாவது ஒரு மனித புத்தி, தானே சிந்தித்துப் பார்த்து கன்வின்ஸ் ஆகிற கொள்கை என்பதுதான் மதம் என்பதற்கு முக்யமான அர்த்தம். பிறத்தியார் வார்த்தையில் நம்பிக்கையால் இல்லை. அதற்குத்தான் ச்ரத்தை என்ற தனி வார்த்தை இருப்பது. ஆனால் இங்கிலீஷ்காரர்களோ ‘Religion’ என்பதையே ‘ Faith’ என்றும் சொல்கிறார்கள்! நம்பிக்கைக்கு அத்தனை முக்யத்வம் மத விஷயத்தில் கொடுத்திருக்கிறார்கள்! பிற்காலத்தில் அவர்கள்தான் மதத்திலும் ‘ரீஸ’னுக்கு [பகுத்தறிவுக்கு] ரொம்பவும் இடம் கொடுத்து நம்மவர்களையும் அப்படி இழுத்துவிட்டவர்களென்றாலும் பூர்வத்தில் அவர்கள் சாஸ்திர நம்பிக்கையே மதம் என்று நினைத்துத்தான் அதை faith என்று சொல்லியிருக்க வேண்டும்.
ravi said…
*கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்...*🙏 5
ravi said…
*திருத்தணியில் உதித்(து)அருளும்*

*ஒருத்தன்மலை விருத்தன் என(து)*
*உளத்தில் உறை*

*கருத்தன்மயில் நடத்து குகன் வேலே*👍👍👍
ravi said…
*பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்*

*பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.*

பனைமரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத்துணியை அணிந்துள்ள முகம்,

கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்…

அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க வரமாகும்.👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 239*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
அங்க ரமண பகவான், அப்போ ரமணாஸ்ரமமா ஆயிடறது.

அந்த ரமணாஸ்ரமத்துல ரமணருடைய தம்பி manager மாதிரி சர்வாதிகாரின்னு, அவர் பார்த்துண்டிருக்கார். அவர்

‘இந்த ஆஸ்ரமத்துல ஏதாவது ஒரு கைங்கர்யம் பண்றவாளுக்குத்தான் இங்க சாப்பாடு. இங்க தங்கலாம்’னு சொல்லி, இந்த சாஸ்த்ரிகள் கிட்ட ‘நீங்க இங்க பூஜை பண்ணுங்கோ, அப்ப நீங்க இங்க இருந்துக்கலாம்’

அப்படீன்ன போது ரமணர்கிட்ட கேட்கறார்.

ரமணர், ‘நீ வந்த காரியத்தைப் பாரு’ அப்படீங்கறார்.

உடனே வெங்கடேச சாஸ்த்ரி அடி அண்ணாமலைல ஒரு மண்டபத்துல தங்கிண்டு பிச்சை எடுத்துண்டு, தினம் ரமணரை தரிசனம் பண்ணிண்டு ஞான மார்க்கத்துல விசாரம் பண்ணிண்டிருக்கார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 239* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️
ravi said…
*66. ப்ராணதாய நமஹ (Praandhaaya namaha)*
ravi said…
ஈசா’ன: *ப்ராணத* : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, “கருடா! சௌக்கியமா?” – இத்தொடரை அனைவரும் கேட்டிருப்போம்.
ஆனால் முதன்முதலில் கருடனைப் பார்த்து சௌக்கியமா என்று கேட்ட பாம்பு யார் தெரியுமா? பிரம்ம புராணத்தில் ஒரு சம்பவம்.
ஆதிசேஷனின் மகனுக்கு மணி நாகன் என்று பெயர். அவனுக்குக் கருடனைக் கண்டால் பயம்.
அந்த பயம் தீர வேண்டும் என வேண்டிப் பரமசிவனைக் குறித்து அவன் தவம் புரிந்தான்.
*ஆசுதோஷியான*

(பக்தர்களின் எளிய பிரார்த்தனைக்குக் கூட மகிழ்ச்சி அடைந்து விரைவில் அருள்புரிபவர் என்பது இதன் பொருள்.

இந்த இறைவன் வேறு யாருமல்ல! நமது சிவபெருமான் தான்.

இவருக்கு *ஆசுதோஷி* என்ற சிறப்புப் பெயருண்டு.

வந்தி என்னும் மூதாட்டியின் எளிய பிரார்த்தனையை ஏற்று, அவருக்காக மண் சுமக்க மதுரை வந்தார்.

மற்ற தலங்களில் சிவனின் திருப்பாதம் மண்ணில் பட்டது.

ஆனால், மதுரை மண்ணைச் சிவனே தன் தலையில் சுமந்து வைகைக்கரையை சரி செய்தார்.)

சிவனும் அவனுக்குக் காட்சி தந்து, ‘இனி கருடனைக் குறித்து நீ அஞ்சத் தேவையில்லை,’ என்று வரமளித்தார்.
ravi said…
கருமை நிற மேனி ஏன் கொண்டாய் கண்ணா ? பார்ப்பவர் கண் கசக்கும் நிறம் அன்றோ இது ?

யசோதையை நான் கேட்ட கேள்வி இது ... நீயே பதில் சொல் ... சரியா தவறா என்றே நான் சொல்வேன் என்றான்

👍 கன்னத்தில் மை இட்டால் திருஷ்டி வேறு எங்கும் படும் என்றே மேனி நிறம் கருமை கொண்டாய்

சரியா தவறா கண்ணா ?

கண்ணன் ..தவறு என்றான்

👍கண்களில் மையிட்டால் தீர்ந்து போகும் மை என்றே மேனி கருமை கொண்டாயோ கண்ணா ...

தவறு என்றான் கண்ணன்

👍 வெறுமை கொண்டோர் மனம் கருமை ஒன்றே கண்டிடும் ...

பெருமை இல்லா பிறவிகள் மீண்டும் மீண்டும் பிறந்திடும் ...

கருமை மேனி இதனாலோ கண்ணா ... ??

தவறு என்றான் கண்ணன் .

👍முத்தமிடும் கோபியர் இதழ்கள் கருமை காணட்டும் என்றே கருமை கொண்டாயோ கண்ணா ?

தவறு என்றான் கண்ணன்

👍இருமை தனில் மறைத்தே இரவுகள் இன்ப ஊஞ்சல் ஆடவோ மேனி கருமை நிறம் கொண்டாய் கண்ணா??

தவறு என்றான் கண்ணன்

👍இருளில் நீ பிறந்திட கருநாகம் குடை பிடிக்க

பிறர் இருள் நீ ஏற்று பிறவி பயன் தரவோ கருமை நிறம் கொண்டாய் ... கண்ணா ??

சரியான பதில் இதுவே ...

வெண்மை நிறம் கொள்ள விழைந்தேன்

வெண்ணெய் திருடி தின்றேன் ..

வேண்டிய கனி உண்டேன் ...

என்னை வணங்கும் உள்ளங்கள் கருமை தனை தாரை எனக்கே வார்க்க

நானே நிரந்தர கருமை கொண்டேன் ...

அவர் கொண்ட உள்ளம் என் மேனி நிறம் ஆனதே ...

கண்ணா கருணைக்கு அளவுண்டு அருள்வதில் எல்லை உண்டு ...

அளவும் இல்லை எல்லையும் இல்லை ...

உன் போல் வேறு சொல்பவர் எவரும் இல்லை ...

சிரித்த கண்ணன் கருமையில் மறைந்து போனான் ...

வெறுமையாய் ஆனேன் ...

அந்த திருடனை கண்டீர் என்றால் சொல்வீரோ என் ஏக்கம் தனை ?
ravi said…
*"பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் நடந்த சம்பவம்"*

கர்நாடக இசை மேதை *பாலக்காடு மணி ஐயர் (இன்று அவர் மறைந்த தினம்)* வாழ்வில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது.

பாலக்காட்டில் தனது வீட்டில் அமர்ந்து மிருதங்கங்களை வாசித்துப் பார்த்தார் மணி ஐயர். அவற்றில் சிலவற்றுக்குத் தோல் மாற்ற வேண்டியிருந்தது. எனவே கடைவீதிக்குச் சென்றார்.

கடைக்காரர் அவரிடம் “தற்சமயம் தோல் ஸ்டாக்கில் இல்லை. அடிமாடுகள் வந்துள்ளன. தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறேன்” என்றார்.

மிருதங்க இசைக்குத் தோல் தேவைதான். இருந்தாலும் இந்த முறை மணி ஐயரின் மனம் ஏனோ வேதனைப்பட்டது. ”ஒரு ஜீவனை ஹிம்சைப் படுத்தி இந்தத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என்கிற சஞ்சலமான மனதுடன் வீடு திரும்பினார்.

அன்று இரவு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. உண்ணாமலே படுத்து விட்டார். மூன்று மாத காலத்திற்கு கச்சேரிகளை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். எனவே அவற்றை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு புதுக் கச்சேரிகளை ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பது என்று தீர்மானித்தார்.

ஓரிரு நாட்களுக்குப் பின் கச்சேரி ஒன்றுக்காக சென்னை வந்த மணி ஐயர் மஹாபெரியவரைத் தரிசிக்கக் காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்றார். அப்போது மஹாபெரியவர் அங்கு இல்லை. காஞ்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருப்பதாக சொன்னார்கள். ”மஹா பெரியவாளை எப்படியும் பார்த்து விடுவது” என்று தீர்மானித்த மணி ஐயர், அந்தக் கிராமத்தை அடைந்த போது மாலை மணி ஐந்து.

சந்திப்பும் நிகழ்ந்தது.

மஹா பெரியவர், “மணி, நீ இன்று இரவு தங்கு…. நாளை காலை போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு!” என்று கூறிப் பூஜைக்குச் சென்றார்.

பூஜை முடிந்து எல்லோருக்கும் ப்ரசாதம் வழங்கினார்கள். இரவு எட்டு மணிக்கு மடத்து சிஷ்யர் ஒருவர் மணி ஐயரிடம் வந்து, “ பெரியவா வந்து பார்க்கச் சொன்னார்!” என்றார்.

மணி ஐயர் மஹா பெரியவருடைய குடிசைக்குச் சென்றார். ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் இருந்தது. சிஷ்யர் அதைத் தூண்டி விட்டார். மஹா பெரியவா, ”என்ன மணி, உடம்பு அசௌகரியமோ? ஏன் வாட்டமா இருக்கே? கவலையா?” என்று அன்புடன் வினவினார்.

மணி ஐயர் கண்கள் கலங்க தன் வேதனையை விவரித்தார். அந்தப் பேச்சின் முடிவாக, ”இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து அதன் மூலம் கச்சேரி செய்யப் போவதில்லை. அதனால் வரும் வருமானம் ஒரு சல்லிக்காசு கூட எனக்கு வேண்டாம்” என்றார் குரலில் உறுதியாக.

மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மஹா பெரியவா, ”மணி, நீ சிவன் கோவில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?” என்று கேட்டார்.

மணி ஐயர் “ஆமாம்” என்று தலையசைத்தார்.

”அவரது வேலை மத்தளம் (மிருதங்கம்) வாசிப்பது. நீயோ கலியுக நந்தி. இனிமேல் நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது. மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே. போய் வேலையைப் பார். இன்னிக்கு ரொம்ப நாழி ஆயிடுத்து. படுத்துத் தூங்கு. நாளைக்குப் பிரசாதம் வாங்கிண்டு கிளம்பு. உன்னுடைய தனி ஆவர்த்தனத்தைக் கேக்கணும்னு ஆசையா இருக்கு. நாளைக்கு ஒரு அரை மணி நேரம் வாசிச்சுட்டுக் கிளம்பலாம்!” என்று கூறி அனுப்பினார்.

மறு நாள் பூஜைக்குப் பிறகு கச்சேரி செய்து விட்டு மஹா பெரியவரிடம் பிரசாதமும் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பினார் மணி ஐயர்.

*kn*
ravi said…
ஸ்ரீரங்க மகத்துவம் - பதிவு 3
வைகாசி மாதம் கிருத்திகை மற்றும் அமாவாசை
எமபுரத்தில் வாசம் செய்யும் எமதர்ம ராஜா யோசித்துக் கொண்டிருந்தாரல்லவா? எதைப்பற்றி என்பதை பார்ப்போம்.

முதல் அத்தியாயம் - 3

சிவபெருமான் நாரதரிடம், "ஓ! நாரதரே! இதுவும் இல்லாமல் எமபுரத்தில் வாசம் செய்யும் எமதர்ம ராஜாவானவன், தன்னுடைய தொழில் குறைவுபட்டு தன்னதிகாரம் அடங்கிப் போய் நகரம் பாழாய் (அமைதியாய் வெறுமனே) போய் இருக்கிறபடியால், ஒருநாள் அவன் தனிமையில் இருந்து கொண்டு ஆலோசித்துக் கொண்டிருந்தான்".

ஏன்?
ravi said…
பூலோகத்தில் பிறந்திருக்கப்பட்ட சகல மனிதர்களும் ஸ்ரீரங்கத்திற்குப் போக வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போய் நம்முடைய லோகத்திற்கு வராமல் புண்ணியலோகத்தை அடைந்து விடுகிறதே! எனவே, இனிமேல் நம்முடைய அதிகாரம் எங்கே செல்லுபடி ஆகப்போகிறது. நம்முடைய அதிகாரத்தை யாரிடத்தில் செலுத்தப் போகிறோம்?

தேவர்களோ பூலோகத்தில் போய் ஸ்ரீரங்க தலத்தில் மனிதராய்ப் பிறக்க வேண்டுமென்று எப்போதும் பிரார்த்திக்கிறார்கள்.

அரங்கனுக்கு பழைய சோறும் மாவடுவும்.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பங்குனி பிரம்மோத்ஸவம் - ஜீய புரம் புறப்பாடு.

‘பழைய சோறும், மாவடுவும்’ என்று புகழப்படும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள, ரங்கநாத பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து, ஜீயர்புரம் என்ற ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி, பெருமாளுக்கு நடைபெறுகிறது
ravi said…
அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர், ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.

இந்தத் திருவிழாவில் தான், ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண் ணெயை உண்ட அந்த ஆதிமூலப் பெருமாளுக்கு பழைய சோறும், மாவடுவும் விருந்தளிக் கப்படுகிறதா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏன்.. அதே ஆதிமூலப் பெருமாள் மண்ணையும் தான் உண்டிருக்கிறாரே.. அவருக்கு பக்திதான் முக்கியம். நைவேத்தியப் பொருள் அல்ல.
ravi said…
ஆனால் இந்த பழைய சோறு.. மாவடுவுக்குப் பின்னால், நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அல்லவா திருமால், அவன் ஒரு ஏழைப் பாட்டிக்காக அவளின் பேரனின் வடிவம் தாங்கி வந்த திருவிளையாடலைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வ காலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு, இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பேரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் ‘ரங்கா', எழுந்தால் ‘ரங்கா' என்றே அந்த இறைவனின் திருநாமத்தை உச்சரித்து வாழ்ந்தவள்.
ravi said…
அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்தச் சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பேரன், முகம் திருத்தம் செய்து விட்டு வருவதாக சொல்லி விட்டு காவிரிக்கரைக்குச் சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.

அதுவரை மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி, ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பேரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். வெகு நேரமாகியும் திரும்பி வராத பேரனை நினைத்து அந்தப் பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுதபடியும்... பேரனை நினைத்து அழுதபடியும் காவிரிக்கரைக்குச் சென்றாள்.
ravi said…
அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளே என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். தான் வீடு செல்லும் வரை பாட்டியைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டினான். பின் அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான்.

பேரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். ஆம்.. பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே, முகத்திருத்தம் செய்த முகத்தோடு, குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பேரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டிச் சென்றாள். பசித்திருந்த பேரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிடச் சொன்னாள்.
ravi said…
பேரனின் உருவத்தில் பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், உண்மையான பேரன் ரங்கன் வீட்டிற்கு வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமாள் சிரித்தபடியே அங்கிருந்து மறைந்தார்.

பாட்டியும் பேரனும் ரங்கநாத பெருமாளின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து, பழைய சோறும்.. மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள், இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

புரட்டாசி மாதம்:-

"புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச திரயோதசியில் அந்த ஸ்ரீரங்க தலத்திற்குப் போய் பித்ரு தர்ப்பணம் செய்த பலத்தினால் செய்தவனும், அவன் வம்சத்தில் உள்ளவர்களும் பாப விமோசனர்களாக ஆகி பரமபதத்தை அடைகிறார்கள்".

மார்கழி மாதம்:-

"மார்கழி மாதம் முழுவதும் அந்தக் காவேரியிலும் சந்திர புஷ்கரணியிலும் ஸ்நானம் செய்து, ஒரு மனதாக நின்று ரங்கநாதரையும் தரிசனம் செய்தால், அவனும் அவன் குலத்தில் பிறந்த மற்றோரும் பிறவிக்கடலை நீந்தி மோட்சக் கரையில் சேர்கிறார்கள்".
ravi said…
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதம்:-

"ஆடி மாதம், ஆவணி மாதம், புரட்டாசி மாதம், ஐப்பசி மாதம் ஆகிய நான்கு மாதங்களும் அந்தத் தலத்திலேயே தங்கியிருந்து அந்தத் தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வார்கள் எனில், அவர்களின் மகத்துவம் அளவிடற்கரியது (அளவில்லா பலன்களை உடையது).

ஒரு ராத்திரி தவம்:-

"மற்ற அநேக திவ்விய தலங்களில் ஆயிரம் வருடம் தவமிருந்து, அங்கேயே இருந்து தவம் செய்தவனுக்கு எந்தப் புண்ணிய பலன் கிடைக்குமோ, அந்தப் புண்ணிய பலன் எல்லாமே இந்த திருவரங்கம் என்னும் திவ்விய தலத்தில் ஒரு ராத்திரி தங்கியிருந்தவனுக்கு அந்தக் கணமே பலிக்கும்.

ஸ்ரீரங்கம் போகிறேன்:-

இதைப்பற்றியெல்லாம் நாரத மகரிஷியிடம் கூறிய சிவபெருமான் பின்னர் நாரதரைப் பார்த்து, "கேட்டீரா, நாரதரே! இன்னும் ஒரு அதிசயம் உண்டு அதையும் சொல்கிறோம். அதாவது, "எவனாவது ஸ்ரீரங்க யாத்திரை போகிறேன் என்று சொல்வான் எனில், அவனைக் கண்டுபிடித்து, அவனுக்கு ஒருவேளை உபசாரமாய் ஒருவேளை அன்னம் கொடுத்தால், அப்படிக் கொடுத்த புண்ணியவான் பூலோகத்தில் உள்ளவரை தனது பொன், பொருள், வாகன வசதிக்குக் குறைவில்லாதவனாய் விளங்குவான்.
ravi said…
மனைவி, மக்களோடு சகல போகங்களையும் அனுபவித்து, முடிவில் பரம பாகவதனாக திவ்விய சரீரத்தைப் பெற்று, சூரிய மண்டலத்தைப் பெயர்த்துக் கொண்டு போய் விரசா நதிக்கு அக்கரையாகிய ஸ்ரீவைகுண்டத்தில் நித்திய ஐஸ்வர்யம் கொண்டவர்களோடு எப்போதும் அழிவில்லாத சுகத்தைக் கொண்டிருப்பான்".

மேலும், அந்தத் தலத்தை சேவித்தவர்களுக்கு நாள் தவறாமல் நாளொன்றுக்கு மூன்று முறை பெரியோர்களுக்கு அன்னதானம் பண்ணியவனுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அந்த புண்ணிய பலன் சித்திக்கும் பாக்கியம் உண்டாகும்.

நாளைய பதிவில்:-

ஸ்ரீரங்கம் தலத்தில் தானம் கொடுப்பதைப் பற்றி சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியதை நாளை அறியலாம்.
ravi said…
*ராமரும் சுமித்தரரும்* 🦚🦚🦚

*சுமித்திரர் சொன்ன கீதை*

*சொல்லுக சொல்லில் பயனுடைய,*

*சொல்லற்க*
*சொல்லில் பயன்* *இலாச் சொல்.*
ravi said…
எட்டு மந்திரிகள் தசரதனுக்கு எட்டில் பட்டென்று தெரிபவர் சுமித்திரர் அன்றோ

சொன்னதை செய்பவர் சொல்லாமலும் செய்பவர் ...

சஞ்சயன் போல் சரியான அமைச்சர் தேரோட்டி ..

ராமா எங்களை விட்டு கானகம் செல்லவோ பல கோடி யுகங்கள் தவம் இருந்தோம் ?

புல்லிலும் மண்ணிலும் நீ உறங்கவோ காஷ்மீர் கம்பளம் விரித்தோம் ?

முத்துக்கள் முத்தமிட வயிரங்கள் வாழ்த்துப்பாட

கோமேதகம் குடை பிடிக்க

தங்கம் மத்தளம் இசைக்க

பவளம் பாட்டிசைக்க

மாணிக்கம் மகுடம் தனில் உறங்க

சிந்தாமணி சிந்தாமல் உனை வாரி தழுவ

உனை கண்டே நாங்கள் மகிழ்வன்றோ காத்திருந்தோம் ...

மன்னவனே எங்கள் தென்னவனே ஜடை முடி ஏன் தரித்தாய் ?

சிரித்தான் ராமன் ... அண்ணலே நான் இன்றி தசரதன் உண்டு ... நீ இன்றி அவன் உண்டோ ? புண்ணியன் செய்தவன் என் தந்தை... உன் போல் அமைச்சர் எவரும் உண்டோ ?

அயோத்தி காணும் ஒரு நல்லதை என்றால் அது உன்னால் அன்றோ ... காற்று அடிக்கும் திசையில் செல்கின்றேன் ... கட்டளை என்ற பெயரில் ... கண் இமைக்கும் போதினிலே ஓடி விடும் பதினான்கு வருடங்கள் ...

மன்னனை காப்பாய் இந்த மண்ணினை காப்பாய் . மக்களை காப்பாய் .. மணி மகுடம் தரிக்கும் என் தம்பியை காப்பாய் ...

காப்பாய் எதையும் என்றே கானகம் செல்கிறேன் ...

காஞ்சி வாழ் மகானாய் நீ இருக்கும் வேளை தனில் தாழ்ப்பாளை தட்டுவானோ காலன் இங்கே ....

கண் கலங்கினான் சுமித்திரன் ... அதில் பண் இசைத்தான் பரந்தாமன் ... 👍👍👍
ravi said…
[31/05, 11:07] Metro Kowsalya: அருமை🙏🙏
[31/05, 11:41] Moorti Mumbai: அற்புத நடைவரிகள் 👏👏🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 240* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*77வது திருநாமம்*
ravi said…
**77* *कामेश्वरमुखालोककल्पितश्रीगणेश्वरा*

*காமேச்வர முகாலோக* -
*கல்பித ஸ்ரீகணேச்வரா --*
ravi said…
என்ன அருமையான திருநாமம் ...

ஞானத்தின் உச்சம் தனை வெகு லாவகமாக அம்பாள் காமேஸ்வரனை நினைத்த வண்ணம் படைக்கிறாள் ...


அவனுக்கு இருக்கும் அழகு ,

அவனுக்கு இருக்கும் கூர்மையான காரூண்யம் நிறைந்த பார்வை ,

அவன் கொண்ட ஞானம் ,

அறிவு கூர்மை ...

தன் அழகையே சிதைத்துக்கொண்டு உலகம் உய்வடைய தந்ததை உடைத்து பாரதம் எழுதும் பெருந்தன்மை ...

பெற்றவர்களே உலகம் எனும் போதிக்கும் குருவின் அறிவு

எல்லாம் கொண்ட குழந்தை அங்கே அவதாரம் செய்கின்றது ..

ஒரு கெட்டவனை அழித்து எவ்வளவு நல்லது அம்பாள் புரிகிறாள் பாருங்கள் ..

அதனால் தான் அவளை கருணா ரஸ சாகரா என்கிறோம் ...
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 240* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌61
ravi said…
*61 மூக்குத்தி முத்தின் அழகு*

*மனோஜயம், லக்ஷ்மீகடாக்ஷம்*👍👌
ravi said…
அஸௌ நாஸாவம்ஶஸ் துஹிநகிரிவம்ச த்வஜபடி

த்வதீயோ நேதீய பலது பல மஸ்மாக முசிதம்

பஹத்யந்தர் முக்தா: ஶிஶிரகர நிஶ்வாஸ கலிதம்

ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: 61
ravi said…
ஹிமவானுடைய குலமாகிய கொம்பில் பறக்கும் கொடிபோன்றவளே !

உன்னிடைய இந்த மூங்கில் தண்டு போன்ற மூக்கு எங்களுக்குப் பொருத்தமானதும் விரைவில் கைகூடுவதுமாகிய நற்பயனை அளிக்கட்டும்.

அந்த மூக்காகிய மூங்கில்தண்டு உள்ளே முத்துக்களை வைத்துக் கொண்டிருக்கிறது போலும்.

அவ்வாறு முத்துக்கள் நிறைந்திருப்பதால்தான்

வெளியிலேயும் சந்திரநாடி பாயும் இடதுநாசியின் வழியே வெளிவரும் மூச்சுக் காற்றினால் கொண்டுவரப்பட்ட சிறந்த முத்தை அணிந்துகொண்டிருக்கிறது போலும்.🦚🦚🦚
ravi said…
Every bad situation will have something positive to take. Even a stopped clock is correct twice a day.Think of this and lead your life .. 🙏Good Morning 🙏
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
பெரியவா திருவல்லிகேணியில கல்யாணராம பாகவதர்னு இருக்கார். அவருக்கு கொடுன்னு சொல்றா.

அந்த தனிகர் ஸ்வாமிகளைத் தேடிண்டு வந்து, அப்ப ஸ்வாமிகள் வெள்ளை வேஷ்டி கட்டிண்டு க்ருஹஸ்த்தரா இருக்கார்.

அவர் கிட்ட வந்து, இந்த மாதிரி பெரியவா இந்த நிலத்தை உங்களுக்கு கொடுக்கச் சொன்னா அப்படீன்ன போது ஸ்வாமிகள், எனக்கு இந்த திருவல்லிகேணியில பார்த்தசாரதியினுடைய திருவடி வாரத்துலேயே இருக்கணும்னு ஆசை.

அதனால இது எனக்கு வேண்டாங்கறாராம்.

நினைச்சு பார்க்கணும்.

சுவாமிகளோட பக்தி அவ்ளோ நிஸ்சலமான, உண்மையான பக்தி.

அவர் தெய்வ வழிபாட்டை, கிருஷ்ணனை ரசிச்சு, ரசிச்சு அனுபவிச்சார்.

உலக விஷயங்கள் பணம், புகழைக் கண்டு ரொம்ப பயந்தார்.

நாம நேர் மாறா இருக்கோம்.

பொழுது விடிஞ்சு, கண்ணைத் திறந்தா இன்னிக்கு எப்படி சம்பாதிக்கப் போறோம்னு நினைக்கறோம்.

உலக விஷயங்கள்ல அவ்ளோ ருசி நமக்கு.

ஆனா பகவானோட ருசி தெரியவே மாட்டேங்கறது.😰
RBB said…
When you write poems involving Devine you think of the Devine and travel along His creations.This I find the best form of prayer
ravi said…
🌹🌺' “ *எவனோருவன் இரு கை கூப்பி, "ரங்கா, ரங்கா" என்று சொல்லிக் கும்பிட்டான் என்றால் அவன் ஒருபோதும் பாவத்தை அடைய மாட்டான்." என்ற சர்வேஸ்வரன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ஒரு முறை சிவபெருமான் நாரத மகரிஷியைப் பார்த்து, "ஓ, நாரதரே!! சோழ தேசத்தில் காவேரி மத்தியில் "சந்திரபுஷ்கரணி" தீர்த்தத்தில் மிகுந்த லட்சுமிகரமாக விளங்கும் ஸ்ரீரங்கத் தலம் என்னும் புண்ணியத்தலம் உண்டு.

🌺அந்தத் தலத்தைச் சென்று தரிசித்தவர்கள் நரகத்திற்குப் போக வேண்டியதில்லை. எமலோகத்திற்குப் போக வேண்டும் என்பதில்லை. அவர்களை மரண வேதனை வருத்தமாட்டாது. மீண்டும் அவர்களுக்கு எவ்விதமான பிறவித் துன்பங்களும் ஏற்படாது.

🌺ஆகையால், பூலோக மண்டலத்தில் புத்திசாலியாக இருக்கின்றவர்கள், ஸ்ரீரங்கத்துக்குப் போகாமலும், காவேரி தீர்த்த ஸ்நானம் செய்யாமலும், ஸ்ரீரங்க விமானத்தைத் தரிசிக்காமலும், ஸ்ரீரங்கநாதரை சேவை செய்யாமலும், தங்களால் இயன்றவரை பெரியோர்களுக்குத் தான தருமங்கள் செய்யாமல் இருக்க மாட்டார்கள்".

🌺அதுமட்டுமல்லாமல், தும்மல் வந்து தும்முகற போதும், நடக்கும் போதும், உடலில் ஒரு நோய் கண்ட போதும், எதிரிகள் எதிர்த்த போதும், பாவிகளோடு சகவாசம் செய்யும் போதும், ஒரு பொய் வார்த்தை சொல்லும் போதும், மனோ - வாக்கு - காயம் என்னும் திரிகரண சுத்தியாய்,

🌺ஒரு முறை "ரங்கா" என்று தியானம் செய்து, உச்சரித்தால் அவர்களுக்கு ஒரு அபாயமும் உண்டாகாது.

🌺இரண்டு முறை "ரங்கா" என்று தியானித்து உச்சரித்தால், அவர்கள் முற்பிறவியில் செய்துளள்ள பாப வினைகளெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல நீங்கி, புண்ணியவான்கள் ஆவார்கள்.

🌺மேலும், அவர்களை ஏழு கடல்களும் சூழ்ந்த உலகம் எல்லாம் கொண்டாடும்.

🌺ஆயிரம் யோசனை (ஆயிரம் மைல்) தூரத்தில் இருப்பவனாலும், அந்தத் தலத்தை நினைப்பான் எனில், அந்த மனிதனும், அவன் வம்சத்தில் இருபத்தோரு தலைமுறையில் உள்ள முன்னோர்களும், பூர்வ ஜென்மத்தில் செய்துள்ள சகல பாபங்களும் நீங்கும். அவர்களும் புண்ணியவான்கள் ஆவார்கள்.

🌺எந்த நாட்டில் ஒருவன் இருந்தாலும், எந்த தீவாந்திரத்தில் ஒருவன் இருந்தாலும் அவன் மகிமை மிக்க "ஸ்ரீரங்க தலம்" இருக்கின்ற திசை நோக்கி இரண்டு கைகளையும், சிரசின் மேல் வைத்து எவனோருவன் இரு கை கூப்பி, "ரங்கா, ரங்கா" என்று சொல்லிக் கும்பிட்டான் என்றால் அவன் ஒருபோதும் பாவத்தை அடைய மாட்டான்.

🌺இது மட்டுமல்லாமல், ஏகாதசி விரதம் நிச்சயமாய் (முறை தவறாமல்) இருந்து "துளசி தீர்த்தம்" சாப்பிட்டு, அன்று இரவு முழுவதும் அந்தன் பகவான் மஹாவிஷ்ணுவின் கீர்த்தனைகளைப் பாராயணம் செய்கின்ற பரம பாகவதர்களின் பெருமை மிகவும் சிறப்பு வாய்ந்தது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (31.05.22) storylines of Sri Krishna - " A person who raise both hands and surrendered to Sri rengan, he will not worried about his obstacles ... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/-YKUPyKmUGQ

2. Sri Krishna Stories - English - https://youtu.be/QDKvBVdppys

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/1fBhgJgj4pc

🌹 https://youtu.be/guqJ5E7IRd0

🙏🌹🌺 *Jai Sri Renga Renganathaki ...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
🌺🌹 '' If one folds both hands and bows saying "Ranga, Ranga" he will never attain sin. "- Simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹Once Lord Shiva looked at Narada Maharishi and said, “Oh, Narada !!

🌺Those who visit that place do not have to go to hell. You do not have the permission required to post. The agony of death will not grieve them. Again they will not have any birth defects.

🌺 Therefore, those who are wise in the planetary world will not go to Srirangam, bathe in the Kaveri Tirtha, watch the Sriranga flight, serve Sriranganatha and donate as much as they can to the elders. "

🌺Also, when sneezing comes and sneezes, when walking, when there is a disease in the body, when opposing enemies, when associating with sinners, when uttering a false word, you are the triangular hammer of psycho-vote-injury,

🌺 Once they meditate and pronounce "Ranga" they will not be in any danger.

🌺If you meditate and pronounce "Ranga" twice, all the sinful deeds that they have done in their previous life will be removed like the snow that saw the sun and they will become saints.

🌺 Also, the world around them will be celebrated by all seven seas.

🌺Even if one is a thousand ideas (a thousand miles) away and thinks of that level, the man, the ancestors of twenty-one generations in his dynasty, and all the sins committed in the previous life will be removed. They are also saints.

🌺No one in any country, no matter in any fire, he will never attain sin if he puts both hands on the head and folds both hands in the direction of the glorious "Sriranga Tala" and says, "Ranga, Ranga".

🌺 Not only this, the pride of the Parama Bhagavatars who eat the "Tulsi Theertham" from the Ekadasi fast for sure (regularly) and recite the hymns of Lord Vishnu all night long is very special.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
To post

15
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....

ஸம்ஜீவனே ஜனனி சூதஶிலீமுகஸ்ய

ஸம்மோஹனே ஶஶி கிஶோரக ஶேகரஸ்ய |

ஸம்ஸ்தம்பனே ச மமதாக்ரஹ சேஷ்டிதஸ்ய

காமாக்ஷி வீக்ஷணகலா பரமௌஷதம் தே ||15||
கடாக்ஷ சதகம்.

ஹே காமாக்ஷீ! உன் கடாக்ஷப் பார்வையின் சிறப்பு என்னவெனில், மாம்பூவை பாணமாக உடைய மன்மதனை உயிர் பிழைக்க வைப்பதிலும், இளஞ்சந்திரனை சிரோபூஷணமாகக் கொண்ட பரமசிவனை மோகிக்கச் செய்வதிலும், அஹங்காரம் என்கிற பூதத்தின் சேஷ்டையை அடியோடு
நிறுத்தச் செய்வதிலும் உத்தமமான
ஔஷதமாய் இருக்கிறது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

விளக்கு அணைந்து போயிற்றே .. யானை மிரள்கிறதே

திருவனந்தபுரத்தில் நடந்த பெரியவா பட ஊர்வலம்.

ஊர்வலத்தை காப்பாற்றிய பெரியவா காஞ்சியிலிருந்து

கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடத்தில் மாலை வேளை தரிசனம். மகானை, பக்தர்கள் ஏகாந்தமாகத் தரிசித்துக் கொண்டு இருந்த சமயம் மகாபிரபு அருளுரை நல்க, அதை மெய்மறந்து மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

இந்த நேரத்தில் மகான், "அடடா விளக்கு அணைந்துபோயிற்றே .யானை மிரள்கிறதே" என்று சற்று பதறியதைப் போல் சொல்ல உடனிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்

"என்ன விளக்கு? எங்கே யானை?" என்று அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அருகில் இருந்த ஒருவரை அழைத்து, "திருவனந்தபுரத்தில் உள்ள ரப்பர் போர்டு சுவாமிநாத அய்யருக்கு போன் போட்டு எல்லாம் நல்லபடியா நடக்கிறதா ன்னு கேள்" என்றார் பெரியவா
.

மகா சன்னிதானத்திலிரு ந்து போன் வருகிறது என்றவுடன், சுவாமிநாத அய்யர் திகைத்து விட்டார். அவர் மகானின் பக்தர்.

இப்பக்கம் இருந்து விஷயத்தைச் சொல்லி, நடந்ததைக் கேட்க, அய்யர் நா தழுக்க தழுக்க நடந்தைக் கூறி மகான் எப்படித் தன்னை, இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றினார் என்பதை விவரித்தார்.

அன்று திருவனந்த புரத்தில் மகா பெரியவா பட்டினப் பிரவேசம். (படம் ஊர்வலம்) மிகவும் தடபுடலாக ஏற்பாடு களைச் செய்த சுவாமிநாத அய்யர், திருவிழா கோலத்தைக் கொண்டு வந்து விட்டார். ஊர்வலத்தில் மக்கள் நிறைய கலந்து கொண்டனர்.

பெரியவா படம் யானை மீது வைக்கப்பட்டு, ஊர்வலம் தொடங்கியது. மங்கிய மாலை நேரம். ஊர்வலம் நிதானமாக ஊர்ந்து கொண்டிருந்த போது,'சட்டென்று' விளக்குகள் அணைந்து விட்டன. யானை தடுமாறி மிரள ஆரம்பித்து விட்டது. மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்கலாம் என்று அய்யர் தன் வீட்டிற்கு ஓடினார் பேசிக்கொண்டே இருக்கும் போதே விளக்குகள் வெளிச்சம் வந்து விட்டதென்றும் .
யானை ஒரு நிலைப்பட்டு ஊர்வலம் தொடர்கிறது என்றும் ஒருவர் வந்து சொன்னார்.

திரும்பி ஊர்வலத்திற்கு வர, வீட்டிலிருந்து கிளம்பிய போதுதான், காஞ்சியிலிருந்து அவருக்குப் போன் வந்தது.

எங்கோ காஞ்சியிலிரு க்கும் மகாபிரபுவிற்கு இந்த சிறிய சம்பவம் எப்படித் தெரிந்தது?.

சத்தியமாக ஊர்வலத்தைக் காப்பாற்றியது, அந்த மகான்தான் என்று அய்யர் பரவசத்தோடு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தார்.

சற்று நேரம் வெளிச்சம் வராமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும்?

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 15 வரை அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
https://chat.whatsapp.com/BlCJgBEIfSS0Nfnd10dR5K
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பகிர்வு
*Source: unknown
Note
For any similar personal experiences, feedback, suggestions, comments please send the same to *மஹா பெரியவாஅனுபவம் comments" Through this link
whatsapp
https://chat.whatsapp.com/FkwiM2rTWp64uLABQLK3pq
Telegram
https://t.me/+VSoyqk7sobAxYjVl
Please note that your name and details should be given clearly to avoid any fake or malicious content.
https://t.me/+8JwCHO4pKHFiOWQ9
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ kh 🕉️🕉️🕉️
ravi said…
*_கூத்தன் சார் .. ஒரு கிறுக்கல் காணிக்கை_*

எண்ணும் எண்ணங்கள் சிவமயம் எதிலும் அவனே பவமயம் ...

எழுத்துக்கள் கரும்பும் தேனும் பாலும் பாகும் கலந்து

திரிவேணி சங்கமம் அதை நாண வைக்கும் ...

இருந்தும் வெளிகாட்டா அடக்கம் அது என்றும் கை ஓங்கும் 👌

நான் எனும் அகந்தை இல்லை

நாற்பது கடந்தாலும் நானூறு தொட்டாலும் என்றும் கர்வம் கொண்டதில்லை .. 👍

சாதித்த
புண்ணியன் நீ 💐🙏

உன் புண்ணியம் எண்ணிலேன் ...

தாரகைகள் எண்ணி விட்டேன்

மண்ணில் கற்களும் எண்ணி விட்டேன்

ஏனோ உன் புண்ணியம் எண்ணும் திறமை இல்லை என்னிடம் ..

இனிய நாள் இன்பம் கூட்டும் நாள் ..

உங்கள் உருவம் இருபதை தாண்டியதல்ல என்றே நெஞ்சம் சொல்ல

அதை வார்த்தையில் வடிக்கின்றேன்..

வாழிய நீவிர் வையகம் உள்ள வரை

வேறு யுகம் பிறக்கும் வரை ... 💐💐💐
ravi said…
*காஞ்சியில் நடந்த ஶ்ரீவெங்கடாசலபாபு & Mrs. நெப்பினை பாபு திருக்கல்யாணம்*

திருப்பதியில் மட்டுமா நடந்தது

காஞ்சியிலும் நடந்தது

ஏகாம்பரேஸ்வரரின் ரம்மியம் தெரிந்தது

இராமனுக்கு தம்பியாம் இராமானுஜரின் மறுபிறவியே

திருப்பதி மலையப்பன் தந்த மரகதமே


அலமேலு மங்கை தந்த அமுதமே

*பிறரின் பயணத்திற்காக மற்றும் வெளிச்சத்திற்காக ( metro and electrical) ஒப்பீடில்லாது உழைத்தவரே*

*திருவாசகத்தை எங்களுக்கு தினமும் போதித்த மாணிக்கவாசகரே*

*நமசிவாய என்னும் மந்திரத்தை நாடு முழுவதும் ஒலிக்க செய்த உத்தமரே,நவீன அப்பூதி அடிகளாறே*

எதையும் சரியாய் செய்யும் சாணக்கியரே

எப்போதும் நல்லதை நல்கும் நல்லவரே

எங்களுக்கு மூத்தவரே

எங்களின் முத்தானவரே

அகல் விளக்காய் அயராது உழைத்து

பகல் இரவு பாராமல் வெற்றிக்கு பதியம் போட்டவரே

பட படவென்று பேசுவதில் பட்டாசு நீங்கள்

கட கடவென்று வேலை செய்வதில் கண்ணிமை நீங்கள்

துறு துறுவென்ற சுறுசுறுப்பில் தும்பி நீங்கள்

கல கலவென்று பேசும் காசுல்ல உண்டியல் நீங்கள்

பசித்தாருக்கு பசியாற்றும் உண்டியல் - நீங்களும் உங்கள் குடும்பமும்

மனம் விட்டுச் சிரிக்கும் மந்தாரை நீங்கள்

மனம் கோணாமல் உபசரிப்பீர் வந்தாரை நீங்கள்

வயறு நிறைத்தால்
உயிர் நிறைக்கும் எனும்
உயர் எண்ணம் கொண்டு அன்னமிட்டீரே

அன்னதானமே லட்சுமிக்குத் தரும் தனம் என தினம் தினம் திவ்யமாய் அன்னமிட்டீரே

பந்தியில்
கணக்கில்லா இலை
பினக்கில்லா உபசரிப்பு

முகத்தில் எப்போதும் உவகையான சிரிப்பு
இதுதான் உங்கள் சிறப்பு

*மீனாக்ஷி சுந்தரேசர் திருக்கல்யாணம் விருந்து போல இலை முழுதும் மலை மலையாய் பலகாரம் சுவை சொல்லும் பலகாலம்*

வந்தாரெல்லாம் பந்தி நிறைத்து தொந்தி முந்தி வர உங்கள் சங்கதி சொல்வாரே

ஊரெல்லாம் உங்கள் புகழ் பாடிச் செல்வரே

வயிறு நிறைந்து வாயார புகழந்தனர் பலர்

உங்கள் இருவருக்கும்

உங்களுக்கு வயதோ அறுபது

*உருவத்தில் தெரிவதோ இருபது* (as per jrk's advise)

உங்களின் பலமே இளமையாய் இருப்பது

பேச்சிலும் நடத்தையிலும் நிதானம்

அதுவே உங்கள் வெற்றியின் மூலதனம்

எடுத்த வேலையை சிறப்பாய் முடிப்பதில் சிங்கம் நீங்கள்

பொறுமையாய் நின்று பொறுப்பாய் நடக்கும் தங்கம் நீங்கள்

மனையே கோவில், மங்களேமே தெய்வம் என்பதற்கு நீங்களே சாட்சி


அகத்தில் அன்பு கொண்டதால்

ஆறிலும் அழகாய் இருந்தீர்கள்

அறுபதிலும் அழகாய் இருந்தீர்கள்

நூறிலும் அழகாய் இருப்பீர்கள்

இளமை என்பது இதயத்தின் இயக்கம் என்பதின்
நிகழ்கால நிதர்சனம் நீங்கள் இருவரும்


இருப்பினும் உங்கள் இளமை அழகுக்கு யாருமில்லை தோதான போட்டாபோட்டி



நீங்கள் இருவரும் எங்களுக்கு

குடும்பம் எனும் அரங்கத்தை அலங்கரிக்கும் *திருநெல்வேலியின் நெல்லை யப்பரும்,காந்திமதி தாயாரும் போல*

*திருக்குற்றாலம் எனும் ஊரை ஆளும் குற்றாலநாதரும் பராசக்தியும் போல*

*திருக்கடையூரில் பூரணமாய் வாழும் அமிர்தகடேஸ்வரர், அபிராமி தாயார் போல*

*தஞ்சையின் * பிரகதீஸ்வரர், பெரியநாயகி திருமண கோலம் போல*

*மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருமண கோலம் போல*

எங்களின் ஓப்பிலா அப்பனே,பார்வதியுமாய்

நீங்கள்

*பிள்ளையார் முருகனாய் - ஜன்த்ரியும் ,ஜனஹரனும்*

உங்கள்

நாற்பதில் ஆனந்தம் கொண்டோம்..

ஐம்பதில் ஏகாந்தம் கொண்டோம்..

அறுபத்து ஒன்னில் அடியெடுத்து வைக்கும் யுவன் யுவதியே

குறையில்லா நிறை கண்டு

இறை தந்த மறை கண்டு

ஆயிரம் பிறை கண்டு

ஆகச் சிறந்த தம்பதியாக அளவில்லா ஆனந்தத்தோடு நூற்றாண்டு காலம்
அகிலத்தில் பவனி வர ஆண்டவனை வேண்டுகிறோம்

* 63 நாயன்மார்களும் ,அப்பரும் ,சுந்தரரும் ,திருஞானசம்பந்தரும்,பன்னிரு ஆழ்வார்களும் உங்களை ஆசிர்வதிக்க காண்கிறோம்.*


நமஸ்காரம்

TV Ganesh and family
.🙇‍♀️🙇‍♂️
ravi said…
Kousalya

அற்புதமான உங்களின் விளக்கங்களுடன் எங்களை அற்புத சக்தி படைத்த அனுமனின் ஆசைகளுக்கு பாத்திரமாக ஆக்கிய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்...🙏🙏🙏 ஜய் ஶ்ரீ ராம்... ஜய் ஶ்ரீ மாருதி...🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹


Moorthy
Though I have not made my points very often, enjoyed the session with interest. Wish you good luck in successive efforts 🤝👌👏👏

Excellent journey. We are blessed. 🌹🌹🙏
ravi said…
பூஜைகள் செய்வதும்
பஜனைகள் செய்வதும்
பெரிதல்ல

கொத்தனாரும்
சித்தாளும்
தச்சரும்
மேலதாளக்காரரும்
ஏன் பட்டரும்கூட
செய்தது
தொழில்தான்

* நீங்கள் செய்ததே*
*உண்மையான திருப்பணி*

அனைவரையும்
திரும்பி பார்க்க வைத்த பணி

திருப்பணியின்
ஒவ்வொரு நாளும்
திருத்திய பணி
செய்தாய்


இத்திருப்பணிக்கு
ravi said…
பணம் உடல் என்றால்*
*உன் பணிதான் உயிர்*

சீர்மிகு பணி ( மலை)தனை
சிரம்தனில் ஏந்தி

பலரின் கரம்தனை கோர்த்து

உழைப்பினை
உரம் என சேர்த்து

Divine கோவில் எனும்
வரம்தனை
தரமாய் தந்தாய்

*பெருவுடையார் கோவிலின் பெருமை இராஜராஜன்*
என்றால்

*நம் Divine ன் பெருமை ரவி நீங்கள்*
ravi said…
தொழிலாளியோடு
தொழிலாளியாய்

சிற்பிகளோடு
சிறப்பாய்

தச்சர்களின்
அச்சாய்

அறங்காவலர்களின்
அரணாய்

அந்தணர்களின்
அந்தனராய்

அனைவரையும்
அரவணைத்து
ஆரவாரமாய்
மலையை தூக்கி
காட்டிய
நடத்திக் காட்டிய
எங்களின் சஞ்சீவியே
ravi said…
சக்தி கம்பா
பெற்றேடுத்த
வேரே

நீர் வாழ்க

உங்கள் பணி தொடர்க

*ஆலிங்கனம்*

இராமனுக்கு
இணையான
அவதாரமாய்
அவதரித்தவன்
அனுமன்

*அனு* மானிக்க
முடியாத
அனுக்கிரங்களை
*மனம்* மகிழ
அளிக்கின்றவன்
*அனுமன்*


லக்ஷ்மணனை
மட்டுமல்ல
இராமனையும்
காத்தவன்

காரணம்

லக்ஷ்மணன்
இல்லா இராமன்
வில் இல்லா
அம்பு

உடலால்
பத்து முறை
ஆலிங்கனம் செய்தான்

உள்ளத்தால்
பத்தாயிரம் முறை
ஆலிங்கனம்
செய்தான்

இராமனின்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு
அடிக்கும்
அனுமன்
படியாய்
இருந்தான்

இராமனே கதி
எனப் பிடியாய்
இருந்தான்
ravi said…
இமயமலையை
இமைக்கும்
நேரத்தில்
எடுத்துவர விரைந்தான்

இமைக்க
மறந்த
இலக்குவனை
இயங்கச்
செய்ய

*விசல்ய கரணீயை* கண்டான்

பாய்ந்த
அம்பாகினும்
குத்திய
கத்தியாகினும்
இதன் சாறோ
சோறம் போகாமல்
வெளிக் கொணருமே

என்றெண்ணியவன்

இவ்வாறு

பாதி அன்பாகினும்
அறைகுறை புத்தியாகினும்
அது முழுமை பெற
ராம நாமம் எனும்
சாறைத் தவிர வேறுள்ளதோ
என எண்ணிக் கொண்டான்

*சந்தான காரணீயை* கண்டான்

பிளவுபட்ட தோலை இது சேர்த்துவிடுமே

அதுபோல

துன்பத்தால் பிளவுபட்ட
நம் வாழ்வை
ராம நாம சந்தம்
சேர்க்குமே
என எண்ணினான்

*சாவரண கரணீயைக்*
கண்டான்

தழும்புதனை
தவிர்க்குமே

அதுபோல

வாழ்வில் தீயதால்
பட்ட தழும்புகளை
இராமனின்
ஸ்பரிசம் நீக்குமே
என எண்ணினான்

*சஞ்சீவ கரணீயைக்*
கண்டான்

எமலோகம்
சென்றாலும்
உயிர்பெற்று
உய்யமுடியுமே

அது போல

இராம நாமம்
எனும் நாதம்
சொன்னால்
உயிர் என்றுமே
உயிர்பித்திருக்குமே
என எண்ணிக் கொண்டு

இமயமலையை
இதய மாலை போல்
இதமாய் தூக்கி
வந்துவிட்டான்

இராமன்
இராமனாய்
இருக்க
அனுமன்
அனுதினமும்
உழைத்தான்

இராமனின்
சிவபூஜைக்கு
கைலாய சிவனை
தந்தான்
ravi said…
சங்கரசுவனாம்
அனுமன்

போரில்
வென்றதும்
இராமனை
அனுமன்
ஆலிங்கனம்
செய்தான்

இராமனுக்கு
கிடைத்த பெரும்
பேரு

இராமன்
இருக்குமிடமே
எனக்கு
வைகுண்டம்
என்றான்
அனுமன்

இராமனோ

அனுமன்
இருக்குமிடமே
எனக்கு
பூலோக வைகுண்டம்
என்றான்

இராமனும் சரி
அனுமனும் சரி
அகத்தால்
ஒன்றானவர்கள்

உடலால்
வேறானவர்கள்

உண்மையான
நட்பிற்கு
வேரானவர்கள்🙏🏻🙏🏻🙏🏻

Arpudham arpudham..ஆலிங்கனம் 10 முறை எவ்வளவு நேரம் நடந்தது என்று அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்...மிகவும் அருமை...👌🙏🙏
ravi said…
🌹🌺' “ *இலங்கேஸ்வரா... உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்ற ஸ்ரீ ராமர் தம்பி லட்சுமணன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹ராமன் செலுத்திய அம்பினால் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனின் உயிர் பிரியாமல் இருந்தது.

🌺அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.

🌺நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.

🌺லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.

🌺லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

🌺லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

🌺நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

🌺ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

🌺சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.

🌺அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

🌺1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

🌺2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

🌺3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

🌺4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

🌺5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

🌺6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

🌺7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

🌺8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

🌺9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

🌺10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

🌺11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

🌺லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.


🌺🌹*“ஸ்ரீ ராம ராம ராமேதி,*
*ரமே ராமே மனோ ரமே,*
*சஹஸ்ர நாம தத்துல்யம்,*
*ராம நாம வரானனே.”*

🌺*லோகா சமஸ்தா சுகினோ பவந்து.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

To Join Facebook

https://www.facebook.com/groups/2303228543135428/?refshare

*To join Whatsapp*- *தமிழ்* Group 34

https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl


*To join Whatsapp*- *English 2*

https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl

*To join Whatsapp*- *Hindi*

https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe

*To join Whatsapp*- *Kannada*

https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA

*To join Whatsapp*- *Malayalam*

https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG

*To join Whatsapp*- *Telugu*

https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO

*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*

https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T

🌺🌹 **In today (01.06.22) storylines of Sri Krishna - " A person who has all wealth & health does not have purity in character will lost all ... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi, & English* 🌹🌺

1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/yCmHRbRarpg

2. Sri Krishna Stories - English - https://youtu.be/p71qolwLfZc

3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/6B5UZTGH-5w

🌹 https://youtu.be/seVe_KwqUi4

🙏🌹🌺 *Jai Sri Rama latchmanaaki ...Jai* 🌹🌺🙏🏼
ravi said…
🌺🌹'' Ilangeswara ... Your wisdom should not perish with you. Sri Rama brother Lakshmanan who prayed to teach me - simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹Ravana's life was not spared as he was wounded and guilty by the arrow fired by Rama.

🌺Then Lakshmana Ravana saw Rama Lakshmana and knew all the arts and was very diplomatic.

🌺His political experience will be very useful to us. He sent word to you that I had asked him to come and get his best advice.

🌺Lakshmanan Bhavya standing at the feet of Ravana Ilangeswara your wisdom should not perish with you. I prayed that you would benefit from this world knowing it by preaching to me so preach to me.

🌺Welcoming Lakshmanan with a smile, Ravana, knowing the value that Rama holds in him, gladly gave his advice.

🌺Lakshmana I was once the Almighty. The Navagrahas and even Eman and Indra obeyed me. Do you know what I thought then?

🌺Everyone in the country should go to heaven. Hell should issue an order that no one has. A flying ladder is meant to be created by us to carry everyone.

🌺But I put off implementing this good idea. I suffered today as a result.

🌺Surpanagai came and Sita Devi was the pinnacle of beauty. As soon as she said she was right for you I left without postponing the act. The effect is devastating to everyone.

🌺So what I want to say is important.

🌺1. Do good deeds immediately and the hair will benefit from it.

🌺2. Postponement of an evil deed is likely to prevent that evil deed from taking place.

🌺3. Do not hate your driver or your gatekeeper or your brother, they will kill you right away.

🌺4. Do not think that you will always win even if you continue to shoot for success.

🌺5. Trust the friend who points out your crimes.

🌺6. Do not weigh the enemy as always simple as I weighed the inference is small.

🌺7. Do not believe that the stars of the sky can bend. They are our guides.

🌺8. There is no greater penance than patience.

🌺9. There is no greater pleasure than satisfaction.

🌺10. There is no higher virtue than mercy.

🌺11. Ravana ended by saying that there is no more powerful weapon than forgiveness.

🌺Lakshman worshiped Ravana and received teachings.


🌺🌹 “Sri Rama Rama Rameti, *
* Rame Rame Mano Rame, *
* Sahasranama equivalent, *
* Rama Nama Varanane. ”*

* Loka Samastha Sukino Pavanthu. *🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஞான வாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ப்ராணி ஒன்றுக்குத்தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ப்ராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன்தான் தன்னையே பரப்ஹம்மாகத் தெரிந்துகொள்கிற ஞானத்துக்கு முயல முடியுமென்பதால்தான் ‘அரிது அரிது மானுடராய்ப் பிறத்தலரிது’ என்று சொன்னது. இதையேதான் ஆசார்யாளும் ‘விவேக சூடாமணி’யில் ‘ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்’ என்றார்.

இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைவதற்கு ப்ரயத்னம் பண்ணவேண்டும்.
ravi said…
இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை. ‘ரொம்பவும் தாற்காலிகமான ஸந்தோஷங்களை உத்தேசித்தே செய்கின்ற ஸகல கார்யங்களையும் பண்ணப் பொழுது இருக்கிறது. எது சாச்வதமான ஆனந்தமோ, ஸெளக்யமோ அதற்கு ப்ரயத்னம் பண்ணப் பொழுது இல்லை’ என்று சொன்னால் நம்மைப்போல அசடு இல்லை என்றுதான் அர்த்தம்.
ravi said…
மாயை, இயற்கை, nature, மனஸ் என்று தினுஸு தினுஸாக இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறது எதற்காக? இவற்றைக் கொண்டு செய்கிற கார்யங்களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸதாநந்தத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீக்ஷை பார்க்கிறதற்காகத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த லோகத்திலே நாம் கடமைகளை, கர்மாக்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதிலே தாம்பத்யம், சாப்பிடுகிறது, பொழுதுபோக்குகளை ரஸிக்கிறது எல்லாங்கூட அடக்கந்தான். வரம்பு மீறாமலிருக்கிறவறை எதுவுமே அந்ததந்த வயஸுக்கட்டம், வாழ்க்கை நிலைகளில் தள்ளுபடியில்லை. எல்லாம் நாம் பக்வமாதவற்குப் படிப்படியாக உதவி செய்கிறவைதான்.
ravi said…
மாயை, இயற்கை, nature, மனஸ் என்று தினுஸு தினுஸாக இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறது எதற்காக? இவற்றைக் கொண்டு செய்கிற கார்யங்களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸதாநந்தத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீக்ஷை பார்க்கிறதற்காகத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த லோகத்திலே நாம் கடமைகளை, கர்மாக்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதிலே தாம்பத்யம், சாப்பிடுகிறது, பொழுதுபோக்குகளை ரஸிக்கிறது எல்லாங்கூட அடக்கந்தான். வரம்பு மீறாமலிருக்கிறவறை எதுவுமே அந்ததந்த வயஸுக்கட்டம், வாழ்க்கை நிலைகளில் தள்ளுபடியில்லை. எல்லாம் நாம் பக்வமாதவற்குப் படிப்படியாக உதவி செய்கிறவைதான்.
ravi said…
ஆனால் இதுகளோடேயே நின்று விட்டு ஆத்ம சிந்தனைக்குப் பொழுதே இல்லை என்றால் – நாம் எத்தனை பீ.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் – அசடு என்றுதான் அர்த்தம். ஸம்பாதிப்பது, படிப்பது, குடும்ப வாழ்க்கை நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் ‘டயம்’ இருக்கிறது, நிறைந்த நிறைவைத் தரமுடியாத இதற்கெல்லாம் நிறைவைத் தருகிற ஞானத்துக்கு முயற்சி பண்ண ‘டயம்’ இல்லை என்பது, ‘குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு ‘டயம்’ இருந்தது, ஆனால் குளிர் காய ‘டயம்’ இல்லை’ என்கிற மாதிரிதான்! ‘வேலை செய்யப் பொழுதிருந்தது, கூலி வாங்கப் பொழுதில்லை’ என்று சொல்வது போலத்தான் மற்ற ஸகல கார்யத்துக்கும் முடிவு, லக்ஷ்யம் ஆத்மாவில் கொண்டு சேர்ப்பதுதான். அப்படிப்பட்ட ஆத்மாவைப் பற்றி பாவனையாகவாவது த்யானம் செய்வது, அஞ்சு பத்து நிமிஷமாவது இப்படி த்யானம் செய்வது என்று வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் செய்யும் அத்தனை கார்யமும் தங்களையே முடிவாக்கிக்கொண்டு த்வைதத்தின் அசாந்திகளையே கொடுத்துக்கொண்டிருக்குமேயொழிய ஆத்மாவுக்கு ஏற்றிவிடாது. அந்த முக்கியமான கார்யத்தைக் கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணிப் பார்ப்பதற்கு ‘டயம்’ இல்லை. இல்லாவிட்டால் மனஸ் பக்வப்பட்டு வரவில்லை என்று சொல்வதெல்லாம் நொண்டி ஸால்ஜாப்புகள்தான். முயற்சி பண்ணி பண்ணித்தான் மனஸைப் பக்வப்படுத்த வேண்டுமே தவிர, பக்வமில்லை என்பதால் முயற்சி பண்ணுவதற்கில்லை என்பது தலைகீழ் வாதம்.
ravi said…
ஸங்கல்ப பலம் இல்லாததால் தான் இப்படி வாதிப்பது நம்மைப் பற்றியே நமக்குத் தன்னம்பிக்கையோ, ஈச்வராநுக்ரஹத்தில் நம்பிக்கையோ இல்லாததால்தான் சாக்குச் சொல்லத் தோன்றுகிறது.

Where there is a will there is a way: மனமிருந்தால் வழியுண்டு. பொய்யான மனஸைப் போக்கிக்கொண்டு மெய்யான ஆத்ம ஸ்வரூபமாவதற்கு முயற்சி பண்ண வேண்டுமென்று மனமிருந்தால் ஞான வாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.
ravi said…
Will -ஸங்கல்ப உறுதி – ஏற்படாததற்கு என்ன காரணம்? வழி திறந்து ஞான பூமிக்குப் போகணும் என்பதன் அவச்யம் நமக்குத் தெரியாமலிருப்பதுதான். பெரிய மழையிலே, அல்லது கொளுத்துகிற வெயிலிலே நட்ட நடுத் தெருவிலே மாட்டிக் கொண்டோமானால் எந்த வீட்டிலாவது வாசல் கதவு திறந்திருக்காதா என்று எத்தனை தவிப்போடு தேடுவோம்? எங்கேயாவது உள்ளே போய் ஒதுங்கியாக வேண்டுமென்று அப்போது தீவ்ரமாக எண்ணம், அதாவது ஸங்கல்பம் இருப்பதால், மூடியுள்ள ஏதாவதொரு கதவை இடித்தாவது திறக்கப் பண்ணி வழி ஏற்படுத்திக் கொள்கிறோம். இம்மாதிரி ஆத்மாவுக்குள்ளே போய் ஸ்வஸ்தமாக ஸம்ஸார வெய்யில், அல்லது ஸம்ஸார ப்ரளயம் பாதிக்காமல் இடம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லாததால்தான் விமாசனத்துக்கான ப்ரயாஸை பண்ணாமலே இருக்கிறோம்.
ravi said…
இப்படியிருப்பவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருக்கிற கஷ்டத்தை, பொய்யை எடுத்துக்காட்டி, விடுதலைக்கான ஆர்வத்தை ஸங்கல்பத்தை ஏற்படுத்தி, அப்புறம் மார்க்கத்தையும் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் மடாலயங்கள் இருக்கின்றன. உங்களை இவ் விஷயமாகச் சிந்தனையைத் திருப்பச் செய்வதுதான் எங்கள் மாதிரியானவர்களின் கடமை.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்

சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு, பல்லக்கில் இருந்த
குங்குமப் பிரசாதத்தை, ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள். தனவந்தரின் சொம்பினுள் போட்டு,அவரிடம் வழங்கி,"க்ஷேமமா இரு"என்று ஆசிர்வதித்த சம்பவம்.


நன்றி-பால ஹனுமான்.-(இது ஒரு மறுபதிவு)
ravi said…
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு அக்ரஹாரம்.+ வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர்கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர். கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்ச முமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடு வதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி ஸ்லோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.
ravi said…
ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.


ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.
ravi said…
மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘பெரியவாளை தரிசிக்க வேண்டும்’ என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில் வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா?’ என்று சிந்தித்தபடி தவித்து மருகினார்.

பதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார். பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென பிடுங்கினார் பெரியவாள் .அவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘வா இங்கே…’ என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்!
ravi said…
தனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.


பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”க்ஷேமமா இரு” என்று ஆசிர்வதித்தார்.
ravi said…
உடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர். அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட தனவந்தர், ‘குரு மகா தெய்வமே…’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகை யுடன், ‘போகலாம்’ என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.


ஊர் மக்களுக்கு ஆச்சரியம்! ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம் அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே? பரவாயில்லை… தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.
ravi said…
உண்மைதான்! சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய் விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதை யும் தவிர்த்து வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள் வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.


இதை உணராமலா இருப்பார் பெரியவாள்? அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை அறிந்தவர்,வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில் குங்குமத்தை யும் வழங்கி அருள் புரிந்தார்.


சில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம் சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும் பல படி முன்னேறினார்!


இதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும் பல மடங்கு அதிகரித்தது
ravi said…
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்களம் பெருக்கும் மகாலட்சுமி ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :*

*திருக்கண்ணமங்கை* :

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவச்சலப் பெருமாள் எனும் திருநாமம்.

இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். மேலும், தேனீக்களின் வடிவில் கூடு கட்டி பெருமாளை தரிசித்தபடி இருந்தனர். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று.
ravi said…
திருநின்றவூர்* :

மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் இத்தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதனமாக என்னைப் பெற்ற தாயே என்று இரைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயே எனும் திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை - திருவள்ளூருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.
ravi said…
கூடலூர்:*

இக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சமாக புளிய மரம் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும். கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் போன்றோர் உள்ளனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவற்றில் ராசி சக்கரமும் இதன் மத்தியில் மகாலட்சுமியும் காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.
ravi said…
*திருவாலி* :

மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால்
இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.
ravi said…
திருத்தங்கல்:*

தேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு 'தானே மற்ற தேவியரை காட்டிலும் சிறந்தவள்' என்று நிரூபிக்க தங்காலமலை எனும் திருத்தங்கலுக்கு வந்து தவமியற்றினாள். செங்கமல நாச்சியார் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் என்றாயிற்று. பெருமாளும் திருமகளின் தவத்திற்கு மெச்சி ஏற்றுக் கொண்டார். நின்ற கோலத்தில் நாராயணன் அருளும் தலம் இது. திருத்தங்காலப்பன் எனும் திருப்பெயரும் பெருமாளுக்கு உண்டு. இத்தல தாயாருக்கோ செங்கமலத்தாயார், கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி என்று பல்வேறு திருப்பெயர்கள்! நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. விருதுநகருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.
ravi said…
அரசர்கோயில்:*

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிஅள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள். செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.
ravi said…
மங்களகிரி:*

பெருமாளின் திருமார்பில் உறையும் லட்சுமிக்கு யோக லட்சுமி என்று பெயர். இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி, வீரலட்சுமி என்றும் பெயர். லட்சுமி என்று போற்றப்பட்டும் மகாலட்சுமி ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி எனும் தலத்தில் எளிமையான தவக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
ravi said…
காசியின் மகாலட்சுமி பீடம்:*

காசியில் மரித்தால் முக்தி கிட்டும் என்பது விஸ்வநாதரின் வேத வாக்கு. அதனாலேயே இன்று வயதானவர்கள் காசியிலேயே வாழ்ந்து முக்தியை அடைவர். இதே காசியில்தான் மகாலட்சுமி பீடமும் உள்ளது. இங்குள்ள சித்தலட்சுமி ஆலயம் தாமரை வடிவில் இருந்ததாக காசி காண்டம் கூறுகிறது. அருகேயே லட்சுமி குண்டம் அமைந்துள்ளது. வாரணாசியில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்ட லிங்கம் மகாலட்சுமீஸ்வரர் எனும் திருப்பெயரோடு இன்றும் விளங்குகிறது. தீபாவளியன்று காசிக் கங்கையில் ஸ்நானம் என்பதே விசேஷமாகும். அதிலும், மகாலட்சுமீஸ்வரரை தரிசிப்பதென்பது இன்னும் அதிவிசேஷமாகும்.
ravi said…
கொற்கை:*

சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். ஈசனின் நெற்றிக் கண்னால் எரிக்கப்பட்ட மன்மதனை உயிர்ப்பித்துத் தரவேண்டி ரதிதேவி மகாலட்சுமியை வேண்டினாள். எனவே, மகாலட்சுமியும் இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தார். மன்மதனை உயிர்ப்பித்தார். மகாலட்சுமி இவ்வாறு வழிபாடு செய்த லிங்கம் லட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட ஆயுளும், செல்வமும் வேண்டுவோர் இத்தல ஈசனை வழிபட்டு பயனடைகின்றனர்.
ravi said…
திருப்பத்தூர்:*

சிவபெருமான் எத்தனையோ அடியார்களுக்காக தனது திருத்தாண்டவத்தினை காட்டியருளினார். அப்படியொருமுறை திருமகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் திருத்தாண்டவம் புரிந்தார். இந்த தாண்டவத்திற்கு லட்சுமி தாண்டவம் என்று பெயர். இந்த அரும்பெருங் காட்சியை கண்ட திருமகள் இத்தல ஈசனை போற்றி வணங்கி பூசித்தாள். எனவே, இங்குள்ள தீர்த்தத்திற்கு தீர்த்தம் என்று பெயர்.
ravi said…
சென்னை - மயிலாப்பூர்:*

சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனிச் சந்நதியில் மயூரவல்லித் தாயார் கோயில் கொண்டிருக்கிறார். மயூரபுரி என்றும் மயிலாப்பூருக்கு வேறொரு திருநாமம் உண்டு. எனவே, இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு வில்வ தளங்களைக் கொண்டு அர்ச்சித்தால் மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். மயூரவல்லித்தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழிரு கரங்கள் அபய-வரத ஹஸ்தம் காட்டி அருள்கிறாள். வெள்ளிக்கிழமை அன்று மயூரவல்லித்தாயார் சந்நதிக்கு வந்து சந்நதியின் கதவில் மணிக்கட்டி பிரார்த்தனை செய்து கொண்டு, வில்வார்ச்சனை செய்துவழிபட, வேண்டும் வரம் தருகிறாள்.
ravi said…
பேளூர் கரடிப்பட்டி:*

கரடிப்பட்டியில் லட்சுமி நாராயணப் பெருமாளின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை இச்சிலைகள். செவ்வக வடிவிலான மகா மண்டபத்தைச் சுற்றிலும் தனித் தனி சந்நதிகளில் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், தனது மடியில் மகாலட்சுமியை அமர வைத்திருக்கும் கோலம் கொள்ளை அழகு! எந்த திக்கிலிருந்தும் துயரம் தீண்டிவிடாதபடி அஷ்ட லட்சுமிகள் பக்தர்களைக் காக்கிறார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில்
இத்தலம் அமைந்துள்ளது.
ravi said…
திருச்சி - ஸ்ரீரங்கம்:*

ஸ்ரீரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும். கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடது திருத்தொடையில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருள்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார்.

*வரகூர்:*

இத்தலத்தில் லட்சுமி நாராயணர், வராக மூர்த்தி, கிருஷ்ணர் என்று மூன்று கோலங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நடைபெறும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். கருவறையில்லட்சுமி நாராயணர் பத்ம விமானத்தின் கீழே இடது திருத்தொடையில் மகாலட்சுமியை அமர்த்தியபடி சேவை சாதிக்கிறார். லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வணங்குகின்றனர். நாராயண தீர்த்தருக்கு லட்சுமி நாராயணரே நேரடியாக பாமா ருக்மிணி சமேத கிருஷ்ணராக தரிசனம் கொடுத்தார். அவரும் கிருஷ்ண லீலா தரங்கிணியை இயற்றினார். இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகிறார்கள். தஞ்சைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.
ravi said…
200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில்சமாதியான சிவாலயம்.:---

சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம், இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.
ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.

ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது.

நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறை சாற்றுகின்றன.

அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது,

அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

அதனைத் தொடும்போது நமது மூச்சுநிலை பிராணாயாமத்தை உணரலாம்

ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை விளக்கும் அரிய சிற்பம் உள்ளது.

ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத் தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது.
இது சத்தியமான உண்மை அனுபவித்தேன்.

இன்னும் பலசிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லி விட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது. யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது.

பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம்

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

நன்றி:சித்தர்கள் ரகசியம் முகநூல் பதிவு.

ஆலய அமைவிடம்:-தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது.

கடையநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது

சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம்

ஓம் சிவாய நமஹ.
ravi said…
கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்...*🙏 7
ravi said…
*திருத்தணியில் உதித்(து)அருளும்*

*ஒருத்தன்மலை விருத்தன் என(து)*
*உளத்தில் உறை*

*கருத்தன்மயில் நடத்து குகன் வேலே*👍👍👍
ravi said…
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்

குலத்தை முதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்.🙏🙏🙏
ravi said…
தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே,

அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும்.

எனக்கு ஒப்பற்றப் பெருந்துணையாகி வேல் அருள்பாலிக்கும்.

வேலை வழிபடுபவர்களுக்கு பகைவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.🙌🙌🙌
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 241*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 30

*பொருளுரை*
ravi said…
அப்படி, ‘ *ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ:* *ஸௌக்²யோபதே³ஶம் குரு’*

அப்படீங்கிற வார்த்தைப்படி, மஹான்களுடைய வாக்கு, சௌக்யோபதேசமா இருந்து பந்தங்கள்ல இருந்து விடுவிக்கறது.

இந்த சிவராத்திரி, அதுல நாம ஆசைக்குப் பண்ற பூஜை, அதை பகவான் ஏத்துக்கறார்.

ஆனா அதோட நிஜமான முடிவு என்னமா இருக்கணும். அந்த ஞானம், அந்த ஞானத்துக்கு மஹான்கள் எப்படி ஒரு உபதேசம் பண்ணி, பக்குவ ஆத்மாக்களை அந்த வழியில தள்ளி விடறாங்கிறது எல்லாம் ஞாபகம் வந்தது.

நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 241* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️
ravi said…
*66. ப்ராணதாய நமஹ (Praandhaaya namaha)*
ravi said…
ஈசா’ன: *ப்ராணத* : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
திருமால் கருடனை அழைத்து, “கருடா! மணிநாகன் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவன்.

அவனை நீ சிறைபிடித்து வைத்துள்ளது மிகவும் தவறு.

அவனை விடுவித்து விடு!” என்று கூறினார்.

திருமாலின் இந்த வார்த்தைகள் கருடனின் கோபத்தீயில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தன.

“உங்கள் கண்ணெதிரே அவன் என்னை ஏளனம் செய்தான்.

அதை நீங்கள் தட்டிக் கேட்கவில்லை.

இப்போது அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் சொல்கிறீர்கள்.

அந்தப் பரமசிவன் தன் பக்தன் மேல் இவ்வளவு பரிவு கொண்டு
அவனை விடுவிக்க வேண்டித் தூதுவரை அனுப்புகிறார்.

ஆனால் உங்களுக்கு உங்கள் பக்தனான என்மேல்
அத்தகைய பரிவு இல்லையே!” என்று கோபத்துடன் திருமாலைப் பார்த்துச் சொன்னார் கருடன்.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 241* 🙏🙏🙏started on 7th Oct 2021


*ஸ்லோகங்கள் 28 - 33 நாமங்கள்: 72-83*👍👍👍

*77வது திருநாமம்*
ravi said…
*77* *कामेश्वरमुखालोककल्पितश्रीगणेश्वरा*

*காமேச்வர முகாலோக* -
*கல்பித ஸ்ரீகணேச்வரா --*
ravi said…
பாண்டாசூர வதத்தில் அண்ட சராசரங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய நன்மை , வரம் ... அம்பாள் கணபதியை நமக்கு தந்தது தான் ... மற்ற எந்த அசுர போரிலும் அம்பாள் இப்படிப்பட்ட பெரிய காரியம் எதுவும் செய்ததில்லை ..

பிள்ளையார் என்ற சொன்னவுடனேயே நம் நெஞ்சமெல்லாம் ஆனந்தம் பெருகுகிறது...

அவ்வளவு அழகான திருமேனி, காரூண்யம்...

தாய் தந்தையரை மிஞ்சிய காரணமற்ற கருணை ...

எளிய பூஜை வழிபாடுகள்...

வேண்டியதை தடை இல்லாமல் தருபவன்

சங்கடங்களை தவிடு பொடி ஆக்குபவன்

சுந்தரன் ...

மூலாதாரத்தில் குண்டலினியை தட்டி எழுப்புபவன் ..

எல்லோரும் முதல் மரியாதை கொடுக்கும்
பேரரிஞ்சன் ..

ஞான ஸ்வரூபம் ..

ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையில் அகஸ்தியர் சிவ குடும்பமே ஞானம் முத்தி தரும் குடும்பம் என்கிறார் ..

ஞான கணேசா சரணம் சரணம் என்று தான் ஆரம்பிக்கிறார் ..

அவன் அருளிய சில விஷயங்கள் இதோ

🙌 காவேரி நீரை கமண்டலத்தில் இருந்து உலகுக்கு ஓட விட்டவன்

🙌 வள்ளியை மணம் புரிய தம்பிக்கு உதவி செய்தவன்

🙌 தாய் தந்தையே உலகம் என்றவன்

🙌 ஔயையார் சுந்தரர் கைலாசம் போகும் முன்னரே கொண்டு போய் சேர்த்தவர்

🙌 தந்தம் உடைத்து மஹாபாரதம் எழுதியவர்

🙌 சங்கடங்கள் சடுதியில் தீர்ப்பவர்

🙌 எல்லோரும் விரும்பித் தொழும் முதல்வன்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 241* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌61
ravi said…
*61 மூக்குத்தி முத்தின் அழகு*

*மனோஜயம், லக்ஷ்மீகடாக்ஷம்*👍👌
ravi said…
அஸௌ நாஸாவம்ஶஸ் துஹிநகிரிவம்ச த்வஜபடி

த்வதீயோ நேதீய பலது பல மஸ்மாக முசிதம்

பஹத்யந்தர் முக்தா: ஶிஶிரகர நிஶ்வாஸ கலிதம்

ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: 61
ravi said…
*அம்மா* !,

முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்)

நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும்.

அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.👍👍👍
ravi said…
17

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.....

காமத்ருஹோ ஹ்ருதயயன்த்ரணஜாகரூகா
காமாக்ஷி சஞ்சலத்ருகஞ்சலமேகலா தே |
ஆஶ்சர்யமம்ப பஜதாம் ஜடிதி ஸ்வகீய-
ஸம்பர்க ஏவ விதுனோதி ஸமஸ்தபன்தான் ||17||

ஹே ! அம்பிகையே! காமாக்ஷி தாயே! உன்னுடைய சஞ்சலமான கடாக்ஷமென்கிற கயிறானது காமனின் எதிரியாம் சிவனின் உள்ளத்தை கட்டுவதில் ஜாக்கிரதை உள்ளதாயிருப்பினும், உன்னை ஸேவிப்பர்களுடைய சகலவிதமான பந்தங்களையும் விரைவாக
நீக்கிவிடுகிறதே! இது ஆச்சர்யமே!!
இங்கு அம்பிகையின் கடாக்ஷத்திற்கு இருக்கும் பந்தன சக்தியையும், பந்தமோசன சக்தியையும் சொல்லப்படுகிறது.

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 19*👌
ravi said…
जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥
ravi said…
அப்படி மஹான்கள் தான் பகவானை அனுபவிச்சு, அந்த ருசியை காண்பிச்சு கொடுத்திருக்கா.

இருந்தாலும் வந்தவர் insist பண்றார். அப்போ அங்க விஸ்வநாத ஐயர் னு ஸ்வாமிகள் கிட்ட ரொம்ப பக்தியோட ஒருத்தர் இருந்தார்.

அவர் flat promote பண்றவர். அவர் ‘நான் இந்த குரோம்பேட் நிலத்தை எடுத்துண்டு அங்க flat கட்டி வித்து அந்த பணத்துல இந்த திருவல்லிகேணியிலேயே இவருக்கு ஒரு வீடு கட்டித் தரேன். அதுல மீதி இருக்கிற பணத்தையும் இவர் பேர்ல deposit பண்றேன்’ ன்னு சொல்லி அந்த மாதிரி அவர் பண்றார்.

அதனால திருவல்லிகேணியில அவர் ஒரு வீடு கட்டி கொடுத்தார்.

பண்டால வேணுகோபால நாயக்கன் தெருல. அதுலதான் ஸ்வாமிகள் இருந்தார்.

அந்த வீடே ஒரு ஆஸ்ரமம் மாதிரி, ஒரு மடம் மாதிரி இருந்தது.

அங்க தான் அவர் ஸந்யாஸம் வாங்கிண்டார். ஸந்யாஸம் வாங்கிண்ட பின்ன சிவன் சார் அந்த வீட்டிலேயே இருன்னு சொன்னார்.

அதனால அந்த வீட்டிலேயே இருந்தார். அங்க தான் ஸித்தி ஆனார்.🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஞான வாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ப்ராணி ஒன்றுக்குத்தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ப்ராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன்தான் தன்னையே பரப்ஹம்மாகத் தெரிந்துகொள்கிற ஞானத்துக்கு முயல முடியுமென்பதால்தான் ‘அரிது அரிது மானுடராய்ப் பிறத்தலரிது’ என்று சொன்னது. இதையேதான் ஆசார்யாளும் ‘விவேக சூடாமணி’யில் ‘ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்’ என்றார்.

இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைவதற்கு ப்ரயத்னம் பண்ணவேண்டும்.

இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை. ‘ரொம்பவும் தாற்காலிகமான ஸந்தோஷங்களை உத்தேசித்தே செய்கின்ற ஸகல கார்யங்களையும் பண்ணப் பொழுது இருக்கிறது. எது சாச்வதமான ஆனந்தமோ, ஸெளக்யமோ அதற்கு ப்ரயத்னம் பண்ணப் பொழுது இல்லை’ என்று சொன்னால் நம்மைப்போல அசடு இல்லை என்றுதான் அர்த்தம்.

மாயை, இயற்கை, nature, மனஸ் என்று தினுஸு தினுஸாக இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறது எதற்காக? இவற்றைக் கொண்டு செய்கிற கார்யங்களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸதாநந்தத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீக்ஷை பார்க்கிறதற்காகத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த லோகத்திலே நாம் கடமைகளை, கர்மாக்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதிலே தாம்பத்யம், சாப்பிடுகிறது, பொழுதுபோக்குகளை ரஸிக்கிறது எல்லாங்கூட அடக்கந்தான். வரம்பு மீறாமலிருக்கிறவறை எதுவுமே அந்ததந்த வயஸுக்கட்டம், வாழ்க்கை நிலைகளில் தள்ளுபடியில்லை. எல்லாம் நாம் பக்வமாதவற்குப் படிப்படியாக உதவி செய்கிறவைதான்.

ஆனால் இதுகளோடேயே நின்று விட்டு ஆத்ம சிந்தனைக்குப் பொழுதே இல்லை என்றால் – நாம் எத்தனை பீ.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் – அசடு என்றுதான் அர்த்தம். ஸம்பாதிப்பது, படிப்பது, குடும்ப வாழ்க்கை நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் ‘டயம்’ இருக்கிறது, நிறைந்த நிறைவைத் தரமுடியாத இதற்கெல்லாம் நிறைவைத் தருகிற ஞானத்துக்கு முயற்சி பண்ண ‘டயம்’ இல்லை என்பது, ‘குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு ‘டயம்’ இருந்தது, ஆனால் குளிர் காய ‘டயம்’ இல்லை’ என்கிற மாதிரிதான்! ‘வேலை செய்யப் பொழுதிருந்தது, கூலி வாங்கப் பொழுதில்லை’ என்று சொல்வது போலத்தான் மற்ற ஸகல கார்யத்துக்கும் முடிவு, லக்ஷ்யம் ஆத்மாவில் கொண்டு சேர்ப்பதுதான். அப்படிப்பட்ட ஆத்மாவைப் பற்றி பாவனையாகவாவது த்யானம் செய்வது, அஞ்சு பத்து நிமிஷமாவது இப்படி த்யானம் செய்வது என்று வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் செய்யும் அத்தனை கார்யமும் தங்களையே முடிவாக்கிக்கொண்டு த்வைதத்தின் அசாந்திகளையே கொடுத்துக்கொண்டிருக்குமேயொழிய ஆத்மாவுக்கு ஏற்றிவிடாது. அந்த முக்கியமான கார்யத்தைக் கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணிப் பார்ப்பதற்கு ‘டயம்’ இல்லை. இல்லாவிட்டால் மனஸ் பக்வப்பட்டு வரவில்லை என்று சொல்வதெல்லாம் நொண்டி ஸால்ஜாப்புகள்தான். முயற்சி பண்ணி பண்ணித்தான் மனஸைப் பக்வப்படுத்த வேண்டுமே தவிர, பக்வமில்லை என்பதால் முயற்சி பண்ணுவதற்கில்லை என்பது தலைகீழ் வாதம்.

ஸங்கல்ப பலம் இல்லாததால் தான் இப்படி வாதிப்பது நம்மைப் பற்றியே நமக்குத் தன்னம்பிக்கையோ, ஈச்வராநுக்ரஹத்தில் நம்பிக்கையோ இல்லாததால்தான் சாக்குச் சொல்லத் தோன்றுகிறது.

Where there is a will there is a way: மனமிருந்தால் வழியுண்டு. பொய்யான மனஸைப் போக்கிக்கொண்டு மெய்யான ஆத்ம ஸ்வரூபமாவதற்கு முயற்சி பண்ண வேண்டுமென்று மனமிருந்தால் ஞான வாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.

Will -ஸங்கல்ப உறுதி – ஏற்படாததற்கு என்ன காரணம்? வழி திறந்து ஞான பூமிக்குப் போகணும் என்பதன் அவச்யம் நமக்குத் தெரியாமலிருப்பதுதான். பெரிய மழையிலே, அல்லது கொளுத்துகிற வெயிலிலே நட்ட நடுத் தெருவிலே மாட்டிக் கொண்டோமானால் எந்த வீட்டிலாவது வாசல் கதவு திறந்திருக்காதா என்று எத்தனை தவிப்போடு தேடுவோம்? எங்கேயாவது உள்ளே போய் ஒதுங்கியாக வேண்டுமென்று அப்போது தீவ்ரமாக எண்ணம், அதாவது ஸங்கல்பம் இருப்பதால், மூடியுள்ள ஏதாவதொரு கதவை இடித்தாவது திறக்கப் பண்ணி வழி ஏற்படுத்திக் கொள்கிறோம். இம்மாதிரி ஆத்மாவுக்குள்ளே போய் ஸ்வஸ்தமாக ஸம்ஸார வெய்யில், அல்லது ஸம்ஸார ப்ரளயம் பாதிக்காமல் இடம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லாததால்தான் விமாசனத்துக்கான ப்ரயாஸை பண்ணாமலே இருக்கிறோம்.

இப்படியிருப்பவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருக்கிற கஷ்டத்தை, பொய்யை எடுத்துக்காட்டி, விடுதலைக்கான ஆர்வத்தை ஸங்கல்பத்தை ஏற்படுத்தி, அப்புறம் மார்க்கத்தையும் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் மடாலயங்கள் இருக்கின்றன. உங்களை இவ் விஷயமாகச் சிந்தனையைத் திருப்பச் செய்வதுதான் எங்கள் மாதிரியானவர்களின் கடமை.
ravi said…
ராமரும் சூர்ப்பனகையும்*

*சூர்ப்பனகை சொன்ன கீதை*
ravi said…
*ராமா* ...கெட்டதிலும் நான் செய்த புண்ணியம் பல ...

நீ ஒருவனே அறிவாய் ...
நானும் புண்ணியனே என்று ...

அண்ணன் அவன் .. *முன்னால்* பிறந்ததினால் ..

*பின்னால்* சென்று விட்டான் என் மனதில் என்றோ ...

ஒரு *பொன்னாள்* வரும் என்றே காத்திருந்தேன்

*அந்நாள்* அது *உன்னால்* வரவேண்டும் என்றே துடித்திருந்தேன் ...

*பெண்ணால்* அழிவான் என்றே விதி இருந்தும்

என் *கண்ணால்* வரைந்தேன் அவன் முடிவை *இந்நாள்* ...

என் கணவனை காரணம் இன்றி கொன்றான் அவன் ..

விதவை என்றே அறிந்தும் என் முன் விளையாடினான் பிற பெண்களுடன் ..

*சொன்னால்* புத்தி இல்லை ...

*என்னால்* அழியட்டும் என்றே முடிவு எடுத்தேன்

ராமன் சிரித்தான் ...

*சுந்தரி* ...

காமம் அதற்கு ஒரு வழி அல்ல ..

கற்பை ஏலம் விடுவது முறை அல்ல ..

முள்ளை முள்ளாள் எடுப்பது அழகல்ல ..

முனிவர் போற்றும் தவம் ஒன்றே அதி அழகு ...

அவன் அழிவு உன்னால் வரவில்லை ...

என்றோ நெஞ்சில் கோயில் கொண்ட ஈசன் தனை தூக்கி எறிந்தான்

அன்றே ஈசனால் அழிந்த காமன் அங்கே குடி புகுந்தான் ...

பரமன் இல்லா இடங்கள் எல்லாம் காமன் வென்ற பள்ளி அறைகள் ...

பகுத்தறிவு சென்ற பின் அங்கே பழி வாங்கும் எண்ணம் சிலந்தி வலை பிண்ணும்...

அறியாயோ நீ ...

ராமா!

உன் போல் அண்ணன் எனக்கிருந்தால்

என்றோ சீதை போல் உத்தமி ஆகி இருப்பேன்

சபரி போல் அன்னம் ஊட்டி இருப்பேன் ..

உன் தம்பி போல் சேவை செய்திருப்பேன் ..

குகன் போல் உன் நாமம் சொல்லி இருப்பேன்

பரதன் போல் பாதுகை பெற்றுருப்பேன்...

பேதை ஆனேன் ..

பாதை மாறிப்போனேன் ...

பழி வாங்க என் மானம் தனை விலை பேசினேன் ...

மன்னித்திருந்தால் உன் நெஞ்சில் இடம் இன்று பிடித்திருப்பேன்

வருந்தாதே வஞ்சி நீ ..

உன் நாமமும் நிலைத்திருக்கும் காஞ்சி வாழ் மகான் போல்...

அங்கே .....

பத்தினி இல்லை பக்தி உண்டு

காமம் இல்லை காமேஸ்வரன் பூஜை உண்டு ...

பழி கொள்ளும் நெஞ்சம் இல்லை

பார் புகழும் கருணை உண்டு ..

பார்த்திரு அவனை காத்திரு

நடமாடும் தெய்வம் உனையும் பக்தி கொண்டு நடமாட வைக்கும் ..

இது ராமன் வாக்கு .. என்றும் பொய்க்காது .

சூர்ப்பனகை மகிழ்ந்தாள்

காஞ்சியில் பிறந்ததே காமனை வென்றாள் .. 👍👍👍
ravi said…
லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்....

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.
ravi said…
பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.
ravi said…
அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.
ravi said…
முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.
ravi said…
இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்....
ravi said…
🌹🌺' “ *துரியோதனா* !..." *உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது..இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்... என்ற மகா நீதிமான் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹விதுரர்...திருதராஷ்டிரருக்கும்,
பாண்டுவுக்கும் தம்பி...அதாவது,
பாண்டவர்களுக்கும்
கெளரவர்களுக்கும்
சித்தப்பா...

🌺விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர்.


🌺விதுரர் மகா நீதிமான்...
தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்...தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்...

🌺திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய்
திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்...
ravi said…

🌺அதற்கான தண்டனை தான்...விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.

🌺கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.

🌺ஏனெனில்,
ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது.
எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது. ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும் வீழ்த்தவே முடியாது...

🌺விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது...யுத்தம் என்று வந்தால்... மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.
ravi said…

🌺மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும்.
அதனால்...
எல்லோரையும் விட மிக முக்கயமான நபர்...
*விதுரர்*தான்.

🌺அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது.
மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.

🌺விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது? ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார்.
அதன்படி, பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.

🌺'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும்... திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.

🌺துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.
ravi said…
🌺நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.

🌺இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்...” என்றார்.விதுரருக்கு மகா சந்தோஷம்...

🌺தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்...

🌺மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக
வாதாடினார். துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப்
பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது..." என்று சொல்லி
கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.

🌺கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு
பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.

🌺வழியில்...
கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான்.

🌺கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார்.
ravi said…
🌺அதேபோன்று...
அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்...' என்று வாதாடினார்கள்.

🌺அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது...
பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து உபசாரம் செய்தது...
என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது...

🌺இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு. இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது...

🌺என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

🌺குறிப்பாக,
அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.இதனால்,
விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்...
ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சப்தமிட்டார்.
ravi said…

🌺துரியோதனா!..."உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது..இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்...
அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்...
எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை...” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச்
சபையிலிருந்து வெளியேறினார்.

🌺யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து
திரும்பவில்லை...இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று...

🌺தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற தர்மம் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...!

🌺தர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது... தர்மத்தை போற்றுவோம்...
நம் தலைமுறைகளுக்கும் தர்மத்தை எடுத்துச் சொல்வோம்...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌺🌹“'' Duryodhana! ..." The time of destruction is near for you..I will not take my bow and fight for you anymore ... The Great Justice - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌹 Vidhurar,
Brother to Pandu ... I mean,
To the Pandavas
To the Hon
Small father...

🌺The widower's mother was a maid.


🌺 vidhurar is The Great Justice ...

🌺The one who does not slip a bit from Dharma ... Dharmarajar ... The one who is not tainted ...

🌺All the great warriors except one Vithura were speechless when Tulsathanan mourned the therapist.
They were silent without opening ...

🌺That is the punishment for it ... It is the canon of Dharma that all the great warriors except Vithura should die in battle.

🌺Srikrishna's plans to bring down the great warriors fighting from the honorable side are not so difficult.

🌺Because,
Everyone had a weakness.
So I was able to bring them down easily. But, the above characteristics alone will not bring down Vithura ...
ravi said…
🌺If the widower takes the 'bow' he will never be able to win ... When it comes to war ... The Pandavas will not be able to win if the other greats - like Bishmar, Dronaar - fight on the side of the nobles for the redemption of the widower.

🌺The end of the Mahabharata war would have been different.
So ...
The most important person of all ...
It's the * widower *.

🌺He should definitely not fight for honors.
Also, according to the Dharma, there is no canon of death in a war of attrition.

🌺How to prevent Vithura from fighting? Srikrishna sets the Dharma strategy.

🌺Accordingly, to prevent the Bharat War, Sri Krishna goes on a mission for the Pandavas.

🌺 When he came to know that 'Krishna is coming' ... Maharaja Thirudharashtra had arranged a warm welcome.

🌺The night before Duryodhana went to church, he asked, 'Who will stay at Srikrishna's house?' The question of.
ravi said…

🌺Everyone called him you.
Srikrishna said, “I am an ambassador ... I will accept your offerings only if my work is successful.

🌺 "Now tonight I will go to Vithura's house and spend my leisure time ..." he said. Great happiness to Vithura ...

🌺Dear Lord Krishna considered it a great privilege to be his guest. Krishna spent the night at Vithura's house ...

🌺The next day, in the State Council for Sri Krishna Pandavas
Argued. Duryodhana said, “Even a needle can land
It cannot be given to the Pandavas ... "
He also insulted Krishna.

🌺Krishna also said, "War is certain ..."
The Pandavas returned to the camp.

🌺On the way ...
Krishna's driver said, "Swami! For what purpose did you decide to stay at Vithura Palace?" Said.

🌺Krishna said, "All is well ... the result of which is now going on in the Duryodhana Council ..." and laughed.

🌺 Similarly ...
Then everyone in Duryodhana's congregation begged Duryodhana to listen to Krishna and avoid war ... '

🌺In it Vithurar's voice rang out.

🌺Krishna, the Pandava envoy, was entertained by Vithura at his house on the first day and night ...
As Duryodhana hated Vithura ...

🌺Thus there is a thought that he is also the party of the Pandavas. Even now, when Vithura listened to Krishna and argued for an end to the war, Duryodhana became angry ...
ravi said…

🌺Without thinking what we were talking about, he spoke insultingly to Vithura without a nerve in his tongue.

🌺🌺Especially,
He was nicknamed the 'Son of Dasi'.
The widower was very ashamed ...
The enraged widower shouted to the congregation to tremble.

🌺Duryodhana! ... "The time of destruction is near for you..I will not take my bow and fight for you anymore ...

🌺At the same time I will not go to the side of the Pandavas ...
I don't have a job here anymore ... ”He broke his bow in two
Walked out of the church.

🌺From the pilgrimage he had made until the end of the war
Did not return ... Now Srikrishna understands why Vithura stayed at home ...

🌺The Mahabharata victory is the Maha Dharma Yukti made by Srikrishna who realized the Dharma that Dharmaraja Vithura can never be defeated ...!

🌺No one can beat Dharma ... Let's respect Dharma ...
We will pass on the virtue to our generations ...🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

"பெரியவா,எப்போது ஸ்பெயின் நாட்டிற்கு விஜயம் செய்தார்?"

ஒரு சைகையின் மூலம் பதிலளித்த பெரியவா

சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம் பெரியவா, என்று தெரிந்து கொண்ட ஸ்பெயின் பிரமுகர்.



கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ravi said…


ஒருமுறை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு பிரமுகர் வந்து மகானைத் தரிசனம் செய்கிறார்.


நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப் பற்றியோ விசாரிக்கலாம். இல்லை மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களையும் பத்திரிக்கை வாயிலாக, எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு


ஆனால், மகான் இதைப்பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின் பிரபுவிடம் கேட்கவில்லை.


அவர் என்ன கேட்டார் பாருங்கள்;.


"உங்கள் அரண்மனையில், நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு இருக்கோ?"
ravi said…
இப்ப நீங்க எந்த 'விங்'லே இருக்கீங்க?"


"நியூவிங்" என்கிறார் அவர்.


"அங்கே தண்ணீர், மத்தவசதி எல்லாம் இருக்கோ?"


"ஆமாம், நியூவிங் மிகவும் வசதியா இருக்கிறதாலே தான் அங்கே தங்கியிருக்கிறோம்."


அடுத்து மகான் அவரிடம், ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறார்.


"அப்போ அந்த உபயோகப்படாமா இருக்கிற, ஓல்ட்விங்கை இடிச்சுட்டு,நந்தவனமாகப் பண்ணிடலாமே" என்று அந்த மகான் சொன்னதைக் கேட்டதும்,ஸ்பெயின் பிரமுகருக்கு ஒரு பலமான சந்தேகம் மனதில் எழுந்தது.


இப்படி தன் நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி இத்தனை விரிவாகச் சொல்லி, அதை இப்படி மாற்றலாம் என்று அறிவுறை வேறு கூறுகிறாரே என்று நினைத்த அவர், மொழிபெயர்ப்பாளரிடம், "மகான் எப்போது ஸ்பெயின் நாட்டுக்கு விஜயம் செய்தார்?" மொழி பெயர்ப்பாளர் அதை மொழிபெயர்ப்பு செய்து பதில் கேட்பதற்கு முன்பே சாட்சாத் பரமேஸ்வரரான மகான், ஒரு சைகையின் மூலம், அந்த ஸ்பெயின் பிரமுகருக்கு பதிலளித்து விட்டார்.
ravi said…
தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார். ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக்கணமே எல்லாம் புரிந்து போயிற்று.


இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம் என்று தெரிந்து கொண்ட அவருக்கு மெய்சிலிர்க்க, கீழே விழுந்து, வணங்கி எழுந்து மகானின் ஆசியைப் பெற்றார்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*மஹா பெரியவாளின் நகைச்சுவை உணர்வு,....* நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள். ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து” யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?”என்று வினவினார்.
1 – 200 of 299 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை