ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 16 - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா பதிவு 23
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா
பதிவு 23
👍👍👍
பூர்ண நிலவில் கருப்பு புள்ளி ... இது சந்திரனுக்கு இருக்கும் களங்கம் அல்லவா ?
வாக்தேவிகளும் , ஹயக்ரீவரும் , ஆதி சங்கரரும் அப்படி பார்க்க வில்லை உவமை சொல்லும் போது.
அம்மா உன் முகம் பூர்ண சந்திரன் . என்றும் வளர்பிறை கொண்ட முகம் ... அந்த பூர்ண சந்திரனின் கருப்பு புள்ளி கூட உன் முகம் எனும் சந்திரனில் கஸ்தூரி திலகம் போல் இருக்கறதே .. என்ன அதிசயம் ...
கஸ்தூரி என்பது ஒரு வகை மான் .. இதில் இருந்து கிடைப்பது தான் இந்த திலகம் ..
பூரி ஜகந்தநாத்திற்கு நேப்பால் இருந்து கொண்டு வரப்படுகிறது அதே போல் திருப்பதி வெங்கடா ஜலபதிக்கும் கஸ்தூரி உடம்பெங்கும் சாத்தப்படுகிறது ..
இதில் இருந்து தெரியும் உண்மை அம்பாள் தான் ஆண் உருவில் இருக்கும் நாராயணன் .. ஹரி
இதை நன்கு உணர்ந்த பட்டர் ... தனது 35வது பாடலில் இப்படி பாடுகிறார்
தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!!👌👌👌
திருப்பாற்கடலிற் 🏵️சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! 👍👍👍
"முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா” – சந்திரனுக்கு மத்தியில் களங்கத் திட்டு மாதிரி அம்பாள் முகத்தில் கஸ்தூரிப் பொட்டு என்று அந்த நாமா சொல்கின்றது.
நெற்றியை வர்ணிக்கும் நாமாவுக்கும்
அஷ்டமீசந்த்ர...சோபிதா”
புருவத்தை வர்ணிக்கும் நாமாவுக்கும் (“வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா” – மன்மதன் வசிக்கும் மங்கல வீடாகிய முகத்திற்கு தோரணங்கள் போன்ற புருவங்களை உடையவள்) இடையே இந்த நாமா வருவதால் இது புருவ மத்தியைச் சொல்வதாக ஸ்பஷ்டமாகின்றது.
அம்பாளுடைய திருநெற்றியில் மேலும் அழகு ஜொலிக்கிறது. கூந்தலின் முன்னால் இருக்கும் கற்றைகள் நெற்றியில் சுருண்டு சுருண்டு விழுகின்றன. அதுதான் அளகம் (அல்லது அலிகம்) - அலிக ஸ்தல - கூந்தல்கள் விளையாடும் ஸ்தலம்!
அந்தத் திருநெற்றியில் கஸ்தூரி மானிலிருந்து கிடைக்கும் கஸ்தூரி திலகத்தை அம்பாள் அணிந்துகொண்டு இருக்கிறாள் என்பதால் முக சந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா என்கிறது இந்த திருநாமம்.
ம்ருகம் என்றாலே மான், கஸ்தூரி மான்.
அதனிடமிருந்து கிடைக்கும் கஸ்தூரியைத் திலகமாக அணிந்திருக்கும் அம்பாள்.
அவளுடைய ஸ்வரூப வர்ணனை திருநெற்றி, திருமுகம், திருவடி என்று தொடர்ந்து, அவளுடைய ஸ்வரூப சௌந்தர்யத்தால் எப்படி அனுக்ரஹத்தைத் தருகிறாள் என்பதை வர்ணித்துக் கொண்டே வருகிறது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Comments
கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.
இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையாஇருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணியதெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்தஸ்ரீ ராமனையும் தயிர்வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத்தான்
"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.
அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.
அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..
கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?
பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.
அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.
இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?
நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"
சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்.
ஸ்ரீமகாபெரியவா. 🙏🙏🙏 உங்களுக்கு!
எல்லோரையும் அரவணைப்பவர்
பிறரை மகிழ்வித்து தான் மகிழ்பவர்
இவர் ஈகைத் ஈடு இணையில்லை
கல்வியாகட்டும் செல்வமாகட்டும் ஏன் அவர் நேரம் ஆகட்டும்
அயராது உழைப்பவர்
வாழ்கையை போராடி வென்றவர் வாழ்கை துணைவியின் உதவியோடு வாழ்கையை வென்றவர்
ஈசனின் பாதி உமையவளின் அருள் பெற்றவர்
"மாதவா" பெண்டிர் கெல்லாம் ஒரே தமையன் (சகோதரர்)
தன்னிகரில்லா தலைவர்
சிகரம் தொட்டவர்
மிகமிக simple ஆனவர்
அவரே எங்கள் ரவிகுமார் ஜெயராமர்
அவர் வாழ்க வளமுடன்🙏🙏🙏
On behalf of all Madhava group ladies..
I always feel sad that I was born with none
God has given me 21 sisters in one go .
Who will be so fortunate than me and what more I can ask almighty excepting well being of everyone here .
As a disclaimer I don't own this lavish praise from bhuvana mam and seconded by you all .
I know I am not worth it .
Many many thanks from the bottom of my heart despite the fact i don't deserve it .
Good night 🙏🙏🙏💐💐💐
👌👌👌👌👌👌👌
*அலங்காரம்-12:*
அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!
அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!
🙏🙏🙏
கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது!
அசுரர்களின் குடல் கலங்கும்படி ஒரு வேகம்!
தோகைகள் பரபர-ன்னு அசைய, பெரிய காற்று!
மேரு மலையே அசைகிறது!
கடலே வற்றி மேடாகிறது!🦚🦚🦚
*பதிவு 325*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,
இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.
ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.
प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥
ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉
ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.
சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉
ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
“ *ம்ருʼக³த⁴ர꞉” –* பரமேஸ்வரன், கைல மான் வெச்சிண்டு இருக்கார், இடது கைல….
“ *பூர்ண* :” – பரிபூர்ண வஸ்து, பரமேஸ்வரன்
“ *தமோமோசக꞉* ” → “மோசக:” – அக்ஞானத்தை போக்குபவர்.
இப்பேர்ப்பட்ட பரமேஸ்வரனை ஒருவர் கண்டால்,
“ *சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேத்” –*
அப்பேர்ப்பட்ட பரமேஸ்வரனுடைய தரிசனம் கிடைச்சா, நம் மனதில் ஆனந்தம்ங்கிற கடல் பொங்கும்..
மனம் ஆகிய பூ மலரும். அதாவது, சித்தம் ஸுத்தி ஆகும். அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.
*பதிவு 322* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
விக்ரம *க்ரம* : |
🪷🪷🪷
அப்போது ஒரு வழிப்போக்கன் அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.
அதை அருந்திக் களைப்பாறிய ஆழ்வார்,
“யாரப்பா நீ? இவ்வூரில் எந்தக் கிணற்றிலும் தண்ணீர் ஊறாது என்று சபித்தேனே! உனக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் கிடைத்தது?” என்று கேட்டார்.
“இந்த ஊரில் எல்லாக் கிணறுகளும் வற்றினாலும், என் வீட்டுக் கிணற்றில் மட்டும் எப்போதும் தண்ணீர் ஊறும்!” என்றான் அவன்.
“அந்த அதிசயக் கிணற்றை நான் காண வேண்டும்!” என்றார் ஆழ்வார்.
அவன் திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் கிணற்றுக்கு ஆழ்வாரை அழைத்துச் சென்று
கோயில் கிணற்றைக் காட்டிவிட்டுக் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான் 👍👍👍
*46: தீமையே தருவது*
வல்லியம் தனைக் கண் டஞ்சி
மரந்தனில் ஏறும் வேடன், கொல்லிய பசியைத் தீர்த்து இரட்சித்த குரங்கை கொன்றான்,
நல்லவன் றனக்குச் செய்ய நலமது மிக்க தாகும்,
புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர்தனைப் போக்கு வாரே.
*பொருள்*
புலிக்கு பயந்து மரத்தில் ஏறிய வேடன் ஒருவனை அங்கு இருந்த குரங்கு ஒன்று இடம் கொடுத்து, உணவும் கொடுத்து, அவனைப் பாதுகாத்தது. ஆனால் புலியானது அங்கிருந்து செல்லாமல் அங்கேயே இருக்க, இரை கிடைத்தால்தான் செல்லும் என்று குரங்கைக் கொன்று புலிக்கு இரையாக்கினான். நல்லவர்களுக்கு உதவி செய்தால் நன்மையே உண்டாகும். தீயவர்களுக்கு உதவி செய்தால் (அவர்கள் சுயநலத்திற்காக) நம் உயிரைப் போக்கும் தீமையையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.
இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையாஇருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணியதெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்தஸ்ரீ ராமனையும் தயிர்வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத்தான்
"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.
அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.
அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..
கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?
பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.
அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.
இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?
சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்.
ஸ்ரீமகாபெரியவா. 🙏🙏🙏 உங்களுக்கு!
*சிவ வாக்கியர் பாடல்கள் 51*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்
சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு
மெய்க்குருக்க ளாயினுந்
திரண்டுருண்ட தூமையே. 51💐💐💐
வேண்டிய அளவு பூசைகள் செய்தாலும், “ *சற்குரு* ” எனப் பலராலும் போற்றும் மானிடராய் இருந்தாலும்,
சாற்றிறங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்கள்தாம் தூய்மையானவை எனக்கூறும் மானிடராய் இருந்தாலும்,
அவர்கள் எல்லாம் தீட்டு என இவர்களால் அழைக்கப்படும் தாயின் சூதகத்தில் இருந்து திரண்டு மனித உடலெடுத்துத் திரண்டு வெளி வந்தவர்கள்தாம்.
முக்கலையைச் சேர்த்துத் தவமியற்றி தம்நிலை கடந்தவர்கள்தாம் மெய்யிலே(உடலிலே) தூய்மையானவராம்.💐💐💐
முதிர்ந்து போன கண்கள் அங்கே பகலிலும் இரவை கண்டதே ...
பல் இருந்த இடமெல்லாம் பரமன் நாமம் ஒன்றே அசை போட்டது ...
என்னிரண்டு எலும்புகள் எஞ்சி நின்றே அவளிடம் கொஞ்சி உறவாடியது
பஞ்சடைத்த காதும் பஞ்சாக்ஷ்ரம் ஒன்றே கேட்டு உயிர் வாழ்ந்தே 🙏
பேர் சொல்ல பிள்ளை இல்லை
ஊர் சொல்லி சிரித்தாலும்
மார் தட்டி சொல்வாள் மகேசனே தன் மகன் என்று ... 🙏
யார் சொல்லி என்ன பயன்
சோதிப்பதும் சோதனை தருவதும் ஈசன் அன்றோ ?
வைகை கை வைக்க முடியாமல் ஓட
பாண்டிய அரசன் ஆணையிட்டான் .
வீட்டுக்கு ஓர் ஆள் விரைவில் வரவேண்டும் ... வெள்ளம் தடுக்க அணை கட்ட வேண்டும் என்றே
வரும் வெள்ளம் அவன் காரூண்யம் அன்றோ ?
அதில் அணை கட்டவும் முடியுமோ ?
பாட்டி தவித்தாள் ..
ஈசனே நீயன்றோ என் பிள்ளை
ஊர் அறிய சொன்னேன் .
ஓடி வராமல் இருப்பாயோ இன்னும் .. ??
ஆடி விழும் வாழ்க்கை இதில் ஓடி வந்து யாக்கை காப்பவன் நீயன்றோ .. ??
உறங்கி போனாள்
சிவா சிவா என்றுரைத்தே ..
*பாட்டி ....பாட்டி* ..
வாசி வாசி என்றே ஒருவன் வாசித்தான் வாசலில்
இளமையின் ஏகாந்தம் மேனி தனில்
அழகின் ஆதிக்கம் முகம் தனில் ..
கொவ்வை கொடி பற்றிய இதழ்கள் ...
அதிலே என்றும் இனிக்கும் குமிழ் சிரிப்பு 😊
பனித்த சடை
பவளம் போல் மேனியில் பால் வெண் நீற்
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதம்
உறவு ஒன்றும் இல்லாதவன்
*பாட்டி ...பாட்டி* என்றே அழைத்தான்
எழுந்த பாட்டி கண்டாள்
வேதம் காணா திருவடியை 👣
மாலும் அயனும் மறந்து போன பொன்னடியை 👣
வேலை ஏதும் உண்டோ பாட்டி ..?
எதுவும் செய்வேன் *ஏதும்* இல்லாதவன் ( குறை இல்லாதவன்)
சியாமள மேனி சகளாகளாவல்லி என் மனையாள் .. 👍
*தம்பி*
என் பிறவா மகன் போல் வந்தாய் .
வைகை சென்று வை உன் கையை
அரசன் ஆணை இது ..
*பாட்டி*
சும்மா ஒன்றும் செய்யிலேன்
கூலி உண்டோ எனக்கு ... ??
பாட்டி அழுதே சொன்னாள் ...
மகனே என் தருவேன் என் பரமன் நாமம் எனும் சொத்தே என்னிடம் உண்டு ..
முதுமை என் உடலில்
வறுமை என் உடையில்
பெருமை ஒன்றே உண்டு
அதுவே நான் உரைக்கும் நாதன் நாமம் ...
பாட்டி இந்த கதையெல்லாம் வேண்டாம் ..
புட்டு நீ சுடுவாயாமே ஊரார் சொன்னார்
அதுவே என் கூலி ..
தருவாயோ என் பசி தனை போக்க 💐
*மகனே* ஈசனுக்கு வைத்த பிட்டு ..
ஈசனே நீ என்றால் எடுத்துக்கொள் அதை
ஓடி சென்று எடுத்தான் ஈசன் அவனே என்பதால் ..
கடன் வாங்கிய நெய்யில் கடல் அளவு சுகம் கண்டான் ..
வெள்ளம் நிறுத்த வெல்லம் நிறைந்த பிட்டை உண்டான் ...
அரசன் வந்தே தூங்கி வழியும் பிள்ளையின் மேல் ஓங்கி ஒரு அடி கொடுத்தான் ...
அண்டம் நடுங்க உயிர்கள் துடிக்க கடல் சுனாமி காண ஏரி மலை கொப்பளிக்க
ஏழ் பிறவிக்கும் வலி கண்டனர் ஊர் மக்களே ...
பாட்டிக்கு அடி இல்லை
அடி முடி காட்டியவன் துணை நின்றதால்
பிடுக்கு மண் சுமந்தே பிரம்படி வாங்கி கொண்டே
பேதை தனை தாயாக கண்டான் பரமன் ... 🙏
மேதை அவள் மீண்டும் மகனாய் இல்லை *மகானாய்* உதித்தாள் கலவையிலே ... 🙏🙏🙏💐💐💐
Beautifully written sir.. வைகை சென்று வை உன் கையை ,, ஆஹா என்ன வரி.. வெள்ளம் நிருத்த வெல்லம் நிறைந்த பிட்டு
_Dedicated to *Sethu mam* who is a mother to plants_
Running is a normal activity. But the beauty of running is that I see life happening around me. Every morning, I would see an elderly gentleman picking up flowers fallen under a tree and placing them in a basket prepared to visit the temple. His activity was making me curious.
One morning, I saw him again and decided to put my curiosity to rest, about why he picked up fallen flowers while other elderly people pluck fresh flowers.
I asked him, "Uncle, I always see you picking up these freshly fallen flowers from the ground. What do you do with them?"
"I offer these flowers at the feet of the deities in the temple at home," he answered very calmly.
This was the first time I had heard something like this. So, I asked him again, "If you don't mind, may I ask why you offer fallen flowers to God when there are so many flowers on the tree?"
"I help the flowers fulfill their purpose - of being with God in their last days. They have life too; like us, they also want to be with God in their final days, don't they?" he asked me. I nodded...
Then he said, "Some people pluck buds that have not yet bloomed and some only pluck buds that have just blossomed, not even letting them release their fragrance. Everyone takes what is beautiful and takes away the plant's beauty from it. See how these plants look, colorless and deserted."
He continued, "Every flower has a purpose, to be with God. While everyone takes the flowers that are still on the plants, I do not choose those. It is not the flowers' fault that they fell off. They also deserve to be with God. You should try it too, it will give you peace and happiness...just as it gives me. I cannot support anyone in this old age, but I can at least help these flowers achieve their goal."
I just nodded, smiled, wished him all the best and kept on running.
When I was running, my mind was racing too. With this new inspiration and idea, I decided that I should also try to collect fallen flowers for worship.
I crossed a hibiscus tree and saw some flowers falling under the tree. As I bent down to pick them up, I heard a voice.
"You cannot offer fallen flowers to God," my mother told me inside my head, and again I stopped for a moment.
"God is only looking for your feeling and devotion, so go ahead and pick up," my mind said to my mother.
After a few moments of this turmoil, I picked up the flowers and placed them on my palms. As soon as I placed the flowers on my palms, I got goosebumps and my heart began to race. It was a very different kind of love that I was feeling for these flowers inside my body.
I brought those flowers home, washed them and put them where they should be, at the feet of the Lord!
The whole experience was just wonderful. I felt great within. I felt as if I had saved someone's life or helped someone come out of his misery. I had never felt this kind of satisfaction with flowers ever before. And I think I will continue to do so. *Pick up what has fallen.*
In life, we always want to be around good and beautiful people. We want to see ourselves with people who are of our stature, and those who are below our stature, we want to see them below us.
But, the real satisfaction comes when we help someone and make their life better. Be it human, animal, bird or any other form of life.
So why not flowers?
*Fallen Flowers.*
🙏
மாந்தர்கள் மாணிக்கமாய் திகழ்வது இங்கே ..
மாவிலை தோரணம் கட்டி
மாவிளக்கு போட்டு
*மா* பூஜை செய்ய தேவை இல்லை ...
பிறரை மனம் நிறைய வாழ்த்தினால் போதும் ..
மாதவன் மளர்வான் இங்கே என்றும் ஆதவனாய் 🌞🌞🌻🌻
வாய் வைத்த நீரை எச்சில் என்றே சொல்கிறோம் *கண்ணா*
அந்த எச்சில் தனில் மிதக்கும் உன் நாமம் மதுரமானதே *கண்ணா*
மண்ணும் நீ விண்ணும் நீ
மறுகடல்க ளேழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ யியைந்த பண்ணெழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணு நீர் மைநின்ற பாதம் நண்ணுமா றருளிடாய் *கண்ணா* ?
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த உன்னையே
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியோ *கண்ணா* ?
அம்பலமாய் இருக்கின்ற ஆகாயத்தை அம்பைவிட்டு அசை என்றால் அசையுமா *கண்ணா* ?
கலங்கம் இல்லாத திருப்பாற்கடலை கலங்க முயன்றால் கலங்குமா *கண்ணா* ?
உலக இன்பம் துறந்து யோகம் பயிலும் யோகியிடம் துன்பமாகிய இருள் கிட்டே அணுகுமா *கண்ணா* ?
கண்ணன் நீ இல்லை என்றால் *கருணை* இவ்வுலகில் இனியும் வாழுமோ *கண்ணா* ?
இனிய காலை வணக்கம்
*பதிவு 327* 🙏🙏🙏started on 7th Oct 2021
(பக்த அனுகிரஹம்) (112-131)
பவானீ; பாவனா கம்யா; பவாரண்ய குடாரிகா; பத்ர ப்ரியா; பத்ர மூர்த்தி; பக்த சௌபாக்ய தாயினி; பக்திப்ரியா; பக்திகம்யா; பக்திவஶ்யா; பயாபஹா;
ஶாம்பவீ; ஶாரதாராத்யா; ஶர்வாணி;
ஶர்மதாயினி; ஶாங்கரீ; ஸ்ரீகரீ; சாத்வீ; ஶரச்சந்திர நிபானனா; ஶாதோதரீ; ஶாந்திமதீ;🙏🙏🙏
*❖ 118 பக்திப்ரியா* = மெய்யான பக்தியால் ப்ரீதி அடைபவள் -
பக்தியால் சந்தோஷிப்பவள்🙏🙏🙏
பக்தி இருந்தால் போதும் அது தான் எனக்கு பிரியம் என்கிறாள் அம்பாள் இந்த நாமத்தின் மூலம்.
பக்தி மட்டுமா பிடிக்கும். பக்தி பண்ணும் பக்தன் அதில் சேர்க்கை தானே!
சிவானந்த லஹரி ஒரு இடத்தில் ஸ்லோகத்தில் ஊசி எப்படி காந்தத்தை நாடுமோ, கொடி எப்படி மரத்தை சுற்றுமோ, நதி எப்படி கடலை ஆவலாக தேடி ஓடுமோ, அப்படி சிவனின் தாமரை திருவடிகளை தேடி ஓடும் மனது அந்த ஈடுபாடு தான் பக்தி. என்கிறது.👍👍👍
*பதிவு 329* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
துஷ்டமிருகங்களின் வச்யம்💐💐💐
கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88
உன்னுடைய பாதங்களின் முன்பாகம் நீ அடியார்களைக் காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு உறைவிடம்.
அடியார்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது –
கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு ஸாதுக்களாகிய கவிகளால் கடினமான ஆமையோட்டின் உவமை எப்படி கற்பிக்கப் பட்டதோ ?
தயை நிறைந்த மனமுடைய பரமசிவனால் விவாக காலத்தில் அப்பாதங்கள் கைகளால் எடுத்து அம்மிக்கல்லின்மேல் எப்படித்தான் வைக்கப்பட்டனவோ ?💐💐💐
கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88
அடியேன் இங்குள்ள கீதையின் அனைத்து 18 அத்யாங்களுக்கும்
18 வாக்கியங்களில் சாற்றினை தந்துள்ளேன்.
One liner Geeta -
கீதை ஒரு அத்யாயத்திற்கு ஒரு வரி (மொத்தம் 18 வரிகளில் ).
Will you forward and circulate this to all? Each one is requested to forward this to as many persons in 4 days. Not only within your state but this should be forwarded to the entire India.
தயவு செய்து தங்களால் முடிந்தவரை இதை மற்றவர்களுக்கு அனுப்புங்கள். உங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும். மேலும் உலகிலுள்ள வெளிநாட்டினரும் விரும்பும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
One liner Geeta.
எளிமையான கீதை.
*Chapter 1 - Wrong thinking is the only problem in life .*
அத்யாயம் 1 :- தவறான எண்ணங்கள் மட்டுமே வாழ்வில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
*Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .*
அத்யாயம் 2:- சரியான அறிவுதான் (நேர்மையான சிந்தனை) அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வைத் தரும்.
*Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .*
அத்யாயம் 3:-
சுயநலமின்மையே முன்னேற்றத்திற்கும் வளமைக்கும் பாதையாக அமையும்.
*Chapter 4 - Every act can be an act of prayer .*
அத்யாயம் 4:- ஒவ்வொரு செயலும் இறைவனுக்கான வேண்டுதலாகவே அமைய வேண்டும்.
Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .*
அத்யாயம் 5:- எல்லையற்ற திறமையுள்ளவன் அனைத்தும் தன்னால் முடியும் என்ற கர்வத்தைத் துறந்து
பேரின்பமயமான முடிவற்ற தன்மை வாய்ந்த பரமாத்மாவை அனுபவிக்க முயற்சி செய்.
*Chapter 6 - Connect to the higher consciousness daily.*
அத்யாயம் 6:- மேன்மையான உணர்வை எப்பொழுதும் தன்னுள் இருத்திக் கொள்.
*Chapter 7 - Live what you learn .*
அத்யாயம் 7:- (நல்லவற்றைக்) கற்று உணர்ந்து அதற்கேற்ப வாழ்.
*Chapter 8 - Never give up on yourself .*
அத்யாயம் 8:- எப்பொழுதும் நம்மால் முடியாது என்று எதையும் கைவிடாதே.
*Chapter 9 - Value your blessings .*
அத்யாயம் 9:- உனக்கு அளிக்கப் பட்டுள்ள திறமைக்கான பாராட்டுகளை வரமாகக் கொள்.
*Chapter 10 - See divinity all around .*
அத்யாயம் 10:- உன்னைச் சுற்றி தெய்வீகம் நிறைந்துள்தைக் கண்டு கொள்.
*Chapter 11 - Have enough surrender to see the truth as it is.*
அத்யாயம் 11:- உண்மையைக் காண சரணடையதல் முக்கியம்
*Chapter 12 - Absorb your mind in the higher.*
அத்யாயம் 12:- மனதில் உயர்வான எண்ணங்களை மட்டுமே கொள்.
*Chapter 13 - Detach from Maya and attach to divine .*
அத்யாயம் 13:- மாயையிலிருந்து விடுபட்டு தெய்வீகத் தன்மையுடன் உன்னை இணைத்துக் கொள்.
*Chapter 14 - Live a life- style that matches your vision.*
அத்யாயம் 14:- சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை உணர்ந்து வாழ்.
*Chapter 15 - Give priority to Divinity .*
அத்யாயம் 15:-தெய்வத் தன்மைக்கு முதலிடம் கொடு.
*Chapter 16 - Being good is a reward in itself .*
அத்யாயம் 16:- நல்லது செய்யும்போது தானாகவே அதற்கான பரிசைப் பெறுவாய்.
*Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .*
அத்யாயம் 17:- ஆற்றலின் அடையாளம் என்பது மனதுக்கு உகந்த சரியானதை தேர்ந்தெடுப்பதுதான்.
*Chapter 18 - Let go, let us move to union with God .*
அத்யாயம் 18:- கடவுளைத் தேடி அவனுடன் சேரும் முயற்சியில் ஈடுபடு. (சரணாகதி)
( Introspect on each one of this principle)
(ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய்ந்த பிறகு அறிந்த கீதை சுருக்கமான தெளிந்த முதல்தன்மை வாய்ந்த உண்மைகள். )
|| ॐ तत्सत् ||
*Il ஓம் தத்ஸத் ll*
P. S. - I request you to forward this to as many people and explain the importance of Gita.
குறிப்பு :- தங்களுக்கு தொடர்பிலுள்ள ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு இந்தப் பதிவை பகர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
அவர் பெரிய இதய சிகிச்சை நிபுணர்..
செய்யாத இதய சிகிச்சையே இல்லை .
கை வைத்தால் கண்டிப்பாய் குணம் ஆகிவிடும் ..
காதலில் தங்கள் இதயத்தை தொலைத்தவர்களின் கூட்டம் அலை மோதும் அவருடைய clinic இல்
அவர் இதய மாற்று சிகிச்சை செய்வார் என்ற நம்பிக்கை .
ஒருமுறை ஒரு நடுத்தர பெண் தன் மகளுடன்
கண்களில் கண்ணீர் ஏந்தி நெஞ்சில் பயத்தை நிரப்பி வார்த்தையில் நடுக்கத்தை நடமாட விட்டபடி அவரை பார்க்க வந்தாள் ..
*டாக்டர்*
என் குழந்தையை எல்லோரும் கை விட்டு விட்டார்கள் ..
இதயம் இருக்க வேண்டிய இடத்தில் பெரிய ஓட்டை தான் இருக்கிறது
பிழைப்பது கடினம் என்று எல்லோரும் கை விட்டு விட்டனர் ......
அந்த தாய் மட்டும் தெய்வத்தின் மீது வைத்த நம்பிக்கையை இழக்க வில்லை .
அந்த டாக்டருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது எல்லாம் திறமையில் மட்டுமே சாதிக்க முடியும் என்று நம்புபவர்
அந்த குழந்தையின் முகம் அந்த தாயின் கண்ணீர் அவரை என்னவோ செய்தது ..
ஏன் நாம் இந்த கேஸ் யை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளக்கூடாது ...
அவர் அந்த பெண்ணிடம் சொன்னார்
*அம்மா*
குழந்தையை பரிசோதனை செய்ததில் அவள் இதயம் இன்னும் எப்படி ஓடுகிறது என்றே சொல்ல முடியவில்லை ...
99% பிழைக்க வாய்ப்பில்லை ..
அந்த தாய் கதறினாள் .
பல வருடங்கள் மலடி எனும் பழி சுமந்தவள் ..
அதிர்ஷ்ட்டம் இல்லாதவள்
குழந்தை பெற்று தர துப்பில்லாதவள் ...
இப்படி சஹஸ்ரநாமம் பாடியவர் பலர் ...
அருமருந்தாய் வந்த குழந்தை .
பால திரிபுரை சுந்தரி ..
குழந்தைக்கு பாலா என்றே பெயர் வைத்தாள் ..
என் உயிரை இழந்தாலும் என் பாலாவை இழக்க மாட்டேன் ..
அழுது புரண்டாள் .. ஒரு நிமிடம் தொழும் அனைத்து தெய்வங்களும் இரண்யகசிப்பாகவும் ராவணனாகவும், பாண்டாசூரனாகவுமே தெரிந்தார்கள்
*டாக்டர்* 1% பிழைக்க வாய்ப்பு உள்ளதே .. முயற்சி செய்யுங்கள் என் பாலாவை எனக்கு திருப்பித் தாருங்கள்
Operation theatre ... The red light was on . All eyes were wet ... Bala spoke to doctor
"Doctor i know you are going to open my heart . Pls do me a favour .
My mother often says god is inside my heart . Pls ensure *HE* is not hurt while your knife is playing on my heart ...
Parameters started falling . .... The light went off ... *Was Bala dead ?*
Doctor first time cried aloud ..
He went to his room prayed almighty first time in his lifetime .
"Oh god pls save bala . I know nothing is in my hand .... "
Suddenly assistants came running to his private room and said
"Dr!! her heart started function and parameters showing positive sign .. "
Dr rushed to the operation theatre and he could not believe his own eyes ..
1% possibility admitted 99% impossibility to its side ..
Now 100% bala is cured .
She can live as long as others wish .
*Believe in HIM when sorrows surpasses you HE will see 1% to become 100% happiness .*
Then on, we became so indebted and simple with the only thought that அவன் அன்று அணுவும் அசையாது.
🌹 29.08.2022 🌹
🌷நீ சிந்துகின்ற கண்ணீரும்
வியர்வையும், இரத்தமும் என்றும் பலன் இல்லாமல் போகாது🌷
🌷சிந்திக்கின்ற நீ சந்திக்க வேண்டும்பல
சோதனைகளயும்
சில சாதனைகளையும்🌷
🌷முந்தி கொள் முயற்சிப்பதில்
ஏந்திக் கொள்
எண்ணத்தில் இலக்கை🌷
🌷உடலும் உள்ளமும் உறுதியாய் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்🌷
🌷முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள்
வெற்றி நிச்சயம்👍
🤲இறைவா இன்றைய
29-08-2022🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 30-08-2022 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏இனிய இரவு வணக்கம்🙏
பல நாட்கள் இப்படி கழிய, ஒரு நாள், ஒரு குரல் கேட்டது - நாளை காலை உன் கவலைகளை எல்லாம் ஒரு மூட்டை கட்டி கோவில் முன்னே இருக்கும் மைதானத்திற்க்கு கொண்டுவா, உனக்கு ஒரு விடை அளிக்கிறேன் என்று. அவனும் எல்லா கவலைகளையும் ஒரு பெரிய மூட்டை கட்டி மறு நாள் காலை கொண்டு போனான். போகும் வழியில் பார்த்தால், கிராமத்தில் எல்லோரும் தம் தம் மூட்டைகளை, எல்லாம் பெரிய பெரிய மூட்டைகள், என தூக்கி கொண்டு போய் கொண்டிருந்தார்கள். சிலர் தூக்க முடியாமல் இழுத்து கொண்டிருந்தார்கள், சிலர் தம் மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்தார்கள். கேட்ட போது, கடவுள் என் கவலைகளுக்கு விடை தருகிறேன் என்று சொன்னார், அதான் போய் கொண்டு இருக்கிறேன் என்றார்கள். எல்லோரும் கோவில் முன்னே சேர்ந்ததும், மீண்டும் அதே குரல் - நீங்கள் உங்கள் மூட்டையை உங்கள் விருப்பப்படி வேறொருவரிடம் மாற்றி கொள்ளலாம், ஆனால் மூட்டை உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கவோ பார்க்கவோ கூடாது - என்று கேட்டது. சிலர் தம் மூட்டையை வேறொருவரிடம் மாற்ற முயன்றார்கள். இப்பொழுது தம் தம் மூட்டை மற்றவர்களுடைய மூட்டையை விட சிறியதாக தோன்றியது. மாற்ற தயங்கினர். கடைசியில் பார்த்தால், எல்லோரும் தம் தம் மூட்டைகளை கெட்டியாக பிடித்து கொண்டார்கள். தம் மூட்டைகளையே திரும்ப எடுத்து கொண்டு வீடு திரும்பினார்கள். 😃
யாருக்குமே கவலை இல்லை என்று சொல்ல முடியாது. அவரவர்க்கு தம் தம் கவலைகள் பெரியது. நாம் நம் பண பிரச்சனையை மற்றவரிடம் உள்ள சர்க்கரை நோயை வாங்கி மாற்றி கொள்ள முடியுமா?
நம் மனதின் எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி அதிகமான சிந்தித்தல் தான் கவலை. இந்த விஷயம் கடந்த காலத்தில் நடந்த சம்பவமாக இருக்கலாம் அல்லது வருங்காலத்தில் நிகழக்கூடிய விஷயமாக இருக்கலாம். எப்பொழுதும் அதன் விளைவுகளை பற்றியே யோசித்து மனதின் எண்ணங்களை அதிக படுத்தி கொள்கிறோம். அதை தவிர்த்து, அதை எப்படி அணுகுவது என்று யோசித்தால் தீர்வு கிடைக்கும்...
#mahavishnuinfo
பெட்டி நிறைய பூ கொணர்ந்து பூஜிப்பேன் அம்பாள்
பூசுரர்கள் போற்றும் பொற்கொடி மீனாம்பாள் புவனேஸ்வரி உன்னை நான்
பெட்டி நிறைய பூ கொணர்ந்து பூஜிப்பேன் அம்பாள்
மல்லிகை முல்லை மருவுடன் தாளை மகிழம்பூஉபாதிரியும் *(2)*
அல்லி அரலி கதிர் பச்சை தவளமும் அழகுள்ள பாரிஜாதம் *(2)*
சொக்களிட பொக்கமும் பக்தியினால் சக்தியுடன்
*(பெட்டி நிறைய)*
இஷ்டமுடன் பல புஷ்பங்கள் கொணர்ந்து அஷ்டோத்திரம் செய்தேன் *(2)*
கஷ்டங்கள் வராமல் காப்பதுஉன்கடமை கருணசாகரியே *(2)*
ஶ்ரீஹரியே சுபாகரியே கிருபாகரியே பிரபாகரியே
*(பெட்டி நிறைய)*
சம்மங்கி ரோஜா சரசிஜமலரால் சஹஸ்ராச்சனை செய்வேன் *(2)*
வாணி சரஸ்வதி வந்தென்னை ஆதரி வாசமகோசரியே *(2)*
ஈஸ்வரியே ஜெகதீஸ்வரியே ராஜேஸ்வரியே த்ரிபுவனேஸ்வரியே
*(பெட்டி நிறைய)*
பச்சமுடனே பல பரிமள பொடியினால் லட்சார்ச்னை செய்வேன் *(2)*
அட்சய சம்பந்தர்க்கு அனுக்கிரகம் செய்து என்னை ஆதரித்திடுவாயே *(2)*
ஏகாக்ஷரியே திரியாஷக்ஷரியே
பஞ்சாக்ஷரியே
ஜடாக்ஷரியே
*(பெட்டி நிறைய)*
பல நாட்கள் இப்படி கழிய, ஒரு நாள், ஒரு குரல் கேட்டது - நாளை காலை உன் கவலைகளை எல்லாம் ஒரு மூட்டை கட்டி கோவில் முன்னே இருக்கும் மைதானத்திற்க்கு கொண்டுவா, உனக்கு ஒரு விடை அளிக்கிறேன் என்று. அவனும் எல்லா கவலைகளையும் ஒரு பெரிய மூட்டை கட்டி மறு நாள் காலை கொண்டு போனான். போகும் வழியில் பார்த்தால், கிராமத்தில் எல்லோரும் தம் தம் மூட்டைகளை, எல்லாம் பெரிய பெரிய மூட்டைகள், என தூக்கி கொண்டு போய் கொண்டிருந்தார்கள். சிலர் தூக்க முடியாமல் இழுத்து கொண்டிருந்தார்கள், சிலர் தம் மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்தார்கள். கேட்ட போது, கடவுள் என் கவலைகளுக்கு விடை தருகிறேன் என்று சொன்னார், அதான் போய் கொண்டு இருக்கிறேன் என்றார்கள். எல்லோரும் கோவில் முன்னே சேர்ந்ததும், மீண்டும் அதே குரல் - நீங்கள் உங்கள் மூட்டையை உங்கள் விருப்பப்படி வேறொருவரிடம் மாற்றி கொள்ளலாம், ஆனால் மூட்டை உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கவோ பார்க்கவோ கூடாது - என்று கேட்டது. சிலர் தம் மூட்டையை வேறொருவரிடம் மாற்ற முயன்றார்கள். இப்பொழுது தம் தம் மூட்டை மற்றவர்களுடைய மூட்டையை விட சிறியதாக தோன்றியது. மாற்ற தயங்கினர். கடைசியில் பார்த்தால், எல்லோரும் தம் தம் மூட்டைகளை கெட்டியாக பிடித்து கொண்டார்கள். தம் மூட்டைகளையே திரும்ப எடுத்து கொண்டு வீடு திரும்பினார்கள். 😃
யாருக்குமே கவலை இல்லை என்று சொல்ல முடியாது. அவரவர்க்கு தம் தம் கவலைகள் பெரியது. நாம் நம் பண பிரச்சனையை மற்றவரிடம் உள்ள சர்க்கரை நோயை வாங்கி மாற்றி கொள்ள முடியுமா?
நம் மனதின் எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி அதிகமான சிந்தித்தல் தான் கவலை. இந்த விஷயம் கடந்த காலத்தில் நடந்த சம்பவமாக இருக்கலாம் அல்லது வருங்காலத்தில் நிகழக்கூடிய விஷயமாக இருக்கலாம். எப்பொழுதும் அதன் விளைவுகளை பற்றியே யோசித்து மனதின் எண்ணங்களை அதிக படுத்தி கொள்கிறோம். அதை தவிர்த்து, அதை எப்படி அணுகுவது என்று யோசித்தால் தீர்வு கிடைக்கும்...
#mahavishnuinfo
*பதிவு 328* 🙏🙏🙏started on 7th Oct 2021
*❖ 118 பக்திப்ரியா* = மெய்யான பக்தியால் ப்ரீதி அடைபவள் -
பக்தியால் சந்தோஷிப்பவள்🙏🙏🙏
அவள் நமக்கு கொடுப்பதை தான் நாம் அவளுக்கு திருப்பி செய்கிறோம்
அதில் நாம் அம்பாளுக்கு இதை செய்தோம் அதை செய்தோம் என்று வேறு பீத்திக்கொள்கிறோம்
.. பிறரிடம் தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம் ..
என்னவோ அவள் எழ்மை நிலையில் இருப்பது போலவும்
நாம் கொடுக்கும் பிச்சை கொடையினால் தான் அம்பாள் உயிர் வாழ்வதை போலவும் நினைத்துக்கொள்கிறோம் ..
*எவ்வளவு அடி முட்டாள்கள் நாம் ...*
அவள் நம்மிடம் பணம் காசு புடவை கொலுசு எதிர்பார்ப்பது இல்லை ..
உண்மையான பக்தி இறை சிந்தனை பிறர் நலத்தில் நாம் காட்டும் அக்கறை ...
இதை நம்மால் தரமுடிவதில்லை ..
நல்ல நல்ல விஷயங்களை படிக்கவும் கண்கள் கூசுகின்றன .
Skip பட்டன் எங்கிருக்கு என்றே தேடுகிறோம் ..
குப்பை தூசிகளை ரசிக்கும் நாம் நம் தாயின் அருமையை மனதார புகழ்ந்து பாராட்ட தெரிவதில்லை ...
ஆனால் அவளோ கருணா ரஸ ஸாகரம்...
கருணை மழை நம்மீது பொழிந்த வண்ணம் இருக்கிறாள் ..
அபிராமி பட்டர் அழகாக சொல்கிறார்
*உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே -*
உலக மக்கள் நினையாது விட்டாலும்
நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!
🙏🙏🙏
*பதிவு 330* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
துஷ்டமிருகங்களின் வச்யம்💐💐💐
கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88
கடினமான ஆமையின் முதுகு ஓட்டிற்கு ஸமமானதாக கவிஞர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ?.
பரம-தயவுடைய சிவனுக்கு உன்னுடனான விவாஹ காலத்தில் அதி-மிருதுவான உனது பாதங்களைகளை எடுத்து பாராங்கல்லான அம்மியில் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ?.👍👍👍
ஆயிரம் நாமங்கள் உனக்கு உண்டாமே ...
சொன்னால் உள்ளமெல்லாம் இமயம் போல் குளிர்ந்து போகுமாமே *கண்ணா*
அறிவு ஒன்றும் இல்லா என்னிடம் எதிர்பார்பாயோ சொல்லும் உன் நாமத் திறனை
தப்பும் தவறும் ஒன்றே செய்யும் என்னிடம் உன் நாமம் சொல்லும் திறன் வருமோ *கண்ணா*
நெஞ்சும் நினைவும் கொஞ்சமும் உனை நினையா என்னிடம் உன் நாமம் அது
ஒட்டுமோ *கண்ணா* ?
கர்வம் ஒன்றே குடியிருக்கும் நெஞ்சமதில் கண்ணன் அவன் இடம்
பெயர்வானோ *கண்ணா*
பவித்தரங்களில் பவித்திரம் நீ அன்றோ *கண்ணா*
மங்களம் அதில் மங்களம் நீயே அன்றோ *கண்ணா*
கண்ணா என்றே ஒரு நாமம் சொல்வேன் ..
கண் நிறைந்த நாமம் அது கருணை பொங்கும் நாமம்
சம்சாரம் எனும் கடலில் தேடி வரும் படகில் பாடி வரும் படகோட்டி நீயன்றோ *கண்ணா*
சொல்வேன் ஒரு நாமம் தினம் தினமே
உன் பள்ளியறை ஆகும் என் பாழ் நெஞ்சம் இனியே ..
பாற்கடலாகும் என் சிந்தனைகள் யாவுமே
வட்டமிடும் கருடன் இனி எனை தொட்டு முத்தமிட்டு செல்லும்
தாவி செல்லும் வானரம் 🐒பாவி என்னை கங்கையாக்கும்
*கண்ணா*
அருமறைகள் பழகி சிவந்த பாதாம் புயத்தாள்
அன்னம் நடை பயில நாடி வரும் பெண்ணரசி
குயில்கள் குரல் வாங்க ஓடி வரும் பேரழகி
மயில்கள் தோகை விரிக்க பாடம் எடுக்க வரும் அங்கே
மான்கள் துள்ளி குதிக்க பயிற்சி எடுக்க வரும் அங்கே
மீன்கள் நீந்தும் அழகை அவள் சொல்லி க்கொடுப்பாள்
வேங்கை பாய வகுப்பு எடுப்பாள் ..
சிங்கம் கர்ஜிக்க சிஷ்யன் ஆவதும் அங்கே
யானை வீர் கொண்டு நடக்க வேழம் தீட்டியதும் அங்கே
மாம்பழ சுவைதனில் தேன் அருவி தனை சந்தேகித்தான் தாலி கட்டியவன் ஓர் நாள்
மதிப்பு அறிந்து பிரிந்து போனான் பெண் தெய்வம் என்று சொல்லியே
வேண்டாம் இந்த அழகு இனி எனக்கே என்றே வேண்டினாள் ஈசனிடம் ..
வேண்டதக்கது அறிவோன் வேண்டும் முழுதும் தருவோன் முதுமை தனை தந்தான்
அவளோ இவள் என்றே ஊர் வியக்க பேயானாள் பித்தனுக்கே
கால் ஊன்றி கயிலம் வர மனமில்லை
தலை தனை காலாக்கி தாரகை அவள் பேரிகை முழங்க வந்தாள்
ஓடி வந்தான் ஈசன் தாயே என்றே ...
தாய் ஒன்று இல்லாதவன் பிறர்க்கு தாயுமானவன்
*அம்மா* என்றே அழுது விட்டான் அன்று ...
பால் பொங்க அணைத்து க்கொண்டாள் மகனே என்று ...
தாயின் மடி எத்தனை சுகம் என்றே பரமன் அறிந்து கொண்டான் முதன்முதலாய் அன்றே ..
தாய் ஆனவள் குருவானாள் காஞ்சியிலே
குருவாகி அருள் பொழிகின்றாள் பெரிவாளாய் 🙏🙏🙏
கலாசாரத்தில் பாஷை முக்யம். அதை வைத்துத்தானே ஸமய ஸம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக்கொடுக்கும் நூல்கள், மனஸுக்கு ரஞ்ஜகமான மற்ற கதை, கவிதை, காவ்யம், எல்லாம்? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்நேச்வரர் ரொம்ப முக்யம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால்கூட ஸரி, முதலில் என்று பண்ணுகிறோம்? 'பிள்ளையார் சுழி' என்றுதானே போடுகிறோம்? எடுத்துக்கொண்ட கார்யம் சுழித்துப் போகாமல் ரட்சித்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி!'பிள்ளையார் சுழி' என்ற அர்த்தத்தில் ஸம்ஸ்கிருதம் உள்பட இந்த தேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது தமிழ் மொழியின் பாக்யம். 'பாத்யதை' என்று சொல்லி சண்டை கிளப்பாமல் 'பாக்யம்' என்று சொல்லி நமஸ்காரம் பண்ணுவோம்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
என்று ஒரே 'மு' மயமாக மோனை வைத்துப் பாடியிருக்கிறார். எவ்வளவோ தேடியும், விஷயம் தெரிந்த புலவர்களைக் கேட்டுங்கூட 'அல்யூஷன்' (பாடல் குறிக்கும் பூர்வ கதை) அகப்படவில்லை. ஆகக்கூடி, வ்யாஸருக்காக பாரதம் எழுதுவதற்கு முந்தியே, 'முற்பட' என்று பாட்டில் வருகிறதற்கேற்க, பிள்ளையார் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் நூல்களை எழுதினதாக ஏற்படுகிறது.
படிக்க ஆரம்பித்தவுடனே நாம் கற்றுக் கொள்வது ஓளவைப்பாட்டி உபதேசங்களைத்தான். அந்தப் பாட்டி யாரென்றால் பிள்ளையாரின் பரம பக்தைதான். வாக்கு உண்டாகிறதற்கே பிள்ளையார் பாதத்தைத்தான் பிடித்தாகணும் என்று அவள் கற்றுக் கொடுத்து நாம் குழந்தையாயிருக்கும் போதே பாடம் பண்ணுகிறோம் 'வாக்குண்டாம்':வாக்கு உண்டாகும். வாக்கு மட்டுந்தானா? சும்மாவுக்காக வாக்கு - பேச்சு அழகாக ஜோடித்துவிட்டால் போதுமா? நல்ல மனஸைப் பெற்று அந்த மனஸிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துக்கள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்யம், பிறத்தியாருக்கும் உபகாரம்? அந்த நல்ல மனஸு, இன்னும் வாழ்க்கை ஸெனக்யமாக அமைவதற்குத் தேவையான லக்ஷ்மி கடாக்ஷம் எல்லாமே ஒரே குறியாக- 'தப்பாமல்' என்று போட்டிருக்கிறாள், அவள்தான் போட்டாளோ, அதுவே தான் விழுந்ததோ? ஒரே குறியாக - அவர் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்துவிட்டவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று அந்தப் பாட்டி நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.
வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலராள்
நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
'மேனி நுடங்காது' என்றால் 'சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாமல்' என்று அர்த்தம். 'பிள்ளையாரை உபாஸிக்கிறதற்குப் பெரிசாக ஒன்றும் ஹடயோகம், பட்டினி உபவாஸமெல்லாம் வேண்டாம். உடம்பை சிரமப்படுத்திக் கொள்ளாமல் நாலு பூவைப் பறித்துப் போட்டுவிட்டாலே போதும்' என்கிறாள். 'துப்பார் திருமேனி' என்றால் பவளம் மாதிரிச் செக்கச் செவேலென்று அவர் சரீரம் இருப்பதாக அர்த்தம். 'பவளம் போல் மேனி' என்று அப்பர் ஸ்வாமிகள் நடராஜாவைச் சொன்னாற் போலவே அந்த அப்பனுடைய பிள்ளையும் இருக்கிறார்!ஆனால் 'தாயைப் போலப் பிள்ளை' என்று தானே வசனம் என்றால் அந்தத் தாயாராம் நம்முடைய காமாக்ஷியாயிருக்கிறபோது செக்கச் செவேல் தான்!
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணிப் பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடிந்த தும்முளே விளைந்துகூற லாகுமே. 52💐💐💐
ஈசன் இருக்கும் இடம் எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள்.
பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால்
மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.💐💐💐
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 103*💐💐💐
तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
ஞானிகள் சமாதியிலேயே பகவான் கிட்ட கூடியிருக்கா.
அது பூர்வ புண்யத்துனால பண்றா.
நாம ஏதாவது பகவானை அடையறதுக்கு பண்ண முடியுமான்னு நமக்கு உலக விஷயங்கள்ல ஆசையும் இருக்கு.
ரொம்ப உலக விஷயத்துலயும் ஆசை இருந்தா நீ கர்மா பண்ணு. புண்ணியம் வரும். அந்த புண்ணியத்துக்கு பலன் அனுபவிச்சிண்டு இருன்னு சொல்லிடலாம்.
ஆனா அதுலயும் அப்பப்போ எனக்கு கொஞ்சம் distaste வர்றது.
புண்யம் பண்றோம். அனுபவிக்கறோம். ஆனா அதுக்கு மேல ஏதோ இருக்குன்னு தோணறதேன்னா, அப்படீன்னா நீ பக்தி பண்ணுன்னு மஹான்கள் ஆரம்பிச்சு கொடுக்கறா.
அந்த குருங்கிற மாலுமி கப்பலை ஒட்டினாலும் பகவானுடைய அனுக்ருஹம்ங்கிற காற்றும் வீசினாதான் நாம் கரை சேர முடியும்.
அந்த பக்தி என்னங்கிறதை புரிஞ்சுக்கறதுக்கு இந்த மாதிரி கிரந்தங்களை படிச்சா இவா பக்தியை கிட்டத்தட்ட ஞானம் மாதிரியே define பண்ணியிருக்கா.
“ *நாஸ்தா தர்மே ந வசு நிசயே நைவ காமோபபோகே” –*
எனக்கு புண்யமோ, பணமோ, காமமோ, சுகபோகங்களோ வேண்டாம்.
எனக்கு உன் பாதத்தை ஸ்மரணம் பண்ற அந்த ‘ *அவிஸ்ம்ருதி* ’,
விடாத உன்னை த்யானம் பண்ற அந்த ஒரு வரம் கொடுங்கறார்.🙏🙏🙏
Feel the great energy of Lord Ganesha every moment and on this special day enjoy *HIS* presence more.
My good wishes to you all on this Great day.
OM Gam Ganapathyaye Nama:
May the Lord of all Ganas Protect you and fill you with *HIS* intellect.
Sri Mathre Namaha 🙏😇
Feel the great energy of Lord Ganesha every moment and on this special day enjoy HIS presence more.
My good wishes to you all on this Great day.
OM Gam Ganapathyaye Nama:
May the Lord of all Ganas Protect you and fill you with HIS intellect.
Sri Mathre Namaha 🙏😇
சில விஷ்ணு ஆலயங்களின் முகப்பிலும் , கோவில் ப்ராகாரத்திலும் யானை முகம் உடைய ஒருவர் காட்சி தருகிறார். நம் பெரியகோயில், திருவண்ணாழி பிரதக்ஷணத்திலும் இவர் காட்சி தருகிறார்!
இவருக்கு *கஜாநநர்* என்ற திருநாமம்!
கஜ: - யானை
ஆநநம் - முகம்
*கஜாநநர் - யானை முகம் கொண்டவர்*
இவர் விஷ்வக்ஸேனரின் படைத்தலைவர்களில் ஒருவர்!
மேலும் இவர் நித்ய ஸூரிகளுள் ஒருவர்!
நாதமுனிகள் இந்த கஜாநநரின் அம்சமாகத் தோன்றியவர் என்று குருபரம்பரை கூறுகிறத!
சுக்லாம்பரதரம் ஸ்லோகத்தில் 'விஷ்ணும் சதுர்புஜம்' என்று 4 கைகளை உடைய மஹா விஷ்ணுவை வர்ணிக்கிறது!
'யஸ்ய த்விரத' என்ற அடுத்த ஸ்லோகத்தில், எப்போதும் இடையூறுகளைப் போக்கும் கஜாநநர் முதலான தளபதிகளைக் கொண்ட விஷ்வக்ஸேனரை ஆஸ்ரயிக்கிறேன் என்கிறது!
இதனால் கஜாநநர் இடையூறுகளை நீக்கும் ஆற்றல் பெற்றவராகிறார்! 'கணநாயகான் நமாமி' என்று ஸ்ரீபராசர பட்டரும் இவரைப் போற்றுகிறார்! ஸம்ஹிதைகளிலும், ஆகமங்களிலும் இந்த கஜாநநரை போற்றுகிறது!
தியாகம் பலர் செய்தே குருஷேத்திரம் வென்றனர் பாண்டவர் ...
*தர்மன்* செய்தான் தியாகம் சூதாட்டம் தனை வென்றான் துரியோதனன்
*பீமன்* செய்தான் தியாகம் மகன் உயிரை விஜயனை காக்கவே
*அர்ஜுனன்* செய்தான் தியாகம் அஸ்வத்தாமா உயிர் பிழைத்தான்
*நகுலன்* செய்தான் தியாகம் ... மாமன் எனும் உறவு மாண்டு போகவே
*சகாதேவன்* செய்தான் தியாகம் .. எதிரிக்கும் நல்ல நாள், நேரம் குறித்தே
*_திரௌபதி_* செய்தாள் தியாகம் ஐவருக்கும் பத்தினி ஆகியே
*கண்ணா* நீ செய்த தியாகம் சொல்லவும் முடியுமோ ...?
தேரோட்டி என பெயர் எடுத்தே கீதோட்டி என்றே ஊர் புகழ
உனையே தந்தாய் அனைவருக்கும் ..
கண்ணன் தடுத்தான் என்னை கொஞ்சம் ..
பாரத போரில் யாரும் செய்யா தியாகம் நானும் புரியா தியாகம் ஒருவன் செய்தான் அறிவாயோ ?
ஈடு இல்லை அவனுக்கு இணை இல்லை அவனை தொழுவோர்க்கு
*யார் கண்ணா அது உன்னிலும் பெரியவன் ?*
ஆண் களிருக்கு அழகு தன் தந்தம் அன்றோ ...
என் புகழ் சிறக்க இதிகாசம் ஒன்று பிறக்க
வரும் தடைகள் யாவும் தவிடு பொடியாக உடைத்தான் தன் அழகை
எடுத்தான் தந்தம் அதை எழுது கோலாய் ...
உண்டோ அவனிலும் பெரியவன் ஞானமே உருவானவன் ..
*கண்ணா* உண்மை ..
அழகு சிதை பட்ட அவன் தியாகம் என்றுமே எதிலுமே அவனே முதல்வன் என்றே சொல்லும்
சிரித்தான் கண்ணன்
வா என்னுடன் தோப்புக்கரணம் போடுவோம் அவனுக்கு இருவருமாய் இன்றும் என்றும் .... 🙏🙏🙏
உனை விரும்பாதோர் இங்கு எவரும் உண்டோ ?
முதல்வனாய் உனை நினையாதோர்
முச்சந்தியில் வாழும் உனை வணங்காதோர்
மூஞ்சுரு தனை புகழாதோர்
வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பார் பார் எங்கும் அன்றோ
காவேரி ஓடுவதும் உன்னால் அன்றோ
வேடர் குல வள்ளி சிரிப்பதும் உன்னால் அன்றோ ...
அரங்கன் அழகாய் இங்கே உறங்குவதும் உன் அருளால் அன்றோ ..
அச்சு முறிய
தேர் அசைய தில்லை நாயகன் திரு திரு வென்று முழித்ததும் உன்னால் அன்றோ ...
அவ்வைக்கு வைகை என அருள் பொழிந்தாய் ...
இம்மைக்கும் ஏழ் பிறப்புக்கும் உம்மை அல்லால் உமையின் மைந்தன் அல்லால் தொழுகிலேன் வேறொரு தெய்வம் தனையே ...
குருவாய் வந்தே காஞ்சி தனில் சுவாமி நாதனாய் அருள்மழை பொழிகிறாய் ..
ஆரமுதே களைவாய் எங்கள் வினைகளையே
--------------------------------------------------------
🌺🌹ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர்.
🌺இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.
பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.
🌺மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப்பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள்.
🌺பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார்.
🌺இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார்.
🌺அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.
🌺32 விநாயகர் மூர்த்தங்கள்
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிட்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மஹா கணபதி
14. விஜய கணபதி
15. நிருத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாக்ஷர கணபதி
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்க கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி
🌺விநாயகர் உருவத் தத்துவம்
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது.
🌺பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்' என்றும் `மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. `ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது.
🌺பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். `ஓம்` என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
--------------------------------------------------------🌺🌹கண்வ மகரிஷி, யசோதையின் தந்தையா ன சுமுகரின் இல்லப் புரோகிதர் ஆவார். அவர் தினமும் சாளக்கிராம வடிவிலுள்ள திருமாலுக்குப் பக்தியுடன் பூஜை செய்து வந்தார்.
🌺தான் எந்த பொருளை உண்டாலும், அதை முதலில் சாளக்கிராமப் பெருமாளுக்கு அர்ப்பணித்தப் பிறகே தான் உண்பார்.
🌺நந்தகோபர் கண்வரிடம், “அடியேனுக்கு ஓர் அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கி றது. நீங்கள் வந்து அக்குழந்தையைப் பார் த்து ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று நெடு நாட்களாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
🌺கண்ணன் பிறந்து மூன்று ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் ஒருநாள் கண்வர் கோகுலத்துக்கு வந்தார். தான் பூஜிக்கும் சாளக்கிராமத்தை நந்தகோபரின் மாட்டுக் கொட்டகையில் வைத்தார்.
ஏனெனில் மாட்டுக் கொட்டகையில் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னதற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🌺அங்கேயே அவர் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண் டிய உணவுகளைத் தயாரிக்கவும் யசோதை ஏற்பாடு செய்து தந்தாள்.
காய்கறிகள், விறகு முதலானவற்றை ரோ கிணி தயார் நிலையில் வைத்திருந்தாள்.
🌺கண்வர் நீராடிவிட்டுப் பூஜையைத் தொடங்கினார். அவர் பூஜை செய்யும் முறையை நந்தகோபர், யசோதை, பலராமன், கண் ணன் ஆகியோர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
🌺பெருமாளுக்குப் பிரசாத நிவேதனம் செய்ய வேண்டிய நேரம் வந்தபோது, மற்றவர் களை அவ்விடத்தை விட்டு நகரச் சொல்லி விட்டுப் பிரசாதத்தைச் சாளக்கிராமப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.
🌺பக்திப் பரவசத்தில் கண்வர் ஆழ்ந்திருந்த போது, குழந்தை கிருஷ்ணன் இவர் சமர்ப் பித்த பிரசாதத்தை எல்லாம் உண்டுவிட்டான். கண்விழித்த கண்வர், “என்ன இது அநியாயம்?” என்று கத்தினார்.
🌺ஓசையை கேட்டுப் பதறிப்போய் நந்தகோபனும் யசோதையும் ஓடி வந்தார்கள். நடந்ததைக் கேள்வியுற்றுக் கண்வரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினார்கள். மீண்டும் புதிதாக உணவு தயாரிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தாள் ரோகிணி.
🌺களைத்துப் போயிருந்தாலும் கண்வர் மீண்டும் உணவு தயாரித்தார். யசோதை கண்ணனை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டாள். மீண்டும் சாளக்கிராமப் பெருமாளுக்கு உணவைச் சமர்ப்பித்தார் கண்வர்.
🌺பக்திப் பரவசத்தில் மூழ்கிய அவர் கண் விழித்துப் பார்த்தார். “ஐயோ!” என்று கத்தினார். யசோதையும் நந்தகோபரும் ஓடி வந்து பார்த்தார்கள். மீண்டும் கண்ணபிரான் அங்கிருக்கும் பிரசாதத்தை உண்டு கொண்டிருந்தான்.
🌺கடும் கோபம் கொண்ட யசோதை, “கண்ணா! இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது. உன்னை அடிக்க வேண்டாம் என்று விட்டால், இவ்வளவு தீம்புகள் செய்கிறாயே! எப்படி அறையை விட்டு வெளியே வந்தாய்? பதில் சொல்!” என்றாள்.
🌺“என்னைத் திட்டாதே அம்மா! அந்த தாத்தா தான் சில மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி என்னை வாவா என்று அழைக்கிறார். அதனால்தான் நான் வந்தேன்! அந்த தாத்தாவிடம் போய் சண்டை போடு!” என்றான் கண்ணன்.
🌺தன் வாயிலிருந்த பாயசத்தைக் கண்வரின் முகத்தில் உமிழ்ந்தான். அடுத்த நொடியே கண்ணன் யார் என்பதைக் கண்வர் உணர்ந்தார். தான் சாளக்கிராம வடிவில் ஆராதிக்கும் திருமால் வேறல்ல, கண்ணன் வேறல்ல என்று புரிந்துகொண்டார்.
🌺பேரானந்தத்தில் மூழ்கிய அவர் “அக்ரா ஹ்யாய நமஹ” என்று கண்ணனைத் துதி த்தார். ‘அக்ராஹ்யன்’ என்றால் சிந்தைக்கு எட்டாதவன் என்று பொருள்.
🌺கண்வர் பெரிய ரிஷியாக இருந்த போதும், அவராலும் கூடக் கண்ணனை இன்னார் என்று அறிந்துகொள்ள இயலவில்லை. கண்ணன் மனமுவந்து தானே உணர்த்திய பின்னர்தான் அவனை திருமால் என்று கண்வர் உணர்ந்தார்.
🌺எனவே அவன் மனம் வைத்தாலன்றி அவனைச் சிந்தையால் அறியவே முடியாது. அதனால் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவனை ‘அக்ராஹ்ய:’ என்றழைக்கிறது.
🌺“அக்ராஹ்யாய நமஹ” என்ற 56-வது திரு நாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், எட்டாத பொருட்களும் நமக்கு எட்டும்படி எட்டெழுத்தின் நாயகனான எம்பெருமான் அருள்புரிவான்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹
🌺🌹Once upon a time the Saunakadi sages got together and got confused thinking that all the good deeds they were doing were not happening properly and were not being fulfilled.
🌺 They went to Parameswaran to find a solution.
Paraman gazed at his dharma patini Yam Parvati Devi with the eye of wisdom. At that moment, miraculously, in the form of Mohan, a beautiful boy appeared who captivated everyone.
🌺 In order not to catch the eyes of others, Goddess Parvati changed her form saying that she will accept a thick trunk and an elephant's head instead of this beautiful form that makes others mesmerize.
🌺 Paraman called his son and named him Vinayaka as the leader of all the kaanas.
🌺 He declared that any work done from now on should be started with him, otherwise there will be obstacles.
🌺 From that day to this day, the method of worshiping Pillaiyar first became customary.
🌺 32 idols of Ganesha
1. Bala Ganapathi
2. Taruna Ganapathi
3. Bhakti Ganapati
4. Veera Ganapathi
5. Shakti Ganapati
6. Duvija Ganapathi
7. Siddhi Ganapathi
8. Uchita Ganapati
9. Vigna Ganapathi
10. Kshipra Ganapathi
11. Eramba Ganapati
12. Lakshmi Ganapathi
13. Maha Ganapati
14. Vijaya Ganapathi
15. Nirdha Ganapati
16. Urtva Ganapati
17. Ekatsara Ganapati
18. Vara Ganapati
19. Thirakshara Ganapathi
20. Kshipraprasada Ganapati
21. Harithira Ganapathi
22. Ekadanta Ganapati
23. Srishti Ganapati
24. Utanda Ganapati
25. Ranamosana Ganapathi
26. Thundi Ganapati
27. DVM Ganapathy
28. Triple Ganapati
29. Singha Ganapati
30. Yoga Ganapati
31. Durga Ganapati
32. Sangadahara Ganapathi
🌺Ganesha image philosophy
In the manner in which philosophy appears, the Pranava sound ``Om'' appeared from the pure illusion of the first eye.
🌺Pillaiyar is Pranava-shaped and therefore known as `Pranavan' and `Mutha Pillaiyar'. ``Ongara Natha Tattva'' points to Shiva as well, so Shiva and Pillai can be considered as one and the same.
🌺 He is called Pranavan and Pranavanathan because he is the one who has completed Pranavat. He is the ruby of pranava mantra ``Om'' and is the embodiment of wisdom. 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
A simple story to explain🌹🌺 -------------------------------------------------------
🌺🌹Kanva Maharishi was the house priest of Yasoda's father Sumuka. He used to worship Tirumal in the form of Salagrama with devotion every day.
🌺 No matter what he eats, he eats it only after offering it first to Perumal of Salakrama.
🌺 Nandagobar said to Kanwar, “A beautiful baby boy has been born to Adiyen. You must come and bless the child!” He was praying for that for a long time.
🌺 One day when Kannan was born three years old, Kanvar came to Gokulam. He placed the rice paddy he was worshiping in Nandagopar's cowshed.
Because the scriptures say that chanting a mantra once in a cow shed is equivalent to chanting it a hundred times.
🌺 Yasoda also arranged for him to prepare the food he wanted to offer to Perumal there.
Ro Gini kept vegetables, firewood etc. ready.
🌺Kanwar took bath and started the pooja. Nandagopar, Yasoda, Balarama and Kannana were watching in amazement as he performed the pooja.
🌺 When it was time to offer prasad to Perumal, he asked others to leave the place and offered the prasad to Perumal of Salakrama.
🌺 When Kanvar was deep in devotional ecstasy, the child Krishna ate all the Samarb Pitta Prasadam. Eyes widened, "What is this injustice?" He shouted.
🌺 Nandagopan and Yasoda came running scared after hearing the sound. On hearing what had happened, they bowed down at Kanvar's feet and asked for forgiveness. Again Rohini made arrangements to prepare fresh food.
🌺Despite being tired, Kanwar prepared food again. Yasoda locked Kannan in a room. Again Kanvar offered food to Perumal of Salakrama.
🌺 Immersed in devotional ecstasy, he opened his eyes. “Oh!” He shouted. Yasoda and Nandagopa came running to see. Again Kannabran was eating the offerings there.
🌺Yasoda, who was very angry, said, “Kanna! I can't be patient anymore. If you don't let me beat you, you make so many candles! How did you get out of the room? reply!" she said.
🌺 "Don't scold me mom! It is the grandfather who chants some mantras and calls me Vava. That's why I came! Go to that grandfather and fight!” Kannan said.
🌺 He spat the payasam from his mouth on Kanvar's face. Kanvar realized who Kannan was in the next moment. He understood that Thirumal, whom he was worshiping in the form of Salagrama, was not the same as Kannan.
🌺Overwhelmed, he praised Kannan saying “Agra Haya Namaha”. 'Agrahyan' means unthinkable.
🌺 Even though Kanvar was a great Rishi, even he could not know that Kannan is Innar. Kannwar realized that he was Thirumal only after Kannan convinced himself.
🌺 Therefore, unless he puts his mind to it, he cannot be known by thought. That is why the Vishnu Sahasranama calls him 'Agrahya:'.
🌺If we chant the 56th Lord's name "Agrahyaya Namah" daily, the Lord of the Eight Letters will bless us with the reach of unreachable things.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
*அலங்காரம்-12:*
முருகனின் மயில்! சேவல்! குதிரை?
குசை நெகிழா வெற்றி வேலோன்!
அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!
அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!
🙏🙏🙏
*பதிவு 326*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,
இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.
ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.
प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥
ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉
ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.
சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉
ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
वक्त्रेन्दोस्तव चन्द्रिका स्मितततिर्वल्गु स्फुरन्ती सतां
स्याच्चेद्युक्तिमिदं चकोरमनसां कामाक्षि कौतूहलम् ।
एतच्चित्रमहर्निशं यदधिकामेषा रुचिं गाहते
बिम्बोष्ठद्युमणिप्रभास्वपि च यद्बिब्बोकमालम्बते ॥ २०॥
“வக்த்ரேந்தோ³ஸ்தவ சந்த்³ரிகா ஸ்மிதததிர்வல்கு³ ஸ்பு²ரந்தீ ஸதாம்ʼ
ஸ்யாச்சேத்³யுக்திமித³ம்ʼ சகோரமனஸாம்ʼ காமாக்ஷி கௌதூஹலம்|
ஏதச்சித்ரமஹர்நிஶம்ʼ யத³தி⁴காமேஷா ருசிம்ʼ கா³ஹதே
பி³ம்போ³ஷ்ட²த்³யுமணிப்ரபா⁴ஸ்வபி ச யத்³பி³ப்³போ³கமாலம்ப³தே ||”
அப்படினு சொல்றார்.
*பதிவு 324* 👏👏
*அனுத்தமோ* துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
*81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)* 💐💐💐
12th Sep 2021🙏🙏🙏
ராமனின் மடியில் தலைவைத்தபடி
சீதை சயனித்திருந்தாள்.
அப்போது இந்திரன் மகனான காகாசுரன் சீதையின் மேல் மோகம் கொண்டு
அவள் மார்பில் வந்து கொத்தினான்.
சயனித்திருந்த சீதை எழுந்தாள்.
அது ஒரு சாதாரண காகம் என்று கருதி,
ஒரு கல்லை எடுத்து அதை அடித்துத் துரத்தினாள்.
“பாபம், அந்தக் காகத்தை விட்டு விடு!” என்று சொன்ன ராமன்,
சீதையின் மடியில் தலைவைத்து உறங்கத் தொடங்கினான். ராமன்
உறங்குவதைக் கண்டதும் மேலும் துணிச்சல் கொண்ட காகம்,
மீண்டும் சீதையின் மார்பில் வந்து கொத்தியது.
ஆனால் இம்முறை சீதை அசையவில்லை.🙏💐
*பதிவு 329* 🙏🙏🙏started on 7th Oct 2021
பக்தி இருந்தால் போதும் அது தான் எனக்கு பிரியம் என்கிறாள் அம்பாள்
இந்த நாமத்தின் மூலம். பக்தி மட்டுமா பிடிக்கும். பக்தி பண்ணும் பக்தன் அதில் சேர்க்கை தானே!
சிவானந்த லஹரி ஒரு இடத்தில் ஸ்லோகத்தில் ஊசி எப்படி காந்தத்தை நாடுமோ,
கொடி எப்படி மரத்தை சுற்றுமோ,
நதி எப்படி கடலை ஆவலாக தேடி ஓடுமோ,
அப்படி சிவனின் தாமரை திருவடிகளை தேடி ஓடும் மனது
அந்த ஈடுபாடு தான் பக்தி. என்கிறது.💐💐💐
*பதிவு 331* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*88 மென்மையான பாதத்தை அம்மியில் ஏற்றிய கல்நெஞ்சக்காரர் பரமசிவன்*
துஷ்டமிருகங்களின் வச்யம்💐💐💐
கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88
ஸஹஸ்ரநாமத்தில், ' *கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபாதன் விதா'* என்று அம்பிகையின் அழகிய வளைந்த பாதங்களை ஆமையின் மேலிருக்கும் ஓட்டுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதைச் சொல்கிறார்.
கல்யாணங்களில் சப்தபதியின் போது பெண்ணின் பாதத்தை தனது கைகளால் எடுத்து அம்மியின் மேல் வைத்து மந்திரங்கள் உச்சரிப்பர்.
அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ என்று கேட்பதன் மூலமாக அன்னையின் பாதங்களது மென்மையை சிறப்பாகக் கூறுகிறார் ஆசார்யார்.👣👣💐💐
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 104*💐💐💐
तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
பகவானிடத்தில் நாம பக்தி பண்ணியிருக்கோம்.
பகவானை நாம நம்பியிருக்கோம்.
பக்தி மார்க்கத்துல மஹான்கள், குரு இவா காண்பிச்ச வழியில போயிண்டிருக்கோம். ‘ *தாரயிஷ்யதி அவஷ்யம்* ’ அவசியம் நம்மளை இந்த பவக் கடல்ல இருந்து தாண்ட வைக்கும்ங்கிற ‘ *ரக்ஷிஸ்யதி இதி விஷ்வாஸ:’*
-பகவான் நம்மளை காப்பாத்துவார்ங்கிற விஸ்வாசம் ரொம்ப முக்யம்ங்கிறது இந்த ஸ்லோகத்துல வெளிப் படுத்தறார்.💐💐💐
ஆகாங்க்ஷ்யமாண பலதான விசக்ஷணாயா:
காமாக்ஷி தாவக கடாக்ஷக காமதேனோ: |
ஸம்பர்க ஏவ கதமம்ப விமுக்தபாஶ-
பந்தா: ஸ்புடம் தனுப்ருத: பஶுதாம் த்யஜந்தி ||76||
தாயே காமாக்ஷி! விரும்பிய பலனைத் தருவதில் ஸமார்த்தியமுள்ள உனது கடாக்ஷமாகிற காமதேனுவின் ஸம்பந்தம் ஏற்பட்டவுடனேயே பாசங்களின் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய் மனிதர்கள் பசுத்தன்மையை தெளிவாக விட்டுவிடுகிறார்கள்..
அதாவது, அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற மாத்திரத்திலேயே பக்தர்கள் தங்கள் பாசங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜீவன் முக்தியை அடைந்து விடுகிறார்கள் என்பது தாத்பர்யம்
*உ*
*சிவாயநம*
* திருச்சிற்றம்பலம்*
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல
குணம் அதிகம் ஆம், அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
கஜமுக குணபதி சரணஞ் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பககுக சரணஞ் சரணம்
சிவமலை யுடையவ சரணஞ் சரணம்
சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. "தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.)
.(31-08-2022- பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் போஸ்ட்)
தெய்வத்தின் (பெரியவா) குரலில்.
ரா.கணபதியின் எழுத்தில்.
.
விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.
பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத் தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.
சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்' என்று தெரிந்தது.
அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.
"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.
Ram Ram
விநாயகருக்கு உகந்த
ஸ்லோகங்கள்
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளை பெற உதவும் இந்த ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம்.
#ஸ்லோகம் 1
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
#ஸ்லோகம் 2
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
#ஸ்லோகம் 3
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
#ஸ்லோகம் 4
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
#ஸ்லோகம் 5
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
#ஸ்லோகம் 6
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.
#ஸ்லோகம் 7
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
#ஸ்லோகம் 8
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.
#ஸ்லோகம் 9
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
#ஸ்லோகம் 10
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
#ஸ்லோகம் 11
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
#ஸ்லோகம் 12
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
“
குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகக் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்….
என்பதில் சொல்லாமல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கெனவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.
துதியேன் எனினும் தொழுகேன் எனினும்
தொழுபவர் தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும்
வலிய வந்து
கதியே தரும் வழி காட்டிடுவாய்; *கண்ணா*
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும்
ஒரு தொழிலைப்
பண்ணும் பொழுதும்
பகரும் பொழுதும்
நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ
*கண்ணா*?
நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும்
உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ
*கண்ணா*
கதாயுதத்தையும் சுதர்சனமும் தாங்கியென்னைக்
கண்டாவி கொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன்
விண்தாவிய என் மனமதில் பந்தாடும் மாதவனே *கண்ணா* 🦚🦚🦚
இருளின் கரிய கூந்தலில் கார்மேகம் கச்சிதமாய் தனை பொருந்தி கொண்டதே ...
சேந்தனார் தவித்தார் ... ஐயகோ இன்று உணவருந்த சிவனடியார் இனியும்
வருவரோ அடை மழை இதில்
வாழ்வேனோ அல்லது வீழ்வேனோ
அடை மழையில்
கடை காட்டுபவன் கரை ஏற்றுபவன்
கறை ஒன்றும் இலாதவன்
மறை போற்றும் நாயகன்
வரை இன்றி எதையும் தருபவன்
விடை ஏறுபவன் பல கேள்விக்கு விடை சங்கர கீதையாய் தருபவன்
சடை மறைத்து நடை கொண்டான் சேந்தனார் இல்லத்திற்க்கே
நான் சிவனடியார் ... சிவனை தொழுவோர்க்கு அடியார் ... அமுது உண்டோ உன் வீட்டில்
வேதம் பேசியது அங்கே ... சேந்தனார்
கூத்தன் முன் கூத்தாடினார்
மகிழ்ச்சி வெள்ளம் மழை வெள்ளம் தனை அடித்து விரட்டியதே
வெளி நின்று பேசுதல் நியாமோ தேவரீர் உள் வந்து அமர வேண்டும் ..
சிரித்தான் புன்னகை நாயகன் .. உள் வந்து அமரவே வந்தேன் .
என் உண்டு உன்னிடம்??
என் சொல் வண்டுக்கும் பசி உண்டு ..என்றான் தேன் வண்டு சுற்றும் பொன் வண்டு மேனியன்
ஈரமான விறகுகள் .. நீரில் மிதக்கும் கூரைகள் .. ஈரம் அதிகம் கொண்ட தம்பதிகளுக்கு திருவண்ணாமலை தீபம் போல் எரிந்தன
உண்டான் களி களிப்புடன் .. இன்னும் உண்டோ என்றான்
கணவன் காதில் உரைத்தாள் மையழகி
களி தீர்ந்து போனது என்றே ..
தோடுடைய செவியன் காதில் சொன்ன சொற்கள் பாதம் தொடும் புஷ்ப்பங்களாய் விழுந்தன
உன் கலி தீர்ந்து போனதோ என்னால் என்றான் சிரித்தபடி
வந்தவன் மறைந்தான் இருண்ட வானம் அவன் மேனி போல் சிவந்து போனதே
மறுநாள் யாவரும் திகைக்க சிதம்பரம் கண்டதே இறை சிந்திய களி முத்துக்கள்
தேர்விழா அன்று
பூட்டிய தேர் வாடிய முகம் கொண்டதே ...
தன் நடை மறந்து தடை கண்டதே
ஈசனுக்கே த்ருஷ்டி என்றனர் சிலர் ..
கண் பட்டதோ முக்கண்ணன் அழகை கண்டபின் என்றனர் பலர்
ஓட மறுத்த தேர் கண்ணன் குழல் போல் மதுரம் கொஞ்சம் சிந்தியதே
சேந்தனாரே கவி ஒன்று என் மேல் பாடும்
உன் தமிழ் கேட்க ஆசை ..
உன் களி போல் இனிக்கட்டும் உன் கவி இன்று
பல்லாண்டு பல்லாண்டு பாடினார் சேந்தனார் ..
விஷ்ணு சித்தரும் ஓடி வந்தே சேந்தனாருடன் சேர்ந்து கொண்டே பாடினார் அங்கே பல்லாண்டு
ஏகன் அநேகனாய் ஆகி சிரித்தான்
பாதி பாதி கொண்டே சங்கரநாராயணன் ஆனான் அங்கே
இருவரும் கேட்டனர் இறையிடம்
ஐயனே இப்படியே காட்சி இனி தரவேண்டும் .
பேதம் காண்போர் காதம் ஓடுவோர் ..
வாதம் செய்வோர் வாதம் பெறுவோரே ..
வேதம் ஒன்றே அதில் நீயும் ஒன்றே ...
பல்லாண்டு பாடி பணிகிறோம்
மீண்டும் சேர்ந்தே உனை காண
சிரித்தான் ஈசன் ..
எனக்கென்று மேனி இல்லை
பாதி கொண்டாள் வேத நாயகி ..
மீதி பாதி பறித்துக்கொண்டான் அரங்கன் என்னிலே...
பாதி பாதி ஒன்றாய் வருவேன் விழுப்புரம் தன்னில் ..
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோகும் மாந்தர் தமக்கு
கோடி கோடி கோடி கோடி யெண்ணிறந்த கோடி புண்ணியம் தந்திடுவேன்
குருவாய் ஓர் உருவாய்
அருவாய் அல்ல மிகவும் தெளிவாய் ....
மறைந்தான் ஈசன் .. விழுப்புரம் ஒன்று கண்டதே வேதம் காணா ஜோதி தனை
🐘1, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.
🐘2, திருமாலின் உறைவிடம் பாற்கடல் கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல்.
🐘3, ஆதிசங்கரர் கணேச பஞ்ச ரத்னத்தை எழுதியது திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னிதியில்.
🐘4, கோவையில் உள்ள ஒரு விநாயகர் பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.
🐘5, சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோம கணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.
🐘6, மீனாக்ஷியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
🐘7, ஆனைமுகன் உறைவிடம் கயிலைலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவன் ஆகும்.
🐘8, மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுங்காரகன் என்றலைக்கப்படுகிறார்.
🐘9, கணபதிக்கு திபத்யர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.
🐘10, திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.
🐘11, சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை துளசியால் பூஜிக்கலாம்.
🐘12, உத்திராட நக்ஷத்திரத்தின் அதிதேவதை கணபதி.
🐘13, ஜாவாதீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறாதாம்.
🐘14, பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.
🐘15, அருணகிரிநாதர் விநாயகரை ஐந்துகரப் பண்டிதன் எனப் குறிப்பிட்டுள்ளார்.
🐘16, திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்னும் காணப்படுகிறதாம்.
🐘17, முக்குறுணி விநாயகருக்குரிய மோதகம் செய்யப்படுவது 24 படி அரிசியாம்.
🐘18, ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறது.
🐘19, திருப்பரங்குன்றத்தில் கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.
🐘20, ப்ராஹ்கெனேஸ் என்பது கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.
🐘21, குழந்தை விநாயகர். – தவழும் கண்ணனைப் போல தவழும் விநாயகர் அமைந்திருப்பது. வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில். இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன் தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகப்பெருமான்.
🐘22, வியாக்ர சக்தி விநாயகர். – மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள தூண்களுல் ஒன்றில் விநாயகரின் விசித்திரமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகம் யானை முகமாகவும் கழுத்திலிருந்து இடுப்பு வரை அழகிய பெண் உருவாகவும் இடுப்பிற்கு கீழே உள்ள பகுதி புலியின் தோற்றமாகவும் காணப்படும் இவ்விநாயகரை “வியாக்ர சக்தி கணபதி” என்றழைக்கப்படுகிறார்.
🐘23, சர்ப்ப விநாயகர் –
சர்ப்ப விநாயகர் பாபநாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. ராகு-கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.
🐘24, சிலம்பணி விநாயகர் –
தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
🐘25, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் இரண்டு கைகளுடன் வடக்கு முகமாக அமர்ந்துள்ளார்.
🐘26, பிள்ளையார்பட்டியில் முக்குறுனி கொழுக்கட்டை விநாயக சதுர்த்தி அன்று வழங்கப்படுகிறது.
🐘27, மகா கணபதி ஹோமம் செய்வதற்கு மோதகம், அவல், நெல்பொரி, சத்துமாவு, கரும்பு, கொப்பரைத்தேங்காய், வெள்ளை எள், வாழைப்பழம். ஆகிய எட்டு பொருட்களை – அஷ்ட திரவியங்களை சேர்க்க வேண்டும்.
🐘28, விநாயகருடைய பதினாறு வடிவங்களுள் பதினாங்காவது புவனேச வடிவை கடற்கரையில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று விதி. அப்படி கடற்கரையில் அமைந்த விநாயகர் புதுவை மணக்குள் விநாயகர். எந்த ஊரிலும் விநாயருக்குப் பள்ளியறை கிடையாது. இங்கு மட்டும் பள்ளியறை உண்டு.
விநாயகரின் அருளாலே எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்
*அலங்காரம்-12:*
முருகனின் மயில்! சேவல்! குதிரை?
குசை நெகிழா வெற்றி வேலோன்!
அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!
அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!
🙏🙏🙏
ஒயிலா இருக்கும்!
ஆனா பறக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருக்கும்!
ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது!
அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது!
அதனால் தத்தித் தத்தித் தாவும்!
அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும்! :)
*அசைந்தது மேரு!* = மயில் தோகைக் காற்று பட்டு, அசைந்தது மேரு மலை!
*அடியிட, எண் திசை வரை தூள் பட்ட =* மயில் குதிரைக் கால் பாய்ச்சல் எடுத்து வைக்க,
எட்டுத் திசைகளில் உள்ள மலைகளிலும் புழுதி கிளம்ப...(வரை-ன்னா மலை)
*அத் தூளின் வாரி, திடர் பட்டதே* ! = அந்தத் புழுதித் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது! நிலமானது!💐💐💐
*பதிவு 327*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,
இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.
ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.
प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥
ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉
ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.
சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉
ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
“ *ஸ்மிதததி* :” – அத சொல்லலாம், “ *யுக்திமித³ம்” யுக்தம்* தான். ஏன்தெரியுமா ?
“ *ஸதாம்* ” – சாதுக்கள் என்ற “ *சகோரமனஸாம்* ” – சகோரபக்ஷினுடைய மனசு இந்த சந்திரன பார்த்த உடனே,
“ *கௌதூஹலம் ஸ்பு²ரந்தீ” –* இந்த சாதுக்கள் மனசு என்கிற சகோரப்பக்ஷி இந்த மந்தஸ்மிதமாகிய சந்திரிகைய தான் குடிக்கறது.
வேற எதையுமே குடிக்காம இருக்கறதுனால, இது சந்திரிகைனு சொல்றது பொருத்தமா இருக்கு.👏👏👏
*பதிவு 324* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*அனுத்தமோ* துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
*81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)* 💐💐💐
ஆனால் அவளது
மார்பில் இருந்து வடிந்த ரத்தம் ராமனின் முகத்தில் தெறித்து ராமன் விழித்தெழுந்தான்.
சீதையின் மார்பில் இருந்து ரத்தம் பெருகி வருவதைக் கண்டு,
“உறங்கிக் கொண்டிருந்த ஐந்து தலை நாகத்தோடு விளையாடியவன் யார்?” என்று கோபத்துடன் கேட்டான்.
தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் அமர்ந்து கொண்ட காகம், அங்கிருந்தபடி ராமனுக்கு அழகு காட்டியது.
ராமன் கையில் அப்போது ஆயுதம் ஏதுமில்லை என்ற தைரியத்தில் காகம் அவ்வாறு செய்தது. ஆனால்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஆயிற்றே.🙏🙏🙏
ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமணமகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வையை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன் உணர்ந்தார். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவர் மனதில் இருந்து தானாக உதிர்ந்தன 🌹🌹🌹🪷
ஸம்ஸார கர்ம பரிதாபஜுஷாம் நராணாம்
காமாக்ஷி ஶீதளதராணி தவேக்ஷிதானி |
சந்த்ராத பந்தி கனசந்தன கர்தமந்தி
முக்தாகுணந்தி ஹிமவாரி நிஷேசனந்தி ||77||
காமாக்ஷீ! ஸம்ஸாரமாகிற கோடை வெப்பத்தின் தாபத்தால் தவிக்கின்ற மக்களுக்கு , உன் குளிர்ச்சி தரும் கடாக்ஷப் பார்வைகள் நிலவாகவும், கெட்டியான சந்தனக் குழம்பாகவும், முத்து மாலையாகவும், பனிஜலத்தைத் தெளித்தது போலுமிருக்கின்றன.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமமும் ஆதலால்
கணபதி என்றிட கவலையும் தீருமே.
Happy Ganesh Chathurthi Greetings to All. 🙏🏻🙏🏻🙏🏻
*பதிவு 330* 🙏🙏🙏started on 7th Oct 2021
*கேட்காத வரம்*
முத்துஸ்வாமி தீக்ஷிதர் அன்று மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தார் ..
எழுதும் பாட்டில் ஏகப்பட்ட தடைகள் ..
அம்மா உன்னிடம் என்ன வேண்டுவது என்றே பலருக்கும் தெரிவதில்லையே ...
பணம் காசு பொருள் சிற்றின்பம் இவைகளைத் தான் கேட்டு வாங்கி கொள்கிறார்கள் ..
*காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே* என்பது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை அம்மா ..
மனைவி அவரிடம் ஆடை ஆபரணங்கள் தான் அணிவதற்காக அம்பாளிடம் அவரை கேட்கும் படி தொந்தரவு பண்ணியதே அவர் புலம்பலுக்கு காரணம்
கண்டிப்பாக நான் அம்பாளிடம் இவள் கோரிக்கையை வைக்க மாட்டேன் .
பவானீத்தவம் தருபவள்
வீடு பேறு தருபவள்
இனி எந்த பெண்ணின் கருப்பையிலும் பிறக்க செய்யாதவள் ..
கேவலம் நம்முடன் கொண்டு செல்ல முடியாத பொருள்களையா கேட்பது ... ??
என்னால் சத்தியமாக முடியாது ...
அடுத்த நாள் காலை ...
அவர் மனைவி அரக்க பறக்க ஓடி வந்தாள் ..
அம்பாளிடம் நீங்கள் ஒன்றும் இனி கேட்க வேண்டாம் ...
எனக்கு இனி எந்த நகை நட்டும் வேண்டாம் ..
என்னை மன்னித்து விடுங்கள் ..
புரியவே இல்லை தீக்ஷிதருக்கு ..
நேற்று வரை தன்னை பிடுங்கி எடுத்தவள் இன்று எப்படி தலை கீழாக மாறினாள் ??
என்னம்மா நடந்தது எப்படி இந்த மாற்றம் ?
ஐயனே நேற்று என் கனவில் அம்பாள் ஜொலிக்கும் பச்சை புடவையில் சர்வ அலங்கார பூஜிதையாய் சௌபாக்கிய தாரணீயாய் காட்சி கொடுத்தாள்
அவளுக்கு மட்டுமே இந்த அலங்காரம் பொருந்தும் ..
அவளை அலங்கரித்த நகைகள் எனக்கு கிடைத்தால் அவை தங்களை தற்கொலை செய்து கொள்ளும் ...
அது மட்டும் அல்ல எதுவும் வேண்டாம் எனும் திருப்தியையும் அவள் எனக்கு தந்து விட்டாள்
தீக்ஷிதர் ஆடிப்போனார் ..
அம்மா இது கேட்காத வரம் ..
நகைளையும் காண்பித்து அவை வேண்டாம் எனும் திருப்தியையும் தந்து விட்டாய் ..
எது வேண்டாமோ அதை உன்னிடம் வைத்துக்கொண்டு எது தரவேண்டுமோ அதை குறைவின்றி வரை இன்றி எங்கள் மீது பொழிகிறாய் ..
இந்த சம்பவத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் அது தான் அவள் இந்த திருநாமம்
*பக்திப்ரியா*🙏🙏🙏
*பதிவு 332* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*88 மென்மையான பாதத்தை அம்மியில் ஏற்றிய கல்நெஞ்சக்காரர் பரமசிவன்*
துஷ்டமிருகங்களின் வச்யம்💐💐💐
எழு நிரந்தர மலரும் மேல்
அமர் பெருந்திரு அருளும் நின் பத
அருண முண்டகம்
அனையதோர்
கமலம் என்பது பனியில் வெந்து இதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலையின் திருமனை எனும் பெயர்
விளவது ஒன்றல முதல்வியே💐💐
பங்கயத்தினை
ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வம்புறக் கமடத்தை
வீணில் வியப்பராம்
அஞ்சனப் புயல் தங்கை நின் வரர்
அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
வல்லர் அல்லர் நினைக்கினே🙏🙏💐
ப்ரேமாம்புராஶி ஸததஸ்னபிதானி சித்ரம்
காமாக்ஷி தாவக கடாக்ஷ நிரீக்ஷணானி |
ஸன்துக்ஷயன்தி முஹுரிந்தன ராஶி ரீத்யா
மாரத்ருஹோ மனஸி மன்மத சித்ரபானும் ||78||
காமாக்ஷீ! உனது கடாக்ஷ பார்வையானது அன்பாகிற ஜலப்ரவாஹத்தால் எப்போதும் நனைக்கப்பட்டவையாய் இருந்தும்,
மன்மத சத்ருவான பரமசிவனின் மனதில் காமாக்னியை விருத்தி செய்வதில் விறகுக் குவியலைப்போல் இருந்து அதை விருத்தி செய்கின்றது விந்தையல்லவா!
நெய் கொண்டு போனேன்
ஐயனே உனை காணவே
சபரியில் உனை காணவே
பொயின்றி நீ வந்தே புவி காட்டினாய்
எனக்கே செவி சாய்த்தினாய் ..
உன் அருள் இன்றி மருள் இன்றி புவனம் சுழன்றாடுமோ ...
பந்தாடும் வாழ்க்கை இதில் வந்தாடும் உன் நிழலே நிஜம் என்றே உணர்ந்தேன் ...
வண்டாடும் மயில் ஆடும் குயில் கூவும் பொன்னம்படியில்
என் மெய் நெய்யென உருக கண்டேன்
*ஐயப்பா* உன் நிஜத்தில் என் நிழலும் நிஜமாய் சேர்ந்ததே
*சிரித்தான் ஐயன் ...*
சிதறும் தேங்காய் என தெறிக்கும் முத்துக்கள் என
கையில் விழுந்த அவன் புன்சிரிப்பை நெஞ்சில் வைத்துக்
கொண்டேன்...
கண் விழித்து பார்க்கையிலே கலவை சேர்ந்தே என் கரங்கள் கூப்பி நான் நிற்க கண்டேன் 🙏🙏🙏
உனைக்காணாத கண்கள் மேயாத மான்கள் அன்றோ
உனைத் தேடாத என் மனம் வாடாத காகித பூக்கள் அன்றோ
உனை நாடாத என் கால்கள் பாயாத புலியின் பாதம் அன்றோ
உனை பாடாத என் நாவும் உன் புகழ் கேளாத என் செவியும் இனி உயிர் வாழ்தல் முறையோ
உள்ளம் நிறையா உன் முகம் ரத்தம் ஓடா இருதயம் அன்றோ
*கண்ணா*
வேண்டதக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
தரம் அன்று இவன் என்றே எனை தலை மூழ்கினாயோ
*கண்ணா* ...
தரம் பார்த்து வரம் தரவே எனை தனி விட்டு சென்றாயோ
*கண்ணா*
மாலாக்லுப்தா ஸனஸ்த2: ஸ்படிகமணி நிபை4ர் மௌக்திகைர் மண்டி3தாங்க3: /
சு’ப்4ரைரப்4ரைரத3ப்4ரைருபரி விரசிதைர் முக்தபீயூ ஷவர்ஷை:
ஆனந்தீ3 ந: புனீயாத3ரிநளினக3தா3 ச’ங்க பாணிர் முகுந்த3: //💐💐💐
தனது கரங்களில் சக்கரம், தாமரை, கதை, சங்கு ஏந்தி, படிகம் போல் துலங்கும் முத்துக்களை அங்கங்களில் தரித்து,
நவரத்தினக்கற்கள் போல ஜ்வலிக்கும் மணற் கரையைக் கொண்ட பாற்கடலில், நீர் முட்ட நின்ற வெண்மேகங்கள் அமிர்தமழை சொரிய, முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் இருப்பவரே...!
எங்களின் தீய எண்ணங்களை அகற்று.🙏
பகவான் விஷ்ணுவின் நிறம் எப்போதும் நீர் முட்ட நிற்கும் கார்மேக நிறமாகவே சொல்லப்படும்.
உடல் முழுவதும் மஞ்சள் நிற ஆடையும் ஆதிசேஷன் மீது சாய்ந்திருப்பது போலவும் வருணிக்கப்படுகிறார்.
அவ்வாறில்லாமல் இங்கே தூய வெண் நிறமாகவே சொல்லப்படுகிறார்.
இது தியானத்தின் நன்மை கருதி சொல்லப்படுகிறது.💐💐💐
கர்ணாவாசா சி’ரோ த்யௌர் முகமபி த3ஹனோ யஸ்ய வாஸ்தேயமப்3தி4 :/
அந்தஸ்த்தம் யஸ்ய விச்வம் ஸுரநரக2க3கோ3போ4கி3 க3ந்த3ர்வ தை3த்யை :
சித்ரம் ரம்ரம்யதே த்ரிபு4வனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி /
*ஓம் நமோ ப4க3வதே வாஸு தே3வாய/* /
அவரது பாதம் புவியிலும்,
அவரது தொப்புள் விண்ணிலும்,
வாயுவே மூச்சாகவும், சூரியனும் சந்திரனும் கண்களாகவும்,
நான்கு திசைகள் அவர் செவிகளாகவும்
சிரசு சொர்க்கத்திலும்,
அக்னியே வாயாகவும்,
சமுத்திரமே ஆடையாகவும்,
தேவர்கள், மனிதர்கள், பறவைகள், பசுக்கள், ஊர்வன, கந்தர்வர்கள், அசுரர்கள் ஆகிய உயிரிகள் நிரம்பிய பிரபஞ்சம் அனைத்தும் அவரிலேயே உள்ளடங்கி அழகாய் நடனமாடியபடி உள்ளன.
*அந்தப் பகவான் வாசுதேவனுக்கு வணக்கம்.*🙏🙏🙏
‘ *ஸ்ருதிசாரச முத்3த4ரண’* என்ற நூலில் உள்ளது.
பகவானின் விஸ்வரூபம் வருணிக்கப்படுகிறது
பேரண்டம் முழுமையும் அவரது வெளிப்பாடு, அவர் எல்லாமாகவுமிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
புவிமண்டலம், சொர்க மண்டலம், இரண்டுக்குமிடையானது -
ஆக மூன்று மண்டலங்கள் அவரது உடலாகச் சொல்லப்படுகின்றன
பூமி அவரது பாதங்கள் என்பது சொல்லாமலே கொள்ளப்படும்.
மேலுலகம் அவரது தலை, உயிரினங்களும் அவரே. இவ்வாறான பலதரப்பட்ட பிரபஞ்சம் அவருள் அழகாய் நடனமாடியபடி உள்ளது.
இதைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த ‘ *து3வாத3சாக்ஷரி* ’ எனும் பன்னிரண்டு எழுத்து மந்திரமாகிய ‘ *ஓம் நமோ பகவதே வாஸுதேவாய* ’ சொல்லப்படுகிறது.🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
There r still humans in this kaliyuga. And we r one among them.
தம்பியாய் சேவை செய்தான் ராமருக்கு ..
செய்த சேவைக்கு நன்றி தெரிவிக்க மாதவன் தம்பியாய் வந்தான்
கலப்பைக்
கொண்டவன் .
பிறர் மலைப்பை கண்டே மார் தட்டாதவன் ..
வளர்ப்பில் மூத்தவன் ...
வார்ப்பில் செந்நிறம் கொண்டவன் ..
நல்லவன் .. வல்லவன்
சூது அறியும் கலை தம்பியே கற்கட்டும் என்றே தர்மம் செய்தவன் 🦚🦚🦚
குடும்பம் அதில் துளியும் குழப்பம் வாரா அவதாரம் ..
கடுப்பாய் மாறும் கண்களிலே தொடுப்பாய் கருணை அம்புகளை
விடுப்பாய் வேதனைகளை
எடுப்பாய் ( அழகாய்) நான் உன் அருகில் இருக்கும் வரை 💐
*51: மாறாதன*
தும்பினில் புதைத்த கல்லும் துகளின்றிச் சுடர்வி டாது,
பாம்புக்குப் பால் வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா, வேம்புக்குத் தேன் வார்த் தாலும் - வேப்பிலை கசப்பு மாறா தாம் பல நூல் கற் றாலும் - துர்ச்சனர் நல்லோர் ஆகார்.
*பொருள்*
சேற்றில் புதைந்து இருக்கும் உயர்ந்த மணியானது ஒளி விடாது, பாம்புக்கு பால் வார்த்து பழகினாலும் அது நன்மையைத் தராது, வேம்புக்கு தேன் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்புச்சுவை மாறாது. அதுபோல பல நூல்களைக் கற்றாலும் கெட்டகுணம் உடையவர் நல்லவராக மாட்டார்.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்.*
ஆகையால், நம்மைப்போல பந்த நிலையிலில்லாமல் விடுபட்டு ஸ்வதந்திர புருஷராக இருக்கிற குருவேதான் நம்மை ஒரு ஒழுங்கிலே கட்டுப்படுத்துவதற்காகத் தாமும் அந்த ஒழுக்கத்தில் கட்டுப்பட்டு வாழ்ந்து காட்டி நமக்கு போதனை செய்கிற ஆசார்யராக இருக்கிறார் என்று புரிந்து கொண்டு நம்முடைய ஆசார்ய புருஷர்களிடம் பக்தி செலுத்த வேண்டும். ஈஸ்வரனேதான் இப்படி குரு, ஆசார்யர் என்ற ரூபத்தில் வந்து ஞானாநுக்ரஹம் செய்கிறான் என்று நினைத்து பக்தி பண்ணினால் பலன் சீக்கிரத்தில் கிடைக்கும். ஈஸ்வரன்தானே எல்லாமுமாகி இருப்பது? கல்லு, மண்ணு எல்லாங்கூட அவன்தான். அதனால் ஆசார்ய ஸ்வரூபமாக, குரு வடிவாக இருப்பவன் அவன்தான் என்பதில் என்ன ஆக்ஷேபணை?
இப்படிப் பார்த்தால், நாம் மட்டும் அவனில்லாமல் யார் என்று கேள்வி வருகிறது. நாமே ஈஸ்வரன் என்கிறபோது ஆசார்யன் என்று இன்னொருத்தனை எதற்காக ஈஸ்வரனாக உபாஸிக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.
முடிந்த முடிவான அந்த நிலைக்குப் போக இப்போது நாம் செய்ய வேண்டியது ஆசார்யரை ஈஸ்வரனாக நினைத்து அவர் உபதேசிக்கிறபடி நடப்பதுதான்.
*பதிவு 331* 🙏🙏🙏started on 7th Oct 2021
❖ *119 பக்திகம்யா* =
பரிபூரண பக்தியால் உணரக்கூடியவள் /அடையக்கூடியவள்
அவளைத்தேடி நீ போகவே வேண்டாம். உண்மையான பக்தி உன்னிடம் அவள் மேல் இருந்தால் அது போதும்.
தாய் சேயைத் தேடி ஓடி வருவாள். பக்தியால் அடையக்கூடியவள் என்று இந்த நாமம் பிரம்மத்தை உணர்ந்தவன் மோக்ஷத்தை அடைந்தவன் என்கிறது சாந்தோக்ய உபநிஷத்.
அம்பாள் தானே ப்ரம்மம்.
நிறைய தடவை திருப்பி திருப்பி சொல்கிறேனே.
அவளை மனத்தால் ஏகாக்கிரமாக ஒன்றி நினைத்தால் அது தான் தியானம்.
''அர்ஜூனா , இதோ பாரடா, என்னை எவன் பூரண பக்தியோடு சரணடைகிரானோ அவன் என்னோடு வைகுண்ட வாசன்'' (Bhagavad Gīta XVIII.55) “ பரிபூரண எந்த கலப்படமுமில்லாத பக்தி ஒன்றே என்னை பக்தன் உணர வைக்கும்.
நான் யார் எப்படி இருக்கிறேன் என்று நேரடியாகவே புரியவைக்கும்,'' என்கிறான் பகவத் கீதையில். (XI.54)🙏🙏🙏
*பதிவு 332* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஸகலரோக நிவிருத்தி
நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ 89
துளிர்கள் ஆகிற கை நுனிகளால் ஸ்வர்க்க வாசிகளுக்கு விரும்பிய பலன்களை அளிக்கின்ற தேவ லோகத்தில் உள்ல கல்பகம் முதலிய விருக்ஷங்களை ஏழை எளியவர்களுக்கும் பரம மங்களமான செல்வத்தை எந்தச் சமயத்திலும் விரைவில் அளிக்கின்ற உனது பாதங்கள் நகங்களால் பரிகசிப்பவைபோல் இருக்கின்றன.
எப்படிப்பட்ட நகங்களால் என்றால் – தேவஸ்திரீகளின் கைகளாகிற தாமரைகளை மூடிகொள்லச் செய்யும் சந்திரர்களைப் போன்ற நகங்களால்.
நகங்களின் காந்தி பரிகாசச் சிரிப்பு போல் இருக்கிறது.🙏🙏🙏
*அலங்காரம்-12:*
முருகனின் மயில்! சேவல்! குதிரை?
குசை நெகிழா வெற்றி வேலோன்!
அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!
அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!
🙏🙏🙏
இது புரியாம, வாரியை, லாரி-ன்னு ஆக்கி, வாரியார் சுவாமிகளைக் கேலி பேசுவார்கள், சில பகுத்தறிவுத் தமிழ்ப் புலவர்கள்! தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன்! :)
ஆக...மயில் பறக்கும் வேகக் காற்றில் மேரு மலையே அசைந்து கொடுக்க, எண்டிசைப் புழுதிகள் பறக்க, அது கடலாய் நின்ற அசுரத் தன்மையையே வற்றச் செய்தது!
மனதில் அந்த அசுரத்தன்மை வற்ற வற்ற, மனம் மேடானது! மேலானது!
மேடான மனம் நிலமானது! அதில் நாம் வாழ, அவனும் வந்து வாழ்வான்!
*பதிவு 328*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,
இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.
ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.
प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥
ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉
ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.
சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉
ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
*பதிவு 328*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,
இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.
ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.
प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥
ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉
ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.
சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉
ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
[01/09, 16:42] Jayaraman Ravilumar: *ஏதச்சித்ரம்* ” – ஆனா, இது ஒரு ஆஸ்ச்சர்யம். என்ன தெரியுமா?
எது *அஹர்நிசம் அதி⁴காமேஷா ருசிம்ʼ கா³ஹதே”*
“ *அஹ* :” – பகல், “ *நிஷா* ” – இரவு,
இந்த சந்திரிகை உன் மந்தஸ்மிதம் சந்திரிகை இரவும் பகலும் அதிகமா ஒளிவிடுகிறதே!. .
அப்படிங்கிறார்.
சந்திரன் ராத்திரில தான்ஒளிவிடும், பகல் வந்தா, தெரியவே தெரியாது.
ஆனா, உன்னுடைய மந்தஸ்மித சந்திரிகை எப்பொழுதும் ஒளிவிடுகிறது.
*பதிவு 325* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*அனுத்தமோ* துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
*81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)* 💐💐💐
காமத்துடன் சீதையைப் பார்த்துக் கொண்டிருந்த காகத்தைப் பிரம்மாஸ்திரம் நெருங்கிய அளவில், அதன் வெப்பம் தாங்காமல்
காகம் பயந்தோடத் தொடங்கியது.
காகம் ஓடியதால் பிரம்மாஸ்திரம் அதைத் துரத்துகிறது,
காகம் நின்று திரும்பிப் பார்த்தால்
பிரம்மாஸ்திரமும் நின்று விடுகிறது.
அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாத காகம்,
தன் தந்தையான இந்திரனின் இருப்பிடத்துக்குச் சென்று அடைக்கலம் கேட்டது.🙏🙏🙏
வணக்கம்🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 105*💐💐💐
பவசாகரம் கரைக் காணாத பாவியென்னைஈடேற்றி விடுவதுன் பாரம் அம்மா மேதினியில் உனக்கு ஈடு யாரும் உண்டோ எனமனமுருகும் பாடல்!
அதை நினைவுறுத்தும் விதமான சொற்கட்டு !
பகவான் இணையடி நீழல் நல்லனஎல்லாம் தரும், பிறவிப் பிணி அறுக்கும்!
இதுவே அனைத்து மேல் ஜனங்களும் நமக்குக் காட்டிய வழி !🙏🙏🙏
--------------------------------------------------------🌺🌹ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.*
1). *மத்ஸ்ய,*
2). *கூர்ம,*
3). *வராஹ,*
4). *நரசிம்ம,*
5). *வாமன,*
6). *பரசுராம,*
7). *ஸ்ரீராம,*
8). *பலராம,*
9). *கிருஷ்ண,*
10). *கல்கி*........அவதாரங்களை வரவழைத்தார்.
🌺முதல் சுற்றில் ............
*மத்ஸ்ய, கூர்ம, வராஹ*
மூன்று அவதாரங்களும் முறையே .............
*மீன், ஆமை, பன்றி* ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார்.
🌺நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை.*
🌺நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.
🙏🏼இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். “மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள்.
🌺அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. எனவே உங்களை நிராகரிக்கிறேன்!”, என்றார் திருமழிசைப் பிரான்.
🌺பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.
🌺பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.
🌺யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.
தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
🌺கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார்.
🌺இறுதியாக, .............
*நரசிம்மன்,*
*ராமன்,*
*கண்ணன்,*
மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.
🌺மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், *“நரசிம்மர்தான் அழகு!”* என்று தீர்ப்பளித்தார்.
🌺“ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை.
🌺ஆனால், மனிதனாகவே
வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார்.
🌺அதனால் ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டார்
கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.
🌺ஆனால், அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.
🌺ஆனால், ஆபத்தில்
யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.
🌺பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர். எனவே அவர்தான் அழகு!” என்று கூறினார்.
🌺இருவரும்
ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும்,
செயலாலே நரஸிம்ஹனே வென்றான்.
🌺ஏனெனில், நமக்குத் துன்பங்கள் நேரும்போது நரஸிம்ஹன் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கிறோம்.
🌺துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன!!எனவே அவைதான்
மிகவும் அழகு.
🌺அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.
🌺*இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹
--------------------------------------------------------
🌺🌹‘ஒரு முறை பலராமனுடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும்போது, ஸ்ரீதாமன் என்ற நண்பன், "கண்ணா! இங்கு 'தாளவனம்' என்ற ஒரு பனங்காடு இருக்கிறது.
🌺ஆனால், தேனுகன் என்ற அசுரன் அதைக் காவல் காத்து வருகிறான், பறவைகளும் மிருகங்களும் கூட அங்கு செல்ல பயப்படும். அங்குள்ள பனம் பழங்கள் மிகுந்த சுவை உடையதாய் இருக்கும், அதை சுவைக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் ஆசை" என்று சொன்னான்.
🌺நண்பர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்பிய கண்ணனும், பலராமனும் இடைச்சிறுவர்களுடன் தேனுகன் என்ற அசுரனின் காட்டிற்குச் சென்றார்கள். கண்ணன் கூறியதால், பலராமன், அங்கு உயர்ந்திருந்த பனைமரங்களை வலுவாக அசைத்தார்.
🌺பழுத்ததும், பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன. சத்தத்தைக் கேட்ட தேனுகன் என்ற அசுரன், கழுதை வடிவம் எடுத்துக் கொண்டு, விரைந்து வந்து பலராமனின் நெஞ்சில் உதைத்தான்.
🌺பலராமன் அசுரனின் பின்னங்கால்களைப் பற்றி, சுழற்றி எறிந்து அவனைக் கொன்றார். தேனுகனென்ற அசுரனும் உயிரிழந்து கீழே விழுந்தான்.
🌺உடனே, அந்த அசுரனுடைய பணியாட்கள் தாக்க வந்தனர். கண்ணன், அசுரனுடைய பணியாட்களை அனாயாசமாக, நாகப்பழங்களைப் போல பனைமரங்களில் எறிந்து, அனைவரையும் கொன்றான்.
🌺"தாங்கள் அவதரித்த பலன் கிடைத்துவிட்டது" என்று கூறி தேவர்கள் பூமாரி பொழிந்து துதித்தனர். ‘ஆம் பழம் கிடைத்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே, பெரிதாகவும், நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை சிறுவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து, நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
🌺தேனுகன் இறந்ததால், மக்கள் பயமின்றி 'தாளவனம்' சென்று பனம்பழங்களை சேகரித்து உண்டு மகிழ்ந்தார்கள். பசுக்களும், மிருகங்களும் பயமின்றி அந்த வனத்திலுள்ள புல்லை மேய்ந்து மகிழ்ந்தன🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹In the Azhwars, the fourth son Thirumazhisai Pran held a beauty contest among the incarnations of Thirumal.*
1). *Matsya,*
2). *sharp,*
3). *Varaha,*
4). *Narasimha,*
5). *vamana,*
6). *Parasurama,*
7). *Sri Rama,*
8). *Balarama,*
9). *Krishna,*
10). *Kalki*........invoked avatars.
🌺 In the first round............
*Matsya, Kurma, Varaha*
All the three avatars are respectively ………….
He rejected them saying that they could not participate in the beauty pageant because they were in the animal forms of *fish, turtle, pig*.
🌺 Narasimha was not rejected because his head was like a lion but his body was human.*
🌺All the seven avatars from Narasimha to Kalki went to the second round.
🌺In the second round, Vamana Murthy came first. “You are the one who showed the small foot to Mahabali, asked for three feet of land and left with the big foot, measured the three worlds.
🌺Similarly, you may change your appearance suddenly in the competition. So I reject you!”, said Thirumazhisai Pran.
🌺Parashurama always rejected him as he always had a machete in his hand and an angry face.
🌺 Balaraman looked at both Kannan and said, “Two members of the same family should not participate in the competition.
🌺Just be somebody!” He said that.
Balaraman for brother
He withdrew from the competition.
🌺Since Lord Kalki has not yet taken incarnation,
“Come and participate in the next match after you have incarnated!” Saying that, he also rejected him.
🌺Finally,............
Narasimhan
*Raman,*
*Kannan,*
All three advanced to the final round.
🌺 Having examined all three, Thirumazhisai Pran judged *"Narasimha is the most beautiful!"*.
🌺 “There is no doubt that Rama lived as a perfect human being full of all virtues.
🌺 But as a human being
As he lived he renounced his goddess for the speech of a Vannan.
🌺So he was rejected by Alvar
There is no doubt that Kannan is the handsome man who enchanted all the gopis.
🌺But he left those gopis to suffer in agony.
🌺 But, at risk
Those who help us are the most beautiful to our eyes.
🌺 When devotees like Pragladhan are in danger, Perumal and Narasimha can immediately come and save them. So he is beautiful!” He said that.
🌺Both of them
Although Raghava Yadava assumed the names Simham,
Narasimha won by action.
🌺Because when we are suffering, we think of Narasimhan Thiruvadi.
🌺It is those flaming rods that protect us from danger!! So they are
Very beautiful.
🌺Similarly, Narasimha, the savior who rushes to danger, is the most beautiful among avatars.
🌺* This concept has been blessed by Thirumazhisai Pran in the twenty-second pasuram of Nanmukhan Tiruvantadi, which he composed.*🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
-------------------------------------------------- ------
🌺🌹Once while enjoying the beautiful scenery of the forest with Balarama, a friend named Sridhaman said, "Dear! There is a palm grove here called 'Talavanam'."
🌺But the monster Tenugan is guarding it and even birds and animals are afraid to go there. Panam fruits there are very tasty and it is our long-time desire to taste them,” he said.
🌺 Wanting to fulfill the wish of their friends, Kannan and Balarama went to the forest of the monster named Tenugan along with the middle children. As Kannan said, Balarama vigorously shook the palm trees that were growing there.
🌺 Ripe and unripe fruits fell down. On hearing the sound, the demon Tenugan assumed the form of a donkey, rushed forward and kicked Balarama in the chest.
🌺Balarama killed the monster by throwing it around its hind legs. The monster called Tenuga also died and fell down.
🌺 Immediately, the monster's servants came to attack. Kannan effortlessly hurled the monster's servants into palm trees like dragon fruits, killing them all.
🌺 Devas showered praises saying "The fruit of their incarnation has been achieved". They smiled and said, 'Yes, we have got the fruit', and enjoyed eating the big, juicy and sweet fruit with the boys and returned home with a lot of fruit.
🌺Since the death of Tenugan, people fearlessly went to 'Talavanam' and enjoyed eating palm fruits. Cows and animals grazed the grass in that forest without fear🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
@admin @admin
3 years ago
மஹா கணபதி மந்திரம் :
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு!
ஸ்ரீ விநாயகர் காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)
”ஓம் வக்ர துண்டாய வித்மஹே
ஏகதந்தாய தீமஹி
தன்னோ கணேச பிரசோதயாத்”
(ஒற்றை தந்தம் உடையாய் போற்றி துதிக்கை பெற்றாய்
பெரியோய், வற்றாக் கருணை கணேசா போற்றி)
ஸ்ரீ கணபதி காயத்ரீ
(செயல்களில் வெற்றி பெற)
”ஓம் ஏக தந்தாய வித்மஹே
லம்போதராய தீமஹி
தன்னோ தந்திப் பிரசோதயாத்”
(ஒற்றை தந்தம் உடையவனே, உலகை உதரத்தில்
கொண்டவனே, பார்வதியின் பாலகனே உன் பாத மலர் போற்றி.)
(தடைகள் நீங்க)
”ஓம் மூஷிக வாகனாய வித்மஹே
மேதஹ ஹஸ்தாய தீமஹி
தன்னோ விக்ன பிரசோதயாத்”
(மூஞ்சூறு வாகனனே, மோதகப் பிரியனே,
விக்னங்களைப் போக்கிடும் விநாயகனே போற்றி)
ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ
(முயற்சிகளில் வெற்றி பெற)
”ஓம் தச ஹஸ்தாய வித்மஹே
வல்லபை நாதாய தீமஹி
தன்னோ தந்தி பிரசோதயாத்”
(பத்து கரம் உடையாய், வரமருள் வல்லபை நாயகா,
சிரம் தாழ்த்தி பணிந்தேன், என் சிரமம் தீர்ப்பாய் கணபதியே.)மகாகாயத்திரி மந்திரம்!
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
மஹாகணபதி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
மஹா கணபதி முல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
இந்த மஹா கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை ஓதினால் எல்லா நன்மைகளும் கிட்டும்.
விநாயகர் ஸ்லோகம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
விநாயகர் ஸ்லோகம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா
வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:
சக்தி விநாயக மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:
ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா
செய்யும் காரியங்களில் தடைகள் விலக
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;
ஸ்ரீமஹா கணேச த்யானம்
கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே
கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்
ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)
ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா
கணபதி உபநிஷத் மந்திரம்
நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:
கணேசர் மாலா மந்திரம்
ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே
ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே
ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
கணபதயே ஹும் பட் ஸ்வாஹா
போக கணபதி (ஸகலபோகப்ரதம்)
அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ
அஸ்யஸ்ரீ போக கணபதிமஹா மந்த்ரஸ்ய கணக ரிஷ: காயத்ரீ சந்த: போக கணேசோ தேவதோ
கராங்கந்யாஸ:
ஓம்
ஹ்ரீம்
கம்
வசமானாய
ஸ்வாஹா இதி கராங்கந்யாஸ :
ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் கம் வசமானய ஸ்வாஹா
தியானம்
பந்தூகாபம் த்ரிணேத்ரம் சசிதர மகுடம் போகலோலம் கணேசம் நாகாஸ்யம் தாரயந்தம் குணஸ்ருணி வரதாநிக்ஷúதண்டம் கராக்ரை: கண்டாஸம் ஸ்ப்ருஷ்ட யோஷா மதன க்ரஹ்மமும் ச்யாமலாங்க்யாதயாபி
ச்லிஷ்டம் லிங்க ஸ்ப்ருசாதம் வித்ருத கமலயா பாவயேத் தேவ வந்த்யம்:
லமித்யாதி பூஜா
மந்த்ரா :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வசமானயஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸ : திக்விமோக :
தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்பணம்
கணேசாங்க நிவாஸிநீ ஸித்த லக்ஷ்மீ மந்த்ர :
அஸ்யஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ மஹாமந்த்ரஸ்ய கணகரிஷி : நிச்ருத் காயத்ரீ சந்: ஸ்ரீ கணேசாங்க நிவாஸிநீ மஹா லக்ஷ்மீர்தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ ஸித்த லக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
ஓம் ச்ராம்
ச்ரீம் ச்ரீம்
ஹ்ரீம் ச்ரூம் இதி கராங்கந்யாஸ :
க்லீம் ச்ரைம்
க்லௌம் ச்ரௌம்
கம் ச்ர:
தியானம்
முக்நாபாம்திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர்மேகலாத்யை: நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம் கர்பூராமோத வக்த்ராம் அபரிமித க்ருபா பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீ லக்ஷ்மீம் பத்மஹஸ்தாம் ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி
லமித்யாதி பூஜா
மந்த்ர:
ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா ஹருதயாதிந்யாஸ: திக்யிமோக: தியானம் லமித்யாதி பூஜா
ஸமர்ப்பணம்.
(மாலா மந்த்ர:)
ஓம் நமோ பகவதே சூரமத்மாநாச காரணாய ஸர்வசக்தி தராய ஸர்ய யக்ஞோபதவீதனாய மஹா ப்ரசண்ட க்ரோதாய ப்ருஹத் குக்ஷிதராய அஸுர கோடி ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாய சாகினீ ராகினீ லாகினீ ஹுகினீ டாகினீ ஸாகினீ கூச்மாண்ட பூத வேதாள பைசாச ப்ரும்மராக்ஷஸ துஷ்டக்ரஹான் நாசய நாசய பாரத லிகித லேகினீகராய அபஸ்மார க்ரஹம் நிவாரய நிவாரய மர்தய மர்தய குஹாக்ரஜாய கஜவதனாய கஜாஸுரஸம்ஹரணாய கர்ஜித பூத்காராய ஸகல பூதப்ரேத பிசாச பிரும்ராக்ஷஸான் சூலேன ஆக்ருந்தய ஆக்ருந்தய சேதய சேதய மாரய மாரய மஹா கணபதயே உமா குமாராய ஹும் பட் பந்த பந்த டம் க்லாம் க்லௌம் கம் கணபதயே நம:
ப்ரயோக கணபதி
(மாலா மந்த்ர)
ஆம் த்ரீம் க்ரௌம் கம் ஓம் நமோ பகவதே மஹா கணபதயே ஸ்மணரமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யா ப்ரகாசகாய ஸர்வ காம ப்ரதாய பவ பந்த விமோசனாய ஹ்ரீம் ஸர்வபூதபந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய க்லீம் ஜகத்ராய வசீகரணாய ஸெள: ஸர்வமன÷க்ஷõலபணாய ஸ்ரீம் மஹாஸம்பத் ப்ரதாய க்லௌம் பூமண்டலாதிபத்ய ப்ரதாய மஹாயக்ஞாத்மனே கௌரீந்தனாய மஷா யோகினே சிவப்ரியாய ஸர்வாநந்த வர்த்தனாய ஸர்வவித்யா ப்ரகாசனப்ரதாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹனாய ஓம் மோக்ஷ ப்ரதாய பட் வசீகுரு வசீகுரு வெளஷட் ஆகர்ஷணாய ஹும் வித்வேஷணாய வித்வேஷய பட் உச்சாடய உச்சாடய ட: ட: ஸ்தம்பய ஸ்தம்பய கேம் கேம் மாரய மாரய சோஷய சோஷய பர மந்த்ர யந்த்ர தந்த்ராணிசேதய சேதய துஷ்டக்ரஹான் நிவாரய நிவாரய துக்கம்ஹர ஹர வ்யாதிம் நாசய நாசய நம: ஸம்பன்னாய ஸம்பன்னாய ஸ்வாஹா ஸர்வபல்லவஸ்ரூபாய மஹாவித்யாய கம் கணபதயே ஸ்வாஹா :
(தியானம்)
பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ
ஸ்வதந்தசாலீ க்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மான் தருணோ கணேச:
மந்த்ர :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் நமோ பகவதே நித்ய
யௌவனாய புவதிஜன ஸமாச்லிஷ்டாய கணபதயே நம:
ஆபத்ஸஹாய கணபதி (ஆபத் நிவர்த்தி)
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸுக ஸம்பதாம்
க்ஷிப்ர ப்ரஸாதனம் தேவம் பூயோ பூயோ நமாம்யஹம்:
கடன் நிவர்த்தி அடைய
“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”
என்று தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.
“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”
ஏகாக்ஷர கணபதி:
(கணபதி அருள் கிடைக்க)
மூலமந்திரம் :
ஓம் கம் கணபதயே நம:
மகாகணபதி :
(பரிபூரண சித்தி)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
மோகன கணபதி :
(எப்போதும் பாதுகாப்பு)
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
ருணஹர கணபதி :
(கடன் தொல்லை நீங்க)
ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்
குரு கணபதி :
(குருவருள் உண்டாக)
ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:
ஹேரம்ப கணபதி
அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா
ஊர்த்வ கணபதி
கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண
தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந
மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
புஷ்டி கணபதி :
ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா
ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா
க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)
ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:
குக்ஷி கணபதி :
(நோய் நீங்க)
ஓம் ஹும் க்லௌம் டட ராஜ
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா
ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா
ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)
ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே
வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா
ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)
ஓம் கூம் நம:
விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)
ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா
அர்க்க கணபதி :
(நவக்கிரக சாந்தி)
ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
விரிவிரி கணபதி :
(விசால புத்தி)
ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா
வீர கணபதி :
(தைரியம் வர)
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்
ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)
ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா
விக்னராஜ கணபதி
ராஜ கணபதி
ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா
துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:
யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
தூர்வா கணபதி :
(தாப நீக்கம்)
ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்
அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)
ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்
வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
(குமார சம்ஹிதையில் காண்பது)
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
நிருத்த கணபதி : (கலை வளர)
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
புத்தி கணபதி : (கல்விப் பேறு)
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)
ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
புத்தி கணபதி : (கல்விப் பேறு)
ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)
ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)
ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா
This shloka from Srimad Narayaneeyam (Dasakam 8, Sloka 13) is a very powerful shloka that has been advised by HH Sri Sri Sri Kanchi Maha Periyava for curing cancer. One who recites this sloka 108 times continuously for 45 days gets completely cured from cancer
Click here for Asmin Paraathman meaning as mp3
अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥
Asmin Paraathman Nanu Paadmakalpe
Thvamithamutthaapitha Padmayonihi I
Anantha Bhoomaa Mama Roga Raashim,
Nirundhi Vaathaalaya Vaasa Vishno. II
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
"பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்"
விஷ்ணோà விஷ்ணு பகவானே ..என் குருவாயூரப்பா
பராத்மன் நநு à பரமாத்மாவே
அஸ்மின் பாத்மகல்பே à பாத்மகல்பத்துல
முத்தாபித à எழுப்பப்பட்ட
பத்மயோனி àப்ரஹ்மா (பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனைத் தோற்றுவித்தவனே)
அனந்த பூமா à அனந்த மா எங்கும் நிறைந்த பரப்ரஹ்ம ஸ்வரூபமே
மம ரோகராசிம் à என்னுடைய வியாதிகளை
நிருந்த்தி à தடுப்பாயாக
வாதாலய வாஸ விஷ்ணோ à வாயு புரத்தில் (குருவாயூரில்) வாசம் செய்யும் விஷ்ணு பகவானே
"பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்"
விஷ்ணோà விஷ்ணு பகவானே ..என் குருவாயூரப்பா
பராத்மன் நநு à பரமாத்மாவே
அஸ்மின் பாத்மகல்பே à பாத்மகல்பத்துல
முத்தாபித à எழுப்பப்பட்ட
பத்மயோனி àப்ரஹ்மா (பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனைத் தோற்றுவித்தவனே)
அனந்த பூமா à அனந்த மா எங்கும் நிறைந்த பரப்ரஹ்ம ஸ்வரூபமே
மம ரோகராசிம் à என்னுடைய வியாதிகளை
நிருந்த்தி à தடுப்பாயாக
வாதாலய வாஸ விஷ்ணோ à வாயு புரத்தில் (குருவாயூரில்) வாசம் செய்யும் விஷ்ணு பகவானே
A long-time devotee of Paramacharya, Sharmaji is one of the best Sanskrit pundits who also learnt Veda Shastras through the Patashala curriculum. At a young age, he studied in Kumbakonam Govinda Dikshitar Raja Veda Patashala where he learnt Sanskrit also. A man of Achara anushtanam and good qualities, he later completed his graduation in the Madras Sanskrit College.
The Mylapore Chennai branch of Bharatiya Vidya Bhavan bears testimony to his abilities. Since its inception, he is successfully holding the charge of its Sanskrit education development wing. During his 27 years of service there, he remained as the cause of Sanskrit education to thousands of students. Many of his students have accepted him as their Kula Guru.
On completion of his Sanskrit college education, he went back to Kumbakonam and studied in the Pazhamaneri Aiyur Aiyer Veda Patashala. Then he took up the teaching job in Sanskrit at Ramakrishna Mission School, Chennai and held the post for 26 years.
Even in those days thirty five years back, people suffered from water scarcity due to paucity of rains. The great, learned man Rajaji was ruling the then Chennai State as its chief minister at that time. He asked people to perform pujas and prayers throughout the state.
Sharmaji says:
It was then that some Asthika well wishers came to me and requested recital of the Virata Parva in Mahabharata. I recited it for over two months continuously. God blessed us with rains during that time on two or three occasions.
Kanchi Kamakoti Periyavargal who visited Chennai at that time, was staying in Sri Sankara Gurukulam, Abiramapuram. We had darshan of him and submitted for completion of the recital for 18th and last week. He gave us the anugraha to complete the last instalment where he was staying and ordered for announcement of the event over microphone to the people.
This custom was followed on the last day too. Paramacharya asked about the tentative time to complete the recital. Since many people participated in the japa. I said we would finish it early. Aisles of bamboos had to be built to regulate the crowd of Paramacharya devotees for his serving teertham to them, which he did at the far end of the Matham.
The recital was over and deeparadhanai was started. When the bell rang, the loud utterance of pundarika from the devotees rented the air. On hearing it, Paramacharya rushed for the deeparadhana darshan, crossing over the bamboo aisles. Only later we came to know that he had asked his assistants to remind him when deeparadhanai started. I carried the kumbha japa teertham, along with its garlands and flowers to submit before Paramacharya. He asked for a wooden stool to keep the kumbham on, since it was the maha japa teertham.
I submitted to his lotus feet a large plate that had on it betal leaves, betal nuts, bananas, coconut, a garland of flowers and eighteen one rupee coins.
Paramacharya asked me, "Did you perform the seventeen Sahasranama japams already done in this same manner?" I said that it was so. When he repeated the words, I was moved to tears and replied, "Yes, to the extent of our Shakti."
He ordered the people who participated in the japam to have their meal there. He was very happy. Paramacharya's dialogue with me was held in Sanskrit. Finally he graced us with the words, "Ma
In the evening I went to Gurukulam to get Sri Lakshmi Narayana's framed portrait. It was time for Paramacharya to visit the Sanskrit College camp. He used to start from Abhiramapuram and walk through the Nageswararao Park Street and then via Karpagambal Street. With the portrait in my hand, I joined the crowd of devotees and walked slowly in the front. When we had just turned to enter Karpagambal street, a man hurried towards me and said, "Acharyal is going through your home only", and moved away. I was shocked and surprised. Thinking how it was not known to me walking in this crowd, I rushed to my house.
I arranged for immediate sprinkling of water and drawing of a kolam in front of my house. A festoon of mango leaves was displayed at the entrance. I also arranged for the portrait to be placed on a chair in the front entrance and garlanded, with a standing brass lamp lighted before it. Poorna kumbham and camphor arati were also made ready. Every arrangement was made in a hurry, but without any omissions. Learning about Paramacharya's passing through the street, people started gath
When so many people were yearning for his lotus feet to grace their homes, I was moved to tears of joy at the sudden bhagyam that came my way.
His people would have definitely requested Paramacharya to avoid the present route he took, since that part of the area was littered with black flags and graffiti of atheist slogans. He perhaps thought to sanctify those places with his holy feet. Once when he was advised against going through a slum area to reach the United India Colony in T. Nagar, he said, "Such worse places? Then it is only proper that we go by that way."