ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 8. ராகஸ்வரூப பாசாட்யா பதிவு14

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

8. ராகஸ்வரூப பாசாட்யா

பதிவு 14


நான்கு கரங்கள் உடையவள் என்று பார்த்தோம் ... ஓவ்வொரு கரத்திலும் என்னென்ன வைத்திருக்கிறாள் என்று இன்று பார்ப்போம்

முதலில் பட்டர் எப்படி வர்ணிக்கிறார் என்று பார்ப்போம் X = Y = Z என்பதால் அதாவது 

AA = LS = SL

AA அபிராமி அந்தாதி 

LS  லலிதா சஹஸ்ரநாமம் 

SL சௌந்தர்ய லஹரீ 

கையில் அணையும் திரிபுர சுந்தரி 

1. பனி மலர் பூங்கனை

2. கரும்பு வில் 

4. மென் பாஸாங்குசமும் 

5. அங்குசமும் 

பண் களிக்கும் குரல் , வீணை , கரங்கள் , பயோதரமும்

மண் களிக்கும் பச்சை  வண்ணமும் மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்மெருமாட்டி தன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் , அருமறைகள் பழகி சிவந்த பாதங்கள கொண்டவளாய் 

மஹாராணியாய் கம்பீரமாய் காட்சி தருகிறாள் .. என்ன பேறு பெற்றோம் இவள் நம்முன் தோன்றவே 💐💐💐💐🙌🙌🙌🙌🌷🌷🌷🌷



*रागस्वरूपपाशाढ्या - ராகஸ்வரூப பாசாட்யா* - 

பாசம் என்றால் கயிறு. 

கயிறு என்ன செய்யும்? பிணைக்கும். இணைக்கும், இறுக்கி அணைக்கும். 

நம்மை ஒருவர் விடாமல் உன்னிடம்  எனக்கு  பாசம் உண்டு, அன்பு உண்டு, அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த ' *இடது* '' கையில் ஒரு ''பாசம்''  எனும் கயிறு  வைத்திருப்பவள் .

ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள்  

ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். 

அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்பது புரிதல். 

மற்றொரு பார்வையில், கருணையின் காரணமாக, அன்னையானவள், 

ஆசைகளின் வேரை அறுத்து ‘வீடு-பேறு’ என்னும் முக்திக்கு வழி செய்பவள் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது

                 👣👣💐💐🌷🌷👍👍🙌🙌



நாம் இந்த உலகத்திற்கு மீண்டும் மீண்டும் வருவதற்கு ஒரே காரணம் நம் வினைப்பயன் .. முன்னே செய்தது இப்பொழுது செய்து கொண்டிருப்பது 

அது முழுவதும் தீரும் வரை பிறவி மரணம் இரண்டும் நம் எல்லோருக்கும் வாய்த்துக்கொண்டே தான்  இருக்கும் . 

அம்பாளை சரண் அடைந்தால் இந்த இரண்டு நிகழ்ச்சி களும் நம் வாழ்க்கையில் நடை பெறாது ... 

பிறவிக்கு வித்திடுபவன் காமன் ... ஆசை .... காமம் 

இறப்பிற்கு முடிவு கட்டுபவன் காலன் .எமன் .

இவர்கள் இரண்டு பேருமே அம்பாளின் உபாசகர்கள் .. 

தங்கள் ஆயுதங்களை அன்னையிடம் சமர்பித்தவர்கள் .. 

அன்னையின் இடது பாதம் பதிந்தது காலன் அவன்  நெஞ்சிலே 

அவள் கடைக்கண் பார்வை உயிர் மீண்டும் பெற்றுத்தந்தது காமனுக்கு .

பட்டர் அதனால் தான் இப்படி பாடுகிறார் .. 

தம் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார்  இந்த வையகத்தே  .....

நினைத்து பாருங்கள் ... பிறவியே இல்லை என்றால் ஏது மரணம் ? 

பிறவிகள் தான் வினை செய்யத் தூண்டுகிறது .. 

புதிய புதிய வினைகளை,  பாவங்களை செய்து கொண்டே இருக்கிறோம் 

மத்தில் மாட்டிக்கொண்ட தயிர் போல் நம் ஆவி பிறவி எனும் மத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறது ... 

அம்மா உன் அருள் இருந்தால் பின்னும் எய்துமோ குடம்பும், கொழுந்தும் குருதியும் தோயும் இந்த குரம்பையிலே .... 

ஒரு கரத்தில் மலர்கனை காமனின் ஆயுதம் அதை வைத்திருக்கிறாள் 

இன்னோரு கரத்தில் பாசம் 

இன்னொரு கரத்தில் அங்குசம் 

இன்னொரு கரத்தில் என்னை பனிந்தவர்களின் வாழ்க்கை இதோ இந்த கரும்பு வில்லை போல் இனிக்கும் என்கிறாள் 🌷🌷🌷💐💐💐🙌🙌🙏🙏


*ராக ஸ்வரூப பாஷாட்ய*

ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள்  

ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்று பார்த்தோம் ... 

மனதில் விருப்பு வெறுப்பு இவை இரண்டுமே மீண்டும் மீண்டும் பாவங்கள் செய்ய த் தூண்டுகிறது ... 

மனதில் இருக்கும் விருப்பு.....

இந்த உலகத்தை வெல்லவேண்டும் எல்லோரும் நமக்கு அடி பணிய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது 

விளைவு பேரசாசை ... பொறாமை , முன் கோபம் , போதும் என்ற மனம்  இல்லாமை ....நம்மை பல பாவங்களை செய்யத் தூண்டுகிறது 

வினை தீர மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறோம் 



வெறுப்பு ... இது துவேஷம் ...

இன்னொருவர் நம்மில் மேலையாக இருந்தால் நம்மால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை .

இந்த விருப்பு, வெறுப்பு அம்பாளை வணங்குவோர்களுக்கு இருப்பதில்லை 

தன் கரங்களில் உள்ள பாசம் , அங்குசம் கொண்டு நம் மனதை அவளுக்கு அடிமை செய்கிறாள் .

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் தன் அருட்புனலால் துடைக்கிறாள் ... 

நமக்கு கொஞ்சமும் வலி தெரியாமல் நம் பந்த பாசங்களை அரிக்கிறாள் .

நான் , என் மனைவி , என் கணவர் , என் குடும்பம் எனும் சங்கலியை உடைத்து திரோதானத்தை நீக்கி நமக்கு நம் மனதில் ஒளிந்திருக்கும் சிவ ஜோதியை காண்பிக்கிறாள் .

அதனால் தான் பட்டர் வெண்ணெயாய் உருகி பாடுகிறார் .. அம்மே என்ன பேறு பெற்றேன் .. அழியா குலக்குன்றே , அருட்கடலே , இமாவான் அளித்த கோமளமே என்று 🌷🌷🌷


பாசம் ஒரு கையில் புரிந்து விட்டது ஆனால் அங்குசம் எதற்கு அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ... நாமெல்லாம் என்ன மதம் பிடித்த யானைகளா ?? 

ஆமாம் மதம் பிடித்த யானைகள் தான் ... 

பல மதங்கள் உண்டு என்று நம்பும் யானைகள் 

பல தெய்வங்கள் உண்டு என்று நம்பும் மதம் பிடித்த யானைகள் 

மனதை அடக்க முடியாமல் அதற்கு மதம் பிடிக்க வைத்து திண்டாடுகிறோம் ... 

அவள் நம் மனம் எனும் யானையை தன் அங்குசத்தால் கட்டுப்படுத்தி அதை தன் பக்கம் திருப்புகிறாள் .. 

எவ்வளவு உயர்ந்த அன்பு காரூண்யம் ... 

இப்படியும் ஒரு தாய் நமக்கு கிடைப்பாளா ? 💐💐💐💐



 Raaga denotes desire or wish and Paashaa is a type of rope. Devi pulls all the desires of Her devotees . The arm is Devi's left upper arm              

  💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌


Comments

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நம் படிப்பெல்லாம் வெள்ளைக்கார முறையில் உள்ள படிப்பு. பேச்சு, டிரஸ், நடவடிக்கை எல்லாமே வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டுமென்பதுதான் நம் ஆசை. சுதந்திரம் வந்த பிறகும் இப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறோம். முன்னைவிட அதிகமாக வெள்ளைக்கார நாகரிகத்தையே நம் வாழ்முறையாக்கிக் கொண்டிருக்கிறோம். ஸ்வதேசியம், பாரத நாகரிகம், நம்முடைய தனிப்பண்பாடு என்று பேசுவதில் மட்டும் குறைவில்லை. உள்ளே பரதேசியாக இருந்துகொண்டு வெளியில் சுதேசிப் பேச்சுப் பேசி என்ன பிரயோஜனம்? உள்ளும் புறமும் சுதேசியமாக இருப்பதென்றால், நம் தேசத்துக்கு முதுகெலும்பாக அநாதிகாலம் தொட்டு இருந்து வருகிற மதவிஷயங்களை பால்யத்திலேயே சொல்லிக் கொடுத்தால்தான் அது ஸாத்யமாகும். ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் [மதச்சார்பற்ற ராஜாங்கத்தில்] இதற்கு வழி பண்ணித் தரமுடியவில்லை! அதனால் பழைய வெள்ளைக்காரப் படிப்பே தொடர்ந்து வந்திருக்கிறது. அதில் சொல்லிக் கொடுப்பதெல்லாம் நம்முடைய சாஸ்திரங்கள் ‘ஸூப்பர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்பதுதான்! இதனால், “நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகம் என்ன? ஹிந்துக்கள் என்ற பெயருள்ள ஸகலருக்கும் பொதுவாக என்ன இருக்கிறது?” என்று கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

விஷயம் தெரியாதவர்கள் மட்டந் தட்டினாலும், இதர தேசங்களிலுள்ள விஷயம் தெரிந்தவர்களும் ஆத்ம ஸாதகர்களும் நமது ஆத்ம வித்யையை (லெளகிகம் என்று தோன்றுகிற வித்யைகள்கூட நம் தேசத்தில் ஆத்மாபிவிருத்திக்கே ஸாதனமாக இருப்பதால் நம்முடைய அரசியல் சாஸ்திரம், எகனாமிக்ஸ், நாட்டிய சாஸ்திரம் உள்பட எல்லாம் ஆத்மவித்யை தான்) பாராட்டுகிறார்கள். தேடித் தேடி எடுத்துக் கொண்டு தர்ஜுமா (ட்ரான்ஸ்லேட்) பண்ணி வைத்துக் கொள்கிறார்கள். எனவே லோகத்தில் நமக்கு ஒரு கெளரவம் வேண்டுமானால், அது எதனால் நமக்குத் தன்னால் பிறரது மரியாதை கிடைக்கிறதோ அந்த சாஸ்திரங்களில் நம் அறிவை விருத்தி பண்ணிக் கொள்வதால்தான் ஏற்படும். ஸயன்ஸிலும் டெக்னாலஜியிலும் மற்றவர்களுக்கு மேல் நாம் பண்ணிக் கெளரவம் பெறமுடியாது. அப்படியே இரண்டொருத்தர் நம்மில் நோபல் பிரைஸ் வாங்கினாலும், இதனால் நாம் பூரிக்கலாமே தவிர லோகம் பூரிக்காது. “ஸயன்ஸும் டெக்னாலஜியும் நிறைவு தரவில்லை என்று நாம் ஹிந்துக்களிடம் போனால், அவர்கள் ஃபிலாஸஃபியை விட்டு விட்டு இதில் வந்து விழுந்திருக்கிறார்களே!” என்றுதான் நினைக்கிறார்கள். இந்தியாவில்தான், மற்ற அத்தனை தேசங்களின் மஹான்களைக் கூட்டினாலும், அதைவிட ஜாஸ்தியான மஹான்கள் தோன்றி ஆத்மானந்தத்தை அடைந்திருக்கிறாரகள் என்பதுதான் நம் பெருமை. அதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்துப் போயிருக்கிற சாஸ்திரங்களை நாம் தெரிந்து கொள்ளாமலிருப்பது ரொம்பக் குறைவான காரியம்.

நமக்கு ஆதாரமான மதப் புஸ்தகத்தின் பேரே தெரியவில்லை. “தெரியாததால் என்ன மோசம்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுகூடக் கேட்கிறோம்.

ravi said…
பாரத நாகரிகம் என்று லோகம் பூராவும் கொண்டாடுகிற பெரிய ஸம்பிரதாயத்தின் வாரிசுகளாக வந்திருக்கிற நாம் இப்படி இருக்கலாமா? “நம் பண்பாடு என்னவானால் என்ன? பணம் தான் பெரிசு” என்று கண்டம் கண்டமாகப் பறந்து கொண்டிருக்கலாமா? இப்படி மற்ற தேசங்களுக்குப் போனவர்கள் பல பேர் என்னிடம் வருகிறார்கள். “நாங்கள் போயிருக்கிற தேசங்களில் உள்ளவர்கள் எங்களிடம் நம் மதத்தைப் பற்றி கேட்கிறார்கள். வேதத்தைப் பற்றி, உபநிஷத்தைப் பற்றி, கீதையைப் பற்றி, யோகத்தைப் பற்றி, கோயில்களைப் பற்றி, புராணங்களைப் பற்றி, இன்னம் இப்படி நம் மதத்திலுள்ள அநேக தத்வங்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த அளவுகூட நம் மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. ரொம்பவும் அவமானமாக இருக்கிறது. அதனால் நீங்களாவது சுருக்கமாக நம் மத ஸித்தாந்தங்களை, தத்வங்களைப் புஸ்தகமாகப் போட்டுக் கொடுங்களேன்!” என்று கேட்டுக் கொள்கிறார்கள். அதாவது விதேசியமாக இருப்பதுதான் நமக்குப் பெருமை என்று நாம் நினைத்தாலும், அந்த விதேசிகள் நாம் இப்படியிருப்பதைப் பார்த்து மட்டமாகத் தான் நினைக்கிறார்கள். லோகத்துக்கெல்லாம் பழமையான ஒரு நாகரிகத்தவர்களுக்கு அதனிடம் பற்று போய்விட்டதே என்ற நம்மைப்பற்றிக் குறைவாகத்தான் மற்றவர்கள் நினைக்கிறார்கள்.

ravi said…
நாம் எதையுமே படிக்காமல், எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. ஏதோ அறிவு போதாத ஜனங்கள் என்று வைத்து விடுவார்கள். ஆனால் இப்போது நாம் படிப்பதும், பேசுவதும், எழுதுவதும் கொஞ்சநஞ்சமல்ல. அத்தனையும் ஸயன்ஸ், டெக்னாலஜி, அரசியல், வேறு தினுசான ஆராய்ச்சிகள், ஸினிமா, கண்ட கண்ட நாவல் என்று இப்படித்தான் இருக்கின்றன. அறிவு இல்லாத ஜனங்களாக இல்லாமல், நிறைய புத்தியைச் செலவழித்து நாம் இத்தனை படித்த போதிலும், எழுதிய போதிலும், நம் தேசத்துக்கே விசேஷமாயுள்ள அத்யாத்ம சாஸ்திரங்களைப் புறக்கணிக்கிறோம் என்பதாலேயே நம்மைப் பிற தேசத்தார் மிகவும் குறைவாக நினைக்கிறார்கள்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

சங்கராம்ருதம் - 179


மூக பஞ்சசதி - மஹா பெரியவா.


“காமாட்சி ஸகல கஷ்டத்தையும் நிவர்த்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவகிரகங்களைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவகிரக பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள்படுமாறு, ‘மூக பஞ்சசதி’யில் – வார்த்தை விளையாட்டுப் பண்ணி, ஒரு ச்லோகம் இருக்கிறது.
ravi said…
மூக பஞ்சசதி’ என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாட்சியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவகிரகங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாரவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ச்லோகம்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸௌம்யோ குருரபி கவித்வம் ச கலயந்
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ விஜயதே - 59


சூரியன்: ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத் தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவகிரகங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே? ‘பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர்.
ravi said…
சந்திரன்: அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்திரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர்.

செவ்வாய்: ‘லோஹிதவபு:’ என்று ச்லோகத்தில் இருப்பதற்கு, ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ராணாம் ஸௌம்ய:’ அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு, அது ஸௌம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸௌம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸௌம்ய தேவதை என்கிறோம்.
ravi said…
புதன்: ‘சோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸௌம்யம்.’ நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் ஸௌம்யம் என்கிறோம். சோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸௌம்யன் என்று பேர்.

குரு: அம்பாள் பாதம் ‘குரு ரபி’ – ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும்கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட, அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்ம ஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன். குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர்.
ravi said…
சுக்கிரன்: ‘கவித்வம் சகல யந்’ – கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால், ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ச்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவகிரகங்களில் கவித்வகாரகன் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்ரன். ‘குரு’ என்று வெறுமே சொன்னால், அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்கும். அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால், அது அஸுர குருவான சுக்ராச்சாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால், அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது.
ravi said…
சனி: ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு ஒரு பேர். சனி, ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் கிரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற கிரகம் எதற்கும் இல்லாத ‘ஈச்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை.‘சனை:’ – மெதுவாக, ‘சர’-ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.

ராகு: ‘பஜதாம் தம: கேது:’ – அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம் தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர்.
ravi said…
கேது: கேது என்பது ஒன்பதாவது கிரகமென்று எல்லோருக்கும் தெரியும். ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு கிரகங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது.” (நன்றி தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

யார் இந்த மூகர்…?

கவி காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர்.
ravi said…
கவி காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து "நவரத்தினங்கள்" என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர்.

ஒரு சமயம் போஜராஜன் சபையில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில், அன்னை பராசக்தியானவள் தண்டியையும், பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் மிகுந்த கோபத்துடன் அவசரமாக 'அப்படியென்றால் நான் யாரடி?' என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார்
ravi said…
அன்னையும் நிதானமாக 'நீயே நான் தான்' என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சாபமிடுகிறாள். காளிதாஸர் தாம் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி, ”நீ ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் பெருவாய்” என்று அருளாசி வழங்கி வாக்களிக்கிறாள் அன்னை.
.
காலங்கள் உருண்டோடின…. சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சி க்ஷேத்திரத்தில் தமது மறுபிறவியில், ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாட்சி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார்… பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டு அன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில் செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து 'பே,பே' என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு உத்திரவிடுகிறார் ஸ்ரீவித்யா உபாஸகர்.
ravi said…
சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா" என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்த தாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களை புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது.

இவர் ஸ்ரீகாமாட்சி மீது பாடிய 500 ஸ்லோகங்களே ”மூக பஞ்சசதி” என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக் கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது.


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
ravi said…
*மயில் விருத்தம்* 9 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
யுக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம்
உதித்தது என்று அயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொன் குவடு உறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு
விசும்பில் பறக்க விரிநீர்

வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்ட அவுணர் நெஞ்சம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம்
முகில் உலவு நீலகிரி வாழ்

முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட
மூரிக் கலாப மயிலே.
ravi said…
நக கோடி .. நரகேசரி

இரணியனை மட்டுமல்லாமல் வேறு பல அசுரர்களையும் நரசிங்க அவதாரம்
எடுத்து மஹாவிஷ்ணுவானவர் மார்பைப் பிளந்து சம்ஹாரம் செய்தார் என்பது
பாரதத்தில் வரும் செய்தியாகும்.

முக கோடி நதிகரன்

கங்கை ஆயிரம் முகங்களைக் கொண்டவள் என்பதை

.. ஆயிர முகத்து நதி பாலனும் ..

... .

*நீலகிரி*

மயில் விருத்தத்தில் வரும் முதல் பாடலான 'சந்தான புஷ்ப ..' எனத்
தொடங்கும் பாடலைத் தவிர மற்ற பத்து பாடல்களிலும் திருத்தணி பற்றிய
குறிப்பு வருவதால் இந்த விருத்தம் பூராவும் திருத்தணியில் பாடப்பட்டது
எனக் கொள்ளலாம்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 255*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 32

*பொருளுரை*

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
ravi said…
ஏ காமாக்ஷி

புராமாராராதி: புரமஜயத³ம்ப³ஸ்தவஶதை:

ப்ரஸந்நாயாம்ஸத்யாம்த்வயி துஹிநஶைலேந்த்³ரதநயே।

அதஸ்தே காமாக்ஷி ஸ்பு²ரதுதரஸா காலஸமயே

ஸமாயாதே மாதர்மமமநஸி பாதா³ப்³ஜயுக³ளம்॥ 101॥

ன்னு ஒரு ஸ்லோகம்.

‘ *மாராராதி* :’ – மதனனை ஜெயிச்ச பரமேஸ்வரன்! ‘புரா’ – முன்னொரு காலத்தில் உன்னை 100 ஸ்லோகத்துனால சந்தோஷப் படுத்தினார். ‘

*ஸ்தவஶதை* : *ப்ரஸந்நாயாம் ஸத்யாம் த்வயி’* –

நீ ப்ரஸன்னமாயிருக்கும் அந்த வேளையில், 100 ஸ்லோகம் சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தின அந்த அநுக்கிரஹத்தால ‘ *புரமஜயது* ’ – முப்புரத்தை ஜெயிச்சார்.🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 255* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

*69. ச்ரேஷ்டாய நமஹ (Sreshtaaya namaha)*

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : *ச்’ரேஷ்ட்ட* : ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
நாரதர்: அவற்றைவிட?

சனத்குமாரர்: அந்த ஒளிகளை உடைய ஆகாயம்.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்: மனிதனின் நினைவாற்றல்.

நாரதர்: அதைவிட?

சனத்குமாரர்:

இவ்விஷயங்களைக் கேட்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் இவை அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தது.

நாரதர்: ஆர்வத்தைவிட உயர்ந்தது எது?

சனத்குமாரர்:

ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவை அறிந்தவன் அனைத்து வாதங்களிலும் வெல்வான்.

நாரதர்: மிக்க மகிழ்ச்சி. இனி அந்த ஜீவாத்மாவை அறிய அடியேன் முயற்சி செய்யப் போகிறேன். நான் சென்று வருகிறேன்.🪷🪷🪷
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 32*👌
ravi said…
नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
*ந வஸு நிசயே’ –*

நிறைய பணத்தை சேர்க்கறதுலயும் ஆசை இல்லை. ‘ *நைவ காமோபபோகே’*

காம போகங்கள் அனுபவிக்கணும் அப்படீங்கறதுல ‘ *நைவ ஆஸ்தா;* எனக்கு ஆசையே இல்லேங்கறார்.

அதை ஒரு stress பண்ணி ‘எனக்கு அதுல ஆசையே’ இல்லேங்கறார்.

எவ்ளோ பெரிய பாக்கியம், எவ்வளவு உத்தம பக்தர். ‘ *யத் யத் பவ்யம் பவது*

பகவான் பூர்வ கர்மானு ரூபம்’ என்னுடைய பூர்வ வினைப்படி தர்மார்த்தகாமங்கள் எல்லாம் எது எது வரணுமோ அது அது அந்த அந்த நேரத்துல வரட்டும்ங்கிறார்🪔🪔🪔
ravi said…
வேதங்களில் மிக உன்னதமான இலக்கியம் எது? ஏன்? / Which of the Vedas is the most noble literature? Why?
The Upanishads are the best known and most often read of the Vedas because their discourse is presented in dialogue/narrative form and they were the first to be translated into other languages. The four Vedas, conversely, are considered the literal sounds of the Divine which, when recited or sung, recreate the primal vibrations of the universe. Accordingly, they are actually impossible to translate and what one reads in a translation should be understood as a paraphrase at best
ravi said…
Feedback
SB 1.7.8-பொருளுரை:

இந்த ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ வியாசதேவரால் தொகுக்கப்பட்ட சீரம்ம சூத்திரங்களுக்கு அவராலேயே அளிக்கப்பட்ட இயற்கையான ஆதிதிரம் உரையாகும். இந்த பிரம்ம சூத்திரம். அல்லது வேதாத்த ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களுக்கு தன்னுணர்வுப் உரியதாகும். ஸ்ரீமத் பாதையில் பாகவதத்தைக் கேட்பதாலேயே ஒருவர் தன்னுணர்வுப் பாதையில் உடனடியாக ஈடுபாடு கொள்ளும் முறையில் அது தொகுக்கப்பட்டுள்ளது. அது முக்கியமாக தன்னுணர்வுப் பாதையில் முழுமையாக ஈடுபட்டுள்ள பரமஹம்ஸர்களுக்குரியது.
ravi said…
என்றாலும், பௌதிசுவாதிகளாக இருப்பவர்களுடைய இதயங்களுக்குள்ளேயும் புருந்து அது செயற்படக் கூடியதாகும். பௌதிகவாதிகள் புலனின்பத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இத்தகைய மனிதர்களும் கூட, அவர்களுடைய பௌதிக நோய்களுக்குரிய வைத்தியம் பாகவதத்தில் இருப்பதைக் காண்பார்கள். சுகதேவ கோஸ்வாமி அவரது பிறப்பிலிருந்தே ஒரு முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். அவருக்கு அவரது தந்தை ஸ்ரீமத் பாகவதத்தைக் கற்பித்தார். ஸ்ரீமத் என்பதைப் பற்றிய பாகவதம் எப்பொழுது தொகுக்கப்பட்டது.
ravi said…
சில கருத்து வேறுபாடுகள் பௌதிக அறிஞர்களுக்கிடையில் நிலவுகின்றன. ஆயினும், அது பரீட்சித்து மகாராஜனின் மறைவுக்கு முன்பும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகும் தொகுக்கப்பட்டதாகும் என்பது பாகவதத்தின் தலோகங்களிலிருந்து தெளிவாகிறது. பரீட்சித்து மகாராஜன் பாரத வர்ஷத்தின் அரசராக உலகை ஆண்டு வந்தபொழுது, கலி புருஷனைத் தண்டித்தார். வேத நூல்களுக்கும், சோதிட சாஸ்திரத்தின் கணக்குகளுக்கும் ஏற்ப, கலியுகம் துவங்கி இப்பொழுது ஐயாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே ஸ்ரீமத் பாகவதம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதத்திற்கு முன்பேயும், புராணங்கள் மகாபாரதத்திற்கு முன்பேயும் தொகுக்கப்பட்டவையாகும். அதுவே வெவ்வேறு வேத இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட நாளைப் பற்றிய ஒரு கணிப்பாகும். ஸ்ரீமத் பாகவதத்தை விவரமாக விளக்கும் முன்பாக, நாரதரின் உபதேசத்தின்படி அதற்கு ஒரு சுருக்கமான உரை எழுதப்பட்டது. ஸ்ரீமத் பாகவதம் 'நிவ்ருத்தி-மார்க்கம்' எனப்படும்.வழியைப் பின்பற்றும் முறையை விளக்கும் விஞ்ஞானமாகும். 'பிரவ்ருத்தி மார்க்கத்தை' நாரதர் பயனற்றதென ஒதுக்கித் தள்ளினார். இவ்வழிதான் பந்தப்பட்ட ஆத்மாக்கள் அனைவரும் இயல்பாகவே விரும்பும் வழியாகும். மனிதனின் பௌதிக குணப்படுத்துவதே ஸ்ரீமத் பாகவதத்தின் நோக்கமாகும்.
ravi said…
Śrīmad-Bhāgavatam is the natural commentation on the Brahma-sūtras compiled by the same author. This Brahma-sūtra,or Vedānta-sūtra, is meant for those who are already engaged in self-realization. Śrīmad-Bhāgavatam is so made that one becomes at once engaged in the path of self-realization simply by hearing the topics. Although it is especially meant for the paramahaṁsas, or those who are totally engaged in self-realization, it works into the depths of the hearts of those who may be worldly men. Worldly men are all engaged in sense gratification. But even such men will find in this Vedic literature a remedial measure for their material diseases. Śukadeva Gosvāmī was a liberated soul from the very beginning of his birth, and his father taught him Śrīmad-Bhāgavatam. Amongst mundane scholars, there is some diversity of opinion as to the date of compilation of Śrīmad-Bhāgavatam. It is, however, certain from the text of the Bhāgavatamthat it was compiled before the disappearance of King Parīkṣit and after the departure of Lord Kṛṣṇa. When Mahārāja Parīkṣit was ruling the world as the King of Bhārata-varṣa, he chastised the personality of Kali. According to revealed scriptures and astrological calculation, the Age of Kali is in its five thousandth year. Therefore, Śrīmad-Bhāgavatam was compiled not less than five thousand years ago. Mahābhārata was compiled before Śrīmad-Bhāgavatam, and the Purāṇaswere compiled before Mahābhārata. That is an estimation of the date of compilation of the different Vedic literatures. The synopsis of Śrīmad-Bhāgavatam was given before the detailed description under instruction of Nārada. Śrīmad-Bhāgavatam is the science for following the path of nivṛtti-mārga. The path of pravṛtti-mārga was condemned by Nārada. That path is the natural inclination for all conditioned souls. The theme of Śrīmad-Bhāgavatam is the cure of the materialistic disease of the human being, or stopping completely the pangs of material existence.
ravi said…
2.முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவரையும் கவரக்கூடிய தெய்வீக குணங்களை உடையவர் யார்? விளக்குக./ Who possesses transcendental qualities that can attract everyone, including liberated souls ? Explain.
Krsna naturally has His own personal identity, just as each of us does. Personhood is not a limited concept when applied to God, or the Absolute Truth. The Vedas, (scriptures of ancient India) define Krsna as the supreme conscious being among all other conscious beings. He is infinite, we are finite. He is ultimately responsible for the creation, maintenance, and annihilation of everything in the material world.
ravi said…
Feedback
பகவான் விஷ்ணு சக்தி வாய்ந்தவர், மேலும் அவரது செயல்பாடுகள் மிகவும் மகிமை வாய்ந்தவை, அவர் ஆன்மீக உலகத்தை தனது உள் ஆற்றலாலும், ஜட உலகத்தை தனது வெளிப்புற ஆற்றலாலும் படைத்துள்ளார். அவரது அனைத்து வியாபித்த அம்சங்களால் அவர் எல்லா இடங்களிலும் பரம உண்மையாக இருக்கிறார், மேலும் அவரது தனிப்பட்ட அம்சத்தில் அவர் கோலோக விருந்தாவனத்தின் ஆழ்நிலை வாசஸ்தலத்தில் எப்போதும் இருக்கிறார், அங்கு அவர் தனது ஆழ்நிலை பொழுது போக்குகளை அனைத்து மாறுபாடுகளிலும் காட்டுகிறார். அவரது செயல்பாடுகளை யாருடனும் ஒப்பிட முடியாது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தனிப்பட்ட வடிவம் மிகவும் கவர்ச்சிகரமானது, அது அனைத்து ஈர்ப்பு, அனைத்து ஆனந்தம் மற்றும் அனைத்து சுவைகளையும் (ரஸங்கள்) புரிந்துகொள்கிறது. இந்த ஈர்ப்புகள் மிகவும் வலுவானவை, பொருள் இன்பம், மாய சக்திகள் மற்றும் விடுதலைக்காக யாரும் அவற்றை பரிமாறிக்கொள்ள விரும்புவதில்லை. இந்த கூற்றுக்கு ஆதரவாக தர்க்கரீதியான வாதங்கள் தேவையில்லை, ஆனால் ஒருவரின் சொந்த இயல்பிலேயே ஒருவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குணங்களால் ஈர்க்கப்படுகிறார். இறைவனின் குணங்களுக்கும் உலகியல் குணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் பேரின்பம், அறிவு மற்றும் நித்தியம் நிறைந்தவர்கள். இறைவனுக்கு எண்ணிலடங்கா குணங்கள் உள்ளன, ஒருவர் ஒரு குணத்தால் கவரப்படுகிறார், மற்றொருவர் மற்றொரு குணத்தால் ஈர்க்கப்படுகிறார்.
அவரது தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் ஆழ்நிலை பண்புகளால், இறைவன் ஒரு தூய பக்தனின் அனைத்து உளவியல் செயல்பாடுகளையும் ஈர்க்கிறார். பகவான் கிருஷ்ணரின் கவர்ச்சியான சக்தி இதுவாகும். ஈர்ப்பு மிகவும் சக்தி வாய்ந்தது, ஒரு தூய பக்தன் மதத்தின் நான்கு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை ஒருபோதும் விரும்ப மாட்டான். இவை இறைவனின் ஆழ்நிலை பண்புகளின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும்.
ravi said…
Lord Viṣṇu is powerful, and His activities are so glorious that He has created the spiritual world by His internal potency and the material world by His external potency. By His all-pervading features He is everywhere present as the Supreme Truth, and in His personal feature He is always present in His transcendental abode of Goloka Vṛndāvana, where He displays His transcendental pastimes in all variegatedness. His activities cannot be compared to anyone else’s.

The personal form of Lord Śrī Kṛṣṇa is so attractive that it comprehends all attraction, all bliss and all tastes (rasas). These attractions are so strong that no one wants to exchange them for material enjoyment, mystic powers and liberation. There is no need of logical arguments in support of this statement, but out of one’s own nature one becomes attracted by the qualities of Lord Śrī Kṛṣṇa. We must know for certain that the qualities of the Lord have nothing to do with mundane qualities. All of them are full of bliss, knowledge and eternity. There are innumerable qualities of the Lord, and one is attracted by one quality while another is attracted by another.

By His personal features and transcendental attributes, the Lord attracts all psychological activities of a pure devotee. Such is the attractive power of Lord Kṛṣṇa. The attraction is so powerful that a pure devotee never hankers for any one of the four principles of religion. These are the attractive features of the transcendental attributes of the Lord.
ravi said…

5.கலப்படமில்லாத பக்தி என்ற பொருளை குறிக்கும் சொல் எது? Which terminology describe the word 'Unadulterated devotion'?
*
0/1
a.அஹைதுகிம் பக்தி /Ahaidhukim Bhakthi
b.அனன்ய பக்தி / Ananya Bhakti

c.ஷ்ரத்தா / Shraddha
d.ஸாது-சங்கா / Sadhu-sanga
Correct answer
a.அஹைதுகிம் பக்தி /Ahaidhukim Bhakthi
ravi said…
3.ஆத்மராமா - என்பதன் பொருள் என்ன? What is the meaning of ‘Atmarama’?
*
1/1
a.புலன்களைத் திருப்தி செய்தல் / Satisfaction of the senses
b.ஆத்ம திருப்தி அடைபவர்கள் / Those who are self-satisfied

c.புலன்களை கட்டுப்படுத்துதல் / Controlling the senses
d.ஆன்மீகம் சார்ந்தது அல்ல / Not dependent on spirituality
ravi said…

2. பிரம்ம சூத்திரம் என்று அழைக்கப்படுவது எது? /Which is called Brahmma Sutra?
*
0/1
a.பாகவதம்/Bhagavatham
b.பத்ம புராணம்/Padmapuranam
c.பகவத்கீதை/Bhagavatgita

d.கருட புராணம்/Garuda Puranam
Correct answer
a.பாகவதம்/Bhagavatham
ravi said…
*புகழ்*

காசு கொடுத்துத்
தன்னைப் புகழந்துக்
கவிதை எழுதச்
சொல்லவில்லை
மலர்கள்....

பணம் கொடுத்துப்
பாராட்டுக்
கட்டுரை சமைக்கச் சொல்லவில்லை
நதிகள்...

பொன்னள்ளித்
தந்து தனக்குப்
பூபாளம்
பாடச் சொல்ல
வி்ல்லை
குயில்கள்...

வெள்ளிப் பரிசீந்து
தனக்கு
விழா எடுக்கச் சொல்லவில்லை
அருவி...

பெட்டியணிகளீந்து
தனக்குப்
பட்டந்தரச்
சொல்லவில்லை
தென்றல்....

தென்றல் தானாக
அருவித் தலைநீவ..

அருவி நிலம்
படர்ந்து நதியின் நடையாக...

நதியின் துளிவாங்கி
மலரில் தேனாக...

தேனே இழையோடும்
குயிலின் குரலாக...

தானாக வரும் தடம் புகழ்..
மனிதன் தந்து பெறுவதல்ல
கிரீடம்...👑

விஜயகிருஷ்ணன்
9600644446
Gayathri UK said…
So much demand for a message from you . Keep sending messages. Everyone is looking forward to it

You did not believe me when I said so
ravi said…
பகவானுக்கு வந்த பேராபத்து.....!!!

எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீமன் நாராயணன், ஐந்து நிலைகளில் இருப்பதாக பெரியவர்கள் கூறுகிறார்கள். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்று இந்த ஐந்து நிலைகளைச் சொல்வார்கள். இதை சுவாமி நம்மாழ்வார்,
விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல் சேர்ப்பாய்,
மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,
எண்மீது இயன்ற புற அண்டத்தாய்! எனது ஆவி,
உண் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ?
என்று மிக அழகாகப் பாடுகிறார்.
ravi said…
எம்பெருமானுடைய இருப்புக்கும், அவருடைய பிறப்புக்கும் (அதாவது அவதாரத்திற்கும்) அடிப்படையான காரணம், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே. எல்லா ஆபத்துகளிலிருந்தும் தன்னுடைய பக்தர்களைக் காப்பாற்றி அருள் புரிவது ஒன்றே
பகவானுக்கு குறிக்கோள்.

‘‘எம்பெருமான் குடும்பத்துக்கு
நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”:
மிகவும் நுட்பமாக ஆராய்ந்தால், இதற்கான காரணத்தையும் நாம் எளிமையாகச் சொல்லிவிடலாம். பகவான் தன்னுடைய லாபத்திற்காக இதனை முனைப்பாகச் செய்கின்றான். வைணவத் தத்துவத்தில் “சேதன லாபம் ஈஸ்வரனுக்கு” என்று சொல்வார்கள். பகவானை உணர்ந்து கொண்ட ஒரு ஆத்மா, பகவானுக்கு கிடைப்பது அரிது. மண்ணில் கலந்துள்ள தங்கத்துகளை, சலித்துச்சலித்துச் சேர்ப்பது போல, கர்ம வசப்பட்ட ஆன்மாவை, பக்குவப்படுத்தி, தனக்குரியதாக தான் பெறவே, எம்பெருமான் அவதாரம் எடுக்கிறான் என்று சொல்வார்கள். அதனால்தான் பகவானை “ஸ்வாமி” என்று அழைக்கின்றனர். ஸ்வாமி என்றால் ஸ்வத்தை உடையவன். ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வத்தை உடையவன் ஸ்வாமி. ஸ்வம் (சொத்து) என்பது பரிசுத்தமான ஆன்மாக்களைக் குறிக்கும். சொத்தை உடையவன் தானே சொத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
ravi said…
அதனாலதான் ஸ்வத்தை உடைய ஸ்வாமியான பகவான், ஜீவாத் மாக்களை பற்றிக் கவலைப்படுகின்றான். இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்;கூரத்தாழ்வான், தமது புதல்வர்களுக்கு திருமண வயது வந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்தார். ‘‘என்ன, இப்படி பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எதுவும் செய்யப் போவதில்லையா? அதற்கான அறிகுறியே தெரியவில்லையே? கவலைப் படாமல் இருக்கிறீர்களே? ஊரில் பாருங்கள்... பெண்ணுக்கும் பிள்ளைக்கும், படிப்பு, கல்யாணம், உத்தியோகம், வீடு, வசதி என்று ஏற்படுத்தித்தர கவலையோடு அலைகிறார்கள். நீங்கள் என்னடாவென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த ரங்கநாதப் பெருமாளிடம் வந்து சதா உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே?” என்று கேட்ட பொழுது மகாஞானியான கூரத்தாழ்வான் அமைதியாகச் சொன்னாராம்
ravi said…
எம்பெருமான் குடும்பத்துக்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” பதில் எப்படி இருக்கிறது, பாருங்கள்! ‘‘இதென்ன... நம் பொறுப்பில் கட்டிவிட்டு இவர் கவலைப்படாமல் இருக்கிறாரே” என்று அடுத்த நிமிஷம், பகவான் ஸ்ரீரங்கநாதன் கவலைப்பட ஆரம்பித்து விட்டாராம். பலப்பல அவதாரங்கள் எடுக்கிறார் பகவான். புராண இதிகாச நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். பக்தர்களின் விரோதி
களைப் போக்குவதற்காகவே, பலப்பல
அவதாரங்கள் எடுக்கிறார் பகவான்.
வேதத்தை மீட்டெடுக்க அவதாரம். (மச்ச அவதாரம்)
தேவர்கள் பாற்கடலைக் கடைந்து
அமுதம் எடுப்பதற்கு ஒரு அவதாரம்
(கூர்மாவதாரம்)
அதை அசுரர்கள் பக்கம் போகாமல் தடுக்க அவதாரம் (மோகினி அவதாரம்)
இரணியனை அழிக்க ஒரு அவதாரம் (நரசிம்ம அவதாரம்)
இராவணனை அழிக்க அவதாரம்
(ராம அவதாரம்)
இந்திரனுக்கு பட்டம் பதவி தர ஒரு அவதாரம் (வாமன அவதாரம்).
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ravi said…
ஆபத்பாந்தவன்” ‘‘அநாத ரட்சகன்” என்று எம்பெருமானைச் சொல்வார்கள். ஆபத்து நேரத்தில் கைகொடுத்து காப்பாற்றுபவர், அவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?
ஆபத்தும் பேராபத்தும் பக்தர்களுக்கு வரும் துன்பங்களை இரண்டு விதமாகச் சொல்லலாம். ஒன்று ஆபத்து, இன்னொன்று பேராபத்து. ஆபத்தை ஓரளவு சமாளித்து விட முடியும். பேராபத்து...? கண்ணனும், ராமனும் அவதரித்த அடுத்த கணம், கம்சனையும், ராவணனையும், அழித்து விடவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடித்துதான் முடித்தார்கள். எனவே அவர்கள் ஆபத்து.
ravi said…
ஆனால், பேராபத்து வரும்போது, உடனே காரியம் செய்ய வேண்டும் தாமதம் கூடாது. தற்போதுள்ள உலகில் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மருத்துவமனைக்குப் போகிறோம், மருத்துவரைப் பார்க்க ‘‘டோக்கன்” போட்டுக் காத்திருக்கிறோம். பல நேரங்களில், அவரைப் பார்க்க சாயங்காலம் ஆகிவிடும். ஏன் இரவும் ஆகிவிடும். சிலர் அடுத்தநாள் கூட வரச் சொல்வார்கள். மணிக்கணக்காக நாம் காத்திருக்கும் பொழுது, ஒரு ஆம்புலன்ஸ் வரும். அடுத்த வினாடி உள்ளேயிருந்து டாக்டர் ஓடி வருவார்.

நம் துன்பம் ஆபத்து அவ்வளவுதான் காத்திருக்கலாம். பின்னது பேராபத்து, உடனே வைத்தியம் பார்க்க வேண்டும். புராண இதிகாசங்களை அலசி ஆராய்ந்த நம் பெரியவர்கள், பக்தர்களுக்கு வந்த எத்தனையோ ஆபத்துக்களைச் சொல்லி, ஆபத்பாந்தவனான எம் பெருமான் காப்பாற்றிய சரித்திரங்களைச் சொல்லி இருந்தாலும், பக்தர்களுக்கு வந்த பேராபத்து என்று மூன்று விஷயங்களைச் சொல்வார்கள்
ravi said…
அந்த பேராபத்துகள் என்ன? யார் யாருக்கு வந்தது? ஒன்று, கஜேந்திர ஆழ்வானுக்கு வந்த பேராபத்து. இரண்டாவது, திரௌபதிக்கு வந்த பேராபத்து. மூன்றாவது, பிரகலாதனுக்கு வந்த பேராபத்து.

கஜேந்திரனுக்கு வந்த பேராபத்து
திருமங்கையாழ்வாரின் திருவல்லிக்கேணி பாசுரம் இது;
“மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ

ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழிதொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே”
ravi said…
அழகான பொய்கை. அதில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அழகான தாமரை பூக்கள் மலர்ந்து இருக்கின்றன. தினம்தோறும் எம்பெருமானுக்கு புதிய பூக்களைப் பறித்து சமர்ப்பிக்கும் கஜேந்திரன் என்ற பெயருடைய காட்டுயானை, இந்தப் பொய்கையில் மலர்ந்திருக்கும் தாமரை பூக்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்தது. அதனை எம்பெருமானுக்கு பறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணியது. ஆர்வத்தோடு பொய்கையில் இறங்கியது. அடுத்த நொடி அதன் காலை பற்றி முதலை ஒன்று இழுக்கிறது.

யானைக்கு தரையில் சக்தி அதிகம். முதலைக்கு தண்ணீரில் சக்தி அதிகம். உயிர்ப் போராட்டம் அங்கே நடைபெறுகிறது. ‘‘ஆதிமூலமே” என யானை அலறிக்கொண்டே எம்பெருமானைச் சரணடைந்தது. அடுத்தகணம் எம்பெருமான் யானையைக் காக்கும் வேகத்தோடு கருடன் மீது ஆரோகணித்து வந்து தன் ஆழிப்படையைத் தொடுகிறார்.
ravi said…
எம்பெருமானின் ஆணை கிடைத்த மகிழ்ச்சியில் சக்கரத்தாழ்வார் விரைந்து சென்று, முதலையைக் கொன்று, கஜேந்திரனை பேராபத்தில் இருந்து விடுவிக்கிறார்.
அப்படிப்பட்ட எம்பெருமானை, அதாவது பேராபத்திலிருந்து யானையின் துயரை தீர்த்த பெருமானை, ” தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே” என்கிறார். இதில் ஒரு நிமிடம் தாமதித்தாலும் யானையின் கதை முடிந்திருக்கும். இந்த பாசுரத்தில் ஒரு அற்புதச்சுவை ‘‘கான் அமர் வேழம் கையெழுத்து அலர” என்பது முதல் பதம். முதலை காலை கவ்வியது இரண்டாம் பதம். நிகழ்ச்சி மாறி வந்து இருக்கிறதே, என்ன காரணம்? முதலில் யானை அலறியது. பிறகு முதலை அதன் காலைக் கவ்வியது என்றல்லவா இருக்கிறது?
ravi said…
ஒரு உதாரணம்; ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, யாரோ தள்ளி விடுகிறார்கள். குழந்தை அலற ஆரம்பிக்கிறது. முதலில் அலறல் தான் நமது செவிகளில் விழும். அதற்கு பிறகுதான், அதன் காரணமான நிகழ்வு குறித்து கவனிப்போம். முதலில் ஒலி. அப்புறம்தான் ஒளி. அதைத்தான் ஆழ்வார் இப்பாசுரத்தில், முன்பின்னாகச் சொல்கிறார்.
திரௌபதிக்கு வந்த பேராபத்துதிரௌபதிக்கு வந்த பேராபத்து குறித்து திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணி பாசுரத்திலேயே பாடுகிறார்.

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணி இழையைச் சென்று
`எந்தமக்கு உரிமை செய்’ என தரியாது
`எம் பெருமான் அருள்!’ என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப

இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே
என்பது பாசுரம்.
ravi said…
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணி இழையைச் சென்று
`எந்தமக்கு உரிமை செய்’ என தரியாது
`எம் பெருமான் அருள்!’ என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப

இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே
என்பது பாசுரம்.

பாண்டவர்கள் சூது போரில் தோற்று விட்டார்கள். ‘‘கொண்டுவா திரௌபதியை” என்று தம்பி துச்சாதனனை, துரியோதனன் ஏவுகிறான்.அவன் சென்று அவளிடம் தகாதன பேசுகிறான். ‘‘ஆடி விலைப்பட்ட தாதி நீ, எமக்கு அடிமை செய், வா...” என்று அவள் கூந்தலைப் பற்றி இழுத்து, அவைக்கு கொண்டு வந்து, ‘‘தாதிகளுக்கு ஏதடி மேலாடை?” என்று அவள் ஆடையைப் பற்றி இழுக்க, அவள் கதறுகிறாள்.

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன
வெம் புனல் சோர, அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர,
மெய் சோர, வேறு
ஓர் சொல்லும் கூறாமல்,
`கோவிந்தா! கோவிந்தா!’ என்று அரற்றி,
குளிர்ந்து நாவில் ஊறாத
அமிழ்து ஊற, உடல் புளகித்து,
உள்ளம் எலாம் உருகினாளே.
ravi said…
என ஆண்டாள் கூறியது போல், ‘‘கோவிந்தா என்பது பெரும் பேர் அல்லவா! குறை ஒன்றும் இல்லாத பெயர் “கோவிந்தா”. மானம் குறைவுபடாது, வள்ளலாக ஆடைகளை வாரி வழங்குகின்றான். கொஞ்சம் தாமதித்தாலும் மானம் போயிருக்கும் என்பதால் இந்த ஆபத்து பேராபத்து.பிரகலாதனுக்கு வந்த பேராபத்துஇதுவும் திருவல்லிக்கேணி பாசுரத்திலேயே உள்ளது.

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
திருவல்லிக்கேணிக் கண்டேனே.

ஊரெல்லாம் இரணியனின் பெயரை அச்சத்தால் உச்சரிக்கிறது. சொந்த பிள்ளை பிரகலாதனோ ‘‘ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தை எப்பொழுதும் சொல்பவனாக இருக்கின்றான். இதைக்கண்டு இரணியனுக்கு பொறுக்கமுடியவில்லை. பிரகலாதனுக்கு எத்தனையோ தொல்லைகளையும், தண்டனைகளையும் தொடர்ந்து தருகின்றான். கடைசியில்
கேட்கிறான்.
ravi said…
ஹரி என்று சொல்கிறாயே, எங்கே உன் ஹரி, சொல்”
‘‘அவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்” என்கிறான் பிரகலாதன்.‘‘அதெல்லாம் வேண்டாம். இந்த தூணில் இருக்கிறானா? சொல். இல்லை எனில் என் கதாயுதத்தால் உன் மண்டையை உடைத்து விடுவேன்” என்று வானம் இடி படும்படியாக கூச்சலிடுகின்றான் இரணியன்.

‘‘எங்கும் இருக்கும் இறைவன், இந்தத் தூணில் மட்டும் இல்லாமல் இருப்பானா? ஆகையினால் இருக்கிறான்” என்று பிரகலாதன் சொன்ன அடுத்த நிமிடம், அவனே செங்கல் செங்கலாக எடுத்துக் கட்டிய தூணை, அவனே தன் கதாயுதத்தால் உடைத்தான் என்கிறார் ஆழ்வார்.
ravi said…
அளந்திட்ட தூணை அவன் தட்ட
ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டு இரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி,
பேய்முலையுண்டானே! சப்பாணி”

தூணிலிருந்து, “ஆகா என்று எழுந்தது பார் செங்கட் சீயம்” என்றபடி நரசிம்மர் அவதரித்தார். “பிள்ளையைச் சீறி” என்ற பதத்திற்கு அற்புதமாக உரை செய்தார்கள் ஆச்சாரியர்கள். ஆழ்வார்கள் எம்பெருமான் பெயரையே “உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை” என எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள். அதுபோலவே பிரகலாதனும், இருந்ததைக் காரணமாக வைத்து, தங்கள் குழுவில் பிள்ளையாக சேர்த்துக் கொண்டார்களாம். தன்னையே நம்பியிருக்கும் ஒரு பரம பக்தன் சொன்ன வாக்கியத்தின் தூய்மையையும் உண்மையையும் நிரூபிக்கவே நரசிம்மர் தோன்றினார். பிரகலாதனின் பேராபத்தை தடுத்துக் காத்தார்.

யாருக்கு வந்த ஆபத்து?

இந்த மூன்று பேராபத்துக்களைப் பற்றி ஆசாரியர்களிடையே ஒரு சுவையான விவாதம் நடந்தது. இந்த பேராபத்துகள் கஜேந்திரனுக்கும், திரௌபதிக்கும், பிரகலாதனுக்கும், வந்தது. பக்தர்களுக்கு வந்த இந்த மூன்று ஆபத்துக்களைப் பற்றி ஆழ்வார் பாசுரத்தை முன்னிட்டுக் கொண்டு உரையாடிக்கொண்டிருந்தபோது, எம்பார் என்ற ஆச்சாரியர் சொன்னார்.
ravi said…
பிறகு?”

‘‘இது பக்தர்களுக்கு வந்த பேராபத்து கிடையாது. பகவானுக்கு வந்த பேராபத்து” என்று புதுமையாக விளக்கம் தந்தார். ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்துகள் வந்து கழிந்தது என்பது அவருடைய விளக்கம். அதற்கான காரணத்தையும் சொன்னார்.

‘‘கஜேந்திர ஆழ்வாருக்கும், திரௌபதிக்கும், பிரகலாதனுக்கும் ஆபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்தந்த இடங்களில் உதவி, அவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கித் தனக்கு அதாவது, தன்னுடைய ஈஸ்வரர் தத்துவத்திற்கு வந்த ஆபத்துக்களை பகவான் போக்கிக் கொண்டார் என்பது அவருடைய நிர்வாகம். ``கஜேந்திரனுக்கும், திரௌபதிக்கும், பிரகலாதனுக்கும் ஆபத்து ஏற்பட்ட சமயங்களில், இறைவன் கைவிட்டு விட்டான்” “எனவே ஈஸ்வரன் இல்லை” என்று இந்த உலகத்தவர்கள் பழிச்சொல் பேசுவர் என்பதற்காகவே, அதை தனக்கு வந்த ஆபத்தாகக் கருதித் தீர்த்தான் என்கிறார் எம்பார்.

“சடக்கென்று பேராபத்தில் காப்பவனை நரசிம்மர்” என்று போற்றுவது வைணவ மரபு. ‘‘நாதனை, நரசிங்கனை, நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால்” என்பது பெரியாழ்வார் பாசுரம். இந்த மூன்று பேராபத்துக்களைத் தடுத்த பகவானின் பெருமையைப் பேசும் பக்தர்களின் பாத தூளி, நமக்கு வரும்
பேராபத்தைப் போக்கும்.
ravi said…
🌺🌹"நாமும் பகவானுக்கான பக்தித்தொண்டில் ஈடுப்பட்டு மரண பயத்தை நீக்கி. #பகவானை
சென்றடைவோம் - விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹”ஒரு சமயம் நந்தவனத்தில் அனந்தாழ்வான் பகவானுக்கு அர்பணிக்க #துளசி எடுத்துக்கொண்டிருந்த பொழுது #பாம்பு ஒன்று அவரை தீண்டி விட்டது.

🌺ஆனால் அவரோ அதைப்பற்றி சிறிதும் கண்டுக்கொள்ளாமல் பகவானுக்கான தன்னுடைய #நித்திய_சேவையைத் தொடர்ந்து செய்வதிலேயே #கண்ணும்_கருத்துமாய் இருந்தார். இதைக்கண்டு பதறிய பக்தர்கள் பாம்பு விஷத்தை போக்க #மருத்துவம் பார்க்கும் படி அவரை வேண்டினர்.

🌺கோயில் முழுவதும் இதே பேச்சாயிற்று. #பகவான்_ஸ்ரீனிவாசரும் அனந்தாழ்வானிடம் விஷத்தை முறிக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? என்று வினவினார்.

🌺#அனந்தாழ்வானோ நீங்கள் எந்த விஷத்தை முறிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? என்னிடம் #அகங்காரம்_மமகாரம் என்ற #கொடிய_இரண்டு_பாம்புகள் உள்ளன.

🌺அவற்றின் விஷத்தை நான் முறிக்க வேண்டுமா? அல்லது என் உடலை தீண்டிய பாம்பின் விஷத்தை முறிக்க வேண்டுமா? முதல் விஷம் ஆத்மாவை அழிக்கக் கூடியது.

🌺அந்த விஷத்தை முறிக்க உங்களை தவிர #வேறு_மருந்துவர் யாரும் இல்லை என் உடலைக் கடித்த பாம்பின் விஷமோ #ஆத்மாவிற்கு #கேடு_ஏதும்_செய்வதில்லை. அழியும் இந்த #உடலுக்கு_மட்டுமே கேடு செய்யும். உங்கள் #அறிவுரை வேண்டி நிற்கிறேன் என்று கூறினார்.

🌺#பகவான்_ஸ்ரீனிவாசரும் நீ எனக்கு #மிகவும்_பிரியமானவன். தினசரி உன்னுடைய சகவாசத்தை நான் அனுபவிக்கிறேன். உன்னுடைய உடலை நீ புறக்கணித்தால் நான் தான் இழப்பவன். ஆகையால் நீ குணமடையக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
🌺#பதிலுக்கு_அனந்தாழ்வான் இந்த அற்ப விஷயத்திற்கு ஏன் இந்த #ஆர்ப்பாட்டம் தீண்டிய பாம்பின் விஷம் பலம் மிக்கதாக இருந்தால் புனிதமான #விரஜ_நதியில் நீராடி #வைகுண்டத்தில் எழுந்தருளி இருக்கும் பகவான் #விஷ்ணு விற்கு சேவை செய்வேன்.
🌺தீண்டப்பட்ட பாம்பின் விஷத்தை விட நான் பலமானவனாக இருந்தால் ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி இங்கேயே#திருப்பதி_ஸ்ரீனிவாச_பெருமாளுக்கு சேவை செய்வேன். எங்கிருந்தாலும் #எனக்கு_பகவான்சேவை_உண்டு என்று கூறினார்.

🌺எங்கு சென்றாலும் அவருக்கு பகவான் சேவை உண்டு என்பதை உறுதியாக உணர்ந்திருந்ததால் அவருக்கு #மரணத்தைக் கண்டு எந்தவிதமான கலக்கமும் இல்லை.. நாமும் பகவானுக்கான பக்தித்தொண்டில் ஈடுப்பட்டு மரண பயத்தை நீக்கி. #பகவானை_சென்றடைவோம். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
அனைத்துப் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகளுக்கும் அநேக கோடி நமஸ்காரம். தங்களைப் போன்ற மஹா பெரியவா பக்தர்களை. பார்த்து நாமும் எதாவது தொண்டு செய்ய வேண்டும் என்று மஹா பெரியவாளை பிரார்த்தனை செய்தேன். Whatsapp இல் பெரியவா அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள பெரியவா உத்திரவு கிடைத்தது. நானோ டெல்லியில் உள்ளேன் எவ்வாறு இது சாத்தியமாகும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். நீ ஆரம்பி நான் இருக்கிறன் என்று சொன்னது போல இருந்தது. பிறகு மஹா பெரியவா அருளால் மஹா பெரியவா அனுபவங்கள் என்று 29/06/2021 அன்று முதல் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து பதிவு செய்ய ஆரம்பித்தேன். இன்று whatsappஇல்17 குழுக்கள் தமிழிலும் 3 ஆங்கிலத்திலும் டெலிகிராம் app இல் ஓவ்வொரு குழு தமிழ்மற்றும்ஆங்கிலத்தில் தினம் தினம் ஒரு பதிவாவது தொடர்ந்து வெளியாகிறது. இது அவர் திருவிளையாடல் தான். இந்த குழுவில் உள்ள அனைத்தும் பகிர்வுகள் தான்.
இந்த குழு எல்லாமே மஹா பெரியவா பக்தர்களாக நீங்கள் எல்லோரும் கொடுக்கும் ஆதரவு தான் எங்கு சென்றாலும் என்ன வேலை இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
இதில் எனது சகோதரர் ஶ்ரீராம் மற்றும் அவ்வபபொழுது அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஊக்குவிக்கும் அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்தர்களை கொண்டாடினால் பகவான் மகிழ்ச்சி அடைவார் என்பது பெரியோர் வாக்கு. மஹா பெரியவா எப்பொழுதும் என்னுடனேயே இருப்பதை உணர்கிறேன்.
தங்கள் அனைவரின் பரிபூரண ஒத்துழைப்பும், அன்பு ஆதரவு ஆசீர்வாதங்களை கோருகிறேன்.

மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🌹🌹🙏🙏

K ஹரிஹரன்,
mobile number 9868369793.
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jagadguru Shri Chandra sekharendra Saraswati Mahaswamigal (20 May 1894 – 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "The great elder") was the 68th Jagadguru  Shankara charya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God).
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ravi said…
I need your blessings as my well-wisher.🙏🙏
Nowadays I'm facing so many issues in my life.To overcome all these things I need your blessings🙏🙏🙏
ravi said…
Pin hope with Sai n maa lalitha . We are mortals so our words may compose but will not yield the result . Your faith and service will wipe out all your issues soon .. don't let your heart loose . God bless
ravi said…
https://chat.whatsapp.com/IJHCzb8YtFWGTRdXFi4I66

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்தர்கள் அருளிய திருவண்ணாமலை கிரிவல முறை பற்றிய பதிவுகள் :*

அன்னதானம் செய்தபிறகே கிரிவலம் செய்ய வேண்டும்.

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்.

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்.

இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்.

அதன் பிறகு, ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். மூல ஸ்தானத்தை நெருங்கும் போது, இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்.

வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது.

அவரிடம் மனப்பூர்வமாக தாம் அன்னதானம் செய்துவிட்டோம். அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகே, அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். பிறகு,உண்ணா முலையம்மனல தரிசிக்க வேண்டும்.

பிறகு, நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்.

இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.

அதன் பிறகு, கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு, மகா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
Srinivas said…
It's my pleasure Sir, I will always respect your character and your help nature to others beyond at your boundary 👏
ravi said…
ராமரும் நளனும்*

*நளன் சொன்ன கீதை* 🪔🪔🪔
ravi said…
நளனே ... என் நலம் ஒன்றே மனதில் நிறுத்தி பாலம் அமைத்தாய்... ⚡⚡

இதுபோல் பாலம் இனி ஒருவர் கட்ட இயலுமோ ... 🪷🪷

வரம் தரவேண்டும் ... கூலியாய் அல்ல

என் வேலியாய் இருக்கும் சீதை தனை மீட்டதற்கு ... ⚡⚡

*ஐயனே* ...

கரும்பு தின்ன கூலியோ

கற்கண்டு சுவைக்க கசக்குமோ ...

பாக்கியம் செய்தவன் நானன்றோ ...

உன் பணி செய்ய என் பிணி நீங்கியதே *ராமா* ... 🙏

கனியும் நாணும் கன்னங்கள் கொண்டவனே ...🏵️

எனை பிடித்த சனி பனி போல் நீங்கினான் இன்றே .. 🪔

அணி வகுத்த படைகள் உன் மணி கொண்ட மகுடம் அன்றோ ..⚡⚡

நளனே ... நீ கட்டிய பாலம் பரமாத்மாவை ஜீவாத்மாவுடன் இணைக்கும் பாலம் ...

முக்தி தரும் பாலம்

உனக்கே சித்தியெல்லாம் அருளட்டும் ...

*நள சேது* என்றே பெயர் தந்தேன் ...

தரணி இருக்கும் வரை சேது இருக்கும் ..

உன் பாலம் சேர்க்கும் என்னிடம்
ஸம்சாகர கரை தேடுவோர்க்கே ...

*ராமா ஒரு வரம் வேண்டும் தருவாயோ ராகவா 🙏*

சொல் நளனே ..
காத்திருக்கிறேன்

ராவணனை வென்றபின் நீ இந்த பாலம் தனை மறக்க வேண்டும் ..

இதிலே திரும்பி வரவேண்டாம் ...

ஏன் அப்படி ...
புரியவில்லை 🤔

எல்லாம் புரிந்தவன் ஏதும் புரியாமல் கேட்டான் ...

*ராமா* ...

உன் பாதத் துளிகள் பட்ட பாலம் இது ...

மீண்டும் நடந்தால் காத்திருக்கும் துளிகள் மீண்டும் உனை சரணடையும் ...

நடந்து நடந்து அன்னையின் பஞ்சு அஞ்சும் மெல்லடிகள் சிவந்து போகும் ...

வேண்டாம் ராமா

உன் பாததுளிகள் எங்களுடன் வாழட்டும் ...

அன்னை அவள் கண்ணீர் அதுவே இந்த கடல் ...

இனி அவள் காண வேண்டாம் ஒரு சொற்று கண்ணீரையும் ...

நளனே நீ நலமுடன் வாழ்வாய் ...

உன் பக்திக்கு ஓர் உருவம் தருவேன் ...

அதுவே பின்பு பெரியவாளாய் காஞ்சி தனில் ஆன்மீக பாலம் கட்டி எங்கும் வாழ் மக்களை அக்கரை சேர்க்கும் தாய் போல் அக்கறை கொண்டே ... 🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 255* 🙏🙏🙏started on 7th Oct 2021

*84 ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி* =
ravi said…
மன்மதன் கையில் மனமும் இந்திரியங்களும் இருந்தால் அவை தடம் புரண்டு போவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆனால் மனத்தையும் இந்திரியங்களையும் கொண்டுபோய் அம்பாளிடம் போட்டாயிற்று என்றால் அவை சரியான திசைக்குப் போகும்.

ஒரே அஸ்திரம்தான் இருவர் கைகளிலும் இருக்கிறது.

ஆனால் ஒரே நெருப்பை வைத்துக் கொண்டு விளக்கையும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம் அல்லவா?

ஒரே வில்லையும் ஒரே அம்பையும் வைத்துக் கொண்டு ஒருவன் அதைத்தவறாகவும் கையாளலாம்; சரியாகவும் கையாளலாம்!

ஆகவே ஒரே விஷயத்தைச் சரியாகப் பயன்படுத்துவதும் தவறாகப் பயன்படுத்துவதும் பயன்பாட்டில் இருக்கிறதே தவிர அந்த அஸ்திரத்தின் மீதோ பொருளின் மீதோ தவறு இல்லை.

இதைக் காட்டுவதற்குத்தான் அம்பாள் மன்மதன் கையில் உள்ள ஆயுதங்களையே தானும் தாங்கிக் கொண்டு நிற்கிறாள்.

மன்மதன் பயன்படுத்தினால் தவறான வழியில் போகும் ஆயுதங்கள், அம்பாள் பயன்படுத்தினால் சரியான வழியில் செல்லும்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 256* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌66

*66 தேவியின்குரல் வீணையினும் இனியது*

*_இன்சொல், ஸங்கீத ஞானம்_*

விபஞ்ச்யா காயந்தீ விவித மபதானம் பஶுபதேஸ்

த்வயாரப்தே வக்தும் சலித ஶிரஸா ஸாதுவசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் 66
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 256* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌66

*66 தேவியின்குரல் வீணையினும் இனியது*

*_இன்சொல், ஸங்கீத ஞானம்_*

விபஞ்ச்யா காயந்தீ விவித மபதானம் பஶுபதேஸ்

த்வயாரப்தே வக்தும் சலித ஶிரஸா ஸாதுவசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் 66
ravi said…
அம்மா, உன்னுடைய பதியான பரமசிவனது லீலா வினோதங்களை சரஸ்வதி வீணையில் பாடிக் கொண்டிருக்கும்
போது அதனைக் கேட்டு சந்தோஷமடைந்து அதைப் பாராட்டுகையில், உனது குரலினிமையானது சரஸ்வதியின் யாழிசையைப்
பழிக்கும் அளவு இனிமையாக இருந்ததால்,

சரஸ்வதி வெட்கமடைந்து தனது யாழை உறையிட்டு வெளியே தெரியாதபடி மூடிவிடுகிறாள்.🪷
ravi said…
அம்பிகையின் குரலானது வாக்தேவதையின் வீணையிசையை விட இனிமையானது என்கிறார் பகவத்பாதர்.

தீந்தமிழிலும் ' *யாழைப் பழித்த மொழியாள்* ' என்று அன்னையைப் போற்றும் பெயர் இருப்பதைக் காணலாம்.

அன்னைக்கு தனது பதியின்லீலைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் என்பதை 64ம் ஸ்லோகத்தில் பார்த்தோம்.

இதனை அறிந்த சரஸ்வதி தேவி ஈசனது லீலைகளான த்ரிபுரசம்ஹாரம், தக்ஷயாக த்வம்ஸனம், ஹாலாஹல தாரணம், கஜாசுர வதம் போன்றவற்றை தனதுவீணையிசையில் பாடியதாகச் சொல்லியிருக்கிறார்.🙏🙏🙏🙏🙏
ravi said…
சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் " *கச்சபீ* " என்பது.

சஹஸ்ரநாமத்தில், ' *நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ'*

என்னும் நாமமும் கச்சபீ விணையின் நாதத்தை தோற்கடிக்கும் குரலினிமை உடையவள் என்றே சொல்கிறது.🙏🙏
ravi said…
*பசுபதே* : - பரமசிவனுடைய;

*விவிதம் அபதாநம் -* நானாவிதமான லீலைகளை;

*விபஞ்ச்யா* - வீணையால்;

*காயந்தீ* - பாடிக் கொண்டிருக்கும்;

*வாணீ* - சரஸ்வதி தேவி;

*சலித சிரஸா* -

மகிழ்ச்சியில் தலையசைத்த;

*த்வயா* - *உன்னால்ஸாது வசநே -*

ஏற்கும்படியான வார்த்தைகளை;

*லக்தும் ஆராப்தே* - சொல்ல ஆரம்பிக்கும் போது;

*ததீயை* : மாதுர்யை வாக்கின் இனிமையில்;

*அபலபித தந்த்ரீஇ கலரவாம் -*

பரிஹாஸம் ப்ண்ணப்பட்ட தந்திகளுடைய ஸ்வரத்தோடு கூடிய ;

*நிஜாம் வீணாம்* - தன்னுடைய வீணையை;

*சோளேந* - உறையில்;

*நிப்ருதம்* - வெளியில் தெரியாது மறைத்து;

*நிசுளயதி* - மூடி விடுதல்🙏🙏🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 33*👌
ravi said…
नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
இந்த புருஷார்த்த சதுஷ்டயம் எல்லாம் பகவத் பக்தனுக்கு எந்த முயற்சியும் இல்லாமலே வரும்.

அவன் பாடுபட்டுத் தான் பணம் வரணும்கிறது இல்லை.

அவன் முயற்சி பண்ணித் தான் புண்ணியத்தை தேடணும்ங்கிறது இல்லை. யாராவது வந்து கூட்டிண்டு போவா.

‘காமாக்ஷி கோயில் போறேன், வாங்கோ. வண்டியில ஏறிக்கோங்கோ’ ன்னு கூட்டிண்டு போவா.

அப்படி அது நடக்கும் போது, இந்த பக்தனோட பெருமை என்னன்னா, அவன் அதை கொண்டு பெருமிதம் படமாட்டான்.

ஆஹா நான் இவ்ளோ சம்பாதிச்சேன், இவ்ளோ சுகப் பட்டேன். அல்லது இவ்ளோ புண்ணியம் பண்ணியிருக்கேன், அப்படீன்னு நினைக்க மாட்டான். குறையும் பட மாட்டான்.

என்னமோ நான் அவ்ளோ hardwork பண்ணேன். எனக்கு promotion கிடைக்க மாட்டேங்கிறதுன்னு குறையும் பட மாட்டான்.

அவன் மனசு, எப்படி ஒரு தாயாரோட மனசு எவ்ளோ வேலை பண்ணிண்டிருந்தாலும் குழந்தை கிட்டயே இருக்கோ, அந்த மாதிரி இந்த பக்தனுடைய மனசு பகவான் கிட்டயே இருக்கு.🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
சிங்கமய்யங்கார் பாடசாலை கீழச் சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் பெரிய கோயிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் குவளகுடி சிங்கமய்யங்கார் ஸ்வாமி.

இவர் கி.பி. 1850ஆம் ஆண்டு மே மாதம் ஸாதாரண வருஷம்-வைகாசி மாதம் திருக்கச்சிக்கு அண்மையில் உள்ள குவளக்குடி என்னும் ஊரில் பிறந்தார்.

தன்னுடைய சொத்துக்களை மிகுந்த கவனத்துடன் மேற்பார்வையிட்டு பன்மடங்காகப் பெருக்கியதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து கிடைத்த வருமானம் அனைத்தை யும் ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாபரணங்கள் ஸமர்ப்பித்திடவும், திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொண்டிடவும், கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திடவும், வேதம் மற்றும் ஆகமங்கள் தழைத்தோங்கிட பாடசாலை ஒன்றை நிறுவிடுவதற்கும் செலவு செய்தார்.

இவர் தம்முடைய சொந்தப்பணத்தைக் கொண்டு கீழ்க்கண்ட கைங்கர்யங்களை மேற்கொண்டார்.

ஸ்ரீரங்க விமான கலசங்களுக்கு தங்கமுலாம் பூச
ரத்தின அங்கியைப் புதுப்பிக்க,
பெரிய பெருமாளுடைய முழங்கைக் கவசங்களைப் புதுப்பிக்க,
நித்தியப்படி கிரீடத்தில் வைத்திழைத்த 14 வைரம்,
முத்தங்கியைப் பிரித்துத் தைக்கக் கூலி,
நாச்சியாருக்கு தங்கச்சங்கிலி,
நாச்சியார் ஸிம்மாஸனம் புதுப்பிக்க,
ஸந்நிதி மராமத்துக்கு,
பெரியபெருமாளுக்கு நிலம் வாங்க,
சந்திர புஷ்கரிணி ஜீர்ணோத்தாரணத்துக்கு பெரியபெருமாளுக்கு சாற்றும் தைலத்திற்கு
ரேவதி உத்ஸவத்துக்கு
பாடசாலைக்காக. / அரவணைப் பிரஸாதத்துக்கு,

இதற்காக செலவு செய்த பணம் 2,03,000 ரூபாய் - இதை அவர் செய்தது 1800' களில் - இன்றைய மதிப்பில் இந்தப்பணம் சில கோடியிருக்கும்...

சிங்கமய்யங்கார் ஸ்வாமியிடம் பக்தியும் கைங்கரிய ருசியுமே குடிகொண்டிருந்தன.

இவருக்கு அருகிலேயே வாஸம் கொண்டிருந்து ரங்கநாதனுக்கு ரத்தினம், தங்கம், பணம்-முதலியன யாசித்து பாண்டியன் கொண்டை, மகர கண்டி, ராஜமுடி, முதலியன ஸமர்ப்பித்து வந்த அல்லூரி ஸ்ரீவேங்கடாத்ரி ராமாநுஜ ஜீயர் ஒரு விசித்திரமான விரதத்தைக் கைக்கொண்டு வந்தார்.

பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க திருவாபரணங்கள் செய்வதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு 10ரூபாய் கிடைக்கவில்லையானால் அன்றைய தினம் பட்டினி கிடந்து வந்தார்.

அவ்வாறு அவர் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக சிங்கமய்யங்கார் ஸ்வாமி 10 ரூபாயை ஒவ்வொரு நாளும் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதன் விளைவாக வேங்கடாத்ரி ஸ்வாமியின் கைங்கர்ய ருசியே சிங்கமய்யங்காருக்கு முதிர்ந்துவிட்டது.

சிங்கமய்யங்கார் 1933ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் தமது 84ஆவது வயதில் பரமபதித்தார்.

தர்மகர்த்தா பொறுப்பு வகிக்கும்போது இறப்பவருக்கு மட்டும் வழக்கமாய் அனுப்பப்படும் யானைமேல் அறுவாணம் என்ற உத்தமமான மரியாதை சிங்கமய்யங்கார் ஸ்வாமிக்கு அனுப்பப்பட்டது.

அவர் பெருமாளுக்குச் செய்த அளவற்ற கைங்கர்யம் ஒன்றை மட்டுமே நினைத்து அந்த மரியாதை அன்று அனுப்பப்பட்டது.

அதிகாரத்தினால் கிடைக்கும் உத்தமமான மரியாதையை முதல் முதலாக சிங்கமய்யங்கார் ஸ்வாமி ஒருவரே பெருமாளுக்கு ஆச்சரியமான பல கைங்கர்யங்களைச் செய்து பெற்றவராகிறார்.

கீழைச் சித்திரை வீதியில் புகழ்பெற்ற பாடசாலை அமைந்துள்ளது.

நூற்றுக்கணக்கான வித்யார்த்திகள் வேதம் மற்றும் ஆகமங்களில் பயிற்சி பெற்று வந்தனர்.

கிடைத்தற்கரிய புத்தகங்கள் பல பாடசாலை நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அவர் பிறந்த வைகாசி மாதத்தில் அவருடைய நினைவுகளைச் சுமந்து செல்வோமாக.

மேற்படி பதிவில் ஒரு முக்கிய விஷயம்......

திரு. சிங்கமய்யங்கார் அவர்களுடைய பெருமைக்குரிய பேரன்தான் நம் எழுத்தாளர் திரு. சுஜாதா......(தாத்தாவுடைய ஞாபகத்தில் சுஜாதா எழுதிய ஒரு நாடகத்தின் பெயர் - சிங்கமய்யங்கார் பேரன்.......)
ravi said…
காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன்.

அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும்,

பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும்,

மாணிக்க குண்டங்களுடையதாயும்,

புன்முறுவல் உடையதாயும்,

கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.🪷🪷🪷🪷🪷
ravi said…
*ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்*
🪷🪷🪷🪷🪷

ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்

பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் !

ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்

மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1)
ravi said…
கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்.

இரவாகி விட்டது.

மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.

🌻வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

🌷அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.

🍄அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

🌳மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

💥அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்
போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

🌻 அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

🌷 அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

🌴அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

🌂இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.

🌲அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

👬 அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.

🍂பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

🌂மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

🍀 அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.

🎃உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

😀கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.

😝கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

😊கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.🐛
ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.

🌿இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

💥அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.

😡நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

😀நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.

👊வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

😡 கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.

கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....

பல விஷயங்களுக்கு நாம் ரியாக்ட் செய்யாமலிருந்தாலே அந்த விஷயம் பிரச்சனையாகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றுமில்லாமல் போய் விடும்....

முயன்று தான் பார்ப்போமே

#mahavishnuinfo
ravi said…
*கங்கா* .....

சரஸ்வதியை கண்டேன் ஏனோ சரண் புகுந்தாள் பூமியில்

நர்மதாவை நெருங்கினேன் ... நல்லாசி கூறி மறைந்தாள்

காவிரியை கண்ணில் தெளித்தேன்

ரங்கன் மேனி காட்டி விரைந்தாள்

அம்மா கங்கே

நீயும் ஓடி விடுவாயோ கொஞ்சமும் நின்று பேசாமல் இன்றே ..

சிரித்தாள் அன்னை .. சிந்தியது முத்துக்கள் ..

கண்கள் அதுவோ என்றே கேட்டேன் ... இல்லை காரூண்யம் என்றாள் ...

கண்டதில்லை வெண் முத்துக்கள் ...

வெள்ளி மறையும் நேரமதில் துள்ளி குதித்து வந்தாள் ...

அள்ளி சென்ற மீன்கள் இடையே இமை மூட மறந்து படுத்திருந்தேன் ..

அம்மா ... உன் மடி சுகம் காணும் மீனாய் பிறப்பேனோ பிறவி ஒன்று இருந்தால் ...

பாவம் தீர்க்கும் உன் கரங்களில் பணிந்து செல்லும் ரேகை என வருவேனோ ..

அன்னை அள்ளி எடுத்தாள் என்னை

தித்திக்கும் அவள் கண்ணமதில் எத்திக்கும் என்னை நிறைத்தாள் ...

அன்னை அணைப்பில் என்னை மறந்தேன் .. இனி வேண்டேன் ஒர் சொர்க்கம் அதை
Kousalya said…
Now i understood why so... absolutely right...our mind got cleans while seeing such gushing water 💦... 👍👍
ravi said…
*மயில் விருத்தம்* 10 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன

துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவும் கொடும் சிறகினால்

அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்கும் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்கு வாள்

மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்

மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே.
ravi said…
*ஜோதி*

முருகன் ஜோதி வடிவினன். அவன் ஜெகஜோதித் தம்பிரான். பல
இடங்களில் முருகனை, 'தீப மங்கள ஜோதி', 'ஜோதி நடமிடும் பெருமாள்',
'நிர்த்த ஜெக ஜோதி பெருமாள்' எனக் கூறுவார்.

அவருடைய தாயாரும்
ஜோதி வடிவினளே என இங்கு குறிப்பிடுகிறார்.

*கன்னிகையர் தந்த*

சிவதூஷனை செய்த தட்சணுக்கு மகளாகப் பிறந்த பாவத்தைப் போக்க
உமா தேவியார், தனது தேகத்தை தீயில் தகித்துவிட்டு இமய மலையில் சிறு
குழந்தையாகத் தோன்றுகிறாள்.

இமவானும் அவனது துணைவியான
மேனையும் பார்வதி தேவியை வளர்த்து, பருவம் அடைந்தவுடன் தேவி
சிவபெருமானைக் குறித்து தவம் செய்கிறாள்.

அவளைப் பாதுகாப்பதற்காக
பல தாதிகள் நியமிக்கப்பட்டனர்.

அதையே இங்கு 'கன்னிகையர் தந்த'
என விளிக்கிறார்.🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 256*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 32

*பொருளுரை*

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥
ravi said…
*துஹிந ஶைலேந்த்³ர தநயே’ –* மலையரசனின் மகளே! ‘ *அதஸ்தே காமாக்ஷி ஸ்பு²ரது தரஸா காலஸமயே ஸமாயாதே’* –

காலன் வரும் அந்த சமயத்தில், என்னுடைய மனசில், ‘ *மாத* :’ – உன்னுடைய ‘ *பாதா³ப்³ஜயுக³ளம்’ –* உன்னுடைய பாதத் தாமரைகள் இரண்டும் என்னுடைய மனத்தில் காலன் வரும் வேளையில் ஸ்புரிக்கட்டும்! தோன்றட்டும்!

அப்படீன்னு ஒரு பிரார்த்தனை.🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 256* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

*69. ச்ரேஷ்டாய நமஹ (Sreshtaaya namaha)*

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : *ச்’ரேஷ்ட்ட* : ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
நாரதர்: ஆர்வத்தைவிட உயர்ந்தது எது?

சனத்குமாரர்: ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவை அறிந்தவன் அனைத்து வாதங்களிலும் வெல்வான்.

நாரதர்: மிக்க மகிழ்ச்சி. இனி அந்த ஜீவாத்மாவை அறிய அடியேன் முயற்சி செய்யப் போகிறேன். நான் சென்று வருகிறேன்.

சனத்குமாரர்: நில். அந்த ஜீவாத்மாவை விட மேம்பட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் பரமாத்மாவான திருமால்.
அவன் பூமா என்றழைக்கப்படுகிறான்.

பூமா என்றால் மிகப்பெரியவன் என்று பொருள்.

அவனைக் காணும்போது கண்கள் மற்றொன்றைக் காணாது,

அவனைப் பற்றிக் கேட்கும்போது காதுகள் மற்றொன்றைக் கேட்காது,

அவனை எண்ணும்போது மனம் மற்றொன்றை எண்ணாது.

மிகவும் சிரேஷ்டமானவனான அவனைப் பற்றி அறிந்துகொண்டு அவனை வழிபடுபவன் உய்வடைகிறான்!👍👍👍
Kousalya said…
ஶ்ரேஷ்டா விளக்கம் மிக அருமை 🙏🙏👌👌👍👍🙇‍♀️🙇‍♀️
Kousalya said…
ஆஹா....எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கதூண்டும் இந்த சித்த சோரன், அவன் அழகு ....அற்புதம் .. நம் மனதை நொடியில் அவன் வசமாக்கும் விந்தை அறிந்தவன் இந்த மாயன்....
Kousalyq said…
அற்புதம்....இவள் மட்டும் என்ன அந்த மாதவனுக்கு குறைந்தவளா நம் மனதை கொள்ளையிட..அவள் பத்மநாப சகோதரி அல்லவா.... லலிதாம்பிகை சரணம் சரணம் சரணம் 🙏🙏
Kousalya said…
ஆஹா....இன்று நம் மீது ஏகப்பட்ட அருள் புரிதானோ அந்த பரமன்🙏🙏🌹🌹
ravi said…
வாகீஶ்வரீ ஸஹசரீ நியமேன லக்ஷ்மீ:
ப்ரூவல்லரீ வஶகரீ புவனானி கேஹம் |
ரூபம் த்ரிலோக நயனாம்ருதம் அம்ப தேஷாம்
காமாக்ஷி யேஷு தவ வீக்ஷண பாரதந்த்ரீ ||27||
கடாக்ஷ சதகம்.

அம்பிகே! காமாக்ஷி! எவரிடம் உனது கடாக்ஷமானது ஏற்படுகிறதோ, அவர்களுக்கு கலைமகள் தோழியாகிறாள்; திருமகள் அவர்களது கண் ஜாடையை அநுஸரித்து நடப்பவளாக அவர்களுக்கு வசப்படுகிறாள்; ஈரேழுலகும் அவர்கள் இருப்பிடமாகிறது; அவர்களுடைய ரூபமானது மூவுலகினரின் கண்களுக்கு அம்ருதமாகவும் ஏற்படுகிறது.

ஸ்ரீ அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

மாஹேஶ்வரம் ஜடிதி மானஸமீனமம்ப
காமாக்ஷி தைர்யஜலதௌ நிதராம் நிமக்னம் |
ஜாலேன ஶ்ருங்கலயதி த்வதபாங்கனாம்னா
விஸ்தாரிதேன விஷமாயுததாஶகோऽ‌ஸௌ ||28||
கடாக்ஷ சதகம்.
தாயே! காமாக்ஷி இந்த மன்மதனென்கிற மீனவன்
உனது கடாக்ஷமென்கிற வலையை விஸ்தரித்து, தைர்யமாகிற ஸமுத்திரத்தில் மிகவும் மூழ்கியிருக்கிற பரமசிவனுடைய
மனதாகிற மீனை அந்த வலையில் கட்டிவிடுகிறான்.
ஸ்ரீ அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
ராமனும் நீலனும்*

*நீலன் சொன்ன கீதை* 🐵🐵🐵

*நீலன் (Neelan)*

– வானர வீரன் நளனின் நண்பன்,

வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்🔥

(He is Commander of Monkey Groups and he also Good Friend of Nalan)
ravi said…
*ராமா* ...

வெளியில் பல கட்டிடம் கட்டினேன்

பேறும் புகழும் குவியக்கண்டேன்..

என் மனம் அதில் கட்டினேன் ஒரு மாளிகை ... *ராமா*

அதுவல்லவோ பிறவி பிணி நீக்கியது ...

உனை அழைத்தவர்கள் ஆயிரம் ...

அழைக்காமல் எனக்குள் கோலாட்சுகிறாயே...

என் செய்தேன் புண்ணியம் ...

பேயேன் உனை அறியும் அறிவும் தந்தாய் ...

என் அறிவின் அளவிற்கு உனை நீயே சிறுமையும் படுத்திக் கொண்டாயே *ராமா*

என்ன அதிசயம் இது *ராமா* ... ??

ஏழ் கடல்
கிடைப்பினும் வேண்டேன் இனி ஓர் வரம்

சிரித்தான் ராமன் ..

என் நிறம் அதை பெயராக கொண்டாய் ...

நல்லது நீ கட்டவில்லை கட்டிடம் லங்கையிலே ..

அக்னி உன் பக்கம் இருக்க எரிப்பானோ எதையும் அங்கே அனுமன்...

என் பக்கம் இருந்தாய் எழிலாய் பாலம் அமைத்தாய் ..

பாலம் போட்டத்தினால் லாபம் கண்டேன்

உன் நெஞ்சம் எனும் மாளிகை அதில் என் இல்லம் கண்டேன் .. குடியிருக்க

இதுபோல் குடில் ஒன்று இலக்கவணனும் அமைத்ததில்லை பஞ்சவடியில் ...

என் சுவடி தனை அங்கே புதைத்தேன் ...

பொன் போல் ஜொலிப்பாய் அக்னியை போல் புகழ் பெறுவாய் என்றும் எப்பொழுதுமே🔥🔥🔥

*ராமா* ...

கலி பிறந்தும் உனை காண வேண்டும்

வழி ஒன்றை சொல்வாயோ ??

சிரித்தான் ராமன் ...

புலி போல் வருவேன் பூனை போல் தெரிவேன் ...

பூந்தென்றல் வீசும் காஞ்சி மகானாய் ...

பூக்கள் கண்டிடும் மென்மையின் பொருளை அங்கே ... 💐💐💐🌹🌹🌹🌷🌷🌺🌺🌸🌸🌸🪷🪷
ravi said…
🌺🌹Simple story that explains the innumerable sacrifices made by every Radha and seetha in our house🌹🌺
--------------------------------------------------- ------
🌺🌹Conversation with husband Sivaprakasam, who once met a psychologist

🌹 Expert: What work do you do? Husband: I work as an accountant in a bank.

🌺 Expert: Your wife?
Husband: She does not work. She is at home.
Expert: Who prepares breakfast for the family to eat every day?

🌺Husband: My wife. Because she's not going to work.

🌺 Expert: When does your wife wake up every day to cook breakfast?

🌺Husband: She will wake up at 5am. Because she cleans the house before cooking. She's just idle!

🌺Expert: Who will take your children to school?
Husband: My wife will take the children to school. She has no job.

🌺Expert: What will your wife do after leaving school?
Husband: She goes to the market, then comes home and cooks and washes clothes. You know, she's not working

🌺Expert: What do you do when you get home in the evening?

🌺Husband: Being in the office all day can be very tiring. So I will take rest.

🌺Expert: What will your wife do next?
🌺 Husband: Sada will prepare dinner by saying the name of Sri Krishna, feed the children, then prepare food for me, wash the dishes, clean the house and put the children to bed.

🌺How horrible is it for a woman who runs from waking up in the morning to working night to say, ‘Let the house be idle ாம Do not work’?

🌺Praise your wife, because her sacrifices are innumerable.

🌺The sacrifices made by every Radha and Sita in our house are innumerable, it is an opportunity for you to respect and appreciate each and every one of them.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺 *நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு ராதையும், சீதையும் செய்யும் தியாகங்கள் எண்ணிலடங்காதது - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹கணவன் சிவப்பிரகாசம் , ஒரு முறை உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்…

🌺நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

🌺நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

🌺கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?

🌺கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

🌺நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

🌺நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே

🌺நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

🌺கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

🌺நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: சதா ஸ்ரீ கிருஷ்ணன் நாமம் சொல்லிக்கொண்டு இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

🌺ம்… காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை… என ஓடும் பெண், ‘வீட்டுல சும்மாதானே இருக்கா… வேலையே செய்யாம’ என்று பேசுவது எத்தனை கொடுமை?

🌺மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.

🌺
🌺நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு ராதையும், சீதையும் செய்யும் தியாகங்கள் எண்ணிலடங்காதது, ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


Jingle said…
Very nice as usual athimber. Is there going to be a part2 on this?
The parrot pictures lion pictures even Ambal with AdiShankarar were unique and apt.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 256* 🙏🙏🙏started on 7th Oct 2021

*84 ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி* =
ravi said…
அம்பாள் இருவருக்கு மருந்தாக இருக்கிறாள் ... ஒருவர் காமேஸ்வரன் .. வார் சடையோன் அருந்திய நஞ்சை அமுதாக்கியவள் ... இன்னொருவர் அவரால் சாம்பலாக்கப்பட்டவர் மன்மதன் ....

மீண்டும் அவனுக்கு உயிர் கொடுத்தாள்...

பட்டர் த்ருப்தி அடையவில்லை

இரண்டு பேருக்கு மட்டும் என்று சொன்னதில் ...

*உலகத்துக்கு அபிராமி எனும் அரும்மருந்தே* என்கிறார் ...

பிணி கொடுப்பவளும் அவளே ...

அம்மா தாயே தவறு செய்து விட்டேன் என்னை காப்பாற்று என்று மனமுருக வேண்டுக்கொண்டால் அடுத்த க்ஷணம் ஓடி வந்து தான் தந்த பிணியை தீர்த்து வைப்பாள் ...

அதனால் தான் வாக் தேவிகள் 1000 நாமங்களை வரிசைப் படுத்தும் போது

ஸ்ரீ மாதா , மகாராணி , சிம்மாஸ்னேஸ்வரி ...என்று சொல்லி வரும் போது

அம்பாள் கொஞ்சம் தன்னை திருப்பிக் கொண்டாளாம் ... ஹிம்ஸாஸனே-ச்வரியாக ..

எல்லாம் அவளே எனும் போது வேறு தெய்வத்தை ஏன் வழி படவேண்டும் என்று உரிமையுடன் கேட்க்கிறார் பட்டர் ... 🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 257* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌67
ravi said…
*67 மோவாய்க்*
*கட்டையின் சிறப்பு*

*தேவியின்* *ப்ரஸன்னம்*💐💐💐

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா

கிரீஶேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா

கரக்ராஹ்யம் ஶம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே

கதங்காரம் ப்ரூமஸ் தவ ஶுபுக மௌபம்ய ரஹிதம் 67
ravi said…
மலையரசன் பெண்ணே !

இமவானால் வாத்ஸல்யத்துடன் நுனிக்கையால் தொடப்பட்டதும்

பரமசிவனால் அதரபானம் செய்யும் ஆவலுடன் அடிக்கடி உயர்த்தப்பட்டதும்

பரமசிவனுடைய கையால் அங்ஙனம் தொடுதற்கு உரியதும்

உவமையற்றதும் முகமாகிய கண்ணாடிக்குப் பிடிபோன்றதும்

ஆகிய உன்னுடைய மோவாய்க்கட்டையை எப்படித்தான் வர்ணிப்போம்??👌👌👌
ravi said…
ப்ராதஸ் ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்

த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணானவத்யாம் !

விச்வஸ்ய ஸ்ருஷ்டிவிலயஸ்திதி ஹேதுபூதாம்

விஸ்வேஸ்வரீம் நிகம வாங் மனஸாதி தூராம் II (4)

🛕 உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும்,

மாசற்ற கருணை பூண்டவளும்,

உலகத்தை படைக்கவும்,
காக்கவும்,
பிறகு லயமடையச் செய்பவளும்,

வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான

ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்.
ravi said…
அம்மா *யமுனே* ...!!

கரிய நிறம் கொண்டாய் கண்ணனை உன் மடியில் தாங்கியே .
கருத்தாயோ.. ??

கோபியர் இடும் அஞ்சனம் தனில் குடி புகுந்தே கருத்தாயோ ... ?

கண்ணன் சொன்ன கருத்துக்கள் கேட்டே கருத்தாயோ

இல்லை அவன் காரூண்யம் கண்டே கருத்தாயோ ..

கருமை நிறம் அழகு என்றே உன் நிறம் கண்டு பின் கவி பிறந்ததோ ...

புவி ஆள்பவளே புண்ணியம் கொண்டாய் எங்கள் கோகுலம் கண்ட பின்

உன் போல் பொலிவு இல்லை

உன் போல் புகழ் கொண்டோர் யாரும் இல்லை ...

உன் துதி பாடோர் இன்னும் பிறக்க வில்லை பூமி தனில்

யசோதை தாய் என்றால் தேவகி பெற்றவள் என்றால் கோசலை அன்னை என்றால் அவர்களை பெற்றவள் நீயன்றோ ...

பணிந்தேன் உன் பாதம் .. 👣

கண்ணியது உன் புகழ் ..

நான் கற்பதும் தினம் தினம் உன் நாமம் அன்றோ 🌸🌸🌸
Kousalya said…
அருமை ...காலிந்தி யமுனையின் கருமையை அருமையாய் வர்ணித்தமைக்கு நன்றிகள்.... 👍👍👌👌🙏🙏
Savitha said…
ஆஹா அருமை
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 34*👌
ravi said…
नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
அதனால அவன் இந்த உலகத்தில் தர்மார்த்தகாமமோக்ஷங்கள்ல கிடைக்கறதை வெச்சுண்டு அவனோட பக்திக்கு அதைப் பிரயோஜனமா நினைச்சு அதை measure பண்ணவே மாட்டான்.

அவனுக்கு பகவானை தியானம் பண்றதுல கிடைக்கற சுகம், அதுவே போதுமாக இருக்கு.

அதுனால தான் ‘எனக்கு வாழ்க்கையில நடக்கறது எல்லாம் நடக்கட்டும்’ ‘ *ஏதத் ப்ராத்யம்* ’ –

ஆனா நான் ஒண்ணு வேண்டிக்கறேன்.

ஒண்ணுமே வேண்டிக்காம இருக்கியா?

இல்ல, நான் ஒண்ணு வேண்டிக்கதான் போறேன். ‘

*ஏதத் ப்ராத்யம் மம பஹுமதம்* ’

நான் எதை ஒண்ணை பஹுமதமாக ரொம்ப முக்யமாக, பிரயோஜனமா நினைக்கிறேனோ அந்த ஒண்ணு நான் உன்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

‘ *ஜன்ம ஜன்மாந்திரரேஷு’*

எத்தனை ஜன்மம் எடுத்தாலும் ‘ *த்வத் பாதாம்போருக யுக கதா’* –

உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளில் ‘ *நிஸ்ச்சலா பக்திரஸ்து’* .

அசையாத பக்தியை எனக்கு கொடுன்னு கேட்கறார்.🌺🌺🌺
Kousalya said…
Enna oru dhruta sankalpam....🙏🙏💐
ravi said…
*நல்வழி : 21*

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்

*பொருள்*
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.

*காலை வணக்கம் 17/06/2022*
🌹🌻😃🌹🌻🙏🏻🌹🌻
ravi said…
🌹🌺 *நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு ராதையும், சீதையும் செய்யும் தியாகங்கள் எண்ணிலடங்காதது - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹கணவன் சிவப்பிரகாசம் , ஒரு முறை உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்…

🌺நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

🌺நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

🌺கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?

🌺கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

🌺நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

🌺நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே

🌺நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

🌺கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

🌺நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: சதா ஸ்ரீ கிருஷ்ணன் நாமம் சொல்லிக்கொண்டு இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

🌺ம்… காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை… என ஓடும் பெண், ‘வீட்டுல சும்மாதானே இருக்கா… வேலையே செய்யாம’ என்று பேசுவது எத்தனை கொடுமை?

🌺மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.

🌺
🌺நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு ராதையும், சீதையும் செய்யும் தியாகங்கள் எண்ணிலடங்காதது, ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

சங்கராம்ருதம் - 180



ஒருமுறை ஒரு வயதான பக்தர் பெரியவாவிடம் வந்தார், ‘தான் தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுகிறதாகவும், பலவித வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை என்றும், பெரியவாளே கதி; காப்பாற்ற வேண்டும்’ என்று கதறினார்.

கருணை மலையோ அமைதியாக அவரை ஏறெடுத்துப் பார்த்து விட்டு “உன்னிடம் சன்னியாசி அல்லது சாதுவின் உடைமை ஏதாவது இருக்கிறதா?” என்று வினவ, வந்த பக்தர் “அப்படி எதுவும் என் வசம் இல்லை” என்று பதில் கூறினார்.

த்ரிகால ஞாநியான காஞ்சிமுனிவரோ விடாமல் வற்புறுத்திக் கேட்டார். அந்த வயதான பக்தர் நன்கு யோசித்து பிறகு, “பல வருடங்களுக்கு முன் ஒரு சந்நியாசி யாத்திரை செய்யும் வழியில் என் வீடு வந்து ஒரு சிறு தொகையை கொடுத்து ‘பத்திரமாக வைத்துக்கொள் திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்’ என்று சொல்லி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அதனால் பணத்தை செலவு செய்து விட்டேன்” என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட பெரியவா சிரித்துக் கொண்டே “உடனே அந்த சந்நியாசி கொடுத்த தொகையுடன் மேலும் சிறிது தொகையை அபராதமாகச் சேர்த்து ஏதாவது ஒரு கோயில் உண்டியலில் போட்டு விடு” என்று ஆணையிட, அதன் படியே அன்பரும் செய்தார். மறைந்தது தீராத வயிற்றுவலி.

இது போன்ற வைத்தியம் மஹா ஞானியான பெரியவாளை விட்டால் யாரால் செய்ய முடியும்?


ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
ravi said…
*முடிந்த கணக்கு*

மயானம் நோக்கிச்
செல்லும் சடலம்
மனதில் எதனைச்
சுமந்து நகரும்....?

நால்வர் மற்றும்
நடந்தவர் பேச
முன்னும் பின்னும்
எண்ணும் ஊர்வலம்...

கொடுத்து வராத
பணத்தின் தொகுப்பா..
வாங்கிய கடனைச்
செலுத்தா நினைப்பா..

வாங்க மறந்த
சில்லரைக் கணக்கா...
வாசலில் நின்ற
வறுமையின் சிரிப்பா...

மயானம் நோக்கிச்
செல்லும் சடலம்
மனதில் எதனைச்
சுமந்து நகரும்....?

மணக்க மறுத்த
காதலி கனவா..
மணந்து சினந்த
மனைவியின் நினைவா..

பாதிப்படித்த
நாவலின் முடிவா..
படித்து மறந்த
பெயரின் முதலா...

மயானம் நோக்கிச்
செல்லும் சடலம்
மனதில் எதனைச்
சுமந்து நகரும்....?

நிலத்தில் குனிந்த
கதிரின் பணிவா..
நேற்று சிரித்த
மலரின் மணமா..

கருத்துப் பொழிந்த
மழையின் அளவா..
கன்றின் பாலைப்
பறித்த களவா...

மயானம் நோக்கிச்
செல்லும் சடலம்
மனதில் எதனைச்
சுமந்து நகரும்....?

இருக்கும் சொத்தின்
எண்ணப் பிழிவா....
உருக்கும் பிரிவின்
உள்ளப் பொழிவா...

குறுக்கும் நெடுக்கும்
குழப்பக் கனலா..
கருக்கும் பொழுதில்
பிறக்கும் அனலா...

மயானம் நோக்கிச்
செல்லும் சடலம்
மனதில் எதனைச்
சுமந்து நகரும்....?

சட்டென எழுந்து
சடலம் சொன்னது
நேற்றே அனைத்தையும்
இறக்கச் செய்து
நிம்மதி தன்னைப்
பிறக்கச் சுமந்து
நினைவே அதுவாய்
செல்கின்றேனே...

இருப்பதைப் பிறர்க்குத்
துறப்பதுதானே
பிறப்பின் நோக்கம்;
பிறந்தபின் பெற்ற
அறிவும் செல்வமும்
பிறர்க்குத் தந்து
பிரியும் உயிரே
பிரியமாய் வாழும்
உயிரென அறிவீர்..

நிலத்தில் நடந்து
சடலம் சென்றால்
நிலமதன்மீது
நிலைக்கும் பற்று;
மனிதன் சுமக்க
மயானம் செல்ல
மனிதன்மீது
மட்டும் பற்று:
பிறந்த நாளில்
பூமியில் வரவு-
பிரிந்த நாளில்
மனிதரில் பற்று!
வரவும் பற்றும்
சரிசம மானதால்
பிரிவென்பதே
உறவில் வாழ்வது...!

சடலம் சொன்னச்
சிந்தனை நெருப்பு
சட்டெனச் சுட்டிட
எழுந்தேன்
கலைத்தேன்
தூக்கம் விலகிடத்
தொடர்ந்தேன்
உயிருடன்...!!

©விஜயகிருஷ்ணன்
9600644446
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மாதா’, ‘அம்பா’ என்று இரண்டு வார்த்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் குழந்தை வாயில் ‘அம்பா’ என்றுதான் சட்டென்று வரும். ‘அம்மா’, ‘அம்பா’ இரண்டும் ஒன்றுதான். ‘மாதா’ என்பது இலக்கண ரீதியான வார்த்தை. தமிழில் ‘தாயார்’ என்கிற மாதிரி. அம்பா, அம்மா என்கிறபோது ரொம்ப எளிமை. மாதா, தாயார் என்கிறபோது ஒரு ஸ்தானம் கொடுத்து உயர்த்தி வைத்தாற் போல இருக்கிறது. பரமேச்வர பத்னியாக இருக்கப்பட்ட தேவியைப் பற்றிச் சொல்லும்போது ‘அம்மன்’, ‘அம்மன் ஸந்நிதி’ என்கிறோம். ‘அம்மன்’ என்னும்போது ‘அம்மா’ என்பதை விடவும் குழந்தை பாஷையில் சொல்கிற மாதிரியிருக்கிறது. அப்பா – அப்பன் மாதிரி அம்மா – அம்மன். ஸாதாரணமாக ஆண்பால் பெயர்கள்தான் ‘ன்’ னில் முடியும். குழந்தை பாஷைக்கு இலக்கணமில்லை. அதனால் ‘அம்மா’ வும் ‘அம்மனா’ கி விடுகிறது.
ravi said…
பரமேச்வர பத்னியை அம்மன் என்கிறோம். பொது வழக்கிலேயே பரமேச்வர பத்னியை அம்பா, அம்பாள் என்று சொல்லுகிறோம். மஹாவிஷ்ணுவின் பத்னியைப் பற்றிச்சொல்லும்போதோ ‘தாயார்’, ‘தாயார் ஸந்நிதி’ என்கிறோம்.

(ஸம்ஸ்க்ருத அகராதியான) ‘அமர (கோச)’த்தில் பார்த்தாலும் இப்படியே இருக்கிறது. விஷ்ணு பத்னியைச் சொல்லும்போது, “இந்திரா, லோக மாதா” என்று குறிப்பிட்டுவிட்டு, சிவபத்னியைச் சொல்கிறபோது, “அபர்ணா பார்வதீ துர்கா ம்ருடாநீ சண்டிகா அம்பிகா” என்று, ‘அம்பா’ ப் பேருக்கே அழகு பண்ணி ‘அம்பிகா’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

தனம் வேண்டுமென்றே லக்ஷ்மியிடம் போகிறோமாதலால், அவளை நிறைய தனம் படைத்த பெரிய சீமாட்டியாக பாவித்துத்தான் ‘தாயார்’ என்றும் ‘மாதா’ என்றும் மரியாதை செய்கிறோம் போலிருக்கிறது!

‘மாத: அநிசம் கலயந்து நாந்யே’ என்று மாதாவாக அவளைக் கூப்பிடுபவர், ‘ஸரோருஹாக்ஷி’ என்றும் ச்லோகத்தில் பெயர் கொடுத்திருக்கிறார். தாமரை போன்ற கண் படைத்தவள் என்று அர்த்தம். பகவானுக்கும் புண்டரீகாக்ஷன் என்று இதே அர்த்தத்தில் பெயரிருக்கிறது. ஸதிபதிகள் ஒற்றுமை.
ravi said…
*சொந்தம்*

என் கட்டிலின்
விளிம்பில்
சுறுசுறுப்பாய்
நகரும் எறும்பு...

எங்கே போகிறது
எழுந்து பார்க்க
முயன்றும்
என் உடல்
மறுக்கிறது..

எட்டியெட்டிப்
பார்த்தது மனம்....
போன எறும்பு
மீண்டும் திரும்பி
மெல்ல வந்தது...

எதற்குச் சென்று
என்ன செய்து
மீண்டும் வந்தது...

கழுத்தை உயர்த்தி
கட்டில் விளிம்பில்
கவனம் செலுத்தினேன்...

வந்த எறும்பின்
பின்னால் வந்தன
மேலும் எறும்புகள்...

சொந்தந்தானோ
அந்த எறும்புகள்
சுகமாய்ப் பேசின...

சிதறிக்கிடந்த
சோற்றுத் துளிகள்
தூளியாட்டின...

''ஆயா...
எறும்பு மருந்து
அடிக்கச்
சொன்னீங்களே..
கொண்டு
வந்துருக்கேன்...''

அன்பாய்ச்
சொன்னார்
அனாதை இல்ல
அருமைச் சேவகி.....

'இருக்கும் சொந்தம்
இவர்களாவது
இருக்கட்டும்
எனக்கு....'

சொல்லச்சொல்ல
எனது கண்கள்
நீரில் மூழ்கின..

இறுக்கமான
எனது வாழ்க்கை
இளகிப்போனது...

வழிந்த கண்ணீர்
எறும்பு மனதின்
ஈரம் கோர்த்தது...

எறும்பின் சொந்தம்
மனிதருக்குத்
தீனி போட்டது...!!

©விஜயகிருஷ்ணன்
9600644446
ravi said…
🙏கிருஷ்ணார்ப்பணம் 🙏
. . ஒரு தளிகையில்
ஒரு திவ்ய தேசம்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

ஸ்ரீவைஷ்ணவரே!
இன்று உமக்கான தளிகை
எங்கள் திருமாளிகையில்தான்!
மறுக்காமல், மறக்காமல்
ஆத்துக்காரியும் அழைச்சுண்டு
இன்று மதியம் எங்கள்
அகத்திற்கு வாரும்!!🌷

பாகவத பிரசாதம்!
மறுக்கத்தான் முடியுமா?🌷

தன்னவளையும்
தன்னுடன் அழைத்துக் கொண்டு
அழைத்தவர் வீட்டிற்கு
விருந்துண்ணச் சென்றார்
அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!🌷

நல்ல மரியாதை செய்து
இருவரையும் அமர வைத்து
விருந்துண்ணச் செய்தார்
அழைத்த வைஷ்ணவர்!!🌷

வயிறு நிரம்பியதா?
ஸ்ரீவைஷ்ணவரே!🌷

மனதும் நிரம்பியது!
வைஷ்ணவரே!
விழுந்து விழுந்து கவனித்த
உம் பேரன்பிலே
நாங்கள் விழுந்தே போனோம்!!🌷

எங்காத்து
தளிகை எப்படி?🌷

பகவானின் பிரசாதம் அது!
வார்த்தைகளுக்குள் அடங்காதது!
அருமை என்ற
ஒற்றைச் சொல்லில்
அதன் சுவையை நான்
உணர்த்திவிட முடியாது!
கவியாகப் பாடட்டுமா?🌷

அத்தனைச் சிறப்பாய்
இருந்ததா தளிகை?
ஓய்! பொய்யொன்றும் இல்லையே?
கவிதைக்கு பொய் அழகு!
அதனை நானும் அறிந்துள்ளேன்!
உம் கவியும் பொய்தானோ?🌷

அதில் பொய்யே இருக்காது!
கேட்டுத்தான் பாருமே!🌷

கண்ணமுது கோவில்!
கறியமுது விண்ணகர்!
அன்னமுது
வில்லிப்புத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை!
குழம்புமது குருகூர்!
பருப்பதனில்
திருமலையே பார்!!🌷

அவரது திருவடிகளில்
விழுந்து சேவித்தார்
விருந்து கொடுத்தவர்!🌷

எங்காத்து தளிகையில்
இத்தனைத் திவ்யதேசமா?🌷

கண்களில் நீர் பனிக்க
வந்தவர்களை
வழியனுப்பி வைத்தார்!🌷

அண்ணா!
கோபிச்சுக்காதீங்கோ!
கவி பாடும் அளவிற்கா
அவாத்து தளிகை இருந்தது?
நானும்தான் தினமும்
எத்தனையோ செய்கிறேன்!
ஒரு திவ்யதேசமும் காணோமே?🌷

அடியே மண்டு!
நமக்கு நாமே
பாராட்டிக் கொள்வதற்கு
பெயரா தாம்பத்யம்?
என் சுவை நீயறிவாய்!
உன் குறை நானறியேன்!
அந்தப் பாட்டுக்கு உனக்கு
அர்த்தம் புரியலையா?🌷

அந்த அளவுக்கு
ஞானம் இருந்தால்
உங்காத்துக்கு நான் ஏன்
வாக்கப்பட போகிறேன்?
நான் மண்டுதான்!
நீங்களே சொல்லுங்கோ!!🌷

கண்ணமுது கோவில்!
கண்ணமுது என்றால் பாயசம்!
கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!
அரங்கன் கோயிலில் பாயசம்
மண் சட்டியில்தான் வைப்பார்கள்!
அதனால் பாயசம்
சற்று அடிபிடிப்பது என்பது
அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!
இங்கேயும் பாயசம்
அடிப்பிடித்து இருந்ததால்
கண்ணமுது கோவில்!!🌷

அப்படியா அண்ணா!
அடுத்தது! அடுத்தது!!!!!🌷

கறியமுது விண்ணகர்!
கறியமுது என்றால்
காய்கறி வகைகள்!
விண்ணகர் இருக்கும்
ஒப்பில்லாத பெருமானுக்கு
நைவேத்தியம் எதுவிலும்
உப்பே சேர்க்க மாட்டார்கள்!
இவாத்து கறியமுதிலும்
இன்று உப்பில்லை!
அதனால் கறியமுது விண்ணகர்!!🌷

அருமை அண்ணா!
அப்புறம்... அப்புறம்...🌷

அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே!
ரங்கமன்னாரின் கோயிலிலே
அன்னம் குழைந்தே இருக்குமாம்!
இங்கேயும் சாதம்
குழைந்தே இருந்ததனால்
அன்னமது வில்லிபுத்தூர்!!🌷

இப்படியும் உண்டா?
அடுத்தது... அடுத்தது.....🌷

சாற்றமுது மல்லை!
சாற்றமுது என்றால் இரசம்!
மல்லை என்றாலோ கடல்!
கடல் நீரைப் போல
அவாத்து சாற்றமுதிலும்
உப்பே அதிகம்!!🌷

அண்ணா!
கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க!
அடுத்தது என்ன?🌷

குழம்பது குருகூர்!
குருகூரிலே எது பிரசித்தம்?
நம் ஆழ்வான் இருந்த
புளியமரம்தானே!
குருகூர் என்றாலே புளிதான்!
அவாத்து குழம்பிலும்
வெறும் புளிதான்!!🌷

கடைசியையும்
சொல்லிவிடுங்கள்!!🌷

பருப்பதில் திருமலை!
திருமலை முழுவதும் கல்தான்!
அவாத்து பருப்பு
முழுதும் கல்லும் இருந்ததே?🌷

அண்ணா!
இப்படியா பாடிவிட்டு வருவீர்?
அர்த்தம் புரிந்தால்
அவர்கள் தவறாக உம்மை
எண்ண மாட்டாரோ?🌷

அடியே!
கட்டாயம் எண்ண மாட்டார்!
பாகவத சேஷம் என்று
அந்த உணவினை
அவர்கள் குடும்பம் முழுதும்
இந்நேரம் உண்டிருப்பர்!
அந்த உணவினில் அவர்கள்
சுவைகளைக் கட்டாயம்
கண்டிருக்க மாட்டார்கள்!
நான் சொல்லி வந்த
திவ்ய தேசங்கள் மட்டுமே
அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!🌷

வெறும் சாதமல்ல அது!
இந்நேரம் அது
பிரசாதமாய் மாறியிருக்கும்!!🌷

அண்ணா!
என்னை மன்னித்து விடுங்கள்!
ஒன்று கேட்கிறேன்!
கட்டாயம் செய்வீர்களா?🌷

கட்டாயம் செய்கிறேன்!
என்ன வேண்டும் உனக்கு?🌷

நல்ல தமிழ்
சொல்லித் தருகின்ற
ஒரு ஆசான் வேண்டும்!
நான் தமிழ் கற்க வேண்டும்!
நாளை என் சமையலில்
எந்தத் திவ்யதேசம்
மறைந்து வருகிறது என
நானும் அறிய வேணடும்!!🌷

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

உன்மத்ய போதகமலாகாரமம்ப ஜாட்ய-
ஸ்தம்பேரமம் மம மனோவிபினே ப்ரமன்தம் |
குண்டீகுருஷ்வ தரஸா குடிலாக்ரஸீம்னா
காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹாங்குஶேன ||29||

தாயே! காமாக்ஷி! உன் கடைக்கண்ணாம் கூரிய அங்குசத்தினால், என் அறிவாகிற தாமரைக் மலர்க் குளத்தை கலக்கி, மலர்களை நசுக்கி, எனது மனமாகிய காட்டில் அலைந்து கொண்டிருக்கும் அஞ்ஞானமாகிற யானையை விரைவாய் அடக்குவாயாக!

ஸ்ரீ அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
#ஸ்ரீ_மஹாலக்ஷ்மி_தாயார் ( பெரிய பிராட்டி ):-

பிறப்பினால் பெருமை....
இருப்பினால் பெருமை....
இயல்பினால் பெருமை....

1. #பிறப்பினால்_பெருமை :-

பாற்கடலில் அவதாரம் செய்தார் மகாலட்சுமி. அம்ருதத்தை பெறுவதற்காக பெருமாள் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வதை விட மகாலட்சுமியை பெறவே அவர் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வது தான் சரி. அம்ருதம் சக்கை மாதிரி. தாயார் தான் சாரம். தாயார் தோன்றினார், எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவர் பெருமாளின் திருமார்பில் போய் நிலையாக தங்கிவிட்டார். தாயாரின் பிறப்பின் பெருமை அத்தகையது! ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது நிலத்தில் கிடைத்தவள் தாயார் சீதாப்பிராட்டி. பெருமாளுடைய அவதாரத்தைக் காட்டிலும் தாயாருடைய அவதாரம் மிகச் சிறந்ததாகும். பெருமாளாவது சில சமயம் தேவகி கௌசல்யா இவர்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களின் கர்ப்பத்தில் வாசம் செய்தார். ஆனால் தாயார் அப்படி இல்லை. அயோனிஜையாகப் பிறந்தாள். அது தான் தாயாரின் மிகப் பெரிய ஏற்றம். பிருகு மகரிஷி பிரார்த்தித்தார் என்று குடந்தையில் பொற்றாமரை குளத்தில் அவதரித்தார். அதே மாதிரி பிருகு மகரிஷி பிரார்த்தனைக்கு இணங்க காஞ்சியில் பொற்றாமரை குளத்தில் பெருந்தேவி தாயாராக அவதரித்தார். திருத்தங்கா என்ற தூப்பிலிலும் லக்ஷ்மி சரஸ் என்ற குளத்தில் தான் அவதாரம் செய்தார். பாற்கடலில் இருந்தும் குளங்களிலும் இருந்தும் யாக பூமியில் இருந்தும் தான் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

ravi said…
2. #இருப்பினால்_பெருமை :-

ராவணன் மாரரீசனிடம் சீதையை களவாட உதவி புரிய வேண்டும் என்று கேட்கிறான். அப்பொழுது மாரீசன் சொல்கிறான். நீ ராமனை குறைவாக எடை போடாதே அவனுடன் கூட சீதை இருக்கிறாள். அவளின் சக்தி கணக்கில் அடங்காது அவர்களுக்கு நடுவில் வந்தால் நீ பொசுங்கி போய் விடுவாய் என்று கூறுகிறான். அப்பேற்பட்ட பெருமை தாயாருக்கு. எந்த இடத்தில் துளசி காடுகள், தாமரை காடுகள் , வைஷ்ணவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பெருமாள் வசிக்கிறார். தாயாரோ பெருமாளின் திருமார்பில் வசிக்கிறார். தன்னுடைய நிரந்தர வாசஸ்தலமாக எம்பெருமானின் திருமார்பை ஏற்றுக் கொண்டார் மகாலட்சுமி. தாயாரின் மனத்தில் பெருமாள் என்றும் இருந்து கொண்டிருக்கிறார். அதனால் இருவரும் என்றும் பிரியாமல் இருக்கிறார்கள்.
ravi said…

3. #இயல்பினால்_பெருமை :-

மூன்று லோகங்களுக்கும் அதிபதி தாயார். ஸ்ரீவைகுண்டமும் தாயாரின் ஐஸ்வர்யம் தான். அத்தனை கல்யாண குணங்களும் கொண்டு திகழ்பவர் மகாலக்ஷ்மி தாயார். அவளின் கண்கள் கருணையே உருவெனக் கொண்டவை. அவளின் திருமுகம், எப்போதும் சாந்தமாகவே இருக்கிறது. அகில உலகத்துக்கும் அன்னையான அவள் நல்லுள்ளம் கொண்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றாள். எந்த வீட்டில், கெட்ட வார்த்தைகள் பேசப்படுகிறதோ அங்கே மகாலக்ஷ்மி வருவதே இல்லை என்கிறது சாஸ்திரம். ‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்காப்பா’ என்று சொல்லுவார்கள். இதற்கு அர்த்தம், மகாலக்ஷ்மி போல் அழகுற அமைந்திருக்கிறாள் என்பது மட்டுமல்ல மகாலக்ஷ்மியிடம் இருக்கிற நற்குணங்கள் யாவும் அப்பெண்ணிடம் பொதிந்திருக்கின்றன என்று பொருள்.
மகாலட்சுமி தாயார் பத்மாசனத்தில் அமர்ந்து சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவர். கருடவாகனத்தில் ஆரோகணித்து பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவர். பரமேஸ்வரி என விளங்குபவர். பெரும் பாவங்களைத் தொலைப்பவர். யோக நிலையில் தோன்றி யோக வடிவாகத் திகழ்பவர். அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவர். பெருமாளை அடைய நமக்காக புருஷகாரம் செய்பவர் , மந்திரங்களின் வடிவாகத் திகழ்ந்து உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவர். அனைத்து வரங்களையும் அளிப்பவர். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்கி எல்லா துக்கங்களையும் தீர்ப்பவர்.

இப்படி பெரிய பிராட்டிக்கு பிறப்பினால் பெருமை, இருப்பினால் பெருமை, இயல்பினால் பெருமை....

ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🙏🏻🙏🏻🙏🏻

#mahavishnuinfo
ravi said…
🌺🌹With the hope that "one day Krishna will make me sing too"Birth blind man who lived - a simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌹Sri Surdas - The blind child was born in 1478 in the village of Sihi near Delhi.

🌺 Born blind so they kicked him out of the house.

🌺 Without the support of Thai father brothers
Sur Das, who was evicted from his home at the age of six, walked slowly into Uttar Pradesh
Came to a town called Braj ..

🌺 The Braj village is near Kannan's birthplace Mathura.

🌺SurDas grew up alone, neglected by his parents and others at an early age.

🌺One day I heard that some people were doing Krishna Bajna in the street where he was sitting.

🌺 ”How much better would it be if Krishna came to sing over me too?
Why not
One day Krishna will make me sing too, ”he slowly joined the crowd.

🌺One in the crowd
"Day, why are you following us?"
‘Krishna song you like to sing. I want to sing like you too ”
"All right, come on," said the crowd.
Night came.
Gave food to eat.

🌺Why should I take this blind boy. The mob left him there the next morning.

🌺Surdas sat under a tree and sang Krishnan songs using imagination.

🌺Surdas who stumbled on the plate and came to Vrindavan
Kannan lived in Vrindavan playing songs.

🌺 History has it that Akbar, a music fan who knew of Surdas' musical pride, came looking for him and listened to his song.

🌺Surdas had only a relationship with Kannana, lived on the basis of that relationship and eventually (in 1573) joined Kannana.🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺 *ஒரு நாள்* *என்னையும் கிருஷ்ணன் பாட வைப்பான்* ” *என்ற* *நம்பிக்கையோடு*
*வாழ்ந்து காட்டிய* *பிறவிக்குருடர்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஸ்ரீ சூர்தாஸ் - தில்லி அருகே சிஹி என்ற கிராமத்தில் 1478 இல் அந்தப் பார்வையற்ற குழந்தை பிறந்தது.

🌺பிறவிக்குருடர் ஆதலால் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்.

🌺தாய் தந்தை சகோதரர்கள் ஆதரவின்றி
ஆறு வயதில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சூர் தாஸ் மெதுவாக நடந்து உத்திர பிரதேசத்தில்
ப்ரஜ் என்கிற ஊருக்கு வந்தார்..

🌺கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.

🌺சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார்.

🌺ஒரு நாள் அவர் உட்கார்ந்திருந்த தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது.

🌺” எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஏன் முடியாது
ஒரு நாள் என்னையும் கிருஷ்ணன் பாட வைப்பான்” என்ற நம்பிக்கையோடு மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.

🌺கூட்டத்தில் ஒருவன்
”டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?””
‘கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு”
”சரி வா” என்று அழைத்து சென்றது கூட்டம்.
இரவு வந்தது.
சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள்.

🌺எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்” என எண்ணிய அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றது.

🌺ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ்.

🌺அப்படியே தட்டு தடுமாறி பிருந்தாவனம் வந்து சேர்ந்த சூர்தாஸ்
பிருந்தாவனத்திலேயே கண்ணன் மேல் பாடல்கள் இசைத்தவாறு வாழலானார்.

🌺சூர்தாஸின் இசைப் பெருமை அறிந்து இசை ரசிகரான அக்பர், தாமே அவரைத் தேடிவந்து அவர் பாட்டைக் கேட்டதாகவும் வரலாறு சொல்கிறது.

🌺சூர்தாஸ், கண்ணனை மட்டுமே உறவாகக் கொண்டு, அந்த உறவின் ஆதாரத்திலேயே வாழ்வை நடத்தி இறுதியில் (1573 இல்) கண்ணனுடனேயே கலந்து விட்டார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*ஓம் நமோநாராயணா*
நாலாயிர திவ்ய பிரபந்தம்
திருமழிசை ஆழ்வார்

760 தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (10)

761 சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)
*ஓம் நமோநாராயணா*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
ராமரும் விபீஷணனும்*👍

*விபீஷணன் சொன்ன கீதை* 🌸🌸🌸
ravi said…
ராமா நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், ராமா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை

அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட

நின்னை சரணடைந்தேன், ராமா
நின்னை சரணடைந்தேன்

நன்றி மறந்தவன் என்றே சொல்வர் என்னை ராமா

ஏசுவோரும் தூற்றுவோரும் காற்றைப் போல் என்னை தொடர்வர் ... ராமா ...

உண்மை அறிந்திலர் ...

உயர்வு காண்போர் பரமன் பதம் சரண் புகுந்தோர் என்றே

சிரிக்கும் ராமன் சிந்தினான் சில வார்த்தைகளை

பேசும் உலகம் பேசிக்கொண்டே இருக்கும் ...

தூற்றும் உலகம் தூற்றிக் கொண்டே இருக்கும் ..

நல்லவன் என்றே அனைவரும் சொல்வதில்லை விபீஷணா ...

இறைக்கும் உண்டு இந்த இழிபாடு ...

சரண் புகுந்தாய் தரணி ஆள்வாய் ...

தனித்திரு .. தன்னலம் மறந்திரு ...

தவ வாழ்க்கை பூண்டிடு ஜனகர் போல் ...

போற்றுவர் உன்னை இன்று தூற்றுவோர் ...

ராமா உன் பாதம் ஒன்றே இனி நான் காணும் சொர்க்கம் ...

நீ நடமாடும் தெய்வம் .உன் குரலுக்கு உண்டோ வேறு வேதம் ...

ஒலிக்கட்டும் ராமா தெய்வத்தின் குரல்

உலகம் தழைக்கட்டும் ராமா சுமை தூக்கும் தண்டம் இதில் 🌸🌸🌸
ravi said…
[18/06, 07:45] Metro Ad Vipul: 🌷🌷🌷🌷🙏🏻
[18/06, 09:37] Shivaji L&T C: Arumai🌹🌹🙏🙏
ravi said…
சரயு .....

அம்மா ... என் புண்ணியம் செய்தேன் உன்னில் நீராட ...

என்னில் உன்னைக் கண்டேன் ...

அங்கே பட்டாம்பூச்சிகள் அணி வகுத்து நிற்கக் கண்டேன் ...

ராமன் கண்ட அணில்கள் பழங்கள் பறித்தே உனக்கே அமுதம் படைக்கக் கண்டேன் ...

ஆமையும் வானரமும் யாகம் செய்யக்கண்டேன்

அங்கே தாடைகைகளும் சூர்பனைகளும் ராமா ராமா என்றே சொல்லக்கண்டேன் ..

ராமன் பட்ட பரிசம் அதை பொத்தி வைத்தே நீ எனக்கு தந்தாய் ...

இனி வரம் ஒன்று கேட்பேனோ வைகுண்டம் கிடைத்தபின்னும்
ravi said…
ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம

காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I

ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜனனீ பரேதி

வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II (5)

🛕 ஹே லலிதாம்பிகே!.

உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன்.

காமேச்வரி என்றும்,
கமலா என்றும்,
மஹேச்வரீ என்றும்,
ஸ்ரீசாம்பவீ என்றும்,
உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 257* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*85 ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா =* 🙏
ravi said…
மேன்மை மிகுந்த ' *வாக்பவகூட'த்தின்* வடிவமாக முகத்தாமரை கொண்டவள் (வாக்பவ கூடம் – பஞ்ச-தசாக்ஷரி மந்திரத்தின் முதல் அக்ஷரங்கள்)

*கண்டி* = கழுத்து

*அத* = கீழே கடி =

*இடுப்பு பர்யந்த* = முடிவுக்கு வருதல் -

*முடிய மத்ய கூட* = மத்ய-கூட வடிவாக அமைந்துள்ள நடுப் பகுதி

*ஸ்வரூபிணி* = வடிவம்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 258* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌67

*67 மோவாய்க்*
*கட்டையின் சிறப்பு*

*தேவியின்* *ப்ரஸன்னம்*💐💐💐

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா

கிரீஶேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா

கரக்ராஹ்யம் ஶம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே

கதங்காரம் ப்ரூமஸ் தவ ஶுபுக மௌபம்ய ரஹிதம் 67
ravi said…
தாயே!,

உன்னிடம் வாத்ஸல்யமுள்ள ஹிமவானால் தன் கைவிரல்களின் நுனியில் தொடப்பட்டதும்,

உன்னுடைய அதரத்தைப் பானம் பண்ணுகிறதில் ஆசையுள்ள உன் புருஷனான பரமசிவனால் அடிக்கடி உயரே தூக்கப்பட்டதும்,

அவருடைய கைக்கு அடங்கியதும்,

ஸமமாகச் சொல்லக்கூடியது ஏதும் இல்லாததும்,

உனது முகம் என்னும் கண்ணாடிக்குக் கைப்பிடிக் காம்பு போன்றதுமான

உன்னுடைய முகவாய்க்கட்டையை நாங்கள் எப்படி வர்ணிக்க முடியும்?.
ravi said…
அன்பு/ப்ரியம் என்பது ஒவ்வொருவரது உறவின் மூலம் பல பெயர்களில் கூறப்படுகிறது.

தாய்-தந்தை தனது குழந்தையிடம் கொண்டிருப்பது *வாத்ஸல்யம்* என்பர்,

இதே போல கணவன் தனது மனையாளிடம் கொண்டிருப்பது *ப்ரேமை* என்றும்,

சிஷ்யன் தனது குருவிடம் கொண்டிருப்பது *பக்தியென்றும்* ,

குரு தமது சிஷ்யர்களிடம் கொண்டிருப்பது *அனுக்ரஹமென்றும்* கூறுவர்.

இந்த ஸ்லோகத்தில், பராம்பிக்கைக்கு ஹிமவான் தந்தையானதால் [பார்வதி அவதாரம்] *வாத்ஸல்யமும்* ,

பரமசிவ பத்னி என்பதால் ஈஸ்வரனுக்கு அன்னையிடம் இருப்பது *ப்ரேமை* என்றும் ஆசார்யார் கூறுகிறார். அவளே ஈசனிடம் சிஷியையாக இருந்து வேதம் கேட்கிறாள் அவளே காஞ்சி பெரியவாளாய் மாறி ஜகத்குருவாக அனுக்கிரகம் புரிகிறாள் ...

அம்பிகையை சரண் அடைந்தால் பெற்றவளாய் ஸ்ரீ மாதாவாய் நமக்கு வாத்ஸல்யமும் ,

இல்லற வாழ்க்கை ப்ரேமையுடன் செல்லவும்

பக்தி பெருகவும்

அனுக்கிரகம் கிடைக்கவும் அவளே காரணமாய் அமைகிறாள் ..

ஒரு கல்லில் 4 மாம்பழங்கள் தருகிறாள் தேன் சுவையுடன்
🥭🥭🥭🥭
ravi said…
முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 35*
ravi said…
नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे
यद् भाव्यं तद् भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।
एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि
त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥ ७ ॥

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³
யத்³ பா⁴வ்யம் தத்³ ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।
ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி
த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து ॥ 7 ॥

ன்னு அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
இந்த பக்திங்கிறதும் ஞானம்ங்கிறதும் ஒண்ணுதான். நிரந்தரமான தியானம். அந்தரம்னா இடைவெளி. காலத்துலயோ தேசத்துலேயோ space லயோ timeல யோ இடைவெளி இல்லாமல் பகவானோட கலந்து இருக்கிறது,

அந்த கிருஷ்ண த்யானத்துல தோய்ஞ்சு இருக்கிறது பக்தர்களோட ultimate goal ஆ இருக்கு. ஞானிகளுக்கு அந்த நிர்குண ப்ரம்மத்துல ஒடுங்கி உட்கார்ந்து இருக்கிறது அவாளோட ஒரு goal ஆக இருக்கு.

இந்த இரண்டும் ஒண்ணா இருந்தாலும், உலகத்துல ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி. எனக்கு இந்த ருசிங்கிற மாதிரி சொல்றார்.

எனக்கு நான் பக்தியை வேண்டிக்கறேன்.

இதுல என்ன போச்சுங்கிற மாதிரி, எனக்கு இந்த பக்தியை மட்டும் கொடுன்னு சொல்றார்.🌹🌹🌹
Kousalya said…
Wow...just by seeing this charming face itself, at the very same moment, we will be relaxed and out of all our unwanted worries....what a charmmmmmmm ❤️❤️
ravi said…
This photo has an importance. Periyava’s meela-adimai Sri Pradosham Mama once wanted to offer maximum flower decoration to MahaPeriyava and spent quite some effort to do this and pleaded to MahaPeriyava to sit on this and adorn all these. He gladly accepted and gave this prathyega pose for camera. He has a mudra on His hand, that is considered auspicious to bring all the luck and blessings. Jaya Jaya Shankara Hara Hara Shankara
🙏🙏.
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
His Holiness Jagadguru Pujyasri Maha Periyava is one of the most venerated personalities of India. His knowledge about various subjects was encyclopaedic. .
The experiences presented in this group are an endless sea of gracious waves that draw us to Him. Many inspiring anecdotes of the greatest and most compassionate of saints unfold themselves brilliantly.
We offer our reverential prostrations at the Lotus feet of Pujya Sri Maha Periyava. Blessed were those who had these experiences with Sri Maha Periyava and equally blessed are the readers who have the opportunity to relish these experiences.
Millions of Periyava devotees sincerely believe that He is alive even today and is guiding us on the path of dharma.
It is our earnest prayer that Sri Maha Periyava bless one and all.
Loka Samastha Sukhino Bhavanthu.
Jaya Jaya Shankara Hara Hara Shankara!!!
ravi said…
Experiences with Maha Periyava: Wonders of the Gracious Glance

Lord Parameswaran has taken birth as Sri Sri Sri Maha Periyava with all the glories of Suka Brahmarishi. Several devotees who have understood the real swaroopam of Sri Maha Periyava have benefitted from His blessings. The following incident illustrates how Sri Maha Periyava’s gracious glance works wonders for His devotees.

Once Sri Jayendra Saraswathi Swamigal was scheduled to have darshan of Lord Venkateswara in Tirumala and Lord Govindaraja Swami in Keezh Tirupathi. He instructed Amravaneswaran to go to Kanchipuram by van and bring the Manager, agent and a few others from SriMatham after getting permission from Sri Maha Periyava.

Amravaneswaran left for Kanchipuram in a van driven by Narayanan. He met Sri Maha Periyava and conveyed Sri Jayendra Swamigal’s request. Sri Maha Periyava permitted 3 persons from Sri Matham to go to Tirupathi with Amravaneswaran. In the last seat of the Matador van in which they were travelling to Tirupathi, a box containing pooja items (referred to as Gowri kaalai) was also kept.
ravi said…
Since Amravaneswaran was feeling tired, he went to sleep in the last seat of the van. When he woke up he realised that he was in a hospital and he felt that there were stitches on his head. He was in intense pain all over and lost consciousness again. When he gained consciousness, he realised that he was being taken out of a van, in the presence of Sri Maha Periyava who was enquiring with a lot of care and concern about what happened and who all were injured. Amravaneswaran experienced all these incidents as though he was in a dream world as he did not know what actually happened.


When he regained consciousness, he realised that he was in a hospital with bandages all over his body. Others explained to him that the van met with an accident near Arakonam. With the blessings of Sri Maha Periyava, all the passengers survived the accident but with injuries. Amravaneswaran who was sleeping in the last seat of the van was injured the most. People near the accident spot took them to a Government hospital where they were provided with first aid. They were then sent to Kanchipuram by another vehicle.
ravi said…
Once Sri Maha Periyava heard about the accident and that these persons were being brought to Sri Matham, He despite His age walked 100 feet and came and waited at the spot where the vehicle was expected. With tears in her eyes, the wife of the Manager of Sri Matham prayed to Sri Maha Periyava to protect those who were injured in the accident. Maha Periyava told her “Don’t worry; all the persons in the van have survived a major accident”. When the van arrived, Maha Periyava enquired about the injuries of each person and instructed the officials to admit them immediately in the Mission Hospital for further treatment.

Amravaneswaran was the worst affected in the accident. The left side of his body was injured and left side of his face was swollen. He had injuries in his head and left forehead. Though he was given first aid at Arakonam, he realised that there was no feeling on the left side of his body. He could not move his hands and legs.
ravi said…
Doctors could not diagnose fully the impact of his injuries. Few people said that he might not be able to walk again. Doctors suspected that the injury to his back bone may have affected his ability to move his legs and hands. Doctors who attended on him were afraid that he might slip into coma or one side of his body might be paralysed.

When Amravaneswaran gained consciousness the next morning, he felt very sad that he might lose this mortal body and he attributed this misfortune to his bad times. Amravaneswaran, the faithful devotee of Maha Periyava who is none other than Lord Vaidyanatha Swamy consoled himself and requested his relatives and well wishers to take him to the presence of Sri Maha Periyava. Given the serious nature of his wounds, others were afraid to move him from the hospital. Since Amravaneswaran was very adamant, he was brought to the Sri Matham and made to lie down in a hall. Sri Maha Periyava came to see him and asked him with kindness, “Did you think that you will lose this body? “
ravi said…
Despite the pain in his body, Amravaneswaran was pleasantly surprised that Maha Periyava had asked the very same question which was in his mind in the morning. He felt that Maha Periyava’s kind enquiry itself was a medicine to remove his pain and sorrow. Maha Periyava told him “Don’t worry; everything will become alright.”

In the evening again Amravaneswaran was taken to SriMatham and he was made to lie down in the presence of Maha Periyava. Then Maha Periyava enquired those who brought Amravaneswaran about his health. He asked them, “Did you have to carry him? Is he not able to walk? Ok let him lie down here for sometime”. Maha Periyava looked at Amravaneswaran with lot of kindness and blessed him. After 10 minutes Maha Periyava asked him to be taken to next room to lie down.
ravi said…

A miracle happened the next morning. Some changes were seen on the left side of Amravaneswaran’s body which was almost paralysed. With difficulty he was able to move his legs and hands. In the evening there was some delay for others to come and assist Amravaneswaran to go to have darshan of Maha Periyava. Amravaneswaran slowly go up on his own and by holding on to the wall walked to the place where Maha Periyava was seated and sat in his presence. He was stunned that he was able to get up and walk on his own.

Sri Maha Periyava who is the incarnation of Lord Vaidyanathar who had performed this miracle asked innocently, “Are you able to walk on your own? Good improvement”. Maha Periyava asked him where else Amravaneswaran had pain and then asked him to go inside and lie down.
ravi said…
For four days Amravaneswaran had darshan of Maha Periyava who showered him with His blessings. Gradually the swelling in his face reduced, his vision improved and others could visibly see how Amravaneswaran’s health was improving. A fracture in his nose disappeared. When he was taken to Chennai for a body scan, the neuro surgeon said, “Where is the need for a scan when Amravaneswaran appears alright”. When others showed the medical records they had received after the accident, the doctors could not believe that a person who had met with such an accident had recovered so fast. They would usually expect such a person to take at least 4 months to recover.

With a deep sense of gratitude, Amravaneswaran explained to the doctors how Sri Maha Periyava had blessed and cured him in four days. The doctor said ‘Normally we provide treatment to patients and then pray to Maha Periyava for His blessings for the treatment to be successful. When Maha Periyava, the reincarnation of Lord Vaidyanathar himself has treated you, there is no need for assistance from mortal doctors like us to you”
ravi said…
Because Amravaneswaran had totally surrendered to Sri Maha Periyava with full faith, the Grace and blessings of Sri Maha Periyava (I am there- ‘Naan Irruken’) cured him.

Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🌹🙏🌹


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛕🛕
ravi said…
மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!
*நம்பினோர் கைவிடப்படார்..*

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்..

குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்..

ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது..

தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்..

சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது..

“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது..

“நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்..

“எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி..!

"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”

இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்..!

குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை..

போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்..

அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை..

ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்..

ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்..

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்..

ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது..!

மனிதன் தானே..!

“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்..

ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்..!

“பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம்,

“அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்..!

அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை..!

போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்..

அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்..!

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்..

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்..!

“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்..

அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன..

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

“பகவானே! என்னை மன்னித்து விடு!
உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்..

அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்..
அவனை சரணடைவோம்.. மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு..

நம்புவோம்..
நிம்மதியாக வாழ்வோம்..
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

உன்மத்ய போதகமலாகாரமம்ப ஜாட்ய-
ஸ்தம்பேரமம் மம மனோவிபினே ப்ரமன்தம் |
குண்டீகுருஷ்வ தரஸா குடிலாக்ரஸீம்னா
காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹாங்குஶேன ||29||

தாயே! காமாக்ஷி! உன் கடைக்கண்ணாம் கூரிய அங்குசத்தினால், என் அறிவாகிற தாமரைக் மலர்க் குளத்தை கலக்கி, மலர்களை நசுக்கி, எனது மனமாகிய காட்டில் அலைந்து கொண்டிருக்கும் அஞ்ஞானமாகிற யானையை விரைவாய் அடக்குவாயாக!

ஸ்ரீ அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
https://chat.whatsapp.com/IJHCzb8YtFWGTRdXFi4I66

https://chat.whatsapp.com/HcBx62FBO4aCfnokryZVZp

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரம்ம முகூர்த்த பலன்கள் பற்றிய பதிவுகள் :*

உடல் ஆரோக்கியம், மன அமைதி, செய்யும் காரியங்களில் வெற்றி இவையெல்லால் கைகூடுவதற்கு பெரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை.

உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த உஷஸ் தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலத்தை உஷத் காலம் என்று சொல்கின்றோம்.

தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருந்தாலே போதும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அறிவியல் ரீதியாகவும், வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் வேலை செய்யவேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால் தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழவேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்து வித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது.

தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரிசெய்ய லட்சுமி கடாட்சத்தை, நினைத்த காரியங்களை நிறைவேற்ற நீங்கள் இந்த பிரம்மமுகூர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

உத்வேல்லித ஸ்தபகிதைர் லலிதைர் விலாஸை:
உத்தாய தேவி தவ காடகடாக்ஷகுஞ்ஜாத் |
தூரம் பலாயயது மோஹ ம்ருகீகுலம் மே
காமாக்ஷி ஸ்தவரமனுக்ரஹ கேஸரீந்த்ர: ||30||
- கடாக்ஷ சதகம்.

காமாக்ஷி தேவியே! உனது அநுக்ரஹமாகிற பெருஞ்சிங்கமானது பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு, அழகிய சேஷ்டையோடு உனது கடாக்ஷமாகிற அடர்ந்த புதரிலிருந்து வெளிவந்து, என்னுடைய அக்ஞானமாகிற மான்கூட்டத்தை விரைவாய் துரத்தி விரட்டட்டும்!

ஸ்ரீ அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
Make a difference....be your best self! Whatever you do, do it with sincerity, dedication, committment

A man was asked to paint a boat. He brought his paint and brushes and began to paint the boat a bright red, as the owner asked him. While painting, he noticed a small hole in the hull, and quietly repaired it. When he finished painting, he received his money and left.


The next day, the owner of the boat came to the painter and presented him with a nice cheque, much higher than the payment for painting. The painter was surprised and said “You've already paid me for painting the boat Sir!” “But this is not for the paint job. It's for repairing the hole in the boat.” “Ah! But it was such a small service... certainly it's not worth paying me such a high amount for something so insignificant.”



“My dear friend, you do not understand. Let me tell you what happened: When I asked you to paint the boat, I forgot to mention the hole. When the boat dried, my kids took the boat and went on a fishing trip. They did not know that there was a hole. I was not at home at that time. When I returned and noticed they had taken the boat, I was desperate because I remembered that the boat had a hole. Imagine my relief and joy when I saw them returning from fishing. Then, I examined the boat and found that you had repaired the hole! You see, now, what you have done? You saved the lives of my children! I do not have enough money to pay for your 'small' good deed.”



So no matter who, when or how, continue to help, sustain, wipe tears, listen attentively, and carefully repair all the 'leaks' you find. You never know when one is in need of us, or when Life holds a pleasant surprise for us to be helpful and important to someone. Along the way, you may have repaired numerous 'boat holes' for several people without realizing how many lives you've saved.
ravi said…
Happiness often sneaks in through a door, you didn't know you left open.

Life is only as good as your mindset.

We are balloons filled with emotions in a world of pins.

Don’t let small minds convince you that your dreams are too big.

Continuous learning is the minimum requirement for success in any field.

Growth begins when we begin to accept our own weaknesses.

Life is very interesting. In the end, some of your greatest pains will become your greatest strength.

LAW OF BELIEF

The law of life is the “Law of Belief”. The ideas worth remembering:

1. The treasure house is within you. Look within for the answer to your heart's desire.


2. The great secret possessed by the great men of all ages was their ability to contact and release the powers of their subconscious mind. You can do the same.


3. Your subconscious has the answer to all problems. If you suggest to your subconscious prior to sleep, "I want to get up at 6 a.m." It will awaken you at that exact time.


4. Your subconscious mind is the builder of your body and can heal you. Lull yourself to sleep every night with the idea of perfect health and your subconscious, being your faithful servant, will obey you.


5. Every thought is a cause and every condition is an effect.


6. If you want to write a book, write a wonderful play, give a better talk to your audience, convey the idea lovingly and feelingly to your subconscious mind, and it will respond accordingly.


7. You are like a captain navigating a ship. He must give the right orders, and likewise, you must give the right orders (thoughts and images) to your subconscious mind, which controls and governs all your experiences.


8. Never use the terms, ‘I can’t afford it’ or ‘I can’t do this’. Your subconscious mind takes you at your word and sees to it that you do not have money or the ability to do what you want to do. Affirm, ‘I can do all things through the power of the subconscious mind.’


9. The law of life is the law of belief. A belief is a thought in your mind. Do not believe in things to harm or hurt you. Believe in the power of your subconscious to heal, inspire, strengthen and prosper you.


10. Change your thoughts and you change destiny.


The power of your subconscious mind by Joseph Murphy.
ravi said…
Your limitation is only your imagination.

If you get what you want and still want more, you don’t really know what you want.

Rich people have money. Wealthy people have time.

Simplify everything in life. Focus on what really matters.

A healthy relationship inspires us to be better.

In the short term we are as good as our intensity. In the long term we are as good as our consistency.

Calmness of mind is one of the beautiful jewels of wisdom.
ravi said…
You can change any negative situation in your life, and the way to do that is to change the way you think about it.

If we cannot do great things in life, let's make sure we do small things in a great way.

A good example has twice the value of a good advice. Always try to set an example rather than to give advice.

Always give positive vibration to the world where everyone is struggling with their own battles.

Words are like keys. They can open any Heart and shut any Mouth.

When you lose something, don’t think of it as a loss. Accept it as the gift that gets you on the path you were meant to travel on.

Everyone has two eyes, no one has the same view.
ravi said…
LEADER



There have been multiple definitions of this word, and for each individual, it represents something unique.


L – Learning

E – Empathy

A – Attention

D – Discipline

E – Execution

R – Race


L - Learning - A leader is not about the I-know-it-all attitude, but a learner who is willing to imbibe new knowledge from anyone around him/her at any given single opportunity. Learning is not bound to the chains of hierarchy, it is an open forum with no designated individuals, events, or elements.


E - Empathy - To put yourself in the shoes of another human being while keeping your feelings and emotions aside is the true meaning of Empathy. A leader is someone who doesn't just post quotes on empathy on various networking sites, but who applies them in his/her life.


A - Attention - Every second, every minute, every hour when an individual is speaking to you, the only thing that matters is Attention. Paying attention to the person interacting with you is a sign of respect and communicates a leader's involvement in the subject. If a leader starts paying more attention to the human lives around her/him, it will lead to reenergizing of changes at scale.


D - Discipline - To walk on a designed path every single moment, day, week, and year with relentless grit, persuasion, obsession, and passion is what I call ‘Discipline’. Day in and day out to be focused on a task without being affected by the ‘in your face chaos’ of your surroundings is what leads to the making of an exceptional leader from an ordinary one.


E - Execution - A great idea will always remain a great idea on paper unless it’s well-executed. We very often give all our focus to ideas and not to how we will execute it to achieve the desired outcome. An idea, project, the assignment becomes history with the appropriate combination of creative and execution genius.


R - Race - Very often while running in the race of life, a leader becomes focused on the set goal missing the universe encompassing the goal. In a sea full of people competing in a race the race becomes the focal point of one's journey. While it is about the race, for a leader the race shouldn’t overpower, overtake, over dominate her/his true quest for the Journey she/he decided to walk on in spite of the obstacle race.
ravi said…
There is no class to teach how should we speak but the way we speak definitely decides our class.

What makes mastery is not the absence of failure, but the absence of giving up.

People who don't understand your silence will never understand your words.

When money becomes your purpose, stress and depression become your path.

Loving yourself can make you discover your own uniqueness.

Perception changes when you see things from different angles. It’s the same with life.

It’s what you learn after you leave your education that determines your level of success.
ravi said…
POSSESSIONS



Why are we so often preoccupied with possessing things? Why are we so often focused on getting and spending, accumulating and hoarding? In my life, my preoccupation with possessions has had much to do with my need for security, with my fear that I wouldn't be able to get things later for some reason. So at times I've accumulated, only to find later that I've had too much and I've needed to get rid of much of the stuff that I've spent so much time and effort accumulating.



Wordsworth wrote that "getting and spending, we lay waste our powers," and I think that Bertrand would agree with him. If we're preoccupied with getting more and more things, if our major focus is on what to buy and how to afford it and when to get it, then there are many other aspects of our lives that are being neglected, aspects such as giving and sharing and enjoying and learning. There are so many other ways that we can spend our time and energy in more positive ways, yet our consumer-driven society keeps us thinking that the most important thing that we can do in life is to continue to add to our possessions.



But if we want to live freely and nobly, it's very important that we focus on things that are noble, on things that don't enslave us as our possessions so often do.



If we can learn to live with possessions without worrying whether we lose them or not, if we can enjoy them without being preoccupied with them, without allowing our identities to be wrapped up in them, then possessions can be a great addition to our lives. But if they prevent us from living freer and fuller lives, then we really do have to re-examine our relationship with them, and to try to stop allowing them to overwhelm us and become preoccupations.
ravi said…
கஞ்ஜ த3ளாயதாக்ஷி - ராக3ம் மனோஹரி - தாளம் ஆதி3
ravi said…


கஞ்ஜ த3ளாயதாக்ஷி - ராக3ம் மனோஹரி - தாளம் ஆதி3



பல்லவி

கஞ்ஜ த3ளாயதாக்ஷி காமாக்ஷி

கமலா மனோஹரி த்ரிபுர ஸுந்த3ரி



அனுபல்லவி

(மத்4யம கால ஸாஹித்யம்)

குஞ்ஜர க3மனே மணி மண்டி3த மஞ்ஜுள சரணே

மாமவ ஸி1வ பஞ்ஜர ஸு1கி பங்கஜ முகி2

கு3ரு கு3ஹ ரஞ்ஜனி து3ரித ப4ஞ்ஜனி நிரஞ்ஜனி



சரணம்

ராகா ஸ1ஸி1 வத3னே ஸு-ரத3னே

ரக்ஷித மத3னே ரத்ன ஸத3னே

ஸ்ரீ காஞ்சன வஸனே ஸு-ரஸனே

ஸ்1ரு2ங்கா3ராஸ்1ரய மந்த3 ஹஸனே

(மத்4யம கால ஸாஹித்யம்)

ஏகானேகாக்ஷரி பு4வனேஸ்1வரி

ஏகானந்தா3ம்ரு2த ஜ2ரி பா4ஸ்வரி

ஏகாக்3ர மனோ-லயகரி ஸ்ரீகரி

ஏகாம்ரேஸ1 க்3ரு2ஹேஸ்1வரி ஸ1ங்கரி



variations -

மனோஹரி - கமலா மனோஹரி

ரஞ்ஜனி து3ரித ப4ஞ்ஜனி நிரஞ்ஜனி - ரஞ்ஜனி நிரஞ்ஜனி து3ரித ப4ஞ்ஜனி

காஞ்சன வஸனே - காஞ்சன ஸத3னே





Pallavi:
Kanjadalayatakshi Kamakshi
Kamalamanohari Tripurasundari
Anupallavi
Kunjaragamane manimandita
Manjula charane mamavasiva
Panjarasukhi pankajamukhi Guruguha
Ranjani niranjini duritabhanjani
Charanam
Raka sasivadane suradarane
Rakshitamadane Ratnasadane
Srikanchana vasane surasane
Srungarasraya mandahasane
Ekanekakshari bhuvaneseswari
Ekanandamrtajhari bhasvari
Ekagramanolayakari srikari
Ekamresa Greheswari Sankari



O KAMAKSHI! One who has large eyes (“akshi”) like lotus (“kancha”) petals (“dalaya”), the dear one (“manohari”) to goddess LAKSHMI (“kamala”). You are the Tripura Sundari!

Her gait (“gamane”) is majestic like that of an elephant (“kuchera”) and her feet (“manjula charane”) are adorned (“manditha”) with gems (“mani”). She is the parrot (“sukhi”) held in the cage (“panchara”) of the form of SIVA. She is the lotus-eyed (“pankaja mukhi”) one, delights (“ranjani”) Guruguha and destroys (“bhanjani”) all afflictions (“duritha”). She is the spotless one (“Niranjani”).

Her face (“vadane”) is radiant like that of an autumnal (“raka”) full moon (“sashi”) and she has beautiful (“su”) teeth (“radhane”). The protector (“rakshita”) of Cupid (“Madane”). She presides over the gemset (“rathna”) palace (“sadane”), adorned in golden raiment. She speaks mellifluously and sports a gentle (“manda”) smile (“hasane”) full of love (“sringaaraashraya”). She is of the form of single (“eka”) as well as many (“aneka”) mystic syllables (“akshari”). The goddess of this world (“bhuvaneshwari”), the ever flowing (“eka”) stream of bliss (“ananda amrutha”), the lustrous one (“Bhaswari”), she attaches herself (“hari”) to those who worship her with steadfast devotion (“Ekaagra Manolaya”) . She is the bestower of prosperity (“srikari”) and illumines the abode (“gruheshwari”) of EKAMRANATHA. She is goddess SHANKARI.
ravi said…
🌹🌺 *பரந்தாமன் பல்லாயிரம் திருநாமங்களில் மிகவும் மகத்துவம் வாய்ந்த பன்னிரெண்டு திருநாமங்கள் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஆழ்வார்கள் மிக முக்கியமாகக் கருதும் பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. *அத்திவ்ய நாமங்களும்* *அவற்றின்* *விளக்கங்களும்* :

🌺1. *கேசவ* – துன்பத்தைத் தீர்ப்பவன்

🌺2. *நாராயண*– உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்

🌺3. *மாதவ* – திருமகள் மணாளனாக இருப்பவன்

🌺4. *கோவிந்த* – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்

🌺5. *விஷ்ணு*– அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்

🌺6. *மதுசூதனன்* – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) *மது* என்னும் *அரக்கனை* *வென்றவன்*

🌺7. *த்ரிவிக்ரம்*– மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்

🌺8. *வாமன* – குள்ளமான உருவம் உடையவன்

🌺9. *ஸ்ரீதர* – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்

🌺10. *ஹ்ருஷிகேச* – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்

🌺11. *பத்மநாப* – தனது நாபியிலே தாமரையை உடையவன்

🌺12. *தாமோத*– உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.

🌺 *பாடல்* 🌹
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்விதிருக் காப்பு

🌺ஓம் நமோ நாராயணாய 🙏🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺Parandaman Twelve Most Magnificent Of The Thousands Of Transmigrations - Simple Story To Explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌺The Twelve Transmigrations that Alvars consider most important are the most magnificent. * Adjectives and * their * * descriptions *:

🌺1. * Kesava * - The one who solves suffering

🌺2. * Narayana * - One who is the source of life

🌺3. * Madhava * - Mrs. who is the groom

🌺4. * Govinda * - The one who guards the earth from the flood (a) Shepherd the cows

🌺5. * Vishnu * - One who is full of all things

🌺6. * Madhusoodanan * - The one who attracts the senses (a) * The * monster * of * wine * * The winner *

🌺7. * Trivikram * - One who measures the worlds in three steps

🌺8. * Dwarf * - dwarf figure

🌺9. * Sridhara * - The one who gives birth to Sriyana Thirumakala

🌺10. * Hrushikesa * - One who conducts the senses according to his command

🌺11. * Padmanabha * - The one who has the lotus in his navel

🌺 12. * Damodha * - A person with a marked belly tied with a rope to a rope.

🌺Song🌹
Multi-year multi-year multi-year multi-year

Billions and hundreds of thousands

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! Your

Rectangular earring bracelet

🌺Om Namo Narayanaya
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
Mother – is not just any other word in the dictionary. It encompasses a whole range of emotions – love, patience, trust, and a lot more. Across the world, irrespective of country or region, children have a special affection for their mothers. A mother not only gives birth to her children, but also shapes their mind, their personality, and their self-confidence. And while doing so, mothers selflessly sacrifice their own personal needs and aspirations.
ravi said…
Today, I feel extremely happy and fortunate to share that my mother Smt. Heeraba is entering her hundredth year. This is going to be her birth centenary year. If my father had been alive, he too would have celebrated his 100th birthday last week. 2022 is a special year as my mother’s centenary year is starting, and my father would have completed his.

Just last week, my nephew shared a few videos of Mother from Gandhinagar. A few youngsters from the society had come home, my father’s photograph was kept on a chair, there was a kirtan, and Mother was immersed in singing bhajans while playing the manjeera. She is still the same - age may have taken a toll physically, but she is as mentally alert as ever
ravi said…
Earlier, there was no custom of celebrating birthdays in our family. However, children from the younger generations planted 100 trees to remember my father on his birthday.

I have no doubt that everything good in my life, and all that is good in my character, can be attributed to my parents. Today, as I sit in Delhi, I am filled with memories from the past.

My Mother is as simple as she is extraordinary. Just like all mothers! As I write about my Mother, I am sure that many of you would relate to my description of her. While reading, you may even see your own mother’s image.

A mother’s penance creates a good human being. Her affection fills a child with human values and empathy. A mother is not an individual or a personality, motherhood is a quality. It is often said that the Gods are made according to the nature of their devotees. Similarly, we experience our mothers and their motherhood according to our own nature and mindset.
ravi said…
My Mother was born in Visnagar in Mehsana in Gujarat, which is quite close to my hometown Vadnagar. She did not get her own mother’s affection. At a tender age, she lost my grandmother to the Spanish Flu pandemic. She does not even remember my grandmother’s face or the comfort of her lap. She spent her entire childhood without her mother. She could not throw tantrums at her mother, as we all do. She could not rest in her mother’s lap like we all do. She could not even go to school and learn to read and write. Her childhood was one of poverty and deprivation.

Compared to today, Mother’s childhood was extremely difficult. Perhaps, this is what the Almighty had destined for her. Mother also believes that this was God’s will. But losing her mother early in her childhood, the fact that she couldn’t even see her mother’s face, continues to give her pain.
ravi said…
Mother did not have much of a childhood due to these struggles – she was forced to grow beyond her age. She was the eldest child in her family and became the eldest daughter-in-law after marriage. In her childhood, she used to take care of the entire family and manage all the chores. After marriage too, she picked up all these responsibilities. Despite the onerous responsibilities and everyday struggles, Mother held the entire family together with calm and fortitude.

In Vadnagar, our family used to stay in a tiny house which did not even have a window, let alone a luxury like a toilet or a bathroom. We used to call this one-room tenement with mud walls and clay tiles for a roof, our home. And all of us - my parents, my siblings and I, stayed in it.
ravi said…
My father made a machaan from bamboo sticks and wooden planks to make it easier for Mother to cook food. This structure was our kitchen. Mother used to climb on the machaan to cook, and the entire family would sit on it and eat together.

Usually, scarcity leads to stress. However, my parents never let the anxiety from the daily struggles overwhelm the family atmosphere. Both my parents carefully divided their responsibilities and fulfilled them.

Like clockwork, my father used to leave for work at four in the morning. His footsteps would tell the neighbours that it is 4 AM and Damodar Kaka is leaving for work. Another daily ritual was to pray at the local temple before opening his little tea shop.
ravi said…
Mother was equally punctual. She would also wake up with my father, and finish many chores in the morning itself. From grinding grains to sifting rice and daal, Mother had no help. While working she would hum her favourite bhajans and hymns. She loved a popular bhajan by Narsi Mehta Ji - ‘Jalkamal chhadi jane bala, swami amaro jagse’. She also liked the lullaby, ‘Shivaji nu halardu’.

Mother never expected us, children, to leave our studies and assist her with the household chores. She never even asked us for help. However, looking at her work so hard, we considered helping her our foremost duty. I used to really enjoy swimming in the local pond. So, I used to take all the dirty clothes from home and wash them at the pond. The washing of clothes and my play, both used to get done together.
ravi said…
Mother used to wash utensils at a few houses to help meet the household expenses. She would also take out time to spin the charkha to supplement our meagre income. She would do everything from peeling cotton to spinning yarn. Even in this back-breaking work, her prime concern was ensuring that the cotton thorns don’t prick us.

Mother avoided depending on others or requesting others to do her work. Monsoons would bring their own troubles for our mud house. However, Mother ensured that we faced minimum discomfort. In the searing heat of June, she would clamber over the roof of our mud house and repair the tiles. However, despite her valiant efforts, our house was too old to withstand the onslaught of the rains
ravi said…
During the rains, our roof would leak, and the house would flood. Mother would place buckets and utensils below the leaks to collect the rainwater. Even in this adverse situation, Mother would be a symbol of resilience. You will be surprised to know that she’d use this water for the next few days. What better example than this of water conservation!
ravi said…
Mother was fond of decorating the house and would devote considerable time towards cleaning and beautifying it. She would smear the floor with cow dung. Cow dung cakes emit a lot of smoke when burnt. And Mother would cook with them in our windowless house! The walls would get blackened by soot and require fresh whitewashing. This too Mother would do herself every few months. This would give our dilapidated home a scent of freshness. She would also make pretty little clay bowls to decorate the house. And she was a champion in the famous Indian habit of recycling old household items.
ravi said…
I can recall another unique habit of Mother. She would make a glue-like paste with old paper dipped in water and tamarind seeds. She would make beautiful paintings by sticking mirror pieces on the walls with this paste. She would get small decorative items from the market to hang on the door.

Mother was extremely particular that the bed should be clean and properly laid out. She would not tolerate even a speck of dust on the bed. A slight crease meant that the bed sheet would be dusted and laid again. All of us were very careful about this habit as well. Even today, at this age, Mother expects that there should not be a single crease on her bed!
ravi said…
This striving for perfection prevails even now. And though she stays with my brother’s and my nephew’s families in Gandhinagar, she still tries to do all her work herself at this age.

Her focus on cleanliness is evident even today. Whenever I go to Gandhinagar to visit her, she offers me sweets with her own hands. And just like a young child’s doting mother, she takes out a napkin and wipes my face once I finish eating. She always has a napkin or small towel tucked into her saree.
ravi said…

I can fill many reams of paper recalling anecdotes about Mother’s focus on cleanliness. She had another quality - a deep respect for those involved in cleaning and sanitation. I remember, whenever someone would come to clean the drain adjacent to our house in Vadnagar, Mother wouldn’t let them go without giving them tea. Our house became famous amongst safai karamcharis for tea after work.

Another habit of Mother that I always remember is her special affection for other living beings. Every summer, she would put out water vessels for the birds. She ensured that stray dogs around our house never went hungry
ravi said…
Mother would make delicious ghee from the cream that my father would bring back from his tea shop. And this ghee was not just for our consumption. The cows in our neighbourhood too were entitled to their share. Mother would feed rotis to the cows every day. And rather than just giving dry rotis, she would spread them with homemade ghee and love.

Mother insisted on not wasting a single grain of food. Whenever there was a wedding feast in our neighbourhood, she would remind us to not waste any food. There was a clear rule in the house - only take as much as you can eat.

ravi said…
Even today, Mother takes only as much food in the thali as she can eat and doesn’t waste even a morsel. A creature of habit, she eats on time and chews her food to digest it properly.

Mother would find happiness in other people’s joys. Our house may have been small, but she was extremely large-hearted. A close friend of my father used to stay in a nearby village. After his untimely death, my father brought his friend’s son, Abbas, to our home. He stayed with us and completed his studies. Mother was as affectionate and caring towards Abbas just like she did for all of us siblings. Every year on Eid, she used to prepare his favourite dishes. On festivals, it was commonplace for neighbourhood kids to come to our house and enjoy Mother’s special preparations.
ravi said…
Whenever a Sadhu visited our neighbourhood, Mother would invite them to our humble home for a meal. True to her selfless nature, she would request the Sadhus to bless us children rather than asking anything for herself. She would urge them, “Bless my children so that they are happy in others’ joys and empathetic in their sorrows. Let them have bhakti (devotion for the Divine) and sevabhav (service to others).”

Mother has always had immense confidence in me and the samskaras she imparted. I recall a decades-old incident when I worked in the organisation side. I was extremely busy with organisational activities and could hardly get in touch with my family. During that period, my elder brother took Mother to Badrinath Ji and Kedarnath Ji. Locals in Kedarnath Ji came to know that my mother would be visiting once she completed Darshan in Badrinath Ji.
ravi said…
However, the weather suddenly took a turn for the worse. Some people came downhill with blankets. They kept asking elderly women on the roads whether they were Narendra Modi’s mother. Finally, they met Mother, and gave her blankets and tea. They made comfortable arrangements for her stay in Kedarnath Ji. This incident made a deep impression on Mother. When she met me later, she said, “It seems you are doing some good work, as people recognise you.”

Today, many years later, whenever people ask her if she is proud that her son has become the country’s Prime Minister, Mother gives an extremely deep response. She says, “I am as proud as you are. Nothing is mine. I am a mere instrument in the plans of God.”
ravi said…
You might have noticed that Mother never accompanies me for any government or public programme. She has accompanied me on only two occasions in the past. Once, it was at a public function in Ahmedabad when she applied tilak on my forehead after I had returned from Srinagar where I had hoisted the national flag at Lal Chowk completing the Ekta Yatra.

ravi said…
The second instance is when I first took oath as Gujarat’s Chief Minister in 2001. The oath-taking ceremony held two decades ago was the last public event that Mother attended with me. Since then, she has never accompanied me to a single public event.

I remember another incident. When I became the Chief Minister in Gujarat, I wanted to publicly honour all my teachers. I thought that Mother had been my biggest teacher in life, and I should also honour her. Even our scriptures mention that there is no bigger guru than one’s mother - ‘Nasti matr samo guruh’. I requested Mother to attend the event, but she declined. She said, “See, I am an ordinary person. I may have given birth to you, but you have been taught and brought up by the Almighty.” All my teachers were felicitated that day, but for Mother.

ravi said…
In addition, before the event, she inquired if anybody from our local teacher Jethabhai Joshi Ji’s family would attend the event. He had overseen my early learning and even taught me the alphabet. She remembered him and knew that he had passed away. Though she did not come to the event, she made sure that I called someone from Jethabhai Joshi Ji’s family.

Mother made me realise that it is possible to be learned without being formally educated. Her thought process and farsighted thinking have always surprised me.

She has always been very aware of her duties as a citizen. Right from the time elections began, she has voted in every election, from Panchayat to Parliament. A few days ago, she had also gone out to vote in the Gandhinagar Municipal Corporation elections.

She often tells me that nothing can happen to me as I have blessings from both the public and the Almighty. She reminds me that leading a healthy lifestyle and ensuring personal well-being are necessary if I want to continue to serve the people.
ravi said…
Earlier, Mother would strictly follow the Chaturmaas rituals. She also knows my own personal habits during Navratri. Now, she has started telling me that I should ease these strict personal rules as I have followed them for quite a long time.

I have never heard Mother complain about anything in life. Neither does she complain about anyone, nor does she keep any expectations from anyone.

Even today, there are no assets in Mother’s name. I have never seen her wear any gold ornaments, and she has no interest either. Like earlier, she continues to lead an extremely simple lifestyle in her small room.
ravi said…
Mother has immense faith in the Divine, but at the same time, she remained afar from superstitions and inculcated the same qualities in us. She has traditionally been a Kabirpanthi and continues to follow those customs in her daily prayers. She spends a lot of time doing japa with her mala of beads. Engrossed in daily worship and japa, she often ends up even forgoing sleep. Sometimes, my family members hide the prayer beads so that she falls asleep.

Despite her advanced age, Mother has a good memory. She remembers decades-old incidents vividly. Whenever some relatives visit her, she immediately recalls their grandparents’ names and identifies them accordingly
ravi said…
She keeps herself abreast of developments in the world. Recently, I asked her how long she watches TV every day. She replied that most people on TV are busy fighting with each other, and she only watches those who calmly read out the news and explain everything. I was pleasantly surprised that Mother keeps track of so much.

I recall another incident relating to her sharp memory. In 2017, after campaigning in Kashi for the Uttar Pradesh assembly elections, I went to Ahmedabad. I carried some Prasad for her. When I met Mother, she immediately asked me if I had paid obeisance to Kashi Vishwanath Mahadev. Mother still uses the full name - Kashi Vishwanath Mahadev. Then during the conversation, she asked me if the lanes that lead to the Kashi Vishwanath Temple are still the same, as if there is a temple inside someone’s household premises. I was surprised and asked when she visited the temple. She revealed that she had gone to Kashi many years back, but surprisingly remembered everything.

Mother is not only extremely sensitive and caring but also quite talented. She knows innumerable home remedies for treating young children. At our Vadnagar home, every morning, there used to be queues of parents bringing their infants for examination and treatment.
ravi said…
She often required a very fine powder for treatment. Collecting this powder was a collective responsibility of us children. Mother would give us ash from the stove, a bowl, and a fine cloth. We used to tie the cloth on the bowl and place some ash on it. Then we would slowly rub the ash on the cloth, so that only the finest granules would get collected in the bowl. Mother would tell us, “Do your work well. The children should not be troubled by bigger pieces of ash.”

I can recall another instance that reflects Mother’s innate affection and presence of mind. Once, our family had gone to the Narmada ghat for a puja that my father wished to conduct. To avoid the gruelling heat, we left in the early morning for the three-hour journey. After getting off, there was still some distance that had to be covered on foot. As it was extremely hot, we started walking in the water along the riverbank. It is not easy to walk in the water, and soon we became tired and, also hungry. Mother noticed our discomfort immediately and asked my father to stop and rest for a while. She also asked him to go and buy jaggery from somewhere nearby. He went running and managed to get it. The jaggery and water gave us instant energy, and we started walking again. Going for puja in that debilitating heat, Mother’s alertness, and my father swiftly bringing jaggery, I distinctly remember each of those moments.
ravi said…
Since childhood, I have noted that Mother not only respects others’ choices but also refrains from imposing her preferences. In my own case especially, she respected my decisions, never created any hurdles, and encouraged me. Since childhood, she could feel that a different mindset grew inside me. I used to be slightly different compared to my brothers and sisters.

She often had to make special efforts to accommodate the special needs of my distinct habits and unusual experiments. However, she never considered this a burden and never expressed any irritation. For instance, I would often abstain from salt for a few months, or refrain from consuming any grains for a few weeks only having milk. Sometimes, I would decide to avoid sweets for six months. In winters, I would sleep in the open and bathe with cold water from an earthen pot. Mother knew that I was testing myself and did not object to anything. She would just say, “It’s alright, do as you please”
ravi said…
She could sense that I was going in a different direction. Once, a Mahatma had come to the Giri Mahadev temple close to our home. I started serving him with great devotion. Around that time, Mother was extremely excited about her sister’s upcoming wedding, especially as it was an opportunity to visit her brother’s home. However, while the entire family was busy preparing for the wedding, I went and told her that I did not wish to go. She asked me for a reason, and I explained about my service to the Mahatma.

Naturally, she was disappointed that I was not going to attend her sister’s wedding, but she respected my decision. She said, “It’s alright, do as you wish” However, she was worried about how I would manage to stay alone at home. She cooked food and snacks that would last a few days for me before leaving so that I wouldn’t go hungry!

When I decided to leave home, Mother already sensed my decision even before I told her. I would often tell my parents that I wanted to go out and understand the world. I would tell them about Swami Vivekananda and mention that I wished to visit the Ramakrishna Mission Mutt. This went on for days.
ravi said…
Finally, I revealed my desire to leave home and asked them for their blessings. My father was extremely disheartened, and in irritation, he told me, “As you wish”. I told them that I would not leave home without their blessings. However, Mother understood my desires, and blessed me, “Do as your mind says.” To assuage my father, she asked him to show my horoscope to an astrologer. My father consulted a relative who knew astrology. After studying my horoscope, the relative remarked, “His path is different. He will go only on the path the Almighty has chosen for him.”

A few hours later, I left home. By then, even my father had come to terms with my decision and gave me his blessings. Before leaving, Mother fed me curd and jaggery, for an auspicious new beginning. She knew that my life would become extremely different henceforth. Mothers may be extremely adept at controlling their emotions but always find it hard when their child leaves home. Mother was teary eyed but there were immense blessings for my future.
ravi said…
Once I left home, her blessings were the only constant that remained with me irrespective of where I was and how I was. Mother always speaks with me in Gujarati. In Gujarati, ‘tu’ is used to say ‘you’ to those who are younger or equal. If we wish to say ‘you’ to someone older or senior, we say ‘tamé’. As a child, Mother would always address me as ‘tu’. However, once I left home and embarked on a new path, she stopped using ‘tu’. Since then, she has always addressed me with ‘tamé’ or ‘aap’
ravi said…
Mother has always inspired me to have a strong resolve and focus on garib kalyan. I remember when it was decided that I would be the Chief Minister of Gujarat, I was not present in the state. As soon as I landed there, I went straight to meet Mother. She was extremely ecstatic and inquired if I was going to again stay with her. But she knew my answer! She then told me, “I don’t understand your work in the government, but I just want you to never take a bribe.”
ravi said…
After moving to Delhi, my meetings with her are even fewer than before. Sometimes when I visit Gandhinagar, I call on her for a short while. I don’t get to meet her as often as I used to earlier. However, I have never felt any discontent from Mother over my absence. Her love and affection remain the same; her blessings remain the same. Mother often asks me “Are you happy in Delhi? Do you like it?”

She keeps assuring me that I should not worry about her and lose focus on the larger responsibilities. Whenever I speak to her on the phone, she says “Never do anything wrong or anything bad with anyone and keep working for the poor.”
ravi said…
If I look back at my parents’ lives, their honesty and self-respect have been their biggest qualities. Despite struggling with poverty and its accompanying challenges, my parents never left the path of honesty or compromised on their self-respect. They had only one mantra to overcome any challenge - hard work, constant hard work!

In his life, my father never became a burden on anyone. Mother too tries to ensure that - she does her own chores as much as possible.

Today, whenever I meet Mother, she always tells me “I don’t want to be served by anyone, I want to go with all my limbs working.”

In my Mother’s life story, I see the penance, sacrifice, and contribution of India’s matrushakti. Whenever I look at Mother and crores of women like her, I find there is nothing that is unachievable for Indian women.
ravi said…
Far beyond every tale of deprivation, is the glorious story of a mother,

Far above every struggle, is the strong resolve of a mother.

Ma, a very happy birthday to you.

Best wishes as you start your birth centenary year.

I have never been able to muster the courage to write at length publicly about your life until now.

I pray to the Almighty for your health and wellbeing, and your blessings on all of us.

I bow at your feet.
ravi said…
From our PM Narendramodi
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 258* 🙏🙏🙏started on 7th Oct 2021

*85 ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா =* 🙏
ravi said…
இதுவரை அம்பாளின் ஸ்தூல ஸ்வரூப வர்ணனையைக் கண்டோம்.

இனிமேலும் ஸ்வரூபம்தான் -

ஆனால், சூக்ஷ்ம ஸ்வரூபம்.

அம்பாள் எதில் உறைகிறாள்?

மந்திரங்களில் தானே அவளுடைய வாசம்.

ஆகவே மந்திரபூர்வமான அவளுடைய வடிவம் இப்போது பேசப்படுகிறது.

*ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா* -

வாக்பவ கூடத்தைத் தன்னுடைய முகத் தாமரையாகக் கொண்டவள்.

அம்பாளுக்கான மந்திரங்களில் மிகவும் முக்கியமானது *பஞ்சதசீ* மந்திரமாகும்.

பதினைந்து அக்ஷரங்கள் கொண்டது;

ஆகவே, *பஞ்ச தசாக்ஷரி* என்பார்கள்.

குருமுகமாக ஸ்ரீ வித்யா உபதேசம் பெறுபவர்களுக்கு, இன்னுமொரு அக்ஷரத்தை குரு உபதேசிப்பார்.

அப்போது பதினாறு அக்ஷரங்கள் - அதுவே *ஷோடசீ* என்பது.

அம்பாளையே *ஷோடசீ* என்றும் *ஷோடசாக்ஷரீ* என்றும் அழைப்பதுண்டு.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 259* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 👌👌👌67

*67 மோவாய்க்*
*கட்டையின் சிறப்பு*

*தேவியின்* *ப்ரஸன்னம்*💐💐💐

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா

கிரீஶேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா

கரக்ராஹ்யம் ஶம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே

கதங்காரம் ப்ரூமஸ் தவ ஶுபுக மௌபம்ய ரஹிதம் 67
ravi said…
இன்றும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் கைபிடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம்.

அது போலவே அன்னையின் முகமென்னும் கண்ணாடிக்கு கைப்பிடியாக இருக்கிறதாம் அன்னையின் முகவாய்க்கட்டை. '

*அனாகலித ஸாத்ருச்ய சுபுகஸ்ரீவிரஜிதா'* என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வருவதன் பொருளானது அம்பிகையின் முகவாய்கட்டுக்கு இணையாக வர்ணிக்க ஏதுமில்லை என்பதே.👏👏👏
1 – 200 of 305 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை