ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 9. க்ரோதாகாராங்குசோஜ்வலா பதிவு15

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

9. க்ரோதாகாராங்குசோஜ்வலா

பதிவு 15



இன்று நாம் பார்க்கப்போவது 9வது திருநாமம் ... அருமையான ஒரு திருநாமம்

क्रोधाकाराङ्कुशोज्ज्वला - க்ரோதாகாராங்குசோஜ்வலா* - 

தவறு செய்தால் தொலைத்து விடுவேன், என்று தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்ட நிற்பதாக்ஷண்ய கோபமுடையவள். 

இதைத் தான் துஷ்ட நிக்ரஹம்  ஸிஷ்ட பரிபாலனம் என்பது.

ரெண்டு ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு  நாமங்களை பிரித்ததில் ஒன்பது நாமங்கள்  எனக்கு கிடைத்தது  ஆச்சர்யம்.  

ஓஹோ அம்பாள்  சக்தி ரஹஸ்யமானது. ஒன்பது என்பது ஒரு அதிசய, அதிக சக்தி வாய்ந்த எண்  என்பது தெரியுமா?



கொஞ்சம் சொல்கிறேன்.  

நான் சொல்வது எல்லாமே  எப்போதும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சமாச்சாரம் தான்.

108 உபநிஷத் களின்  கூட்டு எண்: 1+0+8=9

பகவத் கீதையின்  அத்தியாயங்கள் 18. கூட்டு எண் : 1+8=9

மகாபாரதத்தின் யுத்தம் நடந்தது  18 நாட்கள். பாரதத்தின் பர்வாக்கள்  18. கூட்டு எண்: 1+8=9  வியாஸர் 18 :  கூட்டு எண்  :9

கலியுகம் வருஷங்கள் 4,32,000:  கூட்டு எண்  4+3+2=9

துவாபர யுகம் வருஷங்கள் அதே மாதிரி தான்: 864,000 வருஷங்கள்:  கூட்டு எண் : 8+6+4=18:1+8: 9

த்ரேதா யுகமும் கூட  

எப்படி   அதே 9 .  மொத்த வருஷங்கள் 1,296,000 = 1+2+9+6=18 : 1+8:9

அதற்கும் முந்தி இருந்த  சத்ய யுகத்திலும் வருஷங்களின்  கூட்டு எண் 9:   1,728,000: 1+7+2+8=18 

ஒரு கல்ப யுகத்திற்கு  432,000,000 வருஷங்களாம். 

அதன் கூட்டு எண்  கூட  :9   :   4+3+2=9

பக்தி 9 வகைப்படும்   நவவித பக்தி என்பது.

கிரஹங்களும் 9 தான்.

நமது தேஹமே கூட  9 வாசல்  மாளிகை தான்.

இப்போது நாம் கொண்டாடும் துர்காபூஜைக்கும்   நவராத்ரி என்று தான் பெயர்  9  இரவுகள்.

ஜபமாலையில்  இருக்கும் மணிகள் 108.   அஷ்டோத்ரம் 108. 

எல்லாமே  ஆச்சர்யமாக  9 .[1+0+8=9]

இப்படியே  சொல்லிக்கொண்டே போனால் 108 பக்கங்கள் ஓடிவிடுமோ, 108 நாள்  ஆகுமோ தெரியவில்லை.🙏🙏🙏


க்ரோதாகார = ஆக்ரோஷம், கோபம் கோண்டு 

அங்குச = அங்குசம் என்ற ஆயுதத்தை (அம்பு) க்ரோதத்தின் வெளிப்பாடாக சுமந்திருக்கிறாள்

உஜ்வலா = பிரகாசிப்பவள்...💐💐💐

க்ரோதாகார-

அங்குசோஜ்வலா = 

க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள்  

சினத்தின் வெளிப்பாடு, ஜீவராசிகள் மீது அன்னை கொண்டுள்ள ஆளுமையின் அடையாளமாகவோ அல்லது அதர்மத்தை அழிக்க ஏற்றுள்ள உக்கிர ரூபமாகவும் பொருள் சொல்லப்படுகிறது🏵️🏵️🏵️


பளபளக்கும் அங்குசம் அங்குசத்தை எப்படி வைத்திருக்கிறாள்? க்ரோதாகார அங்குச உஜ்வலா! பளபளவென்று உள்ள அங்குசம். பளபளவென்று அது ஜொலிப்பதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது

எப்போதும் பளபளவென்று ஓர் ஆயுதம் காணப்பட்டால், அவ்வாயுதம் கூர்மையாகவும் இருக்கும்.

ஒரு நூலை வெட்டுவதற்குக் கத்தரிக்கோலைப் பயன்படுத்தும்போது, அது மழுங்கியிருக்குமேயானால் நூலை வெட்டாது. 

மேலும் நூல் பிரிந்து திரிதிரியாக வரும். பாசத்தை வெட்டும்போது அது திரிதிரியாகப் பிரிந்தால் பிரயோஜனமில்லை அல்லவா? 

நறுக்கென்று கத்தரிக்க வேண்டும். அதனால் அந்த அங்குசம் எப்படி இருக்கிறது? 

அம்பாளின் கையில் உள்ள அங்குசமானது பளபளவென்று ஜொலிக்கிறது. பளபளக்கும் அங்குசம் எத்தகையது என்றால், அது குரோதாகார அங்குசம். 

குரோதம் என்றால் பொதுவாக துவேஷம் என்று பொருள். அப்படியானால், அம்பாளிடம் ஏன் குரோதாகார அங்குசம் இருக்க வேண்டும்? 


துவேஷத்தைக் காட்டினால்தான் இந்த இடத்தில் பந்தத்தை வெட்ட முடியும் என்னும்போது, அந்த நிலையில் குரோதத்தைக் காட்டி, தேவையில்லாத பந்தத்தை வெட்டுபவள். 

ஆகவே ஒரு கையில் பாசம், மற்றொரு கையில் அங்குசம்!

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம வர்ணனையின் விதம்தான் எவ்வளவு அழகு! ஸ்வரூப வர்ணனை ஆரம்பிக்கும்போதுகூட திருக்கரங்களின் வர்ணனைதான் முதலில் வருகிறது. 


அதற்குப் பிறகுதான் மற்ற வர்ணனைகளெல்லாம் வருகின்றன. மன வில் சரி, சதுர்பாஹுவான நான்கு கரங்களில் உள்ளதில், முதலில் பாசம், அதாவது நம்மைக் கட்டிப் போடக்கூடிய பற்றைச் சொல்லி இரண்டாவதாக அந்தப் பாசத்தை நீக்கும் அங்குசத்தைச் சொல்லியாயிற்று. 

மற்ற இரு கரங்களில் என்ன இருக்கின்றன என்பதைத்தான் அடுத்த இரு திருநாமங்கள் சொல்கின்றன.



                                                
Ankusha is a goad , a sharp instrument which the elephant rider keeps with him for controlling the elephant . Krodha means anger or hatred. Devi holds an elephant hook in Her tight upper arm. She uses this hook to destroy the hatred , if any , developed by Her devotees and gives them knowledge and wisdom. 
                                     👌👌👌👌👌👌👌👌👌👌👌👌




Comments

ravi said…
சிவானந்த லஹரீ*
*பதிவு 263*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 33

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்

नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः

पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।

स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते

का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥

நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:

பூஜா வா ஸ்மரணம் கதா²ஶ்ரவணமப்யாலோகநம் மாத்³ருʼஶாம் ।

ஸ்வாமிந்நஸ்தி²ரதே³வதாநுஸரணாயாஸேந கிம் லப்⁴யதே

கா வா முக்திரித: குதோ ப⁴வதி சேத் கிம் ப்ரார்த²நீயம் ததா³ ॥ 33॥
ravi said…
ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’ ‘ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’ ‘ஜனானாமானந்தம் ஜனனி ஜனயந்தம் ப்ரணமதாம்’
ravi said…
இந்த ஒரு வரியை சொல்லிண்டே இருக்கலாம் போல இருக்கு. ‘ப்ரதிதினமஹம் நௌமி விமலம்’ அப்படி அந்த காரடையான் நோன்பு அந்த ஒருநாள் பண்ணா போறாது ‘ப்ரதிதினமஹம் நௌமி விமலம்’ தினமும் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுவேன் அம்மா, இந்த காமாக்ஷியினுடைய இந்த பாதாரவிந்த நூறு ஸ்லோகத்தை தினமும் சொல்லி நமஸ்காரம் பண்ணுவேன்னு அவர் சொல்றார்.

இதற்கு அடுத்த ஸ்லோகத்துலயும்

इदं यः कामाक्ष्याश्चरणनलिनस्तोत्रशतकं

जपेन्नित्यं भक्त्या निखिलजगदाह्लादजनकम् ।

स विश्वेषां वन्द्यः सकलकविलोकैकतिलकः

चिरं भुक्त्वा भोगान्परिणमति चिद्रूपकलया ॥103॥

இதம் ய: காமாக்ஷ்யாஶ்சரணநளினஸ்தோத்ரஶதகம்

ஜபேன்நித்யம் பக்த்யா நிகிலஜகதாஹ்லாதஜனகம் |

ஸ விஶ்வேஷாம் வந்த்யஃ ஸகலகவிலோகைகதிலகஃ

சிரம் புக்த்வா போகான் பரிணமதி சித்ரூபகலயா ||103||

அப்படீன்னு நித்யம் இந்த நூறு ஸ்லோகத்தை படிக்கின்றவன் நிச்சயம் காமாக்ஷியினுடைய வடிவமாகவே ஆகிவிடுவான் அப்படீன்னு சொல்றார்
ravi said…
*மயில் விருத்தம்* 17 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
ஆதார பாதளம் பெயர அடி பெயர
மூதண்டம் முகடது பெயரவே

ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி
கவுள் கிரிசரம் பெயரவே

வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க பிரியப்பட விடா

விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி
மகீதரி கிராத குலி

மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த
வள்ளி மணி நூபுர மலர்ப்

பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.
ravi said…
ஒரு கற்புடைய மாது தன் கணவரின் சுற்றத்தாரை எல்லாம் அன்புடன்
தன் சுற்றமாக கருதி பாவிப்பது போல் அருணகிரியாரும் தனது ஆத்ம
நாயகனாகிய முருகப் பெருமானின் சுற்றத்தை எல்லாம் தன் சுற்றமாக
கொண்டாடுவார். விநாயகரை 'மம விநாயகர்' என்றும், சிவபெருமானை,
'என் தந்தை சதாசிவ கோத்திரன்' என்றும், பார்வதி தேவியை 'எமதாயி'
என்று கூறுவது போல் வள்ளிப் பிராட்டியாரையும் 'நம் வள்ளி' என்கிறார்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 262* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*70. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)*

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : *ப்ரஜாபதி* : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8
ravi said…
*சடம்* ’ என்ற வாயு ஜீவாத்மாவை இந்த உடலுக்குள் கட்டிப்போட்டு வைக்கிறது.

கண்ணனைத் தியானித்து,
அதனால் சடம் என்னும் வாயுவையே வென்றதால் *சடகோபர்* என்றும் *சடாரி* என்றும் மாறன் அழைக்கப்பட்டார்.

அந்த சடகோபர் தான் ஆழ்வார்களின் தலைவராகக் கொண்டாடப்படும் *நம்மாழ்வார்* .

அவரே திருமாலின் பாதுகையாக இருப்பதால், கோயில்களில் பெருமாளுடைய பாதுகை ‘ *சடாரி* ’ என்ற
நம்மாழ்வாரின் பெயரை இட்டே அழைக்கப்படுகிறது.👣👣
ravi said…
Sata Rudriya says

हनीयसेच नमोवृक्षेभ्योह

Namo hantre cha haniyase cha Namo vrukshebhyo harikeshebhyo

नमस्ताराय नमः शंभवेच मयोभवेच

Nama staraya

That is :

hanīyase ca namo vṛkṣebhyo harikeśebhyo namastārāy

Translation:

Prostrations to Him who is tormentor and Destroyer of things here and the Destroyer of

everything in the end; prostration to Him who is in the form of trees filled with green leaves; prostration to Him who is Pranava Himself. The final saviour from suffering.

Thus Shiva is Oomkaar according to Core Vedic tenets, barring even Upanishads.

This never occurs to any other God or deity, if you may

Oomkar is defined as Supreme Samadhi in Yogic phraseology.. Thus Shiva is portrayed in Samadhi .

This state is explained in Mandukya Upanishad.

In Adwaita State there is no such thingness as Deity and Devotee, plausibly He cannot Worship anyone save He Himself who is PRANAVA.

Below two proofs are attached.
ravi said…
Joy Ganguli's post in WORLD OF SANATAN DHARMA

2.

Proof of Shiva being Oomkaar, apart from Upanishads

Joy Ganguli's post in Bhagwan Shiva Mahadeva
ravi said…
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காலமும் நேரமும் தன்வசப்படுத்தும் அற்புத ஆன்மீக பொருள்கள் பற்றிய பதிவுகள் :*

ஒருவருடைய காலமும் நேரமும் சரியாக இருந்தால் மட்டுமே அவர்களால் நினைத்த துறைகளில் சாதிக்க முடியும். இவ்வுலகில் மனிதராக பிறந்த அனைவரும் இன்னொரு மனிதனின் உதவியை நிச்சயமாக நாட வேண்டிய அவசியம் இருக்கும். அந்த உதவிகளை பிறரிடமிருந்து எளிதில் பெற்றுவிட முடியாது.

இதற்காகவே சித்தர்கள் மக்கள் அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு அறிய தெய்வத்தன்மை வாய்ந்த கலைகளை கண்டுபிடித்தனர். இவற்றில் ஒன்று தான் அஞ்சனம். அஞ்சனம் என்பது நெற்றியில் அணியக்கூடிய அதிக சக்தி வாய்ந்த மை போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு பிரசாதமாகும்.

இந்த அஞ்சனங்கள் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தும் போது நல்ல பலன்களையும், அளவுக்கு மீறிய ஆசைகளுக்கு பயன்படுத்தும் போது தீய பலன்களையும் அளிக்கும்.

அஞ்சனத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அஞ்சனம் என பலவிதமான அஞ்சனங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் தலைமையாக அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட சர்வ வசிய அஞ்சனம் அமைகிறது. சர்வம் என்றால் உலகம். உலகத்தையே தன்வசம் ஈர்க்கும் என்பது இதன் அர்த்தம்.

*சர்வ வசிய அஞ்சனம் வேலை செய்யும் விதம் :*

இந்த உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய ஜனன ஜாதகத்தை பொறுத்தே வாழ்க்கை அமைகிறது. ஜாதகம் என்பது நவ கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் இவற்றை வைத்து தான் கணிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நமக்கு சாதகமாக செயல்பட்டால், இந்த சர்வமும் நம் வசமாகும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தன் இந்த அஞ்சனமானது செயல்படுகிறது.

*சர்வ வசிய அஞ்சனம் தயார் ஆகும் விதம் :*

இந்த அஞ்சனமானது அகத்திய முனிவரால் எழுதப்பட்ட அஞ்சன சாஸ்திரம் முறைப்படி முறையாக சாபநிவர்த்தி செய்யப்பட்ட ரகசிய வசிய மூலிகைகளினால் தயாரிக்கப்படுகிறது. இந்த அஞ்சனத்தை தயாரிப்பதற்கு முன் நான்கு நம்பூதிரிகள் அடங்கிய மஹா சண்டி யாகம் நடத்தப்பட்டு பின் மையாக்கப்படுகிறது.

பின் 48 நாள்கள் சிறப்பு பூஜையில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜை, அதாவது 9 நாட்கள் நவகிரக பூஜை, 12 நாட்கள் ராசி பூஜை, 27 நாட்கள் நட்சத்திர பூஜை என்பவையே.

இவ்வாறு 48 நாள்கள் உருவேற்றப்பட்ட இந்த அஞ்சனத்தை 49 வது நாள் இந்த அஞ்சனத்தை பயன்படுத்துபவரின் பெயரில் அர்ச்சனை செய்து உருவேற்றப்படுகிறது.

இந்த அஞ்சனம் முற்றிலும் தாந்த்ரீக முறையில் உருவாக்கப்பட்டது. குலதெய்வ தெரியாதவர்களுக்கு இந்த அஞ்சனமானது ஒரு வரப்பிரசாதமாகும்.

*சர்வ வசிய அஞ்சனத்தின் பயன்கள் :*

¶செல்லும் இடமெல்லாம் ராஜ வசீகரத்தையும் மற்றும் முக வசீகரத்தையும் ஏற்படுத்தும்.

¶சிக்கலான பிரச்சனைகளை எளிமையான தீர்க்க மன பக்குவத்தை ஏற்படுத்தும்.

¶நீண்ட நாள் தொடரும் தொழில் பிரச்சினை, வியாபார பிரச்சினைகளை, குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினைகள் முதலியவற்றிற்கு ஒரு சாதகமான முடிவை ஏற்படுத்தும்.

¶திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கும், குழந்தையில்லாமல் தவிப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

¶மனக்குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளிடமிருந்து தங்கள் திறமைக்கேற்ற பாராட்டுக்களும், பதவிகளும் கிடைக்கும்.

¶அலுவலகம், அரசு வேலைகள் மற்றும் அரசியல் போன்றவற்றில் உயர் பதவிகள் கிடைக்க வழிவகுக்கும்.

¶வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அந்த வேலை கைகூடும். இந்த அஞ்சனத்தை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
_________________________

இந்த அஞ்சனமானது ஒரு பூஜையின் போது 108 அஞ்சனங்கள் மட்டுமே தயார் செய்யப்படும். தற்போது குறைந்த எண்ணிக்கையில் ( 13 ) மட்டுமே இருப்பதால் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

*இந்த அஞ்சனத்தை நீங்கள் பெற விரும்பினால் 6369199775 என்ற எண்ணிற்கு கால் மூலமாகவே அல்லது WhatsApp மூலமாகவே முன்பதிவு செய்யவும்.*

*இந்த அஞ்சனத்தின் விலை 6000 /- ரூபாய்.*
ravi said…
*மயில் விருத்தம்* 21 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
[27/06, 17:14] Jayaraman Ravilumar: எந்நாளும் ஒரு சுனையில் இந்த்ர நீலப்போது
இலங்கிய திருத்தணிகை வாழ்

எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும் ஒரு
நம்பிரான் ஆன மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரிநாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்

பாடல் தரு மாசறு விருத்தம் ஒரு பத்தும்
படிப்பவர்கள் ஆதி மறை நூல்

மன் நான்முகன் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்

மகராலயம் பெறுவர் உவணம் ஏறப் பெறுவர்
வாரிச மடந்தையுடன் வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதாசனம் பெறுவர் மேல்

ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்
அழியா வரம் பெறுவரே.
ravi said…
திருத்தணிக்குப் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கு பெரிய பேற்றினைச்
சேர்ப்பது நீலோற்பன சுனையாகும். இந்திரன் தன் நன்றியைத்
தெரிவிப்பதற்காக ஐராவத யானையையும் ஒரு பெரிய சந்தனக் கல்லையும்
திருத்தணிக்கு நல்கி ஒரு தடாகம் நிர்மாணித்து அதில் தேவலோகத்தில்
இருந்து தான் கொண்டு வந்த நீலோற்பன செடியையும் வைத்தான்.
அச்செடியில் காலை, மதியம், மாலை .. இம் மூன்று வேளைகளிலும்
ஒவ்வொரு பூ மட்டும் பூக்கும். அந்த மலர் தணிகேசனுக்கு
அணிவிக்கப்பட்டு வழிபாடு நடக்கும். இத்தொண்டு பலயுகங்களாக
நடந்து வந்ததை, 'பகல் இராவினும்' எனத் தொடங்கும் திருத்தணித்
திருப்புகழில் (பாடல் 279),

சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகிலாதசெங் கழுநீருந்

தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் கதிர்வேலா

... எனக் கூறுவார்
ravi said…
சிவானந்த லஹரீ*
*பதிவு 266*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்
ravi said…
‘ *ஆத்மந: ஸ்தி²திரியம்’* –

இந்த ஆத்மாவிலேயே லயிச்சி இருக்கிற உன்னுடைய ஸ்திதியானது வேறு ஒருவராலும் அடையப் படவில்லை.

எப்படி அது தெயரியறதுன்னா, பிரளய காலத்துல, ‘ *ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம்’* –

தேவக்கூட்டம் அவாளோட ஸ்தானத்துல யாரும் இல்லை. எல்லாரும் விழுந்துடறா!

*‘முனிக³ணம் த்ரஸந்’* – முனிகள் கூட்டம் நடுங்கறது. அப்பேற்பட்ட பிரளயக் கால காட்சியை நீ ஒருத்தன் பார்த்துண்டு,

‘ *ஆனந்த³ஸாந்த்³ர:’* – ‘ஆனந்தத்துல நிரம்பி, தாண்டவமே ஆடறே நீ!’ன்னு சொல்றார்.

அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரண பயம்னு ஒண்ணு கிடையாது.
ravi said…
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 265* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : *ஹிரண்யகர்ப்போ* பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

*71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)*
ravi said…
இதோ கொண்டு வருகிறேன்!” என்று சொன்ன பீமன், குபேரனின் தோட்டத்தினுள்ளே நுழையப் புகுந்தான்.

“இது குபேரனின் தோட்டம், உள்ளே யாரும் நுழையக் கூடாது!” என அசரீரி ஒலித்தது.

ஆனால் அதைப் பொருட்படுத்தாது
பீமன் தோட்டத்தினுள் நுழைந்து பூக்களைப் பறித்தான்.

அதைக் கண்டு வெகுண்ட குபேரனின் படைவீரர்கள் பீமனைத் தாக்கினார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரையும் வீழ்த்தினான் பீமன்.

சண்டையின்போது பீமன் சிங்கம் போல முழங்கினான்.

அந்த முழக்கம் அர்ஷ்டிஷேணரின் ஆசிரமம் வரை ஒலித்தது.
ravi said…
பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.

அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்… “அர்ஜுனா… என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!’ என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர்.

ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன்.

இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், “பகவானே… நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்… நான் ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. “எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?’ என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.

பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.

ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், “பகவானே… நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை…’ என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி;

*விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தி நமது குழுவில் இணையுங்கள்*

https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL

( *ஏற்கனவே நமது குழுவில் இருப்பவர்கள் இணைய வேண்டாம்* )
ravi said…
🌹🌺 *பரந்தாமா* .... *நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டிய பக்தன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹 ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒருநிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.

🌺பரந்தாமா.... நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, தனக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான்.

🌺அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார்.

🌺ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி! இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.

🌺“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை யார் அனுபவிப்பது?” என்று கேட்டார் திருமால்.

🌺அதற்கு மகாலட்சுமி, “இவன் ஏழு பிறவிகள் மீனாய்ப் பிறப்பதற்குப் பதிலாக நீங்களே ஒரு பெரிய மீனாக ஒரு அவதாரம் எடுத்து விட்டால், இவனது பாபத்துக்கான தண்டனை நிறைவேறி விடும். எனவே தாமதிக்காமல் இப்போதே இவனுக்கு முக்தியளியுங்கள்!” என்று தாய்ப்பாசத்தோடு கூறினாள்.

🌺அதனால் திருமால் மத்ஸ்யாவதாரம் எடுத்து அந்த பக்தனின் பாபங்களைத் தீர்த்தார். அந்த பக்தனும் விரைவில் முக்தியடைந்தான்.

🌺இவ்வாறு பக்தர்களின் பாபங்களைக் போக்குவதற்காகத் திருமாலையே மிருக வடிவங்களில் அவதரிக்க வைக்கிறாள் மகாலட்சுமி என்று புதிய கோணத்தில் விளக்கம் அளித்தார் வேதாந்த தேசிகன்.

🌺 பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.

🌺இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்? அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.

🌺 *ௐ “உதாரதியே நமஹ* ” 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
உங்களின் மேலான உதவியால் college fees கட்டினேன்.நன்றிசார்.விரைவில் திருப்பி தந்துவிடுவேன்.🙏🙏
ravi said…
From a friend
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ணன் மீதான நம்பிக்கையோடு இருப்போம்*
_*தூய நம்பிக்கை இருந்தால் வானமும் வசப்படும் - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹*தினமும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பேசுங்கள்.*
அவரிடம் பேசும் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை.*_

🌺 நாம் கேட்கும்* *ஒவ்வொன்றையும் அவர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.*_

🌺நம் பிரார்த்தனைகள் கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேற்றப்படும்.*

🌺ஸ்ரீ கிருஷ்ணன் மீதான நம்பிக்கையோடு இருப்போம்
_தூய நம்பிக்கை இருந்தால் வானமும் வசப்படும்.*_

🌺இந்த பிரபஞ்சத்தையே ஆளும் மிகப்பெரிய சக்தி உங்களது தேவைகளையும் கண்டிப்பாக நிறைவேற்றும்.

🌺எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரால் நிறைவேற்ற முடியாத அளவிற்கு பெரிய பிரார்த்தனைகள் எதுவும் இல்லை.*

🌺உங்களுக்கு தேவையானதை கண்டிப்பாக வழங்கிக் கொண்டே இருப்பார்.*_
அதை யாராலும் தடுக்க இயலாது.*

🌺இதுவரை ஸ்ரீ கிருஷ்ணன் கொடுத்ததற்கும் இனி கொடுக்க போவதற்கும் என அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.*

🌺நம்மை கைப்பிடித்து வழிநடத்திக் கொண்டிருக்கும் இறை சக்தியை முழுமையாக நம்புவோம் .*
*என்றும் அது நம்மை கைவிடாது. நமக்கு வேண்டியது அனைத்தையும் வாரி வழங்கும்.*

🌺எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளால் நமக்கு வேண்டிய அனைத்தையும் பெற்று நாமும், நம்மை சார்ந்த அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துவோம்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌺🌹We will have faith in Sri Krishna, A simple story that explains that if there is pure faith, the sky will be subdued🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌺Talk to Emperor Sri Krishna daily. *
The words spoken to him are very strong. * _

🌺 He cares about everything we ask * *. * _

🌺Our prayers will surely be fulfilled one day. *

🌺We will have faith in Sri Krishna
_If there is pure faith, the sky will be subdued. * _

🌺The greatest power that rules this universe will surely fulfill your needs as well.

🌺No big prayers can be fulfilled by Emperuman Sri Krishna. *

🌺He will definitely provide what you need. * _
No one can stop it. *

🌺 Don't forget to thank Sri Krishna for all that he has given so far and will continue to give. *

🌺We trust fully in the divine power that holds us by the hand and guides us. *

🌺 * It will never abandon us. Water will provide everything we need. *

🌺With the grace of Lord Krishna, we will get everything we need and wish you and all of us to live happily ever after🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

ஆரம்ப லேஶ ஸமயே தவ வீக்ஷணஸ்ய
காமாக்ஷி மூகமபி வீக்ஷணமாத்ர நம்ரம் |
ஸர்வஜ்ஞதா ஸகலலோக ஸமக்ஷமேவ
கீர்திஸ்வயம்வரண மால்யவதீ வ்ருணீதே ||38||
- கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி! உன்னுடைய
கடாக்ஷ வீக்ஷணத்தை மட்டும் வேண்டி வணங்கிய ஊமையையும், உனது கடாக்ஷம் விழத் தொடங்கும் நொடியிலேயே, ஸர்வக்ஞதை என்கிற கன்னிகையானவள், கீர்த்தி
என்னும் சுயம்வர மாலையை உடையவளாய் எல்லா ஜனங்களின் முன்னிலையிலேயே வரிக்கிறாள்!
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
உதகசாந்தி என்றால் என்ன❓

இந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம் ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும். மிகவும் உசத்தியான கர்மாவாகும். ஒரு சிலர் விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர்.

அந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை. இந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப்பட்டதாகும்.

உபநயன கர்மாவிற்கு அங்கமாக செய்வதானால் கர்மாவுக்கு முந்தினம் சாயங்காலத்திலும் இதை செய்யலாம். சாயங்காலத்தில் செய்வதானாலும் ஸ்நான, மடி வஸ்த்ரங்கள் அவசியம்.

பூணுல் போட்டு கொள்ளும் பையனை க்ருஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காகவும், க்ருஹங்களின் தோஷம் ஏதவது இருந்தால் அவைகள் நீங்குவதற்காவும், பையனுக்கு புத்தி கூர்மை, தேஜஸ், ஆயுரார்பிவ்ருத்தி, வேத அத்யாயனம் செய்ய பூர்ண யோக்யதை ஏற்படுவதற்காகவும், எல்லோரும் சுபிக்ஷமாக இருப்பதற்காகவும், இந்த கர்மா செய்யப்படுகின்றது. இதனால் பல பாவங்களும் தொலைகின்றது.

லோக க்ஷேமார்த்தமும் இதில் பிரார்த்தனை உண்டு.

இதில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40-க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.
இதில் என்னவெல்லாம் மந்திரங்கள் இருக்கு தெரியுமா❓
பட்டியலை கேட்டால் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். இதோ நீங்களே பாருங்களேன்.

ரக்ஷோக்னம், ஆயுஷ்காமேஷ்டி மந்த்ரங்கள், ராஷ்ட்ரப்ருத், பஞ்சசோடா:, அப்ரஹிதம், சமகத்தில் ஒரு பகுதி, விஹவ்யம், ம்ருகாரம், ஸர்ப்பாஹுதி:, கந்தர்வாஹுதி:, அஜ்யாநி:, அதர்வஸிரஸம், ப்ரத்யாங்கிரஸம் ’ஸிகும்ஹே..’ என துவங்கும் யக்ஞ மந்திரங்கள்,.... என்ன படிக்கும் போதே உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா... அவசரப் படாதீர்கள்; பட்டியல் இன்னும் முடியவில்லை......தொடர்ந்து

அன்ன சூக்தம், வாக் சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், ப்ரஹ்ம சூக்தம், கோ சூக்தம், பாக்ய சூக்தம், நக்ஷத்ர சூக்தம், பவமாந சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் முதலிய ஸ்ரேஷ்டமான வேத பகுதிகள் உதகசாந்தியில் இடம் பெறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தியும், மகத்துவம் வாய்ந்த இந்த உதகசாந்தி கர்மாவை நமது இல்லத்தில் ஏற்பாடு செய்யும் போது நாம் அதிக எண்ணிக்கையில் வைதிகாளை ஜபத்திற்கு அழைத்து ச்ரத்தையாக நடத்த சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது!
ravi said…
மஹா பெரியவா சொன்ன
எளிதான தர்மங்கள் - 5

கல்யாண ஆடம்பரம் :

“தனக்கு மிஞ்சிதான் தர்மம்”..ங்கறதுக்கு நா… ஒரு புது வ்யாக்யாயனம் சொல்றேன். அதாவுது, எது உயிர் வாழ அத்யாவஸ்யமோ, எதெல்லாம் இல்லாட்டா, உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities-க்கு தேவையானதைத்தான், “தனக்கு“..ன்னு சொல்லியிருக்கு.

இல்லேன்னா, “தனக்கு“ன்னு சொல்லிண்டு ஆடம்பரமான வீடு, போக்குவரத்து, நகை நட்டுன்னு இன்னும் ஆடம்பரமா செலவுகள் பண்ணிண்டே போயி, எத்தனை வருமானம் வந்தாலும், தானம் பண்ணறதுக்கு ஒண்ணுமே இல்லாத போய்டும்.
ravi said…
அவஸ்யத்துக்கு அதிகமா, ஸொந்த செலவுகளை வெச்சுக்காம இருந்தாத்தான், “தனக்கு மிஞ்சி” கைல தர்மத்துக்குன்னு பணம் மிஞ்சும். Luxury-களை ஜாஸ்தி பண்ணிண்டே போய்ட்டு, “தனக்கு மிஞ்சி, தானம் பண்ண எதுவுமில்லை”ன்னு கையை விரிச்சா, அது ஞாயமேயில்ல! அதுனால, ஒவ்வொருத்தரும், தனக்குன்னு எவ்வளவு கொறைச்…சலா செலவழிச்சுக்க முடியுமோ, அவ்வளவு எளிமையா இருந்து, மிச்சம் பிடிச்சு, அதை தர்மத்துக்கு செலவழிக்கறதுதான் “தனக்கும் மிஞ்சி தர்மம்”.

வேதம் சொல்றது….”தர்மம் சர” ன்னு. ஔவைப்பாட்டி ஆரம்பத்லேயே “அறம் செய விரும்பு” ன்னு சொல்லியிருக்கறதை அப்டியே செஞ்சே ஆகணும்! அப்டி ஸேமிச்சு வெச்சு தர்மம் பண்ணினா, எவனுமே கடன்பட மாட்டான் ! அது ஒரு பெரிய ஸ்வய உபஹாரம்!
ravi said…
வேதம் சொல்றது….”தர்மம் சர” ன்னு. ஔவைப்பாட்டி ஆரம்பத்லேயே “அறம் செய விரும்பு” ன்னு சொல்லியிருக்கறதை அப்டியே செஞ்சே ஆகணும்! அப்டி ஸேமிச்சு வெச்சு தர்மம் பண்ணினா, எவனுமே கடன்பட மாட்டான் ! அது ஒரு பெரிய ஸ்வய உபஹாரம்!

இப்போ என்னடான்னா…….ஸர்க்காரே கடன் வாங்கறதா ஆய்டுத்து! அதே வழில ஜனங்களும் வேண்டாத வஸ்துக்களை எல்லாம், கடனோ ஒடனோ வாங்கி செலவழிக்கறப்போ….. பொறத்தியார்க்கும் ஸாத்யமில்லாத ஆசைகளை கெளப்பி விடறாப்ல, ஒத்தன் டாம்பீகமா வாழறதுதான்… பெரிய ஸமூஹ த்ரோகமான கார்யம்.
ravi said…
வரவே சிறுத்து, செலவே பெருகினால், அது திருடு”ன்னு ஆன்றோர் மொழி இருக்கு.

நாம ஊதாரித்தனமா செலவு பண்ணி, மத்தவாளையும் அந்த வழில போறதுக்கு சபலப்படுத்தி, அவாளைக் கடனாளியாக்கறது தப்பு! வரதக்ஷிணையும், படாடோப கல்யாணங்களும், எத்தனையோ குடும்பங்களை கடனாளியா பண்ணியிருக்கறது, நம்ம ஸமூஹத்துக்கே பெரிய்ய அவமானம்!
ravi said…
வைதீக அம்ஸங்களுக்கு மட்டும் முக்யத்வம் குடுத்து, கல்யாண செலவை, எவ்வளவுக்கெவ்வளவு கொறைக்க முடியுமோ அப்பிடிப் பண்ணி, டாம்பீகமே இல்லாம simplify பண்ணணுன்னு… நானும் வாய் ஓயாம சொல்லிண்டேதான் இருக்கேன். கேக்கறவாதான் அபூர்வமாயிருக்கா! வரதக்ஷிணை ஸீர் செனத்தி கேக்கறது மஹாபாபம்…ங்கற உணர்ச்சி… பிள்ளையை பெத்தவாளுக்கு வரணும்.

ஒரு பொண்ணோட கல்யாணம்…ன்னா, இப்பிடி ஆயிரக்கணக்குல [இப்போது லக்ஷம்/கோடி] செலவழிக்க வேண்டியிருக்கோல்லியோ? அதுனாலதான் அந்த பொண்களையே வேலைக்கு அனுப்பறது..ன்னு ஆரம்பிச்சு, அப்புறம் அதுவே fashion ஆகி, நம்மளோட ஸ்திரீ தர்மத்துக்கே ரொம்பவும் கெடுதலாப் போய்ண்டிருக்கு! ஆயுஸ்கால ஸேமிப்பு கூட போறாம, கடன் கஸ்தி வாங்கித்தான் கல்யாணம்..ங்கற நெலமை! வரதக்ஷிணை…ங்கறது ஒரு “அதிகாரப் பிச்சை”.
ravi said…
Marriageable age-ன்னு ஸர்க்கார் நிர்ணயம் பண்ணின வயஸுகப்பறந்தான் வரனே தேடறா! அப்றம் ஒண்ணு ரெண்டு வர்ஷம் ஆறது. அதுக்குள்ள சும்மா இருப்பானேன்-னு இவளும் காலேஜ், போஸ்ட் க்ராஜுவேட் அப்புறம் உத்யோகம்-ன்னு போவா…

இவளுக்கு தேடற வரன், இவளைவிட ஒரு படி மேல இருக்கணும்-னு தேட ஆரம்பிக்கறச்சே… “கன்யா’ங்கறவ, அதுக்குள்ள… “மாமியாவே” ஆய்டறா!

இப்டி விடறதால, “ஆச்சார்ய பீடம்” போட்டுண்டு ஒக்காந்திருக்கற எனக்கு சொல்லவே கஷ்டமாயிருக்கு…!! Delinquent-னு வழுக்கி விழுந்தவா, சறுக்கி விழுந்தவான்னு என்னென்னவோ சொல்றாளே….!! அப்டி உண்டாகி, நம்மோட புராதன தர்மத்துக்கே களங்கம் வருது.
ravi said…
இப்போ பொண்ணைப் பெத்தவா கூட, டாம்பீகமாகத்தான் கல்யாணத்துக்குச் செலவு செய்யறா! ரெண்டு நாள் கல்யாணம் போய், இப்போ நிஶ்சயதார்த்தம் கூட ஏறக்குறைய ஒரு கல்யாணமாத்தான் நடக்கறது. அதோட, வடக்கத்திய கலாச்சாரம் [மெஹந்தி function] வேற புதுஸா மொளச்சிருக்கு. கல்யாணம்-ன்னு பாணிக்ரஹணம் ஆத்துக்குள்ள, வரும்படிக்காக reception-ஐ வேற, முந்தின நாளே வெக்கற அஸிங்கமும், ஆகாத கார்யமும் நடக்கறது….

ravi said…
நா…. சொன்னபடி நடக்காதவாளுக்கு, இப்போ…. அதிரடியா ஒரு உத்தரவு போடறேன்! இனிமே..வரதக்ஷிணை வாங்கறவா, குடுக்கறவா, ஆடம்பரமா கல்யாணம் பண்றவா எல்லாருமே, “ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தால் நிஶ்சயிக்கப்பட்டு”ன்னு கல்யாண பத்ரிகைல, என்னோட பேரை போட வேண்டாம்! இந்த மாதிரி நடக்கற கல்யாணங்களுக்கு நிஶ்சயமா….என்னோட ஆஸீர்வாதம், அனுக்ரஹம் கெடையவே…கெடையாது!…
ravi said…
கோடிக்கணக்குல பட்டுப்புழுக்களை கொன்னு, அதுலேந்து எடுக்கற பட்டிழைனால நெய்ஞ்ச, பட்டு வஸ்த்ரங்களை கட்டிக்கக் கூடாது. ஆடம்பரத்துக்காக, லக்ஷக்கணக்குல பணத்தையும் செலவழிச்சு, பாபத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்….

நம்ம ஶரீரத்ல…கொதிக்கற ஜலமோ, எண்ணையோ ஒரு சொட்டு விழுந்தாக்கூட எப்டி துடிச்சுப் போறோம்? பாவம்…! எத்தனை பட்டுப் புழுக்கள் தெனோமும் கொதிக்கற ஜலத்ல வெந்து ஸாகறதுகள்! இந்த பாபத்தையெல்லாம் எங்க கொண்டு போய் தொலைக்க முடியும்?
ravi said…
நா… சொல்ற.. ஸாதாரண விஷயங்களைக் கூட follow பண்ண முடியாதவா… எப்டி என் ஶிஷ்யர்களாவா?

ஜகத்குரு-ன்னா… இந்த ஜகத்துல உள்ள அத்தனை ஜீவராஸிகளும் எனக்கு ஒண்ணுதான்……”

இதெல்லாம் யாரால? அதுவும் இந்தக் காலத்துல எப்படி முடியும்?” என்று பலபேர் எண்ணலாம். ஆனால், பெரியவா சொல்வது, இகத்தில் நமக்கு கஷ்டமாக இருந்தாலும், இறந்தபின், நம்முடன் எதுவுமே கூட வராத, வரமுடியாத அந்த க்ஷணத்தில், “நா….இருக்கேன்” என்று பெரியவா தன்னுடைய அருட்கரத்தால் நம்மை ரக்ஷிக்க, நாம் செய்து கொள்ள வேண்டிய ஆயத்தம்தான் ! எல்லாமே நம்முடைய நன்மைக்குத்தான்! என்பதை நம்புபவர்கள், தங்களைத் தாங்களே வெகு ஸுலபமாக திருத்திக் கொண்டுவிடலாம்.
ravi said…
விஷய ஸுகங்களுக்காக, foreign போவதற்காக, எத்தனை ஸ்ரமப்பட்டு, கடனோ, கிடனோ வாங்கி, ராப்பகல் பாராமல் படித்து அதற்கான பரிக்ஷைகளை எழுதி, ஆயுஸில் பாதிக்கு மேல் செலவழிக்கிறோம்? ஏதாவது கூட வரப்போகிறதா என்ன?

“காலம்” என்பது வேறு யாருமில்லை! நாம்தானே! பெரியவா மேல், உண்மையான அன்பு வைத்தால், எதுவுமே ஸாத்யந்தான்! பெரியவா சொல்படி வாழ்ந்தால், நமக்கு கிடைக்கும் ஸந்தோஷமும், நிம்மதியும் ஶாஶ்வதமாக இருக்கும்.

பெரியவாளை விட, பணமும், பகட்டும், நாக்கு ருசியும், தன் ஸுகமும் மட்டுந்தான் முக்யம் என்று நினைத்தால், இந்த பாபங்களிலிருந்து கிடைக்கும் ஸந்தோஷம் போன்றது, க்ஷணத்தில் காலனிடம் பறிபோய்விடும். அப்போது கதறி ப்ரயோஜனமில்லை!
ravi said…
நமக்காக நூறு வர்ஷங்கள் ஶாஸ்த்ர ரூபமாகவே அப்பழுக்கில்லாமல், எளிமையின் அர்த்தமாக வாழ்ந்து காட்டிய, இப்படியொரு அற்புதமான, அன்பு ஸ்வரூபமான அவதாரபுருஷருக்கு, நாம் செய்யும் உண்மையான பெரிய நமஸ்காரம், அவர் சொல்வதை கடைப்பிடிப்பதே!

மஹா பெரியவா சொன்ன
எளிதான தர்மங்கள் முற்றும்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!
ravi said…
அம்மா உன் குடும்பம் ரொம்ப பெரிசு

பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு

இவை அத்தனையும் அன்பு பரிசு

நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு ...

பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு எல்லாம் உன்னுடன் சேர

நீயோ காவேரியின் தவப்புதல்வியாய் வந்தாய் ...

என்ன பேறு பெற்றோம் தாயே இங்கு உனைப்பெற ...

உனைப் போல் உள்ளம் கொண்டோர் உதவியே செய்து உயிர் வாழ்வோர் இருந்தால்

தழைக்கும் அன்றோ இந்த தரணி !!

தவம் பல செய்த பூமி இது

தர்மம் வாழும் பூமி இது ...

தவளே ... உனை போல் தாய் தனை ஈன்றோர் சிலருண்டு

அதிலே எனக்கும் ஒரு பங்கு உண்டு ...

பெற்றவள் எனை மறந்தாலும் சுற்றவர் பகை என சூழுந்து கொண்டாலும் தனித்து நின்றே தரணி ஆள்வேன் ..

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாகில் உனை இங்கே தொழதபின்.... 💐💐💐
ravi said…
அமராவதி
ravi said…
ராமரும் ஸ்வயம்பிரபையும்*

*ஸ்வயம்பிரபை சொன்ன கீதை*

குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.👍
ravi said…
*ராமா* எனையும் தேடி வந்தனையோ ?

சபரி அல்ல நான் .. கபந்தன் என நல்வழி ஒன்றும் சொல்ல வில்லை ...

ஜடாயு போல் எதிரியை சாய்க்க வில்லை

சம்பாதியைப்போல் சடுதியில் லங்கை காட்ட வில்லை ...

தாரையின் தந்தைபோல் உயிர் காக்க ஒரு உபாயம் சொன்னவள் அல்ல நான் ...

உருப்படி இல்லாதவள் ...

எப்படி எனை தேடி வந்தாய் ராமா ?

சிரித்தான் ராமன்🙂

மற்றவர்கள் போல் நாம் இல்லை என்று நினைப்பதே பாவம் அன்றோ ...

எறும்பின் உதவி எறியும் மலையை தூக்குவது அல்ல ...

அணிலின் சேவை அலை கடலை வற்ற செய்வது அல்ல ...

ஓவ்வொரு உயிரும் அருமை ...

அதில் தன் சக்தி புரிதல் பெருமை ...

உன் உதவி நீ அறியாய் ...

அன்னமிட்டாய் என் வானர சேனைக்கு ...

நான் காணும் அன்ன பூரணி நீயன்றோ ...

காசி செல்ல தேவை இல்லை கண்டுகொண்டேன் அவளை இங்கே ...

மனம் சோர்ந்து
உடல் தாங்கி உயிர் செல்ல போராடி வருவோருக்கு ஒரு குவளை தண்ணீர் தந்தால் அது கங்கையிலும் புண்ணியம் அன்றோ .. !!

அன்னம் உண்டோர் மட்டுமே த்ருப்தி என்பர் .. 👌

இன்று போரிடும் என் சேனை நீ கொடுத்த உயிர் பிச்சை...

தாயே வணங்குகின்றேன் ...

தமிழ் உள்ள வரை உன் புகழ் தழைத்து நிற்கும் ...

காஞ்சி மகான் புகழுக்கு தாழ்மை உண்டோ ...

கருணை கடல் அது வற்றுவதுண்டோ ...

கார்மேகம் சுடும் தண்ணீர் பெய்வதுண்டோ ..

காரணம் அற்ற உன் அன்பு என்றும் கரைவதுண்டோ ?

ஸ்வயம்பிரபை அக மகிழ்ந்தாள் அன்ன பூரணியாய் அங்கே 💐💐💐
Hemalatha said…
தங்கள் பதிவை தினமும் படிக்கும் போது என் கர்வம் அழிந்தது.மேலாக இராமாயணம் தெரிந்து கொண்டு முழுவதும் தெரிந்ததாக நினைத்திருந்தேன்.ஆனால் ஒவ்வொருவராக தினமும் கிளம்பி வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த பெயர்களை இணைத்து ஒரு புத்தகம் போடலாம் போல.அருமை.இறைவன் என் ஆயுளில் ஒரு பகுதியை தங்களுக்கு அளிக்கட்டும்.அதுவே என் பாக்கியம் 🙏🙏
Hemalatha said…
தங்களின் நதிகள் பதிவை படிக்க படிக்க என் இரண்டாம் வகுப்பு ஞாபகம் வருகிறது.அதன் பெயர்களை மனனம் செய்ய நான் பட்டபாடு😂😂 இங்கு இவர் என்ன ஒவ்வொன்றையும் தனித்தனியாக இவ்வளவு எழுதுகிறார் என்று நினைத்துக் கொள்வேன்😂🙏
ravi said…
*இதிலே நடராஜ வடிவம் தெரிகிறதா?*

திருவாதிரை நட்சத்திர மண்டலம் இதுதான்.
மேல் நாட்டினர்இதை Orion constellation என்பார்கள்.
நாம வாழ்கின்ற பிரபஞ்சத்துக்கு இதுதான் உயிர் சக்தியை தருகிறதாம்...

படத்திலே மஞ்சளா தெரிவது சிவன் கையில் உள்ள மழுவாயுதம்..
இதை மேலை நாட்டினர் Betelguise constellation என்கின்றனர்.

இதைத்தான் திருவாதிரை நட்சத்திரம் என்றும் ..வெடித்து விட்டதாகவும்..செத்துப் போனதாகவும் கதை கட்டினார்கள்..
ஆனால் அதை சுற்றியுள்ள மேகங்களால் தற்காலிகமாக மறைக்கப்பட்டு இருந்த அந்த நட்சத்திரம்...தற்போது மீண்டும் ஒளி பெற்று வருவதாக...பெற்று விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

*அதாவது சிவனின் மழுவாயுதம் மீண்டும் சுடர் விடுகிறது....🙏 *kind courtesy to the original uploader
Kumar Uma CBE said…
Hard work in any field is always given with good visions n wishes. Let me also join in wishing u Dear Ravi
Moorthi said…
👌rightly said 👏
Jingle US said…
Very nice Athimber. Because of you i get Very nice dharshan of Ambal everyday and also get to read your beautiful verses 🙏🏻
Jingle US said…
Kachchapi 👍🏻 never knew this. Naan i thought it is like bhajagovindham la vara kachchapi (kashchapi) maari.... I didn't know about pinaagam also. If you have read Ponniyin selvan, there is a character in it called Pinagapaani. 🙏🏻🙏🏻
V Gopalakrishnan said…
Well commented.God bless
Ramesh said…
இராமாயணம் தெரிந்த அவரே இப்படி சொல்லும்போது நாங்கள் எம்மாத்திரம். நாங்கள் படிக்கும் அனைத்துமே புதிதாய், புரிதாய் உளது. என் செய்ய?
Shivaji said…
Wow.. 👌👌
Karthic said…
[28/06, 08:45] Karthick Meganathan: Super
[28/06, 08:45] Karthick Meganathan: Amba anugragam
ravi said…
[28/06, 08:26] Lakshmi Mami: ஆயுள் வேண்டாம் என் அருமை தம்பி
ஆண்டவன் அருள் கிடைக்கவேண்டும்.
[28/06, 08:28] Lakshmi Mami: உன் அறிவுத்திறமைக்கு
நீ நீடூழி வாழவேண்டும்
வாழ்க வளமுடன்.🙌
ravi said…
உதகசாந்தி என்றால் என்ன❓

இந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம் ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும். மிகவும் உசத்தியான கர்மாவாகும். ஒரு சிலர் விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர்.

அந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை. இந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப்பட்டதாகும்.

உபநயன கர்மாவிற்கு அங்கமாக செய்வதானால் கர்மாவுக்கு முந்தினம் சாயங்காலத்திலும் இதை செய்யலாம். சாயங்காலத்தில் செய்வதானாலும் ஸ்நான, மடி வஸ்த்ரங்கள் அவசியம்.

பூணுல் போட்டு கொள்ளும் பையனை க்ருஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காகவும், க்ருஹங்களின் தோஷம் ஏதவது இருந்தால் அவைகள் நீங்குவதற்காவும், பையனுக்கு புத்தி கூர்மை, தேஜஸ், ஆயுரார்பிவ்ருத்தி, வேத அத்யாயனம் செய்ய பூர்ண யோக்யதை ஏற்படுவதற்காகவும், எல்லோரும் சுபிக்ஷமாக இருப்பதற்காகவும், இந்த கர்மா செய்யப்படுகின்றது. இதனால் பல பாவங்களும் தொலைகின்றது.

லோக க்ஷேமார்த்தமும் இதில் பிரார்த்தனை உண்டு.

இதில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40-க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.
இதில் என்னவெல்லாம் மந்திரங்கள் இருக்கு தெரியுமா❓
பட்டியலை கேட்டால் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். இதோ நீங்களே பாருங்களேன்.

ரக்ஷோக்னம், ஆயுஷ்காமேஷ்டி மந்த்ரங்கள், ராஷ்ட்ரப்ருத், பஞ்சசோடா:, அப்ரஹிதம், சமகத்தில் ஒரு பகுதி, விஹவ்யம், ம்ருகாரம், ஸர்ப்பாஹுதி:, கந்தர்வாஹுதி:, அஜ்யாநி:, அதர்வஸிரஸம், ப்ரத்யாங்கிரஸம் ’ஸிகும்ஹே..’ என துவங்கும் யக்ஞ மந்திரங்கள்,.... என்ன படிக்கும் போதே உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா... அவசரப் படாதீர்கள்; பட்டியல் இன்னும் முடியவில்லை......தொடர்ந்து

அன்ன சூக்தம், வாக் சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், ப்ரஹ்ம சூக்தம், கோ சூக்தம், பாக்ய சூக்தம், நக்ஷத்ர சூக்தம், பவமாந சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் முதலிய ஸ்ரேஷ்டமான வேத பகுதிகள் உதகசாந்தியில் இடம் பெறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தியும், மகத்துவம் வாய்ந்த இந்த உதகசாந்தி கர்மாவை நமது இல்லத்தில் ஏற்பாடு செய்யும் போது நாம் அதிக எண்ணிக்கையில் வைதிகாளை ஜபத்திற்கு அழைத்து ச்ரத்தையாக நடத்த சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது!
ravi said…
தூங்கும் முறை
"""""'''''''''''''''''''''""""""'""""''''''''"
கோவிலிலும் ஸ்மசானத்திலும் தூங்காதே
பாழடைந்த வீட்டில் தனியாகதூங்காதே
(மனு)

தூங்குகின்றவரை அதிவேகமாக எழுப்பாதே
(விஷ்ணுஸ்ம்ருதி )

மாணவன் காவளாலி அதிகம்தூங்கினால் எழுப்பிவிடு
(சாணக்யர்)

ஆயுளை வளர்க்க ப்ரும்மமுஹுர்தத்தில் எழுந்திரு
(தேவீபாகவதம்)

இருட்டறையில் தூங்காதே
(பத்மபுராணம்)

ஈரக்காலோடு துங்காதே
காய்ந்த உலர்ந்த காலோடு தூங்கு லக்ஷ்மீகடாக்ஷம்முண்டு
(அத்ரிஸ்ம்ருதி)

உடைந்த கட்டிலிலும் உணவைசாப்பிட்டு அலம்பாதவாயோடு தூங்காதே
(மஹாபாரதம்)

நிர்வாணமாய் தூங்காதே
(கௌதம தர்மசூத்ரம்)


தூங்கும் திசை தலை கிழக்கானால் படிப்பு
மேற்கானால் சத்சிந்தனை
தெற்கானால் ஆயுளும் தனமும்
வடக்கானால் மரணம்.

வடக்கேதலைவைத்து
தூங்காதே
(ஆசாரமயூகம்)

பகலில் தூங்காதே
1முஹுர்த்தம் (48நிமிஷம்)தூங்கலாம்


சூர்ய உதயம் அஸ்தமனத்தில் தூங்காதே
(ப்ரும்மவைவர்தம்)

சூர்யன்மறைந்து 3மணிநேரத்திற்குபின்தூங்கு

தூங்கி தூங்கிபடிக்காதே கண்கள்பாதிப்படையும்

தமிழாக்கம் மும்பை நாகராஜவாத்யார்.
ravi said…
ஒரு அருமையான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.

ஸ்ரீரங்கம் போயிருந்தபொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண வாய்த்தது.

புறப்பாட்டில் பல்லக்கை தூக்கிவந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் எண்ணிக் கொண்டேன்.

வேளுக்குடி சொன்னபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன்.

ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான்!
ravi said…
உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும்.

இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் அறிந்திராத
மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள்.

சுவாமியின் பல்லக்குக்கு *'#தோளுக்கினியான்'* என்ற பெயர் இருப்பதும், பல்லக்குத் தூக்கிகளுக்கு
*'#ஸ்ரீபாதம் தாங்கிகள்'* என்று பெயர் என்பதும் எனக்கு இத்தனைநாளாகத் தெரியாது!

பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படுமாம்.

அப்பாங்கை *கருடகதி* என அழைப்பார்களாம்!
ravi said…
அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது *சிம்மகதியாம்!*

இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது, பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை *வியாக்ரகதி* என்கிறார்கள்.

அதையடுத்து காளைமாடு போல மணியோசையுடன் நடப்பதை *ரிஷபகதி* என்றும்

ஆண்யானைபோல நடப்பதை *கஜகதி* என்றும் சொல்கிறார்கள்.
ravi said…
புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு பாம்பு தன் புற்றுக்குள் நுழையும் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை *சர்பகதி* என்கிறார்கள்.

கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை *ஹம்சகதி* என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம்
அறிந்து மகிழ்ந்தேன் இன்று நான்.

'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட,

சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்!!

ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே!!'

என்று நான் பலநாள் நினைத்ததுண்டு.
ravi said…
அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்!

*பெருமாள் பாரத்தை ஒரு பாரமாக நினைப்பது தவறாம்.*

அடேங்கப்ப்ப்பா......!!!

இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் ,
பாடிக் கொண்டும் செல்ல,

தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும்

அதேகதியில் ஆடிக்கொண்டு செல்லவேண்டுமாம்!

அது என்ன
ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா?

பெருமாளுக்கு விசிறி வீசுபவர்!

தவிர, பெருமாள்

#சேஷவாகனம்

#கற்பகவிருட்ச வாகனம்

#யானை பசுவையாளிவாகம்

ஆகியவற்றில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும் மாற்றப்படுமாம்.
ravi said…
உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது

அதாவது குதிரை வாகனத்தின்பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டு, பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு

மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம்.

சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த அளவுக்கு அப்படி தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல முடிகிறது?

இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்து விடமாட்டார்களாம்.

முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து, அதன்பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் சொல்வார்களாம்.

அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம்.

ஆச்சரியமாக இல்லை!!!
ravi said…
ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபியைப் போல வந்துகொண்டே இருக்கின்றன.

கேட்பதற்கு சில இனிமையாகயும்

பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது, எனக்கு.

நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும், பார்க்காத கேட்டும் கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்து, கேட்டு மகிழவேண்டும் என என் சிந்தை மிக விழைகிறது இப்போது.

தவிர நேற்று இரவு என் கனவில் திருமங்கையாழ்வார் வந்து என்னை திட்டிவிட்டுப் போனார்.

'சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்கு போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று.

'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே?'

புறப்பட்டு விடவேண்டியதுதான்

திருச்சியில் பல காலம் குப்பை கொட்டி என்ன பயன்

இவ்வளவு விஷயம் இருக்கிறதா!!!
🙏🙏🙌🙌🙏🙏🙏🙏🙏
ravi said…
பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.

அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்… “அர்ஜுனா… என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!’ என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர்.

ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன்.

இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், “பகவானே… நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்… நான் ஏற்றுக் கொள்கிறேன்!’ என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. “எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?’ என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.

பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.

ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், “பகவானே… நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை…’ என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி;

*விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தி நமது குழுவில் இணையுங்கள்*

https://chat.whatsapp.com/CI5Bj32nY6rJ34WCW5PIjL

( *ஏற்கனவே நமது குழுவில் இருப்பவர்கள் இணைய வேண்டாம்* )
ravi said…
அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:

இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்

எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;

புன்பலி கொண்டுவந்தோம்-
அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்

மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 267* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
*90 குலாம்ருதைக ரசிகா =* 👍👍
ravi said…
குல சக்தியும் அகுல சக்தியும் இணைவதால் கிட்டும் பரமானந்த மகிழ்ச்சியில் ஈடுபாடு கொண்டவள் என்பதால் *குலாம்ருதைக ரஸிகா;*

குலாம்ருதக் களிப்பை ரஸிக்கிறாள்.

ஆதாரச் சக்கரங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் தொடர்புண்டு.

மூலாதாரம் என்பது பிருத்வியின், அதாவது பூமியின் ஸ்தானம்.

மனிதர்களான நம்முடைய வாழ்க்கை, பூமியில் பதிந்து, முறையாக வாழப்பெற்று, பின்னர் படிப்படியாக உயர்ந்து பக்குவப்பட்டு, அண்டப்பெருவெளியான இறைவனோடு கலக்க வேண்டும்.

மூலாதாரம் - பூமி, ஸ்வாதிஷ்டானம் - நெருப்பு (அக்னி), மணிபூரகம் - நீர் (அப்பு), அனாஹதம் - காற்று (வாயு), விசுத்தி - ஆகாசம்,

இப்படியே தொடர்ந்து ஆக்ஞா சக்கரம்

ஆகாசத்தின் எல்லையற்று விரிந்து பரந்த அண்டப்பெருவெளி. '

*கு* ' என்பது பூமி. அங்கு வசிப்பவள் குலம்.

குலமாக மூலாதாரத்தில் இருக்கும் சக்தியானது,

பக்குவப்பட்டுப் பக்குவப்பட்டு, முழுமையான சக்தியாக வெளிப்படும்போது கிடைக்கிற ஆனந்தமே *குலாம்ருதம்* .

பக்தர்களை இத்தகைய குலாம்ருதக் களிப்பில் ஈடுபடுத்துபவள் *குலாம்ருதைக ரஸிகா.*
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 267* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள்*

*ஸங்கீத ஞானம்*🎼🎼🎼🎧🎧🎤🎤🎹
ravi said…
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே

விவாஹ வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ

விராஜந்தே நானாவித மதுர ராகாகர புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69
ravi said…
*கதி-கமக-கீதைக நிபுணே* - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே;

*தே களே* - உன் கழுத்திலுள்ள;

*திஸ்ரோ ரேகா* - மூன்று மடிப்புகள்/வரிகள்;

*விவாஹ வ்யாநத்த ப்ரகுண* -

விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;

*குண ஸங்க்யா ப்ரதி புவ:* - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்;

*நாநாவித* - பலவிதமான;

*மதுர ராகாகர புவாம் -* இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற;

*த்ரயாணாம்* *க்ரமாணாம்* - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு;

*ஸ்திதி நியம ஸீமாந இவ-* இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல;

*விராஜந்தே* - விளங்குகின்றது.🏆
ravi said…
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே

விவாஹ வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ

விராஜந்தே நானாவித மதுர ராகாகர புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69
ravi said…
செந்திரு நின் திருமணத்தில் சேர்ந்த சரம்
மூன்று அழுந்தித் திகழ்வது

என்கோ
மந்தர மத்திம அதார மூவகை நாதமும்
எல்லை வகுத்தது

என்கோ
கொந்திரை உந்துணர் பூகம் கொழுத்த பசும்
கழுத்தின் வரைக் குறிகள் மூன்றும்

இந்திரையும் சயமகளும் கலைமாதும்
புகழ்வதல்லால் யானென் சொல்வேன்👍👍👍
ravi said…
செந்திருவே!

நின் திருமணத்தில் சேர்ந்த திருமாங்கலியச் சரம் மூன்றும் அழுந்தித் திகழ்வது என்று சொல்லுவேனோ?

மந்தர மத்திம அதார என்கின்ற மூவகை இசைகளுக்கும் எல்லை வகுத்தது என்று சொல்லுவேனோ?

மணம் வீசும் கஸ்தூரி அணிந்த பசும் கழுத்தில் இருக்கும் மூன்று கோடுகளை தாமரையில் வாழும் திருமகளும் (இந்திரையும்) வெற்றித் திருமகளான துர்க்கையும் (சயமகளும்) கலைகளின் அரசியான கலைமகளும் (கலைமாதும்) புகழ்ந்து பேசுவதன்றி என்னால் புகழ இயலுமா?🪷🪷🪷
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 45*
ravi said…
முகுந்த மாலையில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 9 ஆவது ஸ்லோகம்.

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त:

अद्यैव मे विशतु मानसराजहंसः ।

प्राणप्रयाणसमये कफवातपित्तैः

कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ९ ॥

க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 9 ॥
ravi said…
இதே மாதிரி ஒரு ஸ்லோகம் சிவானந்த லஹரியில் வருகிறது ... மனசு பகவான் பாதத்தில் இருந்தால் நம் உடம்பு எங்கிருந்தாலும் கவலை இல்லை ...

*தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ*
*நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।*

ன்னு மத்த யோகங்கள்லாம் பண்ணோம்னா, ஞானயோகம்ன்னா உடனே காட்டுல போய் தபஸ் பண்ணனும்.

கர்மயோகம்னா யாகம் பண்றதுக்கு சுத்தமான இடம் வேணும்.

மனசை பகவான் கிட்ட வைக்கணும் ‘ *அவிஸ்மிருதி* ’ உன்னை மறவாமை வேண்டும்னு கேட்கறார்.

கிருஷ்ணர் உத்தவ ஸ்வாமியை கோபிகைகளை போய் பார்த்துட்டு வான்னு அனுப்பறார்.

கோபிகைகளைப் போய் பார்த்த போது, ‘நீங்க எப்படி கிருஷ்ணனை நினைக்கறேள்? ன்னு கேட்டாராம்.

கோபிகைகள் சொன்னாளாம், ‘எப்படி நினைக்கறோம்? ன்னு நீங்க கேட்கறேளே,

எங்களால மறக்கவே முடியலையே கிருஷ்ணனை’

அப்படீன்ன உடனே உத்தவ ஸ்வாமி அவாளை நமஸ்காரம் பண்ணிட்டு வந்தாராம்.💐💐💐
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும் செண்பகப்பூ பற்றிய பதிவுகள் :*

தினம்தோறும் செண்பகப் பூவை மகாலட்சுமிக்கு சூட்டுவதால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகற்றப்படும். செண்பகப் பூவானது சுக்கிரனுக்கு மிகமிக விருப்பமான பூ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சுக்கிர பகவானை நினைத்து இந்த பூவை மகாலட்சுமிக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில், மகாலட்சிமியை நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை குறிப்பிட்ட இந்த வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும்

வீட்டில் செண்பகப் பூ செடி இல்லாதவர்கள் கடையில் சொல்லி வைத்து வாங்கி, வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்தப் பூவை பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

பூஜையில் வைத்த செண்பகப் பூ காய்ந்ததும், அந்த பூவை பூஜை பொருட்கள் போடும் குப்பையில் சேர்த்து விடுங்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*ஆஷாட நவராத்திரி*
*(28.06.2022 - 07.07.2022)*

அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறை சாக்த வழிபாடு.

சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.

12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.

அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் :
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி .(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

*ஆஷாட நவராத்திரி* :

வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம்.

பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.

இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது.

வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது.

தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், அம்பிகையைப் போற்றுவதும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.
Subramania sharma. S
Kumbakonam..
7598833990 (gpay)
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நாம் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றால் அதற்கு சில வெளி அடையாளங்கள், சின்னங்கள் உண்டு.

‘ஸ்கௌட்’ (சாரணர்)களுக்குத் தனி உடுப்பு இல்லையா? ஆர்மி [தரைப்படை] , நேவி [கப்பற்படை] ஒவ்வொன்றில் இருப்பவருக்கும் வேறு வேறு வெளி அடையாளங்கள் இருக்கின்றன. போலீஸிலேயே பல பிரிவுகளுக்குப் பல தினுஸாக இருக்கின்றன. இவர்கள் டிரெஸ்ஸையும், பாட்ஜ் முதலானவற்றையும் மாற்றிக் கொள்வதால் இவர்கள் செய்கிற காரியம் ஒன்றும் மாறிவிடாது. இருந்தாலும் அப்படி மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கட்டாயமாக விதி இருக்கிறது. போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக் கொள்ளக்கூடாது. எதிலும் கட்டுப்பாடு, ஒழுங்கு (discipline, orderliness) இருக்க வேண்டும்.

இந்த டிஸிப்ளின், ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா? அதனால்தான் பல வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்தியாஸமான சின்னங்களை, காரியங்களைக் கொடுத்திருக்கிறது. ‘இப்படி வேஷ்டி கட்டிக் கொள்ளு, இப்படி புடவை கட்டிக் கொள்ளு, இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக் கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

இது வெறும் சமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல. இவை ஒவ்வொன்றிலும் ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.

கச்சேரியில் ஸேவகனாயிருப்பவனுக்கு டவாலி உண்டு. அதிகாரிக்கு அது கிடையாது. ஏன் இப்படி என்று நாம் கேட்பதில்லை. ஆனால் சாஸ்திரத்தில் அவரவர் தொழிலுக்கும் குலாசாரத்துக்கும் ஏற்றதாக வேறு வேறு அடையாளங்களைச் சொன்னால் மட்டும் ஆக்ஷேபிக்கிறோம். ஸமத்வம் (equality) என்று சத்தம் போடுகிறோம். ஸமஸ்த ஜன‌ ஸமூகத்தின் க்ஷேமத்துக்காகவும் காரியத்தில் பலவாகப் பிரிந்திருந்த போதிலும், ஹ்ருதயத்தில் ஒன்றாக சேர்ந்திருந்த நம்முடைய சமுதாய அமைப்பில் ஆசார அநுஷ்டானங்களையும், அடையாளங்களையும் பிரித்துக் கொடுத்தது அவரவரது குண-கர்மாக்களுக்கு அநுகூலம் பண்ணுவதற்குத்தான் என்பதை மறந்து, இதிலே வாஸ்தவத்தில் இல்லாத உயர்வு தாழ்வுகளைக் கல்பித்துக் கொண்டு சண்டை போடுகிறோம்.

இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச் சின்னமும் இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

பாக்கி அடையாளங்களை வெட்கப்படாமல் போட்டுக்கொள்கிறோம். ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச் சின்னங்களை போட்டுக் கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம். “எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்கிறோம். சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே, சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக் கொள்கிறோம்; அல்லது ஏதோ ஒரு கலரில் ச‌ட்டை, துண்டு போட்டுக் கொள்கிறோம். இவற்றுக்கு தெய்வத்துக்கும் மேலான முக்யத்தைத் தருகிறோம்!
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு சூரியனார் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :*

சூரியநாராயணன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவகிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது.

கோயில் சிறப்பு :

சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.

இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

சூரியனார் கோயில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும் புராணவரலாற்றுச் சிறப்பாலும் நவகிரகங்களுக்கென தனித்தமைந்த கோயிற்சிறப்பாலும் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.

கோயில் திருவிழா:

ரதசப்தமி உற்சவம், பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

பிரார்த்தனை :

நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷம் உள்ளவர்களும் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர். இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.

நேர்த்திக்கடன் :

சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திக்கடனாக கருதப்படுகிறது. நவகிரக தோஷம் விலக நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிஷேகம் செய்தல் நல்லது. தவிர அபிஷேகம் அர்ச்சனை துலாபாரம், கோதுமை, வெல்லம், விளைச்சல் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகிறார்கள். அன்னதானம் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தெய்வம் என்ன செய்கிறது?

நமக்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்கின்ற செயல்கள் அனைத்தும் தெய்வத்தின் செயல்கள் அல்ல என்றே வைத்துக் கொள்வோம்.

இரவில் தாயின் அருகே படுத்து உறங்கும் குழந்தை, திடீரென கண் விழிக்கிறது. அப்போது சுற்றும் முற்றும் சூழ்ந்திருக்கிற இருளைக் கண்டு அது அச்சம் அடைகிறது. அச்சம் தோன்றியதும் உடனே அதற்குத் தாயின் நினைவு வருகிறது. அந்தத் தாய் எங்கே இருக்கிறாள் என்று தன் கைகளால் தடவிப் பார்க்கிறது. அவள் தன் அருகிலேயே படுத்திருக்கிறாள் என்பதைக் கண்டதும் அது அச்சம் நீங்கி ஆறுதல் அடைகிறது. அப்போது அந்தத் தாய் என்ன செய்துவிட்டாள்? அவள் ஒன்றுமே செய்யவில்லை. அந்தக் குழந்தை கண் விழித்ததோ அல்லது கைகளால் அது தன்னைத் தடவிப் பார்த்ததோ எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவள் தன்னையும் தன் குழந்தையையும் மறந்தவளாய் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும் அவள்தன் அருகில் இருக்கிறாள் என்ற உணர்வுஒன்றே, குழந்தையின் அச்சத்தைபபோக்கி அதற்கு ஆறுதலை அளித்து விட்டது.

‘#தெய்வம் நமக்கு எதுவுமே செய்ய வேண்டாம்; தெய்வம்நமக்குத் துணையாகஇருக்கிறது’ என்ற உணர்வு ஒன்றே நம்முடைய அச்சங்களைப் போக்கும் ஆறுதலை நமக்கு அளிக்கும்!

#mahavishnuinfo
ravi said…
*"நரஸிம்மா"*

பக்தர்கள்கேட்டதை உடனே கொடுப்பவனாம். "நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே
தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....
" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்."ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே
இல்லையாம்.....அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன்....
அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்
"நாரஸிம்ஹ"வபுஶ்ரீமான் கேசவ புருஷோத்தம:
என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.....

ராமா! கிருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்"கூறுவோம்.
திருமாலின் இந்த திருநாமங்கள் நம்மை உய்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!!

#mahavishnuinfo
ravi said…
*சேவல் விருத்தம் 1* 🐓🐓🐓

உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே

உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்

மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்

சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)
ravi said…
இப்பூவுலகில், முருகப் பெருமானின் அடியவர்களுக்கு, நாள்தோரும் ஏற்படும்,
இடஞ்சல்கள் நீங்கும்படியும்,

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சியமாகிய, சாயுச்சிய நிலையாகிய முக்தியை, காண்பித்தருளியும், படத்தில் ரத்தினத்தைத் தாங்கி இருக்கும் சர்ப்பங்கள் போல அலைந்து திரிகின்ற, நல்வினை தீவினை இரண்டும் அழியவும்,

அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய இரண்டும் அழிந்து ஒழியும்படி,
அருள் செய்யவும்,

இடஞ்சல்கள் செய்துவரும், பேய்களும் குட்டிச் சாத்தான்களும்,

கொடிய பாம்புகள், மிகுந்த பலத்துடன், பெரும் துன்பத்தை தர வந்தால்,

அவைகளை எல்லாம், கண்களைப் பிடுங்கியும் தேகங்களைப் பிளந்தும்,

தனது சிறகுகளைக் அடித்துக் கொண்டு வெற்றிக் களிப்புடன் நின்று கூத்தாடும்

(அது எது என வினவினால்)

உலகில் உள்ள மலைகள் அனைத்தும் பொடிபடவும்,

சமுத்திரம் வற்றி வறண்டு பொகவும், அரக்கர்கள் அனைவரும் இறந்து மடியவும்,

வேலாயுதத்தைப் பிரயோகித்த முருகப் பெருமான்,

சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி, எதிர்த்து போர் செய்கின்ற, தன பாரங்களை உடைய பெண்ணும், வேடர் குடி மக்களாகிய, புகழ் மிக்க, அந்த குலத்தில் பிறந்த வள்ளிப் பிராட்டியையும், கோபமுடைய வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய தேவயானையையும், அணைத்திருக்கும் பன்னிரு திருப்புயங்களை உடையவன்,

விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன், பிரம தேவன் அஞ்சும்படி, வெகு சாமர்த்தியமுடன், தலையில், மிகுந்த கோபத்துடன் குட்டி அருளிய, சண்முகப் பெருமானின் கொடியில் அமர்ந்துள்ள சேவலே தான் அது.🐓🐓🐓
ravi said…
சிவானந்த லஹரீ*
*பதிவு 267*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்
ravi said…
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*ஆனந்த³ஸாந்த்³ர:’ –* ‘ஆனந்தத்துல நிரம்பி, தாண்டவமே ஆடறே நீ!’ன்னு சொல்றார்.

அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரணபயம்னு ஒண்ணு கிடையாது.

அதுக்குதான் இந்த இடத்துல ‘ *ஆத்மந* : *ஸ்தி²திரியம்’ – ‘ஆத்மந: ஸ்தி²தி’ –*

உன்னை மாதிரி ஆத்மாவுல லயிச்சு இருக்கறது யார்?

இரண்டாவது ஒண்ணு இருந்தாதான் பயம், துக்கம், காமம், குரோதம் எல்லாம். அப்படி இல்லாம அத்வைதமா பகவானா கலக்கறதுங்கிறதுக்கு ஜீவனுக்கு ஒரு ஆதர்சம்.

ஆனா பகவான் அப்படி இருக்கார். ஈஸ்வரனா பரப்ரம்மம் தன்னை வெளிப்படுத்திக்கறது.

ஆனா பரப்ரம்மமா இருக்கறது அதோட நிலைமை. அந்த நிலைமைல இருந்துண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்தை வேடிக்கை பார்க்கிற!

அதைப் பத்தி கொஞ்சம் கூட கலங்காத உன்னுடைய சாகசத்தை என்னவென்று போற்றுவேன்னு வியக்கறார்🪷🪷🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 266* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : *ஹிரண்யகர்ப்போ* பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

*71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)*
ravi said…
பீமனின் கர்ஜனையைக் கேட்ட தர்மராஜன், விஷயம் என்ன என்று அறியும் பொருட்டு மற்ற பாண்டவர்களையும் அழைத்துக் கொண்டு
குபேரனின் தோட்டத்துக்குள் சென்றார்.

குபேரனின் நெருங்கிய நண்பனான மணிமான், பீமனுடன் போர் புரிந்து மாண்டு போனான்.

குபேரனே நேரடியாகப் போர்க்களத்துக்கு வந்த போது, தர்மராஜனும் அங்கே வந்து விட்டார்.

வெறும் பூக்களுக்காக
ஏற்பட்ட அப்போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

மணிமானும் மற்ற வீரர்களும் பீமனால் கொல்லப்பட்டத்தை எண்ணி தர்மராஜன் மிகவும் வருந்தினார்.
ravi said…
அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!!
அது எப்படி அவ்வளவு பெரிய திருவண்ணாமலையை மறைக்க எதனால் முடியும், மலை உச்சியில் தீபம் ஏற்றினால் சுற்றி இருபது கிலோமீட்டர் தாண்டி தெரியும்.
அப்படிப்பட்ட மலையை மறைக்க யாரால் முடியும் என்று தான் நினைக்க தோன்றும். நமக்கும் அவ்வாறே நினைக்க தோன்றியது ஆரம்பத்தில்,
கிரிவல பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது அண்ணாமலையார் மலை சுற்றிலும் மறைந்து விடுகிறது. நின்று பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட தெரியாமல் ஒரு சிறு மலை மறைத்து விடுகிறது.
அடியையும் பார்க்க முடிவதில்லை
முடியையும் பார்க்க முடிவதில்லை..
அப்படி மறைத்தவாறு நிற்கும் மலையின் பெயர் என்ன தெரியுமா?
உண்ணாமலை அம்மன் பெயரில் அழைக்கப்படும் மலை தான் அது. இதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்....
சிவனை சக்தி தனக்குள் நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்த இடமாகும் அந்த இடம். அந்த இடம் தான் கண்ணப்பனார் கோயில் அமைந்திருக்கும் இடம். இதைப் பற்றி எழுத நேர்ந்தால் நிறைய சொல்ல வேண்டும். ஒற்றை பாறையில் ஒரு கோயில் அமைந்துள்ளது திருவண்ணாமலையில் என்றால் அது கண்ணப்பனார் கோயில் தான்.
ஆரம்ப காலத்தில் ரமணர் இங்கு அதிகம் இருந்து இருக்கிறார். உள் கிரிவல பாதை முடியும் இடமும் இதுவே எனலாம்‌‌. இந்த கோயில் அமர்ந்திருக்கும் பாறையின் கீழ் ஒரு குகை இருந்திருக்கிறது. அந்த குகையில் அமர்ந்து சித்தர்கள் தவம் செய்து வருவார்கள்.
அந்த குகையின் பெயர் புலிப்புகா குகையாம். அதற்கான ஆதாரம் இந்த பதிவில் இருக்கும் கல்வெட்டை பார்த்தாலே தெரியும். பல லட்சம் பக்தர்கள் மாதம் தோறும் கிரிவலம் வந்தாலும், யாரோ ஒரு சிலர்க்கு தான் இந்த கோயிலில் உள்ள கண்ணப்பனாரை வணங்கும் பாக்கியம் கிட்டும் என்பது அதிசயமே!!
ராகு கேது தோஷம் போக்க ஸ்ரீ களஸ்த்ரி போக முடியாதவர்கள் இந்த கோயிலில் வந்து வணங்கினாலே தோஷம் போகும் என்கிறார்கள் சித்தர்கள்.
இந்த கோயில் அமைவிடத்தில் நின்று பார்த்தால் கார்த்திகை மஹா தீபம் ஏரிவதை பார்க்க முடியாது.
நூறு மீட்டர் தாண்டி சென்று பார்த்தால் தான் அண்ணாமலையின் தோற்றமே தெரியும் . அப்படிப்பட்ட அற்புதம் நிறைந்த இடங்கள் திருவண்ணாமலை யில் நிறைய இருக்கிறது..
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

காலாம்புவாஹ உவ தே பரிதாபஹாரீ
காமாக்ஷி புஷ்கரமத: குருதே கடாக்ஷ: |
பூர்வ: பரம் க்ஷணருசா ஸமுபைதி மைத்ரீ-
மன்யஸ்து ஸந்ததருசிம் ப்ரகடீகரோதி ||39||
- கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷமானது, காளமேகம் போல் ஜனங்களுடைய தாபத்தை நீக்குவதாய் இருந்து கொண்டு நீலோத்பலத்தைக் கீழ்ப்படுத்துகிறது.ஆனால், முதலில் கூறப்பட்ட காளமேகமானது க்ஷணப்பொழுது ப்ரகாசிப்பதான மின்னலுடன் ஸ்னேகபாவத்தை அடைகிறது. மற்றொன்றான உனது கடாக்ஷமானது சாச்வதமான காந்தியை வெளிப்படுத்துகிறது. அம்பிகையின் கடாக்ஷமானது காளமேகத்தையும் கீழ்படுத்தும் படியான அம்சம் வாய்ந்ததென்பதாக இதில் வர்ணிக்கப்பட்டது.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ண பக்தியின் சுவையினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கூறிய ஸ்ரீ சைதன்ய தேவர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது.

🌺தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்த குடுவையை ருசித்துக்கொண்டிருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம் கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக்கொண்டது.

🌺அதே போல் பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு பக்தர்கள், சிறிது ஆன்மீக புத்தகங்களை படித்து விட்டு பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர் என கூறுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

🌺ஆனால் பக்தியின் ஆரம்பத்தை கூட அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்கவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது

🌺இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து விட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளின் சுவையை அறிந்திருக்கவில்லை.

🌺வேறு சிலர், "மத போதகர்கள்" என்ற பெயர் கொண்டு ஆணவத்துடன் செயல்பட்டு பகவத் கீதையிலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் தவறுகளை கண்டுபிடிக்கின்றனர்.

🌺ஸ்ரீ சைதன்ய தேவர் கூறுகிறார்:

🌹அப்ரக்ரித வஸ்து நாஹீ ப்ரக்ரித கோசர்

🌹வேதே புராணேதே யே கஹே நிரந்தர்

🌺"ஆன்மீக வஸ்து என்றும் பௌதிக எல்லைக்குள் வருவதில்லை. இந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தியின் சுவையினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என அணைத்து வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது".🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌺🌹Sri Chaitanya Thevar who said that the taste of devotion to Sri Krishna cannot be described in words - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺🌹Once saw a large bee holding honey in a glass jar. Thought that honey should taste good.

🌺The bee, not realizing that the honey was inside the jar, had been tasting the jar for a long time. The bee, who had not even touched the honey, after a while, deceived himself into thinking that he had tasted the honey.

🌺Sri Ramakrishna Paramahamsa says that as well as materialists and nominal devotees, they think that they have realized the taste of devotion after reading a few spiritual books.

🌺But they did not even explore the beginning of devotion. They do not know that the beginning of devotion is Lord Krishna

🌺Many people these days think that they have attained devotional ecstasy by listening to the hymns of devotees like Chandidasar and Vidyapati and hearing them say the name of Bhagavan. But they did not know the taste of the leelas of Lord Krishna.

🌺Some others, under the name of "religious teachers", act arrogantly and find fault with the Bhagavad Gita and Srimad Bhagavatam.

🌺Sri Chaitanya Thevar says:

🌹Aprakrita Vastu Nahi Prakrita Kosar

🌹Shavede Purane Yeh Kahe Nirandar

🌺"Spiritual substance does not even come within the physical realm. It is said in the Vedas and Puranas that the taste of this devotion to Sri Krishna cannot be described in words" .🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
Neela Gopalakrishnan said…
🙏good.
அனுபவித்து எழுதியுள்ளார்.
God bless you Ravi
ravi said…
அங்கே ராமானுஜர் நின்றிருந்தார். முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, அவரை உற்று நோக்கினார். அவரை அழைத்துக் கொண்டு நல்லவர் போல் அவரது தாயிடமே சென்றார். அம்மா! ராமானுஜனை விந்திய மலைக்காட்டில் விட்டு வந்து விட்டேனே என நான் வருந்தாத நாள் கிடையாது. பொறுப்பில்லாமல் நடந்து விட்டேனோ என கவலைப்பட்டேன். இப்போது அவன் வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது, என குழைந்தார். தாயும், மகனும் அவர் சொல்வதை நம்புவது போல் நடித்துக் கொண்டார்கள்.
ravi said…
ராமானுஜா! நீ இனி நம் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கலாம், என அவர் கூறவும், தன்னைக் கொல்லத் துணிந்தவர் என்றும் பாராமல், இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளின் அடிப்படையில் ராமானுஜர் அவரது பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். ராமானுஜரின் இச்செய்கையால், அந்த ஆசிரியர் கூனிக் குறுகிப் போனார்.
ravi said…
ராமானுஜரும் அதே பள்ளிக்கு படிக்கச் சென்றார். இந்நிலையில் தான் வைணவத்தலைவர் ஆளவந்தார் காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். அவர் நூறுவயதை தாண்டிய பெரியவர். வரதராஜப் பெருமாளை சேவிக்க வேண்டுமென்பது அவரது நோக்கம். கோயிலில் சுவாமியை தரிசித்து விட்டு, வெளியே வந்தபோது, ஒரு இளைஞனின் தோள்பட்டையில் கையூன்றி, யாதவப்பிரகாசர் எதிரே வருவதைக் கண்டார்.

அந்த இளைஞர் ஒளிபொருந்தியவனாகக் காணப்பட்டார். அவரது தேஜஸ் கண்டு வியப்படைந்த அவர், ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்துக்கு அருமையான விளக்கமளித்தவர் என்பதை விசாரித்து தெரிந்து கொண்டார்.
ravi said…
அத்வைதவாதியான யாதவப்பிரகாசரிடம் இவ்விளைஞனை சிக்க வைத்து விட்டாயே, என அவர் பெருமாளிடம் சொன்னார். இருப்பினும், ராமானுஜருடன் அவர் பேசவில்லை. பெருமாள் சித்தப்படி நடக்கட்டும் என அவர் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் போய்விட்டார். இந்நிலையில் காஞ்சிமன்னன் மகளுக்கு திடீரென நோய் கண்டது. வைத்தியத்திற்கு குணமாகாத வியாதிகளை மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் அதற்கு விதிவிலக்கல்ல.

மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற யாதவப் பிரகாசரை அழைத்து வர உத்தரவிட்டான். பிரகாசர் வந்தார். அப்பெண்ணின் உடலில் பிரம்மராட்சஷன் ஒருவன் இருப்பதைக் கண்டார். ஏ பிரம்மராட்சஷே! இப்பெண்ணின் உடலில் இருந்து மரியாதையாக ஓடிவிடு, என எச்சரித்தார்.அந்தப் பேய் அவரது எச்சரிக்கையை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை.
ravi said…
அவர் பேயை விரட்ட பல மந்திரங்களைச் சொன்னார். எதற்கும் கட்டுப்படாத அந்தப் பேய் யாதவப்பிரகாசரிடம், நீர் என்னை விரட்ட முயன்றால் அது நடக்காது. உம் மந்திரத்தை விட நான் சக்திவாய்ந்தவன், என சவால் விடுத்தது. யாதவப்பிரகாசரின் உத்தி எதுவும் எடுபடாமல் போன வேளையில், என்ன செய்தால் நீ வெளியேறுவாய்? எனக் கேட்டார் பிரகாசர். அப்படி வாரும் வழிக்கு,என்ற அந்தப் பேய், பிரகாசரே! உமது மாணவர் ராமானுஜர் மீது நான் பக்தி கொண்டவன். அவரது உடலில் ஞானதேவியே வசிக்கிறாள்.

அவரது அகன்ற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரந்த நெற்றியுள்ள அவர், அன்று பூத்த புதுமலர் போல் காட்சி தருவார். அவர் என் முன் வந்தாலே நான் போய்விடுவேன், என்றது. உடனடியாக ராமானுஜர் அழைத்து வரப்பட்டார். அரசிளங்குமரியின் முன் அமர்ந்த அவர், பிரம்மராட்சஸே! இப்பெண்ணை விட்டு விலகிப்போ, என்றார்.
ravi said…
ராமானுஜரைக் கண்டு அகமகிழ்ந்த அந்த ராட்சஷன், ஐயனே! நான் இப்போதே விலகுகிறேன். ஆனால், தங்கள் திருவடியை என் மீது வைத்தருள வேண்டும்,என்றது. ராமானுஜர் அதன் ஆசையை நிறைவேற்றினார். ராஜகுமாரியின் தலையில் தன் திருப்பாதங்களை வைக்கவும், உங்கள் அடிமையான நான் இப்போதே விலகுகிறேன், என்றான் ராட்சஷன். நீ விலகியதற்கு என்ன சாட்சி? எனக் கேட்டார் ராமானுஜர்.
ravi said…
ஐயா! அதோ, அரண்மனைக்கு வெளியே நிற்கும் அரசமரத்தில் அமர்ந்து அதன் உச்சியிலுள்ள கிளையை ஒடித்து போடுவேன், என்றான் ராட்சஷன். அதன்படியே சற்று நேரத்தில் அரசமரக்கிளை முறிந்து விழுந்தது. அம்மட்டிலேயே இந்த இளம்பெண்ணின் முகமே பிரகாசமானது. அவள் பழையநிலையை அடைந்து, தன்னைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்துள்ளது எதற்காக என மலங்க மலங்க விழித்தாள். பின்னர், தனக்கு ஏற்பட்டிருந்த இன்னல் பற்றி கேள்வியுற்று, ராமானுஜரை நன்றிப் பெருக்குடனும், மற்றவர்களை நாணத்துடனும் பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
ravi said…
காஞ்சிமன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமானுஜரின் பாதத்தில் வயது வித்தியாசம் பாராமல் விழுந்து நன்றி கூறினான். இந்த தகவல் நாடெங்கும் பரவவே ராமானுஜருக்கு புகழ் பெருகியது. ராமானுஜரின் பெருமையை உணர்ந்தாலும் கூட, யாதவப்பிரகாசருக்கும், அவருக்கும் கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.

ஒருமுறை வகுப்பறையில், வேதத்தில் வரும் மந்திரம் பற்றி இருவருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. தன் கருத்தை மறுத்துப் பேசிய ராமானுஜரை, இனி தனது பள்ளிக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என யாதவப்பிரகாசர் அனுப்பி விட்டார்.
அப்போதும் குருவின் மீது கோபம் கொள்ளாத அவர், தங்கள் சித்தம் அதுவானால் அதன்படியே நடக்கிறேன், என்ற ராமானுஜர், அதன்பிறகு பள்ளிக்கு செல்லவில்லை.

இதன்பின் தனது குருவாக யாரை ஏற்பது என அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் பரமதயாளனான வரதராஜப் பெருமாள் அந்தப் பெரியவரை அனுப்பி வைத்தார்.

*#ஸ்ரீமதே_ராமானுஜாய_நமஹ*
Akshaya said…
Great!👌👌👌You have always been a model for us when it comes to financial management
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நாம் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றால் அதற்கு சில வெளி அடையாளங்கள், சின்னங்கள் உண்டு.

‘ஸ்கௌட்’ (சாரணர்)களுக்குத் தனி உடுப்பு இல்லையா? ஆர்மி [தரைப்படை] , நேவி [கப்பற்படை] ஒவ்வொன்றில் இருப்பவருக்கும் வேறு வேறு வெளி அடையாளங்கள் இருக்கின்றன. போலீஸிலேயே பல பிரிவுகளுக்குப் பல தினுஸாக இருக்கின்றன. இவர்கள் டிரெஸ்ஸையும், பாட்ஜ் முதலானவற்றையும் மாற்றிக் கொள்வதால் இவர்கள் செய்கிற காரியம் ஒன்றும் மாறிவிடாது. இருந்தாலும் அப்படி மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கட்டாயமாக விதி இருக்கிறது. போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக் கொள்ளக்கூடாது. எதிலும் கட்டுப்பாடு, ஒழுங்கு (discipline, orderliness) இருக்க வேண்டும்.
ravi said…
இந்த டிஸிப்ளின், ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா? அதனால்தான் பல வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்தியாஸமான சின்னங்களை, காரியங்களைக் கொடுத்திருக்கிறது. ‘இப்படி வேஷ்டி கட்டிக் கொள்ளு, இப்படி புடவை கட்டிக் கொள்ளு, இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக் கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

இது வெறும் சமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல. இவை ஒவ்வொன்றிலும் ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.
ravi said…
கச்சேரியில் ஸேவகனாயிருப்பவனுக்கு டவாலி உண்டு. அதிகாரிக்கு அது கிடையாது. ஏன் இப்படி என்று நாம் கேட்பதில்லை. ஆனால் சாஸ்திரத்தில் அவரவர் தொழிலுக்கும் குலாசாரத்துக்கும் ஏற்றதாக வேறு வேறு அடையாளங்களைச் சொன்னால் மட்டும் ஆக்ஷேபிக்கிறோம். ஸமத்வம் (equality) என்று சத்தம் போடுகிறோம். ஸமஸ்த ஜன‌ ஸமூகத்தின் க்ஷேமத்துக்காகவும் காரியத்தில் பலவாகப் பிரிந்திருந்த போதிலும், ஹ்ருதயத்தில் ஒன்றாக சேர்ந்திருந்த நம்முடைய சமுதாய அமைப்பில் ஆசார அநுஷ்டானங்களையும், அடையாளங்களையும் பிரித்துக் கொடுத்தது அவரவரது குண-கர்மாக்களுக்கு அநுகூலம் பண்ணுவதற்குத்தான் என்பதை மறந்து, இதிலே வாஸ்தவத்தில் இல்லாத உயர்வு தாழ்வுகளைக் கல்பித்துக் கொண்டு சண்டை போடுகிறோம்.

இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச் சின்னமும் இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
ravi said…
பாக்கி அடையாளங்களை வெட்கப்படாமல் போட்டுக்கொள்கிறோம். ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச் சின்னங்களை போட்டுக் கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம். “எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்கிறோம். சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே, சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக் கொள்கிறோம்; அல்லது ஏதோ ஒரு கலரில் ச‌ட்டை, துண்டு போட்டுக் கொள்கிறோம். இவற்றுக்கு தெய்வத்துக்கும் மேலான முக்யத்தைத் தருகிறோம்!
ravi said…
ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய கால நேர அட்டவணையுடன் வழிதடங்கள்.

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
ravi said…
1, தென்குடி திட்டை (குரு):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*

ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திட்டை

நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், மெலட்டூர் வழியாக 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்குடி திட்டை ஸ்தலத்தை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும்.

இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும்.

பின்னர் தென்குடி திட்டை குரு கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு திங்களூர் கிளம்பலாம்.
ravi said…
*2, திங்களூர் (சந்திரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*

திட்டையில் இருந்து அய்யம்பேட்டை வழியாகவே 40 நிமிடத்தில் திங்களூர் அடைந்து விடலாம். பின்னர் திங்களூர் சந்திர பகவான் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
ravi said…
*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
ravi said…

*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*

நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
ravi said…
5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
ravi said…
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
ravi said…
7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
ravi said…
8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
ravi said…
9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

*9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்...
Chandra US said…
Wow super Ravi. You don’t need anything more than this. God bless you all. Keep sharing your writing. I really wish Mama/ Mami would have been great pleasure after seeing your enormous growth in your spiritual life. Sairam
ravi said…
அனைவருக்கும் ஓர் நற்செய்தி 🪷 ( உங்கள் சுற்றம் நண்பர்கள் எல்லோருடனும் பகிரவும்)

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் தான் கதி ...

நமக்கு பக்தி இல்லாவிட்டாலும் ,

ஞானம் இல்லாவிட்டாலும்

கர்மயோகம் இல்லாவிட்டாலும் ,

சிரத்தை இல்லா விட்டாலும் ,

தவம் இல்லா விட்டாலும் ,

வேறு எது இல்லாவிட்டாலும்

ராம நாம லேகன ஜபயக்ஞ லக்ஷ்யம் பூரணமாக இருந்தால் மேற் சொன்னவை யாவும் நம்மிடம் தானாக வந்து சேரும் ...

கலியில் ஸ்ரீ பக்த வரத ஆஞ்சநேயர் தான் நமக்குத் துணை ...

உலகில் அமைதி நிலவ எல்லோரும் நோய் நொடி இன்றி இன்புற்றிருக்க இதோ ஒரு வரப் பிரசாதம்

சகல கார்யசித்தி அருளும் ஸ்ரீ ராம நாமம் 1000 கோடி எழுதி அயோத்தி ராமன் கோயில் கட்டி முடிப்பதற்கு முன் எழுதும் நாமங்களை ராமன் பாதத்தில் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் .

ஒரு book 32 pages 7155 ராம எனும் நாமம் நாம் எழுதலாம் .. Rs25 மட்டுமே ...

எவ்வளவு book வாங்குகிறோமோ அவ்வளவு * 7155 ராம நாமங்கள் .

Pls contact Mr TR Sundaravaradhan ( chennai based)
Whatsapp n contact no
*_9884592010__*_

If u become member u get many benefits or if u buy 50 books n more u may get spl discount.. they will send books by courier . You hv to write in blank box Rama ( ராம) in blue colour and not in blank ink .

They will advise where to send the book on completing the book with rama .... God bless 🙏🙏🙏
ravi said…
பெரியவா சொன்ன ஸ்லோகம்

*||ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||*

*|| சிவதனு சாக்ருஹீத சீதா ஹஸ்தகரம் ||*

*|| அங்குலயா பரண சோபிதம் ||*

*|| சூடாமணி தர்சனகரம் ||*

*|| ஆஞ்சநேய மாஸ்ரயம்||*

*|| வைதேஹி மனோகரம்||*

*||வானர சைன்ய சேவிதம்||*

*|| சர்வ மங்கள கார்யானுகூலம்||*

*|| சத்தம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்||*

*ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ஸ்ரீராம்*💐💐💐
Samal said…
Sir
I truly respect your thoughts and love for all of us.
When you are in position, auto-flow of good things will flow down to us.
🙏🙏🙏
Srinivas said…
Please don't think like that Sir, I'm very happy to do your works,
ravi said…
சோமன் தினம் நீராடும் உன்னில்

அங்கே சோமநாதனும் அகம் மகிழ்வான் உன் அமுத கரங்களில் ..

நிலவென வந்தாய் பிறை கொண்டாய் பெற்றவன் சடை தனில் ...

கொற்றவன் பலர் ஆட்சி செய்த இடமதில் வற்றாமல் ஓடுகிறாய் ...
வாழ்க்கை குறுகியது என்றோ ?

துவாரகை தனில் ஓடும் காரிகையே

தாரககைகள் வண்ண வண்ண தோரணம் இட

அங்கே மாரனும்( மன்மதன்) அம்புகளால் ஆயிரம் புள்ளி கோலம் இட

குமரனும் அதில் செம்மண் கலக்க

சிவ சிந்தனை கொண்டே ஓடுகிறாய் ...

அங்கே சிரிக்கும் கண்ணன் குழல் கேட்டிடவே 🎼🎼🎼
ravi said…
தபதி நதி
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 268* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*91 வது திருநாமம்* 🪷🪷🪷

*91 குல சங்கேத பாலினி* =
தன்னை(மஹாசக்தியை) அடைவதற்கான பாதையையும் வழிமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவள்.

(வழிபாட்டு நெறிமுறைகள் உயர்ந்த மஹான்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே புலப்படுபவையாக வைத்திருப்பவள்)🪷🪷🪷
ravi said…
*குல* = இவ்விடத்தில் 'குல' என்பது பரம்பரை அல்லது குலத்தை குறிக்கும்

*சங்கேத* = பாதைகள் - வழிமுறைகள்

*பாலன்* = பாதுகாத்தல்🙏🙏🙏
ravi said…
*குலஸங்கேத பாலினீ* -

குலத்தின் சங்கேதங்களைக் காப்பாற்றுபவள்.

சங்கேதம் என்றால் ரகசியம் எனலாம்.

'சங்கேத பாஷையில் சொன்னார்கள்' என்று சொல்வோம்;

சொல்பவருக்கும் கேட்பவருக்கும் மட்டுமே புரியக்கூடிய ரகசிய பாஷைதான், சங்கேத பாஷை.

*குலத்தின் சங்கேதம் என்றால் என்ன?*

குலத்தின் ஆதாரமான மூலாதாரத்தில், ஜீவசக்தியாக அம்பாள் உறைகிறாள்.

பளீரென்று கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக இருக்கிறாளில்லையா,

அதனால் ரகசியம் என்று சொல்லலாம்.

*சரி, வேறெப்படி சங்கேதம்?*

நாளை பார்ப்போம் 🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 268* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள்*

*ஸங்கீத ஞானம்*🎼🎼🎼🎧🎧🎤🎤🎹
ravi said…
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே

விவாஹ வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ

விராஜந்தே நானாவித மதுர ராகாகர புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69
ravi said…
சின்ன வயசில் பார்க்கும் போதெல்லாம், அன்னையின் நெற்றியில்/கழுத்தில் மூன்று ரேகைகள் என்பது அவளிடம் இயற்கையாகவே துலங்கும் திருநீறு போல-ன்னு நினைச்சிக்குவேன்!

மூன்று ரேகை விஷயம் புதிய வியப்பான சேதி!

ஆண்களுக்குமா? யாராச்சும் கண்ணாடியில் பார்த்துட்டு வந்து சொல்லுங்க! :)

//இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல.

அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது//

உம்ம்ம்ம்
க்ரமம் என்பது வரிசையில் ஒலிப்பது.

ஆரோகண/அவரோகணங்களும் க்ரமம் தான்!

ஸ்வரங்கள் அதே வரிசையில் வரிசை மாறாமல் வந்தால் அதைச் *சம்பூர்ண க்ரமம்* ன்று சொல்லுவார்கள்!💐💐💐
ravi said…
ராமரும் வினதனும்*

*வினதன் சொன்ன கீதை* 🪷🪷🪷

*வினதன்* ... கிழக்கு திசையில் சீதையை தேடச் சென்ற வானர வீரன்
ravi said…
ராமா ...

வெள்ளி முளைத்தது கிழக்கில் அதில் ஏன் வேதனையும் கூட முளைத்தது ?

சொல்லி செய்வேன் எதையும் ..

சொல்லாமல் தோல்வி கொண்டேன் இன்று

உன் நாமம் சொன்னேன்

காமன் அவன் என் பகை ஆனான் ...

உன் கருமேனி என் திருமேனிதனில் பதித்தேன் ...

காலன் அவன் என் கால் பிடிக்க ஓடி வந்தான்

உனக்கு சேவை செய்ய பிறவி ஒன்று கேட்டேன் ..

மனம் உன் பாதம் தனில் நிலைத்திருக்கும் மந்தி என படைத்தான் என்னை இறைவன் ...

என் திருமணம் நீ நடத்தக்கண்டாய் ராமா ...

உன் திருவை நான் காண ஏன் மறைத்தாய் ?

சுகம் உன் நாமம் அதில் உன் சுகம் நான் காண ஏன் மறுத்தாய் ..

பாவியோ நான் ராமா ... ?

முன் வினையோ இத் தோல்வி ...?

எதிலும் முதல்வனே என் சேவை வேண்டாம் என்றே அணில் சேவை கண்டாயோ ?🐿️

சிரித்தான் ராமன் ..

வினதா வெற்றி எல்லோர்க்கும் பொதுவல்ல ...

முயற்சி கொண்டோர் எவரும் வெற்றி கண்டவரே ...

உன் போல் வீரன் கண்டதில்லை

இனி அது போல் ஒரு சூரன் பிறக்கப் போவதும் இல்லை ...

நன்றி நான் சொல்லவே நாலாயிரம் பிறவி எடுக்க வேண்டும் ..

ஒன்று செய்வேன் வினதா ...

உதிக்கின்ற செங்கதிராய் என் உச்சித் திலகமாய் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாய் நீ இருக்க

துதிப்பேன் உன்னை போரில் ஒரு நாள் ஆதித்யஹ்ருதயம் சொல்லியே 🌞🌞🌞

பிறப்பாய் காஞ்சி வாழ் மகானாய் ..

காஞ்சி எனும் கீரிடம் தனில் பதித்த கோமேதகமாய் குளிர் வாண் நிலவாய் ...

குளிர்ந்து போனான் வினதன் ...

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைத்து க்கொண்டான் ஆதி மூலம் அதை 🙏🙏🙏
கௌசல்யா said…
அருமையான விளக்கம்....வினதனை பற்றி அறியேன்...ஆனால் அவனின் அணுகுமுறை அருமை..பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏
சிவாஜி said…
Arumai🌹🌹🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 46*
ravi said…
முகுந்த மாலையில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 9 ஆவது ஸ்லோகம்.

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त:

अद्यैव मे विशतु मानसराजहंसः ।

प्राणप्रयाणसमये कफवातपित्तैः

कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ९ ॥

க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 9 ॥
ravi said…
அப்படி கோபிகளால கிருஷ்ணனை மறக்கவே முடியலை.

அதுதான் பக்தி.

அப்படி தைலதாரைப் போல மனசு பகவான் கிட்டயே இருக்கறதுக்கு பேருதான் பக்தி.

அந்த பக்தி கிடைச்சுடுத்துன்னா உடம்பு எங்கயிருந்தா என்ன?👍👍👍
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🛕🌹🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏

*"அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,''* - பெரியவா

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, "வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா...'' என்றவர், அவரை நிறுத்தி, "அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,'' என்றார். அவரும் விசாரித்து வந்தார்.

"சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிட வில்லையாம்,'' என்றார்.
"ராமச்சந்திரா! வெளியே பூஜைக் கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,'' என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப் பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

"எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,'' என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, "அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,'' என்றார்.

அய்யர் அலறாத குறை தான். "பெரியவா! மன்னிச்சுடுங்கோ'' என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.

*ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!!*🚩🚩🚩

மதியாய் ஒளிரும் வதனம்
தரும் கதியே அதிலந்த நயனம் வரும் எதையும் மாற்றும் நளினம் பெரும் பதியே கொண்டதுன் பதமும்
மறை ஓதிடும் நாவின் மொழிகள் நின்று போதனையாய் காட்டிடும் வழிகள்
சோதனை எதையும் மாற்றி
நல்ல சிந்தனை மனமதில் ஏற்றி செய்ய சாதனை வாழ்வில் செய்வதுன் நியதி

-Indu Iyer

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுதர்சன சக்கரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :*

ஒவ்வொரு கடவுளின் கைகளிலும் ஒரு ஆயுதம் இருக்கும். அந்த ஆயுதம் மனிதர்களின் நன்மைக்காக கடவுள் ஏந்தியுள்ளார் என்பதை குறிக்கும்.

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது, அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சக்கரம் என்பது வட்டத்தின் அடிப்படையில் அமைந்தது. கோளத்தின் சுருக்கமே வட்டம். இந்த பிரபஞ்சத்தின் சூட்சும ரகசியமே வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

தர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள். சக்ரா என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

சாதாரணமாக சுதர்சன சக்கரம் கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால் விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

எதிரிகளை அழித்த பின் சுதர்சன சக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

ஏதாவது தடை எதிர்பட்டால், சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை ரன்ஸகதி என்பர். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய வடிவம் எத்தகையது என்றால், சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலநாட்டுவதே சுதர்சன சக்கரமாகும். வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் அதாவது நாம் செய்யும் நன்மையும், தீமையும் நமக்கே திரும்ப வரும் அதுதான் சூட்சுமத்தின் ரகசியம்.

இந்த உலகமும், உலகத்தில் உள்ள பொருட்களும் சுழற்சியின் அடிப்படையிலேயே இயங்குகிறது. உயர்ந்தவன் தாழ்வதும், தாழ்ந்தவன் உயர்வதும் இயற்கையின் விதியாகும். உயந்தவர் கீழே விழாமல் இருக்க தன்னம்பிகையுடன் கூடிய உழைப்பும், பணிவும், நிதானமும் தேவை. கீழே இருப்பவர் மேலே வர விடமுயற்சியும், தன்னம்பிகையும் இருந்து நல்ல விதியும் இருந்தால் போதும். வாழ்வில் முன்னேற்றமே.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
Bagavad

CHAPTER ONE
Questions by the Sages

CHAPTER TWO
Divinity and Divine Service

CHAPTER THREE
Kṛṣṇa Is the Source of All Incarnations

CHAPTER FOUR
The Appearance of Śrī Nārada

CHAPTER FIVE
Nārada’s Instructions on Śrīmad-Bhāgavatam for Vyāsadeva

CHAPTER SIX
Conversation Between Nārada and Vyāsadeva

CHAPTER SEVEN
The Son of Droṇa Punished
ravi said…
Inspirational speeches of Sage of Kanchi 🙏🙏
https://chat.whatsapp.com/DJSzVIJb3zuJwoFQb04KxH

🙏🛕🕉️✡️🔯:
The Sanskrit word, "man", means to think. Manu was the first of the human race with its power of thinking. There is a saying in English:" Man is a thinking animal”. “Since man's distinctive characteristic is his capacity to think the descendants of Manu came to be called "manusyas.”

The life-span of the fourteen Manus put together make one day (daytime) of Brahma, that is 4,320,000, 000 years. His night has the same length. While one day of Brahma is thus 8,640,000,000 years his one year is 365 such days and his life-span is 100 such years. The life of his cosmos is the same. When Brahma's life comes to an end the Brahman alone will remain and there will be no cosmos. Then another Brahma will start creation all over again. It is believed that Hanuman will be the next Brahma.
:Sage of Kanchi

🙏🛕🕉️✡️🔯:

Inspiration from His Holiness Sri Chandrasekarendra Saraswathi Swamigal:

*When we look at this universe and the complex manner in which it functions, we realize that there must be a Great Wisdom that has created it and sustains it.*


🙏🛕🕉️✡️🔯: ॐ श्री गुरुभ्यो नमः। सर्वेभ्यः सुप्रभातं नमस्काराः च। ஓம் ஶ்ரீ குருப்யோ நம:! அனைவர்க்கும் நற்காலையும், வணக்கங்களும்!

Today's "amruta bindu" from Sri Chandrashēkharāmrutam - 29.06.22 - ஶ்ரீ சுபக்ருத் ஆண்டு, ஆனி 15, சுக்ல பக்ஷ பிரதமை, திருவாதிரை, புதன்:

* "If a person adheres to the chosen path without faltering, God will dower each votary, whatever his predilection, with constancy of faith to pursue his path with devotion.

* All of you are familiar with the scene at a railway station, as soon as a train arrives and the passengers emerge out of the platform. A passenger will be stormed by drivers of a variety of conveyances, each trying to snatch his baggage to attract him to his vehicle.

* In whichever conveyance he ultimately decides to travel, his destination is his home. Similarly the protagonists of each school of religious thought try to attract the seeker after truth by saying that their school is the easiest and surest way to realise the truth. When it is recognised that all paths lead to the same goal, there is no necessity to change the path one is already following.

* Also no room for hatred towards a person following a different path!

(Excerpts from His discourse in Chennai on Nov 21, 1957)

प्रदोष शङ्कर। प्रत्यक्ष शङ्कर।।
Pradosha Shankara। Pratyaksha Shankara।। 🙏🙏🙏🙏
ravi said…
பாராட்ட கற்று கொள்ள வேண்டும்.

அதில் பொதுவாகவே நாம் கொஞ்சம் Weakதான்.

நிறைய பேருக்கு அதுதெரியாது.

நம் வேலை முடிந்தால் அடுத்த வேலைக்குபறப்போம்.System அப்படி.

பாராட்டுவதற்கு முதலில் பெரிய மனசு வேண்டும்.

பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும். ஏன் உங்களுக்கே யாராவது பாராட்டினால் பிடிக்கும்.

குழந்தைகள் சிறப்பாக செய்தால்
சூப்பர்டா குட்டி என்று பாராட்டி பாருங்கள். குழந்தைகளின் முகம் மலரும்.
அகம் மலரும். ஆனந்தம் மலரும்.

குடும்பத்தாரோடு உணவருந்தும் போது, உணவு சுவையாக இருந்தால் மனம் விட்டு பாராட்டுங்கள். நிறைய பேர் இதை செய்வதில்லை. இயந்திரத்தனமாக தட்டில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் விழுங்குவார்கள். சுபாவத்தை மாற்றி பாருங்கள்.

சுற்றி இருப்பவர்களையும் சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சங்கோஜமின்றி பாராட்டுங்கள்.

அவர்கள் மன மகிழ்வோதோடு மட்டுமல்ல, உங்களுக்குள்இருக்கும் மன இறுக்கமும் விலகும்.

உங்களுக்கும் உடல் ரீதியில் மனரீதியில் பல நன்மைகள் விளையும்.

செலவில்லாத ஒரு Best gift.

பொதுவாக உணவகத்திற்கு சென்றால், புறப்படும் போது உணவை பரிமாறிய
Berrerக்கு நன்றி சொல்வது என்பழக்கம். ஆர்டர் எடுக்கும் போதே அவர் பெயரை கேட்டு தெரிந்து கொள்வேன். நல்லா serve பண்ணீங்க முருகேசு என்று சொல்லும் போது அவர் முகமும் அகமும் மலரும்.

The sweetest thing in the world is a person's own name.

பொது அலுவலகங்களில் உதவும் பெண்களிடம் Thank you Meera என்று பெயர் பலகையில் இருக்கும் அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லுங்கள். கண்கள் அன்பால் விரியும். Welcome Sir என்று ஆத்மார்த்தமாக சொல்வார்கள்.

உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கனிவாக பேசுங்கள். சூழ்நிலையே மாறும்.

ஒரு முறை Star Hotel ஒன்றில் நண்பருடன் உணவருந்தும் சந்தர்ப்பம். ஒரு dish மிக அருமையாக இருந்தது. ரசித்து சாப்பிட்டோம்.Bearer வசம் உணவு சிறப்பாக சிறந்தது என்று எங்கள் Compliment ஐ Chief Chefவசம் சொல்லுங்கள் என்று கூறினோம். நாங்கள் Bill pay பண்ணுவதற்குள் Chief Chefஎங்கள் டேபிளுக்கே மகிழ்ச்சியோடு வந்து எங்களுக்கு நன்றி சொன்னார்.

மிகவும் எளிமை பாராட்டுவது. வாழ்வில் பல மகிழ்ச்சியான தருணங்களை தரும்.
ravi said…
அருமை மூர்த்தி . பாராட்டுக்கள் .. இந்த பதிவில் சொல்லிய எல்லா கருத்துக்களும் என் மனதில் சிந்திய வார்த்தைகள் ... செலவே இல்லாத ஒன்றை பிறருக்கு வழங்க ஏன் எல்லோருக்கும் மனம் வருவதில்லை ... விடை கிடைக்காத புதிர் எனக்கு 🙏
மூர்த்தி said…
தங்களது ஆற்றலைப் பாராட்ட சிறப்பு பயிற்ச்சி வேண்டும்... 👌👍
Hemalatha said…
That person called me now
I have booked 25 books He asked so many questions sir.I told about you and your writings very proudly🙏Thank you sir🙏🙏
Hemalatha said…
🐿️ அணில் 🐿️😂😂
எழுதுவதில் புலி 🐯🐅
கொடையில் கர்ணன் 🤴🤴🙏🙏
ravi said…
*சேவல் விருத்தம் - 2*
ravi said…
எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்

ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்

திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்

திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)
ravi said…
நெருப்பு போல் தோன்றி, படர்ந்துள்ள, தலை முடிகளை உடைய பேய்கள்,

பலவகைப்பட்ட பிரம்ம ராட்சதர்கள்,

குறும்புகள் செய்யும், பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள்,

தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள்,

கொலைகளைப் புரியும் துஷ்ட பிசாசுகளையும்,

கரு நிறம் வாய்க்கப்பெற்று, கரடு முரடான, பெரிய மலை போலவும்,

மூங்கில்கள் போலவும், முயன்று, உயர்ந்து ஆகாச வரையிலும் நிமிர்ந்து நிற்கும்,

கொடிய பார்வையை உடைய பூதங்களையும்,

மட மட என்கிற சப்தத்துடன் பயந்து அலறும்படி, கையில் உள்ள நகங்களால் கொத்தித் தாக்கும். (அது எது என வினவினால்)

பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த, மதம் பிடித்த காட்டு யானைகள் போலவும்,

தூண்கள் போலவும், வாழ்க்கை நடத்தி வந்த, அமணர் கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி, காலில் அணிந்துள்ள தண்டைகளும் சிலம்புகளும், தனது சின்ன திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும் ஞானசம்பந்தப் பெருமான்,

முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி புன்முறுவல் பூத்த இறைவரும்,

வேதங்களால் அறிவிக்கப்படும் சிவபெருமான், உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு அருளிய குமாரக் கடவுள்,

அஞ்ஞான இருளை நீக்கும் ஞான சூரியனான முருகன்,

நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன், அடியார்களின் இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின், கொடியில் விளங்கும் சேவலே தான் அது.🐓🐓🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 268*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்
ravi said…
किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
மூக கவியும்,

क्वणत्काञ्ची काञ्चीपुरमणिविपञ्चीलयझरी–
शिरःकम्पा कम्पावसतिरनुकम्पाजलनिधिः ।
घनश्यामा श्यामा कठिनकुचसीमा मनसि मे
मृगाक्षी कामाक्षी हरनटनसाक्षी विहरतात् ॥100॥

க்வணத்காஞ்சீ காஞ்சீபுரமணிவிபஞ்சீலயஜ2ரீ–
ஶிர:கம்பா கம்பாவஸதிரனுகம்பாஜலநிதி4: |
க4னஶ்யாமா ஶ்யாமா கடி2னகுசஸீமா மனஸி மே
ம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ ஹரநடனஸாக்ஷீ விஹரதாத் ||100||

அப்படீன்னு சொல்றார்.

‘ஹரநடனஸாக்ஷீ’ – பரமேஸ்வரனோட ஊழி தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருப்பவள் நீதான்னு சொல்றார்.

அப்பேற்பட்ட காமாக்ஷி, ‘மம மனஸி விஹரதாத்’ – என் மனசுல சந்தோஷமா விஹாரம் பண்ணட்டும்னு வேண்டிக்கறார். பரமேஸ்வரன் ஊழி தாண்டவம் ஆடறார். அதை அம்பாள் பார்க்கறா. அந்த அம்பாள் என் மனசுல இருக்கணும்ங்கிறார். குழந்தையாயிருந்தா, அம்மாக்கிட்ட என்ன வேணா கேட்கலாம்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 267* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : *ஹிரண்யகர்ப்போ* பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

*71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)*
ravi said…
யாருடைய லீலை?” என்று தர்மராஜன் வினவ,

அவரை அந்த ஆசிரமத்தின் பின்புறத்துக்கு அழைத்துச் சென்ற தௌம்யர்,
ஆகாயத்தை நோக்கிக் கைகாட்டினார்.

இந்திரன், வருணன், பிரம்மா உள்ளிட்டோரின் இருப்பிடங்களை அவர் தர்மராஜனுக்குக் காட்டினார்.

அதன்பின் பிரம்மாவின் சத்திய லோகத்துக்கும் மேலே பொன்நிறமான ஓர் உலகைக் காட்டினார்.

“அதென்ன பொன்நிறமான உலகம்?” என்று கேட்டார் தர்மராஜன்.

“அதுதான் திருமாலின் இருப்பிடமான வைகுந்த லோகம்.
அது பொன்நிறமாக இருப்பதால் ‘ *ஹிரண்ய* ’ என்று அழைக்கப்படுகிறது.

கருவினுள் குழந்தை இருப்பதுபோல, அந்த வைகுந்தமாகிய ஹிரண்யத்துக்குள் திருமால் உறைவதால்
அவர் ‘ *ஹிரண்யகர்ப* :’ என்றழைக்கப்படுகிறார்🪷🪷🪷
ravi said…
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........

ஸூக்ஷ்மே‌ऽபி துர்கமதரே‌ऽபி குருப்ரஸாத-
ஸாஹாய்யகேன விசரன்னபவர்கமார்கே |
ஸம்ஸார பங்க நிசயே ந பதத்யமூம் தே
காமாக்ஷி காடமவலம்ப்ய கடாக்ஷயஷ்டிம் ||40||
- கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி! மிகவும் நுண்ணியதும், செல்ல முடியாததுமான மோக்ஷமார்க்கத்தில் குருவின் அநுக்ரஹமென்ற துணையோடு போய்க்கொண்டிருக்கிற ஒருவன் உனது கடாக்ஷம் என்கிற ஊன்றுகோலை கெட்டியாக பிடித்துக்கொண்டு போனால் ஸம்ஸாரமாகிற சேற்றில் விழாமல் தப்புகிறான்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்......
ravi said…
கிருஷ்ணனின் கரம் பற்றி பூமி தனை வலம் வருபவளே 👍

வளம் பல தருபவளே ... 🙏

நலம் எனும் சொல்லிற்கு நாயகியே 🙏

களம் பல கண்டவர்கள் போற்றும் காவிய நாயகியே 🙏

மஹாபலீஸ்வர் அருளால் பிறப்பெடுத்தவளே ..💐.

பிறப்பெடுக்கும் உயிர்களுக்கு தாயானவளே 👍

தாயே உனை ஈன்றோம் இங்கே 💐

பத்து திங்கள் சுமந்தல்ல ... 💐

திங்கள் தனை சூடியவன் தாயுமானவனாய் எங்கள் பிரசவம் இங்கு வந்தே பார்த்தினால் ....

பாற்கடல் பூமி தனில் தடம் பதித்ததோ பாவேந்தர் பா இயற்ற பார் தனில் பவனி வந்தாரோ .. பவானியே ...

பாதம் பணிந்தோம் ... உன் பார்வை எங்கள் மீதே நிலைத்திருக்க

🙏🙏🙏🪷🪷🪷
ravi said…
*கொய்னா நதி* 🙏
ravi said…
*ராமனும் சம்பராசுரனும்*

*சம்பராசுரன் சொன்ன கீதை*

இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.🙏
ravi said…
ராமா* ...

உன் தந்தை வீரம் அதை எண்ணி நினைக்கையில்

இவன் போல் இனி எவருண்டு என்றே நினைத்தேன் ...

பத்து திக்கிலும் பறந்தது அவன் தேர் ...

சேற் கொண்ட என் மனம் தெறித்தது யுத்த பூமியில் ..

வீழ்ந்தேன் தரையில் முதல் முறையாய் ...

வீரன் இவன் போல் ஒருவன் வேண்டும் எனக்கு மீண்டும் என்றே தவம் செய்தேன்

*ராமா* ....

முளைத்தெழுந்த பயிர் பச்சைகள் பிழைக்க வேண்டி வந்தாயோ?

தோட்டம் துரவு வயல்கள் எங்கும் துள்ளிக் குதிக்கும் உணர்வெழுந்தே

வாட்டம் கொண்ட வறண்ட நிலத்தில் மாற்றம் தரவே வந்தாயோ ?

செடிகள் கொடிகள் மரங்களெல்லாம் சேர்ந்து வாழ்ந்து செழித்திட வேண்டி

இடியும் மின்னலும் எங்கும் நிறைந்து இறங்கி
நிலத்தில் மழை எனவே வந்தாயோ ?

இயங்கித் திரியும் எல்லா உயிரும் ஏக்கம் தீர்ந்திட வந்தாயோ ?

ஏரி குளங்கள் கண்மாய் கால்வாய் எல்லாம் நிறைந்த எழிற் காட்சி கண்டேன் உன் கருணை சாகரத்தில்

மயங்கிப் படிந்த வெப்ப நிலையும் மறைந் தொளிந்திட மழை என வந்தாயோ?

என் மனம் மாற்றம் தனை கண்டாயோ?

*சம்பாசுரா* ..

பிறப்பால் யாரும் கெட்டவர் இல்லை .. வளர்ப்பால் உண்டு .

நதி வெள்ளம் காய்ந்து விட்டால் அது நதி செய்த குற்றம் அன்று ...

விதி செய்த குற்றம் அன்றோ ?

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெரிவேன் அங்கே தேரையாய்...🐸

தேர் செலுத்தும் சாரதியாய் ....

உள்ளத்தின் காட்சி நானன்றோ

இதை நீ உணர்ந்து கொண்டாய் ...

உத்தமானாய் உருவானாய் ...

இன்று அருவாய் ஆகும் நேரமதில் வரம் ஒன்று தருகிறேன்

காஞ்சியில் வருவாய் குருவாய் ..

அருள்வாய் அங்கே குகனாய் என்றும் .
ravi said…
ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.

“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை" என்றாள் தாய்.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் தாய்.

ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அச்சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் குழந்தை படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “மகளே.. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..." என்று புன்னகையுடன் பதில் சொன்னார் தந்தை.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “மகளே... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அச் சிறுமி.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் தந்தை.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், தந்தை இரவு கதை சொல்ல வந்தபோது....சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து தந்தையின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட தந்தை, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். குழந்தை தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை கொடுத்தார்.

"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா குட்டி... நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் தந்தை.

இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோரையும் படைத்த இறைவன்...அந்த குழந்தைதான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.
ravi said…
🌹🌺‘ *ஹரே* ... *நாராயணா* *நான் வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறேன் - என நொந்த ஸ்ரீமந் நாராயண பக்தன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹கலியனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது மேலும் கூடுதல் வேதனை.

🌺இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் ஸ்ரீமந் நாராயணன் நாமம் கூறிக் கொண்டே எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான்.

🌺கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுவான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள்.

🌺 அவனின் வெறுப்பெல்லாம், ‘ஹரே...நாராயணா நான் வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச் சொல்லித்தானே விண்ணப்பிக்கிறேன் .

🌺எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பது தான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் அந்த நாராயணனை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான்.

🌺கலியனுடைய முறை வந்தது. இன்டர்வியூ செய்பவர், ஃபைலை வாங்கிப் பார்த்தார். சர்டிஃபிகேட்டுகளுக்கு நடுவே இருந்த, ‘என்னால் பேச முடியாது, மற்றவர்கள் சொல்வதைக் காதால் கேட்க முடியாது’ என்று எழுதியிருந்த காகிதமும் இருந்தது.

🌺அதைப் படித்துவிட்டு, நாலாக எட்டாக கிழித்துப் போட்டார் அந்த மனிதர். கோபத்தோடு அவரைப் பார்த்தான்.

🌺அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதினார். இவனிடம் நீட்டினார்.

🌺‘என்னைப் பணியில் சேர்த்துக்கொண்டால் வீண் அரட்டை அடிக்க மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பேச முடியாது. எனக்குக் கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் கவனம் சிதறும் வாய்ப்பு இல்லை.

🌺*எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி என்னால் செய்ய முடியும்*. உங்கள் கேள்விகளுக்கு நான் தயார்!’ என்று திரும்ப அவர் எழுதிக் கொடுத்தார்.

🌺அதைப் பார்த்தவுடன் ஒரு உண்மையை எப்படி ஆக்கபூர்வமாக சொல்ல முடியும் என்ற வழி புரிந்தது கலியனுக்கு! கண்களில் நீர் கசிய அவரை நன்றியோடு பார்த்தான்.

🌺யூ ஆர்* *அப்பாயின்டட்!’* என்று அவர் உதடு முணுமுணுப்பது புரிந்தது.! ஹரே...நாராயணா...நாராயணா...என்னே உன் கருணை என கண்ணீரில் மூழ்கினான் கலியன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌺🌺‘Hare ... Narayana I apply when I apply for a job by telling our grievances - said grievanced Sriman Narayana Bhaktan - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- ------
🌺This is the seventh interview for Kallian! Unemployment is even more painful for him who is already deaf and unable to speak.

🌺 Sriman Narayanan will show his full potential in the written test by saying his name every time.

🌺In addition, he will write in the interview that he cannot speak and that he cannot fall in love with the questions asked by the officers. They are dissatisfied, reject and send away.

🌺His disgust, ‘Hare ... Narayana I apply when I apply for a job saying our grievances.

🌺‘They say this when I am very confident of winning the written test’. This time he was of the opinion that if he was not selected in the interview he would look at that Narayanan as one of the two.

🌺Kalion's turn came. The interviewer bought and viewed the file. In the middle of the certificates was a piece of paper that read, "I can not speak, I can not hear what others say with love."

🌺After reading it, the man tore the tongue into eight. Looked at him angrily.

🌺The officer took a white sheet of paper without moving and wrote something. Handed over to him.

🌺 ‘I will not chat in vain if you hire me. Because, I can not speak. Because I do not have the ability to hear, I am not likely to be distracted by other noises.

🌺* No matter how hard work I can do with a focused mind *. I'm ready for your questions! '

🌺When he saw it, Kalyan understood the way to tell a truth creatively! Tears welled up in his eyes as he looked at him gratefully.

🌺 I understand his lip murmur that 'You are * * appointed!' *! ஹரே ... நாராயணா ... நாராயணா ... என்னே உன் கருணை என கண்ணீரில் மூழ்கினான் கலியன்
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
சிவாஜி said…
Beautiful 🙏🙏🌹🌹
ravi said…
வருடத்தில் ஒரு தரம் மட்டும்
திருக்கண்ணபுரம் ஸ்ரீ *சௌரிராஜ பெருமாளுக்கு*

*கௌஸ்துபத்திற்கு பதில் ருத்ராக்ஷம் சார்த்தி*

*தியாகராஜரை போன்று அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் நல்கும் காட்சி*

Thirukkannapuram Sri Sauriraja Perumal is decorated once a year like Thiyagaraja with Rudraksha instead of Kaustup and gives Dharshan to the Devotees..
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 269* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*91 .. குல சங்கேத பாலினி*
ravi said…
நேற்று ஒரு கேள்வியுடன் முடித்தோம் .. *வேறெப்படி சங்கேதம் ?* என்று ...

பதில் இன்று பார்ப்போம்
ravi said…
குண்டலினியாக மூலாதாரத்தில் இருக்கிறாள் என்று சொன்னாலும் வார்த்தைகளால் சொல்ல முடிகிறதே தவிர, எத்தனை பேரால் அதனை அனுபவபூர்வமாக உணரமுடியும்?

எல்லோராலும் எல்லா சமயத்திலும் எல்லா நிலையிலும் உணரமுடியுமா?

முடியவில்லை என்றால், உணர்வதற்கு என்று ஏதோ குறிப்பிட்ட தகுதி, 'டெக்னிக்' அல்லது ரகசியம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
ravi said…
உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உபதேசம் வழியாகவோ, பயிற்சி வழியாகவோ, மந்திர உச்சாடனம் வழியாகவோ அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்து அம்பாளை அனுபவபூர்வமாக உணர்வது சிலருக்குத்தானே சாத்தியம்.

அத்தகைய சங்கேதத்தைக் காப்பவள்.

மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்புவது என்பார்கள்.

சொல்லப்போனால், இவ்வாறு எழுப்புவது என்பதும் அதன் வழியாக இறையனுபவத்தை அடைவது என்பதும் சராசரி அறிவுக்கு அப்பாற்பட்டது.

புத்தகம் மூலமாகவோ கம்ப்யூட்டர் மூலமாகவோ இதைப் புரிந்து கொள்ள முடியாது.

ஒரு பெண் பாட்டுக் கற்றுக் கொள்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.

எந்த ஸ்வரத்தை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதையும் எவ்வளவு கமகம் இழைக்க வேண்டும் என்பதையும் தாளத்தில் அரை எடுப்புத் தள்ளி எடுக்க வேண்டும் என்பதையும் புத்தகம் வைத்துக் கற்றுக் கொள்ள முடியுமா?

ஆசிரியரிடமிருந்துதானே கற்றுக் கொள்ள வேண்டும்?

கைப்பந்து விளையாடுகிற ஒருவர், 'இப்படிப் பந்து வைத்து இப்படி அடிக்க வேண்டும்' என்று புத்தகம் சொல்வதை வைத்து அடித்துவிட முடியுமா?

பயிற்சி செய்தால்தானே அது வரும்?...🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 269* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*70 தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள்*👏👏👏
ravi said…
*சிவாபராதத்துக்குச்சாந்தி* 🙏🙏🙏

ம்ருணாலீ ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்

சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம மதனா தந்தகரிபோ:

சதுர்ணாம் ஶீர்ஷாணாம் ஸம மபய ஹஸ்தார்ப்பணதியா 70
ravi said…
தாமரைத் தண்டுபோல் மெதுவாய்த் துவளும் உன்னுடைய நான்கு கொடிபோன்ற கைகளின் அழகை

தாமரையில் உதித்த பிரம்மா ,,

முதலில் தனது தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்ட காலகாலனான பரமசிவனுடைய நகங்களினின்று பயந்துகொண்டு

ஸமகாலத்தில் நான்கு கைகளாலும் அபயம் அளிப்பாய் என்ற நோக்கத்துடன் நான்கு முகங்களாலும் துதிக்கிறார்.🙏🙏🙏
ravi said…
மோகத்தைக் கொன்றுவிடு-

அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;

தேகத்தைச் சாய்த்துவிடு-

அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;

யோகத் திருத்திவிடு-

அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;

ஏகத் திருந்துலகம்-

இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
ravi said…
பந்தத்தை நீக்கிவிடு-

அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;

சிந்தை தெளிவாக்கு-

அல்லா லிதைச்
செத்த வுடலாக்கு;

இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.👍👍👍
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 47*
ravi said…
முகுந்த மாலையில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 9 ஆவது ஸ்லோகம்.

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त:

अद्यैव मे विशतु मानसराजहंसः ।

प्राणप्रयाणसमये कफवातपित्तैः

कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ९ ॥

க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 9 ॥
ravi said…
தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ

நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।

அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³

சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥
ravi said…
ஸுவர்க்கத்துல வேணா இருக்கட்டும், நரகத்துல வேணா இருக்காட்டும். பூமியில வேணா இருக்கட்டும். எங்க வேணா இருக்கட்டும்ங்கிறார். இதே கருத்தை சிவானந்தலஹரி ல ஆச்சார்யாள் சொல்றார். சிவானந்தலஹரி 12 ஆவது ஸ்லோகத்துல

गुहायां गेहे वा बहिरपि वने वाऽद्रिशिखरे

जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् ।

सदा यस्यैवान्तःकरणमपि शंभो तव पदे

स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ॥

கு³ஹாயாம் கே³ஹே வா ப³ஹிரபி வனே வாऽத்³ரிஶிக²ரே

ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத³ ப²லம் ।

ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி ஶம்போ⁴ தவ பதே³

ஸ்தி²தம் சேத்³யோகோ³ऽஸௌ ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ² ॥

வீட்டுக்கு உள்ளேயோ, வீட்டுக்கு வெளியிலயோ, ஒரு குஹையிலயோ இல்ல ஒரு வனத்துலயோ, இல்ல மலை சிகரத்துலயோ, ‘ஜலே வா வஹ்னௌ வா வஸது’ – ஜலத்துல வசிக்கறோமோ, அக்னிக்கு மத்தியில வசிக்கறோமோ “வசதே கிம் வத பலம்?” ஒரு யோகி இந்த மாதிரி பஞ்சாக்னி மத்தியில் உட்கார்ந்துண்டோ தண்ணியில் நின்னுண்டோ தபஸ் பண்றான். இதுல என்ன பலன்னு கேட்கறார்
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவிலில் பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றிய பதிவுகள் :*

பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்.

" யாநி காநிச பாபாநி
ஜன்மாந்த்ர கிருதாநிச!

தாநி தாநி ப்ரணச்யந்தி
பிரதட்சிண பதே பதே! "

பல ஜென்மங்களில் செய்த பாவங்கள், கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும் என்பது இதன் பொருள். பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும்.

• மூன்று முறை வலம் வந்தால் - இஷ்ட சித்தி அடையலாம்.

• ஐந்து முறை வலம் வந்தால் - வெற்றிகள் கிட்டும்.

• ஏழு முறை வலம் வந்தால் - நல்ல குணங்கள் பெருகும்.

• ஒன்பது முறை வலம் வந்தால் - நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.

• பதினோரு முறை வலம் வந்தால் - ஆயுள் பெருகும்.

• பதின் மூன்று முறை வலம் வந்தால் - செல்வம் பெருகும்.

• நூற்றியெட்டு முறை வலம் வந்தால் - அசுவமேத யாகத்தில் கலந்து கொண்ட பலன் கிட்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.
“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.
அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.
அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.
“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.
இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்.சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர். இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.
மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.
எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.
மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.
மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?
வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?
இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.
சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.
பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.
தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார். வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.
தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.
சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.
இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள். சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.
“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதி ருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.
ஓம் நமோ நாராயணா!!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
பரோக்ஷம், அபரோக்ஷம் என்று இரண்டு. பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்மாயிருப்பது. அபரோக்ஷம் அதற்கு ஆப்போஸிட் : நமக்கு நன்றாகத் தெரிவது. கேள்வியறிவு பரோக்ஷம், அநுபவ அறிவு அபரோக்ஷம். அநுபவத்துக்கு வராதவரையில் ஒன்றைப் பற்றிய அறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
குற்றாலம் அருவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் படிக்கிறோம். போய்விட்டு வந்தவர்கள் அதைப் பற்றி மணிக்கணக்காக வர்ணித்துக் கேட்கிறோம். ஆனாலும் இதனாலெல்லாம் அநுபவ ஆனந்தம் நமக்குக் கொஞ்சமாவது ஏற்படுகிறதா? நாமே போய், மணிக்கணக்கெல்லாம் வேண்டாம், நாலு நிமிஷம் அஞ்சு நிமிஷம் அதன் கீழே நின்றுவிட்டால் அப்போதுதானே நிஜமாக அதைத் தெரிந்தகொண்ட ஆனந்தம் ஏற்படுகிறது?
ஆத்மாவுக்கான ஸமாசாரங்களை டன் டன்னாகப் புஸ்தகத்தில் பார்த்தும் படித்தும் நெட்டுருப் போட்டும், quote பண்ணியும் ப்ரயோஜனமில்லை. குருவே உபதேசம் பண்ணியுங்கூட, அது காதுக்குள்ளே, காது வழியாக மூளைக்குள்ளே போனாலுங்கூட, ப்ரயோஜனமில்லை. அதுவரை அது பரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அநுபவமாகப் பேசணும். அப்போதுதான் அபரோக்ஷம்.
இதிலே கொஞ்சம் வேடிக்கை. குரு உபதேசம் மூளை லெவலில் மட்டும் ஏறுகிறபோது நமக்கு ரஹஸ்யமாக இருக்கிற மாதிரி தோன்றவில்லை. மூளைக்கு நன்றாக விஷயம் தெரியத்தான் தெரிகிறது. ஆனாலும் அது உயிரின் அநுபவமாக இல்லாததால் அதை பரோக்ஷ ஞானம் என்றே வைக்கவேண்டும். எப்போது அது உயிருக்கு உள்ளேயே போய் அநுபவமாகிறதோ அப்போதுதான் அதற்கு அபரோக்ஷ அநுபூதி என்ற பெயர் கொடுத்திருக்கறது. இதிலேதான், முரண் மாதிரி இருக்கும் வேடிக்கை! வெளிப்பட குரு வாக்கியம் நன்றாகத் தெரிந்து, மூளைக்கு அது எட்டும்போது, அதற்கு ‘ஒளித்து வைத்தது’, ‘ரஹஸ்யமானது’ என்று அர்த்தம் கொடுக்கும் ‘பரோக்ஷ’ ப் பட்டம் ஒட்டிக்கொண்டிருக்கிறது! பரமரஹஸ்யமாக இருக்கப்பட்ட உயிரின் உள்ளுக்குள்ளே அதுவே தோய்ந்து, உறைந்து போய், வெளிப்படத் தெரிகிற வாக்கு, மூளை எல்லாம் மறைந்து போனபோது தான் ‘அபரோக்ஷம்’ என்று, அதாவது நன்றாக, வெளிப்பட ப்ரகாசிப்பதாக, பட்டம் பெறுகிறது!
இது எப்படி ஸரி என்றால்,
பால் ருசியாக இருக்கிற வஸ்து என்று நமக்குத் தெரியும். வெல்லமும் ருசியான வஸ்து என்று தெரியும். அதனால், பாலையும் வெல்லத்தையும் போட்டு நன்றாக ஸாரம் திரண்டு வரும்படி இறுகக் காய்ச்சினால் அந்தத் திரட்டுப் பால் பஹு ருசியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது. அதாவது, மூளைக்குத் தெரிகிறது. இப்படி மூளையால் நிச்சயப்படுத்தித் தெரிந்து கொண்டுவிட்டாலும் அதனால் திரட்டுப் பாலில் உண்டாகிற ருசியநுபவம் கிடைத்துவிடுகிறதா? திரட்டுப் பாலின் பலனான அந்த இன்பத்தை அடைய என்ன பண்ணவேண்டும்? தின்று பார்க்கவேண்டும். வெளியிலே தெரிகிற திரட்டுப்பாலை உள்ளே தள்ளுகிறபோதுதான் அதைப் பற்றிய ஸரியான, நிஜமான அநுபவம் உண்டாகிறது. இங்கே வெளிப்பட இருந்த வஸ்து மறைந்துபோய் உள்ளுக்குள்ளே ரஹஸ்யமாக ஆன பிறகுதானே அதனால் என்ன பயனோ, அது எந்த லக்ஷ்யத்தை உத்தேசித்து செய்யப்பட்டதோ அது பூர்த்தியாகிறது? உள்ளுக்குள்ளே போனபின் அதன் ரூபம் மறைந்தாலும் அதன் பயன் அப்போதுதானே வெளிப்படுகிறது?
அதாவது ‘உள்’ ‘வெளி’ என்பதில் இரண்டு விதம் இருப்பதாகத் தெரிகிறது. ரூபத்தினால் வெளிப்பட ஒன்று இருக்கிறபோது அதனுடைய ஸாரமான பயன் பிரகாசிக்காமலிருக்கிறது. பிரகாசிக்காமலிருக்கிறது என்றால் ரஹஸ்யமாக ஒளிந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது வேதாந்த பரிபாஷைப்படி அது ‘பரோக்ஷ’ மாகத்தானிருக்கிறது. உள்ளே போய் அதன் ரூபம் மறைந்து விடுகிறபோது அதன் ஸாரமான பிரயோஜனம் பிரகாசித்து ‘அபரோக்ஷ’ மாகிறது.
ஒரு வஸ்து ஸ்தூலத்தில் தெரிந்துகொண்டிருந்தாலும் அதனால் கிடைக்கக் கூடிய ஸாரமான பிரயோஜனம் கிடைக்கவில்லை என்றால் அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான். அது ஸ்தூலமாகத் தெரியாவிட்டாலும் அதன் ப்ரயோஜனம் நன்றாக வெளிப்பட்டுத் தெரிகிறது என்றால் அப்போதுதான் அதற்குப் பொருள் உண்டு. வஸ்துவின் வெளிவேஷத்தைவிட அதன் உள் ஸாரம்தான் முக்யம் என்பதை ஒப்புக் கொண்டோமானால் – இதை யாரும் ஒப்புக்கொள்ளாமலிருக்க முடியாது – அந்த ஸாரம் வெளியாகாத நிலையே நிஜத்தில் பரோக்ஷம், ஸாரம் வெளியாகிப் பயன் தரும் போதே அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும். அப்போது மூளை லெவலில் உபதேசம் நிற்கிறபோதுகூட அதன் ஸார அநுபவ இன்பம் கிட்டாததால் அது பரோக்ஷம்தான், உபதேசமும் போய், மூளையும் போய் தன்னையே மறந்த ஸமாதி நிலையில் உபதேச ஸாரம் வெளிப்பட்டு உயிரில் உறைவதுதான் அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும். அபரோக்ஷம், பரோக்ஷம் என்பவற்றை மாற்றி முரணாக வேடிக்கை பண்ணவில்லை; வாஸ்தவத்தைத்தான் உள்ளபடி சொல்லியிருக்கிறது என்று தெரியும்.
ravi said…
https://chat.whatsapp.com/BZebMbU5irFFHMEc8wTOBL

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவில்களில் அமைக்கப்படும் கொடிமரம் பற்றிய பதிவுகள் :*

கோவிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோவிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது.

சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இந்த மரங்கள் பயன்படுத்துவதில்லை.

கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும்.

கொடி மரத்தின் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ;ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.

கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மலவயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.

திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றுவதற்கு நோக்கமாவது திரு விழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் பாலிக்க போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பார் என நினைத்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
சிவன் கோவிலில் நந்தியையும், பெருமாள் கோவிலில் கருடனையும், அம்பாள் கோவிலில் சிங்கத்தையும், முருகன் கோவிலில் மயிலையும், விநாயகர் கோவிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோவிலில் குதிரையையும், கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைந்திருப்பார்கள்.

கொடி மரத்தில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்த கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் கண்டிப்பாக ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.

கொடி மரத்தை காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிகளை அணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*சேவல் விருத்தம் - 3* 🐓🐓🐓

கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து

கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்

குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை

குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்

அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே

அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்

சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை

சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குருபரன் சேவற்திருத் துவஜமே)
ravi said…
கரிய நிறத்துடனும், முரட்டு குணத்துடனும்,

பாச வலையான், கயிற்றை ஏந்திக் கொண்டு,

கோரைப் பற்களை, நற நற என கடித்துக் கொண்டு,

கலக்கத்தைத் தரும், எம ராஜன், என் முன்னால் தொடர்ந்து வந்து, கையால் பிடித்து கொண்டு போகும், அந்த அந்திம காலத்தில்,

ஞானத்தைத் தரும் சக்தியாகிய வேலாயுதமும்

ஓங்கார ரூபமான மயில் வாகனமும்,

குரு சிரேஷ்டனாகிய குகப் பெருமானும்,

அந்த அபாயகரமான நேரத்தில் என் முன் கருணையுடன் தோன்றும் படி, கூவி அழைத்து,

அடியவர்களின் மரண துன்பத்தை, அடியோடு நீக்கி,

உலகேழும் அதிர அரற்றும் மூக்கினால்,

கோபம் மிக்க பேய்களை, கொத்தி குதறி, சுற்றிச் சுற்றி வட்டமிட்டு முட்ட வரும்

(அது எது என வினாவினால்)

அருமை மிக்க கொற்கைப் பாண்டியன், தேகத்தைக் கருக்கி விட்ட, மிகவும் வெப்ப நோயை (சுரத்தை), மூல காரணத்தை எடுத்துச் சொல்லி,

கொலைச் செயல்களை செய்து வந்த சமணர்களை, வாது புரிந்து கழுவில் ஏற்றி,

ஒரு சிலரை உண்மைப் பொருளாகிய சிவத்தைச் சுட்டிக் காட்டும் விபூதியை அணியச் செய்து,

உலகம் முழுவதும் உண்மைப் பரம் பொருளை அறியும்படி செய்து, அருள் புரிந்தவரும்,

சீர்காழி தலத்தில் திரு அவதாரம் செய்து, அமிர்தம் போன்ற குளுமையையும் சூரியனைப் போன்ற பிரகாசத்தையும் உடைய,

முத்துப் பந்தலை சத்தி முத்தம் என்ற தலத்தில் பெற்று,

இனிமையான தமிழில் தேவாரப் பாக்களை, சிவ பெருமான் விருப்பத்துடன் கேட்கும்படிப் பாடி

அருளிய ஞான சம்பந்த மூர்த்தியான ஆறுமுகப் பெருமான்,

வெற்றியைத் தரும் கொடியிலுள்ள சேவலே தான் அது.🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 269*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 34

சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 34 வது ஸ்லோகம்

किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव–

द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।

भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं

पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–

த்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே ।

ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்

பஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 268* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

ஈசா’ன: ப்ராணத : ப்ராணோ
ஜ்யேஷ்ட்ட : ச்’ரேஷ்ட்ட : ப்ரஜாபதி : *ஹிரண்யகர்ப்போ* பூகர்ப்போ
மாதவோ மதுஸூதன:||8

*71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)*
ravi said…
கருவினுள் குழந்தை இருப்பதுபோல, அந்த வைகுந்தமாகிய ஹிரண்யத்துக்குள் திருமால் உறைவதால்
அவர் ‘ *ஹிரண்யகர்ப* :’ என்றழைக்கப்படுகிறார்.

அந்த ஹிரண்யகர்பனின் லீலை தான் இத்தனையும்.

ஒரு ரிஷியை அவமதிப்பது பெரும் பாபம் என்ற நீதியை உலகுக்கு உணர்த்த மணிமானையும், பீமனையும் கருவிகளாக
அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

எனவே இது குறித்து நீ வருந்தாதே!” என்றார்.

தௌம்யர் கூறியது போல ஹிரண்யமாகிய வைகுந்தத்தில் உறைவதால் ‘ *ஹிரண்யகர்ப* :’என்று திருமால் அழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 71-வது திருநாமம்.
“ *ஹிரண்யகர்பாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஸ்வர்ண தானம் செய்த பலன் கிடைக்கும்.👍
ravi said…
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"

(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி!

நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்லை.

பெரியவா அனுக்கிரகத்தால் பிறந்த குழந்தைகள். அவர்களே பெயர் சூட்டவேண்டும்; என்ற ஆழமான பக்தி.

உத்தியோகம், ஆந்திரப் பிரதேசத்தின் வடகோடியில், காஞ்சிபுரத்துக்கு வந்து, பெரியவாளைத் தரிசனம் செய்து, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டவேண்டும் என்று கேட்பதானால், எவ்வளவு பணம் தேவைப்படும்?

பொருள் வரவு, கணுக்கால் வரை ஆற்று நீரோட்டமாக இருந்தது; பக்திப் பெருக்கோ, கழுத்துவரை அலைமோதிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாகப் பெரியவாள் சன்னதியில் குழந்தைகளைக் கிடத்தி, வந்தனம் செய்து எழுந்தாகிவிட்டது.

"என்ன பேரு?"

தம்பதிகளுக்கு மெய் சிலிர்த்தது. நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்துவிட்டார்கள், பெரியவாள்.

"பெரியவா எங்களுக்கு கர்காசாரியார் மாதிரி. வசுதேவர் குழந்தைகளுக்கு குலகுரு பெயர் வைத்ததைப் போல, பெரியவா தான் பெயர் சூட்டணும்..."என்று, 'தந்தை' பதில் சொன்னார்.

"அந்தப் பழக்கமெல்லாம் நின்று போய், ரொம்ப நாளாகிறது" புன்முறுவலுடன் வந்த பதில்.

தம்பதிகள் நகரவில்லை. "பெரியவா பெயர் சூட்டவேணுமென்று தானே, வந்திருக்கோம்?.. என்று பிடிவாதம்.

நிறுத்திவிட்ட ஒரு சம்பிரதாயத்தை, மீண்டும் துவக்குவதற்கான போதிய காரணம் எதுவும் இல்லை. ஆனால், மிகுந்த ஆவலுடன்,நம்பிக்கையுடனும் வந்திருக்கும் தம்பதிகளைப் பரிதவிக்க விடுவதும் நியாயமில்லை. என்ன செய்ய?

பெரியவாள் கர்காசாரியாரா, இல்லையா?- என்பது, ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் மாயக் கண்ணன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.!

பெரியவாள் சன்னதி, ஒரு தற்காலிக நாடக அரங்கமாக மாறியது.

ஒரு பக்தர், ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாக ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்திருந்தார். பெரியவாள் உத்திரவுப்படி, வித்யார்த்தி நாராயண சாஸ்திரி என்ற தொண்டர், பசுமாட்டைக் கொண்டு வந்து பெரியவாள் எதிரில் நிறுத்தி, "இது தான் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பசுமாடு" என்று அர்த்தம் தொனிக்க வடமொழியில், 'கோ' (பசுமாடு) என்று சற்று இரைந்து தெரிவித்தார்.

அதே விநாடியில், ஓர் அம்மாள், கூஜாவில் பால் எடுத்துக்கொண்டு வந்தார். 'கூஜாவில் பால் இருக்கிறது' என்று பொருள் தோன்றும்படி, 'பால்' என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாள், அருகில் நின்று கொண்டிருந்த அணுக்கத் தொண்டரை நோக்கி, "அவர்கள் இரண்டு பேரும் சொன்ன சொற்களை சேர்த்துச் சொல்லு என்றார்கள்.

"கோ + பால் = கோபால்" என்று குதூகலமாகச் சொன்னார், தொண்டர்.

ஒரு குழந்தைக்குப் பெயர் கிடைத்துவிட்டது.

இன்னொரு குழந்தைக்கு.?.

"ஏண்டா, பஜனை சம்பிரதாயத்திலே, கோபாலனுடன் சேர்த்து வேறு என்ன நாமம் சொல்லுவா?."

தொண்டர், மெல்லிய குரலில் இசைத்தவாறே 'கோபாலா,, கோ... கோவிந்தா.. என்றார்.

அந்த நாமாவளி வரிசை அப்படித்தான் வரும்.

கோபாலன்...கோவிந்தன்..

இரண்டு பெயர்கள்.

பெரியவா,கர்கரா? கண்ணனா?

பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி!

நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?
ravi said…
குருவார குருதரிசனம் !!

வாக்கினிலும் வாழ்க்கையிலும் வண்ணம் காட்டி
மாறாத நிம்மதியை மனத்தில் கூட்டி
ஆக்கங்கள் அத்தனையும் அளித்தி ருக்கும்
அன்னைகா மாட்சியென நம்முன் நிற்பார்!
சூக்குமமாய் நோக்குகையில் விரும்பு கின்ற தோற்றத்தில் உள்ளுக்குள் விரிந்தி ருப்பார்.

குருசரணம் நினைப்போம்! குருசரணம் துதிப்போம்!
குருசரணமே பற்றி நிற்போம் நாளும்!

காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்....
ravi said…
ADVANCE: 29/06/2022, Wednesday 3pm Grp B- Bhagavatam Chapter 1. 7 - (12 to 34) Sloka
Total points
5/5

Only one entry per contact number is allowed. If you have any other member from your family attending this quiz, please use a different contact number for them.
ravi said…
1.அஸ்வத்தாமாவின் கொடூரமான செயல் என்ன? What was the heinous act of Aswattama?
*
1 point
a.துரியோதனனை எதிர்த்தல் / opposing Dhuriyodhana
b.துரோணரிடம் பகை / enmity with dhrona
c.பாண்டவர்களுடன் நட்பு / friendship with Pandavas
d.உபபாண்டவர்களை கொல்லுதல் / killing Upapandavas
ravi said…
2.அர்ஜூனன் யாருடைய தலையை திரௌபதிக்கு கொடுப்பதாக வாக்களித்தான்? / Whose head did Arjuna promise to give to Draupadi?
*
1 point
a.கர்ணன்/ Karna
b.துரியோதனன்/ Dhuriyodhana
c.அஸ்வத்தாமன்/ Ashwathaama
d.துச்சாதனன்/ Dhuchaadhana
ravi said…
3.பிரம்மாஸ்திரத்தினால் ஏற்பட்ட விளைவு என்ன? What result caused because of Brahmasthira?
*
1 point
a.காரிருள்/ pitch darkness
b.ஆபத்தான பிரகாசம்/ dangerous effulgence
c.அழிவு/ destruction
d.குளிர்ச்சியான ஒளி/ cold brightness
1 – 200 of 306 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை