ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 13 சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா பதிவு 20

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

13   चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा - சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா

பதிவு 20



இன்று நாம் 13வது திருநாமம் அதை பார்க்கப்போகிறோம் . அம்பாளின் கேசாதி பாதம் வர்ணனை இந்த நாமத்தில் இருந்து தொடங்குகிறது ... 🙌🙌
*13*  चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा - *சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா*   - 

அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?.  

சொல்கிறார் அகஸ்தியருக்கும்  நமக்கும்.

 செண்பகம், 
புன்னாகம், சௌகந்திகா

(இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)👌👌👌💐💐💐

 *கேசாதி பாத வர்ணனை* 13 to 24
 
*சம்பகா* - *அஷோகா* - *புன்னாக* - *சௌகந்திக* = 

அன்னைக்கு பிடித்தமான பலவித மலர்கள் 

 *லசத்* = மின்னும் 

 *கசா* = கேசம் 

*சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா* =ஷெண்பகப்பூ, விருக்ஷி, சுகந்திப் புஷ்பம், புன்னைப் பூ முதலிய மலர்களை, மிளிரும் எழில் கூந்தலில் சூடியிருப்பவள்

டமிருந்து வலமாக அசோக, சௌகந்திக,ஷெணக, புன்னாக, மலர்கள்

*13*  चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा - *சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா*   - 

 *ரகசியம் தெரியாத நக்கீரர்

மலர்களை முதலில் படைத்த இறைவன் அவைகளுக்கு இயற்கையில் நறுமணம் வைக்க வில்லை ... எல்லா மலர்களுக்கும் ஒரே வருத்தம் ... நாரதரிடம் முறையிட்டன .. நாரதர் இரக்கப்பட்டு ஒரு வழி சொன்னார் ... 

பட்டை தீட்டும் வயிரங்கள் , சாணை பிடிக்கும் அறிவாள்கள்  எப்படி தங்களை செம்மையாக தீட்டி கூர்மை படுத்திக்கொள்கிறதோ 

அதுபோல் பரிமளம் மணக்கும் அம்பாளின் சிரசில் சில நொடிகள் குடி இருந்தால் அவள் கேசத்தின் நறுமணம் தனக்குள்ளும் ஒட்டிக்கொள்ளும் என்பதுதான் அவர் சொன்ன வழி ... 

பல ஆண்டுகள் தவம் இருந்து அம்பாளின் சிரசில் அமரும் பாக்கியம் பெற்றன ... 

பிறகு ஓவ்வொரு மலரும் நறுமணம் கொண்ட மலராக பிறவி எடுத்தன .. 

இந்த உண்மையை அறியாத நக்கீரர் பெண்களுக்கு இயற்கை அன்றி செயற்கையில் மட்டுமே கூந்தலில் நறுமணம் உண்டு என்று இறையிடம் வாதாடினார் ... 

முடிவு அவரும் காமனைப்போல் பஸ்பமானார் ... 🌺🌺🌸🌸🌸🌷🌷🌻🌻🍁🍁💐💐



                                 👌👌👌👌👌👌👌👌👌👌

சௌந்தரிய லஹரி 

பாடல் 43

துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்

கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே

யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ

வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்

ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும். 

                                      👌👌👌👌👌👌👌👌👌👌


Comments

ravi said…
*K... A... R... M... A*

After Shri Krishna killed Kansa, he went to the jail to release Vasudev and Devki, his mother and father.

Devki mata asked eagerly, "Child, you are God yourself, and you have divine powers; then, why did you wait fourteen years to kill Kansa and release us"?

Shri Krishna replied, ′′ Respected mother, forgive me. But why did you send me to the jungle for fourteen years in my last birth?

Devki was very surprised and said, ′′ Krishna, how is this possible? Why are you saying this?"

Shri Krishna replied, ′′ Mother, you will not remember anything about your previous birth. But you were Kaikayi in your last birth and your husband was Dashrath".

Devki was very surprised and asked curiously, ′′ Then, who is Kausalya now?"

Shri Krishna replied, ′′ Mother Yashoda. The fourteen years of mother's love that she was deprived of in her last life, she got it in this life ′′

Everyone has to bear the fruits of their karma, even the gods cannot escape from it.

Keep an eye on what karma you want accumulate.

My friends please share this beautiful messsge
🙏🍁🙏🍁🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ: ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.

ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.
ravi said…
வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம் இருக்கிறது. வீட்டிலும் அசுத்தம் பண்ணக்கூடாது; ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும், ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா [மாதவிடாய்] ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system-ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?
ravi said…
ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்குள் ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. “மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?” என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. “பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது” என்று [‘வாஸிஷ்ட ஸ்ம்ருதி’யில்] சொல்லியிருக்கிறது: “ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே| இஹ க்லேசாய மஹதே”.
ravi said…
லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதாகவே – அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே – தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். ‘எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே! பணம் சம்பாதிக்கிறார்களே! ஏன் நாம் செய்யக் கூடாது?’ என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது.
ravi said…
பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary [இரண்டாவது] தான்.
ravi said…
மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், “நீ பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது” என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும்.

அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.
ravi said…
Learning gives creativity, creativity leads to thinking, thinking provides knowledge and knowledge makes you great.

Life is a new opportunity every day. You have to go out there and make your way. Smile at the start of this new day.

Don't think too much about your problems in life. They are just test papers given by god to see how much you have learnt in his subject called "life".

The real man smiles in trouble, gathers strength from distress and grows brave by reflection.

Problems are only opportunities in work clothes. Henry J Kaiser

A problem is a chance for one to do one's best. Duke Ellington

Getting what you go after is success; but liking it while you are getting it is happiness.
ravi said…
ENCOURAGEMENT



The world goes on, and life goes on. The question is, in what direction is it going? Is it going in a way that promises a better life for those who come after us, or is it going in a negative direction? And what is our contribution to its direction? Our contributions, as much as we may tell ourselves they don't matter, actually are real contributions to the way the world goes, and if we want to provide a better and kinder world for our descendants, then doesn't it make sense that we should be contributing good and kind acts and words?



It's easy to see faults and to criticize. After all, it seems to be in our nature, but my hunch is that it results more from nurture. We learn that to make things better, the quickest and easiest route is to criticize, to shame someone else into improving what they've done. And that type of action may have what we see as a positive short-term result, but it most certainly isn't something that works towards making our world a better place.



What do you give to those around you? Are you a person that people tend to avoid because they know that you're going to criticize what they do, or are you a person that people look forward to seeing because they like the way you make them feel with your kind and loving words? It is possible to get things changed using encouragement--it just takes more expertise in order to learn how to do it well. We can't look at an awful job and compliment it, but we can look at the person who did that job and encourage him or her to do better next time.



There are people who are contributing to making this world a kinder and more caring place by sharing kind words and encouragement. It isn't always easy to do so, of course, but when we think about the bigger picture and the type of world we hope to leave for our children, then it seems obvious that we should be doing our best to lift the world upward instead of helping to drag it down.
ravi said…
Never be afraid of trying again after a failure, because this time you are starting with experience.

The one who understands the difference between more & enough is the happiest person.

The key to being happy is knowing that you have the power to choose what to accept and what to let go.

Patience and politeness are not our weakness. It is in fact the reflection of our inner strength.

There is no royal road to success. But, after success, every road becomes royal.

If we want a new tomorrow make new choices today.

The rainbow always appears after the storm. You have a chance to make life better, as long as you believe so.
ravi said…
🌹🌺"‘🌺 *அன்பே* .... *நான் மரணமடைந்தால் நீயும் என்னுடன் வருவாயா?"* *என்ற ராஜா .... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹முன்னொரு காலத்தில்......
ஒரு ஊரில் ஒரு செல்வ செழிப்பான ராஜா ரகுவீரன் இருந்தார். அவருக்கு நான்கு மனைவிகள்.
அவர் நான்காம் மனைவியை மிகவும் நேசித்தார்.

🌺அனைத்து செல்வங்களையும் அவளுக்காகவே செலவிட்டார். தன்னிடம் உள்ளத்தில் சிறப்பானதை மட்டுமே அவளுக்கு கொடுத்தார்.
ravi said…
🌺அவர் முன்றாம் மனைவியையும் நேசித்தார். அவளுக்கு அவரது மற்ற ராஜாங்கத்தைகாண்பித்து மகிழ்வூட்டுவார். ஆனாலும் அவள் என்றாவது வேறொருவனுடன் சென்றுவிடுவாள் என அஞ்சினார்.

🌺அவர் தனது இரண்டாம் மனைவியையும் நேசித்தார். அவள் எப்போழ்தும் அவரிடம் அன்பாய் நடந்துகொள்வாள்.அவர் சோர்ந்து போகும் போதோ அல்லது அவர் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும்போதோ அவள் ஆதரவாக இருந்து ஆலோசனையும் வழங்குவாள்.

🌺ராஜாவின் முதல் மனைவி மிகவும் முக்கியமானவள். அந்த ராஜாங்க சொத்துக்களை கவனிப்பதற்கும், ராஜா ஆட்சி செய்வதற்கும் அதிக பங்கு அவளையே சேரும். அவளே அனைத்திற்கும் காரணமானவள்.
ravi said…
🌺எனினும் ராஜாவுக்கு முதல் மனைவி மீது அவ்வளவு பற்றுதல் இல்லை. எப்போழ்தாவது தான் அவர் அவளை கவனத்தில் கொள்வார்.

🌺ஒரு நாள் ராஜா ரகுவீரன் மரண படுக்கையில் அவர் காலம் முடியும் தருணத்தில் இருந்த போது...
அவரது ராஜ வாழ்கையை எண்ணினார், "எனக்கு நான்கு மனைவிகள், ஆனால் நான் மரணமடைந்தால் நான் தனியயிருப்பேனே" என்றேன்னினார்.

🌺அவர் நான்காம் மனைவியிடம் "நான் உனைத்தான் மிகவும் அதிகமாய் நேசித்தேன், என்னிடம் இருந்ததில் சிறந்தவை அனைத்தையும் உனக்கே கொடுத்தேன் ,இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், நீ என்னை பின் தொடர்ந்து வருவாயா?"
ravi said…
🌺அவர் நான்காம் மனைவியிடம் "நான் உனைத்தான் மிகவும் அதிகமாய் நேசித்தேன், என்னிடம் இருந்ததில் சிறந்தவை அனைத்தையும் உனக்கே கொடுத்தேன் ,இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், நீ என்னை பின் தொடர்ந்து வருவாயா?"

🌺"முடியாது!" என்றவாறு அவள் நடந்து சென்று விட்டாள்.
ஒரு கத்தி அவரது நெஞ்ஜை கிழிப்பது போல் இருந்தது ராஜாவுக்கு.
அவர் முன்றாம் மனைவியிடம் "நான் உன்னை என் வாழ்நாள் முழுவதும் நேசித்தேன்.

🌺இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், எனக்கு துணையாய் வருவாயா?"
"முடியாது, வாழ்கை இனிமையாய் உள்ளது, நீ மரித்தால் நான் மறுமணம் செய்து கொள்வேன்" என்றவாறு அவள் நகர்ந்து சென்றாள்.
ravi said…

🌺அவரது இதயம் கணத்தது.
அவர் இரண்டாம் மனைவியிடம் "நான் உன்னிடம் தான் அதிகமான ஆலோசனைகள் கேட்டுள்ளேன், நீ எனக்காக பல நன்மைகள் செய்துள்ளாய்,

🌺அன்பே....நான் மரணமடைந்தால் நீயும் என்னுடன் வருவாயா?"
"என்னை மன்னிக்கவும், என்னால் இப்பொழுது உனக்கு உதவ இயலாது, என்னால் உனக்காக ஒரு பூச்சண்டு தான் அனுப்ப முடியும்" என்றவாறு அவளும் சென்று விட்டாள்.

🌺அந்த பதில் ராஜாவின் நெஞ்சில் இடி போல் விழுந்தது. அவர் நிலை தடுமாறினார்
அப்பொழ்து ஒரு குரல் அவருக்கு கேட்டது:

🌺"நான் உன்னுடன் நீ எங்கு சென்றாலும் வருவேன்". ராஜா நிமிர்ந்து பார்த்தார். அது அவரது முதல் மனைவி. எலும்பும் தோலுமாக அவள் காட்சியளித்தாள்.
அப்போது ராஜா, "எனக்கு வாய்ப்புகள் இருந்த பொழுதே உனக்கு நான் அதிக கவனம் செய்திருக்க வேண்டும்"என்றவாறு வருந்தினார்.
ravi said…
🌺உண்மையில் நம் அனைவருக்கும் இந்த நான்கு மனைவிகளும் வாழ்வில் உள்ளனர்..
நான்காம் மனைவி நமது உடல். அதற்க்கு என்னதான் நன்மை செய்தாலும் அது நம்மை விட்டு சென்று விடும்.

🌺முன்றாம் மனைவி செல்வம், அந்தஸ்து மற்றும் நம் உடைமைகள். நம் மரணத்திற்கு பிறகு அது மற்றவரது கைகளுக்கு சென்று விடும்.

🌺இரண்டாம் மனைவி குடும்பமும் நண்பர்களும். அவர்களால் சுடுகாடு வரை தான் நம்மோடு அதாவது நம் பிணத்தோடு வர முடியும்.
ravi said…

🌺முதல் மனைவி, ஆன்மா
வாழ்கை போராட்டத்தில், செல்வம், அந்தஸ்து, அதிகாரம், இவற்றை தேடும் வேகத்தில் நம் அனைவராலும் ஆத்மாவை ஜடவுலகில் சிக்க வைத்து விடுகின்றோம்
தன்னையே பெரிய முட்டாளாக ஏற்றுக் கொண்ட மன்னன், தன்னைப் போல முட்டாளாக இருந்துவிடாதீர்கள் என்று தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தினான்.

🌺எஞ்சிய குறுகிய காலத்தில் கிருஷ்ண பக்தியில் முழுமையாக ஈடுபட்டான்.

🌺இருப்பினும், அவனது வாழ்வின் பெரும் பகுதி, ஒரு பெரிய முட்டாளின் வாழ்க்கையாகவே அமைந்தது. உண்மையில் நாம் சற்று யோசித்துப் பார்த்தால், நம்மில் பெரும்பாலானோர் ஆன்மீக வாழ்வில் ஆர்வம் காட்டாமல், உலகச் சொத்துக்களைச் சேகரிப்பதிலும் இன்பமடைவதிலும் முழுமூச்சாக செயல் பட்டுக் கொண்டுள்ளோம்
ravi said…

🌺ஆனால் அவை அனைத்தையும், அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக்கூட மரணத்தின்போது நம்மால் கொண்டு செல்ல இயலாது. இந்த உண்மையை உணர்ந்து, பெரிய முட்டாளாக இருக்காமல், வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் இருந்தபடி கிருஷ்ண பக்தியை தீவிரமாகப் பயிற்சி செய்வதால் புத்திசாலியாக வாழ முடியும்.

🌺பற்பல பிறவிகளைக் கடந்த பின்னர், யாரொருவன் புத்திசாலியோ, அவன் எல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணரிடம் சரணடைவான்.

🌺“ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே” 🌹
------------------------------
🌹🌺 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார் ப்பணம்*🌹🌺
ravi said…
🌹🌺"'🌺love....will you come with me if I die?" A simple story that explains the king .... 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Once upon a time......
In a certain town there was a wealthy king Raghuveera. He had four wives.
He loved his fourth wife very much.

🌺He spent all his wealth on her. He gave her only the best in himself.

🌺 He also loved Munram's wife. He will entertain her by showing her his other kingdom. But he feared that someday she would go off with someone else.

🌺He also loved his second wife. She is always kind to him.Whenever he gets tired or he faces any problem, she supports him and gives advice.

🌺The king's first wife was very important. She will have a greater share in looking after those royal properties and ruling the king. She is responsible for everything.


🌺 However, the king was not so attached to his first wife. Only occasionally would he notice her.
🌺 One day when King Raghuveeran was on his death bed at the end of his life...
Counting his royal life, he said, "I have four wives, but when I die I will be alone."

🌺 He said to his fourth wife, "I loved you so much, I gave you all the best that I had, and now I am going to die, will you follow me?"

🌺"Impossible!" And she walked away.
The king felt as if a knife was tearing his chest.
He told his wife, "I have loved you all my life.

🌺 Today I am going to die, will you accompany me?"
"No, life is sweet, if you die I will remarry," she moved on.

🌺 His heart skipped a beat.
He said to his second wife, "I have sought much advice from you, and you have done me many favors,

🌺Dear...if I die will you come with me?"
"I'm sorry, I can't help you now, I can only send you a bouquet of flowers," she said and left.

🌺 That answer fell like a thunderbolt on the king's chest. He staggered
Then a voice heard him:

🌺 "I will come with you wherever you go". The king looked up. It was his first wife. She appeared skin and bones.

🌺 Then the king regretted saying, "I should have paid more attention to you when I had the chance."

🌺 Actually we all have these four wives in our life..
The fourth wife is our body. Whatever good is done to it will leave us.

🌺Ex-wife wealth, status and our possessions. After our death it passes into the hands of others.

🌺 Second wife family and friends. They can only come with us, ie our corpse, to the cremation ground.

🌺First wife, soul
In the struggle of life, in our rush to seek wealth, status, power, we all trap the soul in the material world.

🌺Accepting himself as a great fool, the king advised his subjects not to be fools like him.

🌺 In his short remaining time he was fully engaged in Krishna Bhakti.

🌺 However, a large part of his life was that of a great fool. In fact, if we think about it, most of us are not interested in spiritual life and are engrossed in gathering and enjoying worldly possessions.

🌺 But we cannot take all of them, or any of them, with us at death. Realizing this fact, one can live intelligently without being a big fool, in any stage of life, by actively practicing Krsna Bhakti.

🌺 After passing through many births, one who is intelligent, surrenders to Kṛṣṇa, the cause of all causes.

🌺 “Hare Krishna, Hare Krishna,
Krishna Krishna, Hare Hare
Hare Rama, Hare Rama,
Rama Rama, Hare Hare” 🌹

------------------------------

🌹🌺 Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்தவளும்* 🪷🪷🪷

*வணங்கும் உயிருக்கு வழி காட்டியவனும்* 🙏🙏🙏
ravi said…
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்தவளும்

நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்தவளும்

கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்தவளும்

களிப்புக்குள் உலகங்கள் நடமாட வைத்தவளும்

அங்கே தாயாக வந்தாள் தரணி அது செழிக்கவே ...

கருப்பைக்குள் கண்டது ஓர் சிசு பல கல்லறைகள் ...

அம்மா ... பிறக்கும் முன்னே இறப்பேனோ ..

நீ இருக்கும் முன் உனை இழப்பேனோ ?

பெற்றவள் வெளியில் காத்திருக்க இருண்ட அறையில் காண்பது உன் ஒளியன்றோ ..

பத்து திங்கள் எனை சுமந்தாள் பேதை

பல யுகம் நீ சுமந்தாயே ..

உன் ஒளி இன்றி வெளி ஒளி வேண்டுமோ இனி தாயே

*சிரித்தாள் அன்னை* ..

என் உதிரம் தனில் உன் உயிர் தந்தேன் .

வெளி சென்று
நீ
இல்லை எவர்க்கும் என்பதை இல்லாமல் செய்வாய் ...

சொல்லாமல் ஓர் நாள் வந்தே துரியமற்ற உறக்கம் தருவேன் உனக்கே

என் சேவடி உன் சென்னியில் பதியும் அன்றே 👣

*நன்றி தாயே* ... சிசு சிரித்தது ...

பசு போல் உன் குணம் இருக்கும்

எல்லா வசு வும் உன்னால் வாழ்ந்திடும் .

*காஞ்சி வாழ் பெரியவா* என்றே புவி உனை போற்றும் ..

மீண்டும் வருவாயோ என்றே ஜகம் அதி கெஞ்சும் ...

வெளியே வந்த சிசு வணங்கும் உயிர்களுக்கு வழி காட்டியதே...

வானம் கருத்து அமுதம் பெய்தது ..

விண் தாரகைகள் வட்டமிட்டு அவனுக்கு பட்டம் சூட்டின ...

காரூண்யம் அவன் காவி ஆக

கலைமகள் அவன் நாவில் அமர

சிசு சொன்னதெல்லாம் தெய்வத்தின் குரலானதே .... 🙏🙏🙏
கௌசல்யா said…
இன்று தாங்களின் கவிதிறன் வேறு வடிவம் கொண்டது...மிக அருமையான உரு எடுத்து வரிகளில் அமர்ந்து அம்பிகையாய் லலிதாவாய் கலவையின் காருண்ய மூர்த்தியாய் கடாக்ஷ்ஷிகிறது...🙏🙏பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙇‍♀️🙇‍♀️🙏🙏🌹🌹
ravi said…
மிக்க நன்றி.. வார்த்தைகள் என்னுடையது அல்ல . அவள் தந்தது . I'm only doing a blue dart service . 🙏
ravi said…
இன்று சொல்லப்பட்டுள்ள அம்பாள் திருக்கருகாவூரில் உள்ள கரப்பரட்சாம்பிகை 🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 309* 🙏🙏🙏started on 7th Oct 2021

*பவா = சிவன் -* சிவனின் வடிவம்

*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி

*பவா = செல்வம்*

*112 பவானீ* =

நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
ravi said…
மன்மதனுக்கு உயிரைக் கொடுத்தவளே சம்ஸார ஸாகரத்தில் இருக்கக்கூடிய ஜீவன்களுக்கெல்லாம் அசைவைக் கொடுக்கிறாள்.

அந்த ஜீவன்களுக்குப் பிராணனாக இருக்கிறாள்.

காமேசுவரருக்கும் பிராணனாக இருக்கிறாள்.

*பவானீ* என்ற திருநாமம் இந்த மூன்றுக்குமே பொருந்தி வரும்.

மன்மதனைக் காப்பாற்றிக் கொடுத்து,

இந்த ஜீவன்கள் எல்லோரையும் உலக வாழ்க்கையைப் பிரதானமாக நினைத்து இயங்கச் செய்து,

"ஆஹா நான் அதைப் பண்ணிவிட்டேன், இதைப் பண்ணிவிட்டேன்" என்று நம்பி பெருமைகொள்ள காரணமாக இருக்கக் கூடியவள் அம்பாள்தானே.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 310* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*83 மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்*

*சதுரங்க சைனிய ஸ்தம்பனம்*

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே

நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத

யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ

நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83
ravi said…
மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்திலும் அன்னையின் கால் விரல் நகங்கள் அவள் பாதகமலங்களில் பணியும் தேவர்களின் மகுடங்களின் ஒளி தெறித்து ரத்னம் போல் பிரகாசிப்பதாக வரும்.

//எளியஎன் தலைமேல் வைக்க
இரங்குவ தென்று தாயே.//

அப்படியே அருள வேண்டும் அம்மா.🙏🙏🙏
ravi said…
மூக கவி தாயின் ஒளி நிறைந்த பாத கமலங்களை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள் . புல்லரிக்கும் 🙏
ravi said…
மூகபஞ்ச சதியில பாதாரவிந்த சதகத்துல அம்பாள் பாதத்தை மந்திரவாதின்னு அழகான ஒரு உவமை சொல்லி ஒரு ஸ்லோகம்.

महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्

क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।

नतानां कामाक्षि प्रकृतिपटुरच्चाट्य ममता-

पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥

மஹாமந்த்ரம் கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன்

க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதாநாம் காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³ऽயம் ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம் ॥ 36 ॥
ravi said…
ன்னு ஒரு ஸ்லோகம்.

அம்மா காமாக்ஷி, உன்னோட பாதம் ஒரு மந்திரவாதி மாதிரி இருக்குங்கிறார்.

மந்த்ரவாதின்னு அந்த காலத்துல ஒரு profession.

அவா என்ன பண்ணுவா. ??

விபூதியை நாலா பக்கமும் தூவிண்டு மந்த்ரங்கள் எல்லாம் ஜபிச்சுண்டு வேப்பிலை அடிச்சு பிசாசு ஓட்டுவா.

அந்த மாதிரி உன்னுடைய பாதம் ஒரு மந்த்ரவாதியோட வேலை பண்றது.

எப்படி பண்றதுனா, அம்பாள் கால்ல சலங்கை கட்டியிருக்கு.

அந்த சலங்கை ஒலிங்கிறது மந்த்ரம் ஜபிக்கிற மாதிரி இருக்கு.

இந்த நக காந்தி வெள்ளை வெளேர்னு இருக்கு.

அது எங்கும் பரவறது.

அது நாலாபக்கத்துலயும் விபூதியை தூவற மாதிரி இருக்கு.

என்ன பிசாசை ஓட்டறதுன்னா, “ *மமதா பிசாசீம்”*

உன்னுடைய பாதம் என்கிற மந்த்ரவாதி என்னுடைய *மமதைங்கிற* பிசாசை ஓட்டறது, என்கிறார், மூககவி.👍👍👍
ravi said…
யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?

பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 3.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 32*🦚🦚🦚
ravi said…
பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை

நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை

கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்

வேட்டகாரர் குசுகுசுப்பை
கூப்பிடாமுநின்றதே. 32👏👏👏
ravi said…
பாட்டுக்கள் யாவும் பரமனையே பாடுகிறது.

எல்லா லோகங்களுக்கும் அவனே நாதன்.

எல்லா நாடும் அவன் நாடே. மௌனமாக விளங்கும் பரம்பொருளே நாதமாகவும், விந்தாகவும் விளங்குகின்றது.

நாரணன் தங்கையான சக்திக்கு தன் இடப்பாகம் தந்த சிவனை தம் உடம்பிலேயே இருப்பதை அறிந்து கொண்டு வாய் மூடி மௌனமாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரமே

‘ஓம் நமசிவய‘ அவனை எண்ணி தியானம் செய்ய வாசி யோகம் தெரிய வேண்டும்.

அது இரவில் வேட்டைக்கு செல்லும் வேட்டைக்காரர்கள் மற்றவர்களிடம் பேசி தெரிவிக்க குசு குசு வென்று கூப்பிடுவார்.

இந்த இரகசிய பாஷையை அறிந்துகொண்டு அதன்படி வாசியோகபயிற்சி செய்துவந்தால் இப்பிறவிப் பிணி முடிய அதுவாகிய ஈசன் திருவடி கிட்டும்.🪷🪷🪷
Sethu madhava gr said…
As you wish sir.
I am Sethu Lakshmi from Erode. My father is a doctor but he is no more now. As my mom was a cancer patient, I was put in a boarding school at Yercaud. I did my schooling from so many schools and I finally finished my UG in English.
I finished my PG diploma in homemaking in Chennai at Kothari Academy. I got married to a businessman in Erode. Then I finished a course in Medical Transcription and I worked from home for an American hospital/client in Pennsylvania through my Chennai office. I became an editor and I loved my job to the brim. One fine day, I quit my job due to some health issues I faced by then.
After a very long wait of 20 years, with God’s grace, we got our kid Guhan.
He is 7 year old now.

Though I love gardening, housekeeping, cooking/baking, drawing/painting and reading books, as of now, my kid keeps me on my toes.

I want to be a good mother all through his life and a good human being.
Thank you all. Jai Shri Ram. 🙏🙏🙏
ravi said…
Excellent narrating mam. Your words choked me up .

20yrs of wait ... I know how much wrath u would have faced ..

I was born after 18yrs of the married life of my parents .

I knew from my mom the sufferings she underwent .

But testing time will never last that is what proved in your case .

God is kind . Yercaud boarding school is a premium and prestigious board . Finishing UG against many odds is something unimaginable . You said you were an editor ...

Editor of what mam ?

We all wish your son in surpassing you in all your accreditation .

That will be a real pride of the parents .. thanks a lot for sharing your profile which I am sure will move everyone here 👏👏👏👏👏👏👏👏
Amsaveni madhava gr said…
Jai sriram
I am Amsaveni sriramulu from Rajapalayam. My father is a retired H.M. my mother is a home maker. My dad was working in Palani. So, I did my schooling in Palani and college also. I finished my degree in physics.
I got married to a businessman in Rajapalayam. I had two sons. Elder son finished his engineering. He tries to join Ms in Italy. His name is Srinithish.
Younger son finished his diploma. He is join engineering in Lithuania His name is Sri prathish

With God's grace I want to be a good mother through all their efforts.
and a good human being.
Thank you all.
Jai sriram. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
Thanks a ton Amsaveni mam .

The name implies a Ray of Light .

As the name indicates you lighted up your family and both your sons are standing tall today adding pride to you both.

Physics is my favourite subject too .
A home maker is not a passing word .

Even in the corporate world a CEO cannot match his skills with a home maker roll .

A woman converts a house into a home .

You did a marvellous job and wishing both your sons to reach many highs in their careers .

Thanks for sharing here .

Your story line will rejuvenate all of us for sure .. god bless 🙏👏👏👏👏👏
Malar madhav gr said…
CEO---HOMEMAKER.
WELL EXPLAINED IN THREE LINES SIR. FELT GREAT TO BE A HOME MAKER. 😎
ravi said…
Today's session was excellent .

Unfortunately we could not get the presence of VISVAS reps and Guruji 's presence .

I could witness the dedication , passion and divinity in everyone 's voice today ...

Feeling greatly blessed .

My special thanks to *Malathi mam* and *Sindhuja mam* who took up this task like an infrastructure project .

But for these two women and *bhuvana kumar mam* 's guidance this would not have been simply possible . Two days before it appeared to me a seemingly impossible task . But the trio proved me wrong . 🙏

Thanks to all who participated today . Praying almighty for everyone 's good health and peace .

Good day 🪷🪷🪷🪷🪷
Bhuvana kumar madhav gr said…
Dear all
Today I felt divinity in everyone's chanting. The mistakes were minimal.we are all progressing in the right positive direction 👏👏👏👏
Sindhuja said…
I am Sindhuja 28 years old,living in Coimbatore.

My home town is Tirupur my father Mr.N.Devadas is running a vessel shop for rent and my mother Mrs.Mallika is doing saree,jewelry sales at home and also running a self help group(quite abit multi multi tasker) and my elder brother Mr.Prabhu Shankar running a Browsing center in Tirupur and living with family. I spent most of my schoolings and college in Tirupur, only in my +1,+2 i studied in Erode Shri Ganga,stayed at hostel,it is one different experience,evertime i cry while leaving from home to hostel. I have completed B.Sc Maths with computer applications and M.Sc Mathematics in Tiruppur Kumaran College for Women,and got married at June 17,2018 to Enavar Mr.Ganeshkumar in Coimbatore,while that time he has been working for Mahindra and Mahindra at Chennai,we stayed in Maraimalai Nagar for 3 years and also blessed with girl baby G.S.Charvi in 2019 april,after that my life has changed completely, she taught me what self love is,what unconditional love is,im learning and unlearning lots and lots of things from her and for her.We have shifted to Coimbatore in 2021 after quitting his career in M&M and started doing what he loves,that is being a Financial Advisor, studying and working at same now.
In my pre marriage days i have wrote poems and portraits for and of him,
Likes to cook with magic ingredient called love,
Love to hear soulful songs,
Love editing photos and videos,
Though having a 3.4 year busy toddler, i love spending time for me in mandala coloring,practicing yoga,growing plant babies,making chocolates and cakes at home and finally spending time in our whole Visvas group and you amazing peoples, this is the first time im chanting,learning Mahamantras with Bhagavan support and without Enavar support i wouldn't be this far,He is my complete support system and a back bone. Being an Introvert im feeling very confident after communicating with you all and being a Satsang coordinator, thankyou one and all for this opportunity.I hope it is a very big story for you all,if you have come this far a big salute to you and thankyou for coming into my life.Feeling so grateful 🙏.
Sindhuja said…
A special thanks to Jayaraman Ravikumar sir to pushing us to share our life deeply,while writing it has taken me to all the nook and corner where i lived and experienced🙏🥹
ravi said…
*Sindhuja mam* ..

Don't find words to express .

At this tender age you are a multifaceted person able to connect all missing dots with ease .

I read your writing thrice.. each time I find a new thing to learn .. from a young girl , became a wife and a mother and inherited so many responsibilities ...

Just icing on the cake you added dedicated bhakthi now .

Really amazing . 👍

Pls convey our regards to your husband for giving you a free hand and allowing you to join this elite group ...

There is a saying in english

Some people bring happiness whenever they go and

Some bring happiness wherever they go .

You belong to the 2nd category, adding fragrance and making your presence felt , be it the main group or this group or satsang group .

Like your long writing wishing you a long healthy married life and best wishes to Charvi .

Hope to see her soon here as a sastang leader ..

Send us your poems . Love to see all such treasures

God bless 💐💐💐
Sindhuja said…
Thankyou very much sir, your appreciation made my eyes wet,means alot counting my blessings 😇🙏
ravi said…
ஐயோ என்னை விட அதிகமாக யாருமே கிறுக்க முடியாது .

சவால் விடுகிறேன் .. புரியாமல் கிறுக்குவதில் என்னை யாருமே வெல்ல முடியாது ..

எனவே தையிரமாய் அனுப்புங்கள் mam
Sindhuja said…
Sir your writing and all vera level sir,its a big talent you're blessed with dont say it is kirukkals and all,nobody could narrate like you sir you are very unique 😀
Ramya madhav gr said…
Jayaram sir it was because of your initiation we all started becoming close to each other
Many few have these talents to bring people close and together and I am sure that you are well equipped in that . It's by God's grace I am in this group thanks a lot sir
ravi said…


எல்லையற்ற விண்ணில் எண்ணிபார்தேன் அவள் தெறித்த முத்துக்களை ...

தாரககைகள் தனை எண்ணி விட்டேன்

மண்ணில் கற்களையும் எண்ணி விட்டேன் .

எண்ணாமல் என்னிடம் வந்தவள் சொல்லாமல் அன்று சென்று விட்டாள்

துயரம் கொடுப்பதில் உயரம் தொட்டவள் .

உயரம் பிடிப்பில் உச்சம் கண்டவள் .

தொலைந்த இதயம் மட்டும் இங்கோ எங்கோ *டிக் டிக்* என்று ஒலிக்கின்றதே ...

என் இதயம் தானா அது எனக்கே புரியவில்லை

ஓடி சென்று பார்த்தேன் ஒருவேளை அவள் வந்து விட்டாளோ என்று ...

அவள் தான் நின்றிருந்தாள் ..

செக்க சிவந்த வானம் போல் சிவந்தவள் ..

சிந்தூரம் இட்டால் அவள் சிவப்பும் சிவந்து போகும் ...

கண் எனும் தாடகத்தில் மானும் மீனும் நட்பு கொள்ளும் ...

அணியும் தாடங்கத்தில் தமிழும் ஓய்வு கொள்ளும்

என்னவளே வந்து விட்டாயோ .. என்றேன்

உன்னிடம் ஏதும் கேட்டதில்லை .. ஒன்று கேட்பேன் தருவாயோ என்றாள் ..

சொல் என் உயிர் வேண்டுமா

இந்த புவி வேண்டுமா ..

புது புவனம் ஏதும் பூக்க வேண்டுமா என்றேன்

உன் இதயம் என்னிடமே என்றும் இருக்கட்டும் என்றாள் ..

சொன்னவள் மறைந்து போனாள்

இழந்தவன் நான் இதயம் அற்றவன் என்றே பெயர் எடுத்தேன்🫀🥹
Sindhuja said…
Oh my god,such a big talent sir,you're hiding very many talents from us
Sindhuja said…
Oh you're never agreeing your greatness,yes life is all about having both the up and down sides as that is what Narayanans leelai,you are a hidden gem sir 💎
ravi said…
Suprabhatam

Thirukadalmallai Sri Sthala Shayana Perumal Temple

Sthalasayana Perumal Temple (also called Thirukadalmallai) is at Mahabalipuram.Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil canon of the Azhwar saints from the 6th–9th centuries AD. It is one of the 108 Divyadesam dedicated to Vishnu, who is worshipped as Sthala shayana Perumal and his consort Lakshmi as Nilamangai Thayar. The temple is believed to have been built by Pallavas, with later contributions from Medieval Cholas, Vijayanagar kings and Madurai Nayaks.

The temple is believed to be the birthplace of the Vaishnava Azhwar saint Bhoothathalvar. Sthalasayana Perumal is believed to have appeared to sage Pundarika.

The temple has a seven tiered rajagopuram built during 15-16th century. The granite base of the entrance is studded with sculptures. There are two precincts inside the temple with the sanctum is located axial to the main gate and approached through a Dwajasthambam, bali peetam (sacrificial altar), Deepa Stambam (altar for lamps) and Garuda Mandapam. The sanctum houses the image of Sthalashayana Perumal, the presiding deity, in reclining posture. The image is sported with Ahvahanahasta, which indicates beckoning devotees to him.The image of Pundarika Maharishi is seen in standing posture.

Legend

Pundarika Maharishi started and maintained a big nandavanam (Flower park) here and wanted to dedicate all the Lotus flowers to the divine feet of Perumal.

Once, he plucked all those Lotus flowers and put them in a basket and started walking to Paramapadhanadhan in Thiruppaarkadal.But, he could not walk across the sea, because of the huge waves of the sea. To make the sea dry, he started to clear the water through his hands. But, actually he could not do that and it is impossible for an ordinary person to do so.At that time, Lord Perumal came there as an old man and told him he is hungry and he wants some food to eat. Perumal said if he gives the food, he can also help him to make the water dry.Hearing this, Pundarika Maharishi kept the basket which was full of Lotus at that place and went back to his house to get some food for Lord Perumal, who has come as an old man. When he came along with the food, he could not find the old man and found that there was no water in the sea. At the same time, he could find Lord Perumal, wearing the Lotus flowers all along his body shoulders and giving the Kidantha Kolam facing east direction on the empty floor.Since Vishnu stayed in this place, he was called Sthalashayana Perumal.

As per another legend, a king by name Harikesarivarman used to visit the Nithyakalyana Perumal temple at Thiruvidandai everyday from Mahabalipuram and wanted to settle there. Vishnu was pleased by his devotion and appeared as Sthalashayana Perumal at Mahabalipuram.

Thirumangai Azhwar considers the reclining form of Vishnu special as it is the only place where he reclines in ground without his traditional snake Adiseshan.The Lord is seen reclining on his right arm. His left hand is stretched printing towards his feet for the devotees to surrender.

10.08.2022...............Manoj Inamdar
ravi said…
*கந்தர் அலங்காரம் 28* 🐓🦚🙏

*அலங்காரம்-08:*

சளத்தில் பிணி பட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய்

அவுணர் உரத்து உதிர
குளத்தில் குதித்தும் குளித்தும் களித்தும் குடித்தும் வெற்றிக்
களத்தில் செருக்கி கழுது ஆட வேல்தொட்ட காவலனே.🙏🙏🙏
ravi said…
அவுணர் உரத்து - அசுரர்களுடைய மார்பில
உதிரக் குளத்தில் =

இரத்தக் களரியில்
குதித்துக் குளித்து =

குதித்தும் குளித்தும்
களித்து குடித்து =

மகிழ்ந்தும் குடித்தும்

வெற்றிக் களத்தில், செருக்கில் = போரில் வெற்றி பெற்று

கழுது ஆட = பேய்கள் எல்லாம் கூத்தாட

வேல் தொட்ட காவலனே = வேலைத் தொட்ட காவலா...

முருகன் வேலை விடக் கூட இல்லை! சும்மா தொட்டான்!

அவன் தொட்டதற்கே தொட்டனைத்தூறும் என் மனற் கேணி!

திருக்கையால் வேல் தொட்ட காவலா,
திருக்கையால் என்னையும் தொட்டுக் கொள்!

தினமும் என் சிந்தையில் உன்னை இட்டுக் கொள்!👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 307*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
சிவானந்தலஹரி ல 36 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 37வது ஸ்லோகம் பார்க்கலாம்.

आम्नायाम्बुधिमादरेण सुमनस्सङ्घाः समुद्यन्मनो

मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः ।

सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां

नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥

ஆம்னாயாம்பு³தி⁴மாத³ரேண ஸுமனஸ்ஸங்கா⁴꞉ ஸமுத்³யன்மனோ

மந்தா²னம்ʼ த்³ருʼட⁴ப⁴க்திரஜ்ஜுஸஹிதம்ʼ க்ருʼத்வா மதி²த்வா தத꞉ |

ஸோமம்ʼ கல்பதரும்ʼ ஸுபர்வஸுரபி⁴ம்ʼ சிந்தாமணிம்ʼ தீ⁴மதாம்ʼ

நித்யானந்த³ஸுதா⁴ம்ʼ நிரந்தரரமாஸௌபா⁴க்³யமாதன்வதே || 37 ||

அப்படி னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
இந்த அம்ருத மதனத்துக்கு பல விதமான philosophical அர்த்தம்லாம் சொல்லுவா.

இங்க ஆச்சார்யாள் சொல்றது, ரொம்ப ரொம்ப அழகா இருக்கு!

*“ஆம்னாயாம்பு³தி⁴ம் ஆத³ரேண மதி²த்வா”* அப்படின்னா…

*“ஆம்னாய அம்பு³தி⁴”* – வேதம் என்ற பாற்கடலை,

“ *ஆத³ரேண” –* ரொம்ப நம்பிக்கையோடு ஆதரவோடு சில பேர் கடையறாளாம்.

எப்படி கடையறாளாம்?

யார் கடையறாளாம்?…

“ *ஸுமனஸ்ஸங்கா* ⁴:” – நல்ல மனசு உள்ள பக்தர்கள்,

*“ஸமுத்³யந்மன:”* –

எந்த மத்தை போட்டு கடையறானா, நல்ல முயற்சி உள்ள மனசு..

விடாமுயற்சி வேணும் பக்திக்கு…

அந்த பகவானையடைய, அப்படிங்கிறத காட்றதுக்கு,👍👍👍
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 304* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
*மேதாவீவிக்ரம* : க்ரம: |

🪷🪷🪷
ravi said…
துரோணர், கர்ணன், கிருபாச்சாரியார் உள்ளிட்ட அனைவரும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள்.

அன்றைய நாள் முழுவதும் தனியாக அவர்களை எதிர்த்துப் போரிட்ட அபிமன்யு, அன்று மாலை அந்த வஞ்சகத் தாக்குதலுக்கு இரையானான்.

தன் மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அர்ஜுனன், அந்த மரணத்துக்குக் காரணமான ஜயத்ரதன் மேல் கடும் கோபம் கொண்டான்.

“நாளை மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் ஜயத்ரதனின் தலையை வெட்டுவேன்.
அப்படிச் செய்ய முடியாமல் போனால் தீயில் விழுந்து உயிர் துறப்பேன்!” என்று சபதம் செய்தான்.
ravi said…
*நாளை ஆடி பௌர்ணமி என்ன செய்ய வேண்டும்.*
🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝
ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி ரொம்பவே விசேஷம். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்குச் சென்று, வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் (11.08.2022) அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
🌝
ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.
🌝
பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.
🌝
பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.
🌝
அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
🌝
அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்...!
🌝
*ஆடி பௌர்ணமியின் சிறப்பு :*
🌝
நாளைய தினம் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 310* 🙏🙏🙏started on 7th Oct 2021

*பவா = சிவன் -* சிவனின் வடிவம்

*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி

*பவா = செல்வம்*

*112 பவானீ* =

நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
ravi said…
அதே மாதிரி, நிர்குணமாக இருக்கக்கூடிய பிரம்மத்தை - (பரமேசுவரரை) அசைய வைத்து, அதனால் ஜகத் வியாபாரத்தைச் செய்விக்கிறவளும் அந்தப் பரமேசுவரி.

எனவே, இந்த மூன்றுக்கும் காரணமான அவள் தேவி - *பவானீ* .
ravi said…
*அழகான காட்சி*

ஆசார்யர் (ஆதி சங்கரர்) இந்த *பவானீ* என்ற திருநாமத்தை வைத்துக் கொண்டு ரொம்ப அழகான ஒரு காட்சியைக் கொண்டு வருவார் " *பவானீ* " என்றவாறு அம்பாளிடம் போய் ஒருத்தன் நமஸ்காரம் செய்தான்.

"எனக்குப் பிராணனைக் கொடுத்தவளே!"

என்கிற அர்த்தத்தில் அவன் " *பவானீ பவானீ* " என்று அழைத்துப் பணிய முற்பட்டான்.

சாதாரணமாக, ரொம்பப் பெரிய மனிதர்களைப் பார்க்கப் போகிறபோது, பயமாக இருக்கும்;

கொஞ்சம் பதற்றமும் வரும்.

எதையோ கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து எங்கேயோ போய் முடிப்போம்.💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 311* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*83 மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்*

*சதுரங்க சைனிய ஸ்தம்பனம்*

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே

நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத

யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ

நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83
ravi said…
உம்பர் தொழும் தொறும் மகுடச் சாணை தீட்டி

ஒளிரும் நக நுணைக் கணை ஓர் ஐந்தும்

ஐந்தும்
செம்பொன் மணிக் கணைக்காலாம்

இணைப் பொற்றூணி
சேர்த்தன்றோ சிவன் பகை வேள் தீருகின்றான்

அம்பு ஒரு பத்து அளித்தனை

இன்றன்று போல
ஐங்கணை தொட்டு

அழியின் அது பழுது என்று அன்றோ

வம்பமரும் கன தன பொற்றிருவே உன்றன்

மன விரகின் செயல் ஒருவர் மதிப்பதன்றே👍👍👍
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

ஒன்பதாம் திருமுறை : திருவிசைப்பா

தற்பெரும் பொருளே ! சசிகண்ட ! சீகண்டா !

சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை

என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்

தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்

தொண்டனேன் கருதுமா கருதே. 3




ஆறாம் தந்திரம்

9 குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
தேவர்கள் தொழும் போதெல்லாம் அவர்களின் மகுடங்களால் சாணை தீட்டப் பெற்று ஒளி வீசும் உன் நகங்கள் எனும் நுண்ணிய (கூர்மையான) அம்புகள்

பத்தினையும் செம்பொன் மணி போல் ஒளிரும் உன் கணைக்கால்கள் எனும் பொன் தூணியில் சேர்த்து வைத்துத் தானே

மதனவேள் சிவபெருமான் என்னும் பகையினை வெல்கின்றான்.

அன்று (உங்கள் திருமணத்திற்கு முன்னர்) ஐங்கணைகளை சிவபெருமான் மீது விட்டு

அதன் விளைவாக மதனவேள் அழிந்தது போல் மீண்டும் நடந்தால் தீதாக முடியும் என்று தானே, அழகுடன் கூடிய பெரும் கொங்கைகளைக் கொண்ட பொற்றிருவே,

மதனவேளுக்கு பத்து கணைகளை இப்போது அளித்தாய்.

உன்னுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்களை அறிந்தவர் எவரும் உளரோ?👍👍👍
ravi said…
🌹🌺"எறும்பு கூட்டம் - தனது தேவைக்கு மட்டுமே தேடுகிறது...*
நாம் - தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்......... விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------🌺🌹உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு, டீ யை குடித்து விட்டு, எதேச்சையாய் கவனிக்கிறேன், அந்த வெல்ல உருண்டையின் மேல் அவ்வளவு எறும்புகள்...!!

🌺இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கை தான் என்று எடுத்துக் கொண்டாலும்...

🌺அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும், சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம். அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்த இடம்.

🌺இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம், வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்தது., என்பது ஆச்சர்யமான ஒன்று..!

🌺யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!
இங்கு தான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.

🌺எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை... உணவும் எறும்பை தேடியிருக்கிறது..!*

🌺தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும்,
மற்றொன்று பொருளாக இருந்தாலும், இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்.

🌺அந்த *புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.*

🌺நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது.*
என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!!
இதை படிக்கின்ற, கேட்கின்ற ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்...

🌺எறும்பு தேடியது விரைவாக கிடைத்து விடுகிறது, நாமும் தேடுகிறோம், ஆனால், நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...
அல்லது காலதாமதமாகிறதே...?!

🌺ஒரே ஒரு வித்தியாசம் தான்...எறும்பு கூட்டம் - தனது தேவைக்கு மட்டுமே தேடுகிறது...*
நாம் - தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்.*

🌺நமக்குத் தேவையானது ஏற்கனவே நம்மிடம் இருக்கிறது, அல்லது தேவைப்படும் நேரத்தில் அது கிடைத்து வருகிறது.

🌺நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால், தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு, நம் கவனத்திற்கு வருவதில்லை...!

🌺நம் தேவைகளை குறைத்து கொண்டு நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மீது திருப்ப நம் தேவைகள் குறையும், நம் வாழ்வின் அர்த்தம் விளங்கும் ஓடிக் கொண்டே இருப்பதால் என்ன பயன்?

🌺ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி பணிவோம்... சிறு உயிர்களுக்கும் தேவையான உணவினை கொடுப்பவர், அவர் அம்சங்களாய் பிறந்த நம்மை கைவிடுவானா என்ன? நம் ஓட்டத்தை ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி திருப்பி நம் வாழ்க்கையை மாற்றுவோம்...பிறவி சுழற்சியை வேரறுப்போம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
காலடியும் திருவடியும்* 👣👣
ravi said…
தாயே* ..

எழுத நினைத்தேன் உன் லலிதா நாம பாஷ்யம்

எழுத வைத்தாய் பாஷ்யம்
அலகிலா
விளையாட்டுடையான் ஆயிரம் நாமத்தை

பெற்று வந்தேன் ஆனந்த லஹரி

பிடுங்கிக் கொண்டாய் அதில் பாதி தனை

தாயே என் செய்வேன் ..

எதையும் என்னால் முழுதாய் முடிக்க முடியவில்லை ..

முடிக்கும் அருளை ஏனோ நீ தரவில்லை

*சங்கரா* ... எவ்வளவோ எழுதினாய் ..

இளம் வயது தனில் சாதித்தோர் எண்ணிக்கையில் நீ முதல்வன் அன்றோ

எல்லாம் இறை செயல் ...

இதில் அர்த்தம் தேடி அனர்த்தம் கொள்ளாதே ...

*மாத்ருகா* எழுதியே எனையே அழ வைத்தாய் ...

முடித்த *லஹரி* முத்துக்கள் அன்றோ ...

உன் *மீனாட்சி பஞ்ச ரத்னம்* கேட்டே என் இமை கொஞ்சம் மூடுவதுண்டு

*திரிபுரசுந்தரி அஷ்டகம்* கேட்டே திளைப்பதுண்டு..

*ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்* என் தாடங்கம் தனை தினம் ஆட்டும் பொதிகை தென்றல் அன்றோ

சொல்ல ஆயிரம் உண்டு ...

சோர்ந்து போக ஏதும் இல்லை

*அம்மா* ... இன்னும் வாழ்ந்திருந்தால்

என் இதயம் தணிந்திருக்கும் ..

எங்கும் நிறைத்திருப்பேன் இன்பமெல்லாம் தரும் அன்னை

என் எண்ணமெல்லாம் நிறைந்த உன்னை ...

*சங்கரா* ...

உன் ஆசை நிறைவேறும்

மீண்டும் உன் நாமம் நல்லோர் நடக்கும் இடமெல்லாம் நடமாடும் ...

காஞ்சி வாழ் மகானாய் வருவாய் ...

உன் கண்ணில் என்னை குடி வைப்பாய் ...

வாடகை தருவேன் வாடும் கை தனை பிடித்தே உயர்த்தி வாழ்த்துவேன் ...

நீ பிறந்த காலடி நான் காஞ்சியில் தினம் வைக்கும் திருவடி .. 💐💐💐👍👍👍
Bhuvana kumar said…
Sir
Your levels are toooooo high🙏🙏🙏
Kousalya said…
ஆஹா அருமை..🙏🙏👍👍
CYS said…
Wonderful. 🙏🙏🌹🌹
Savitha said…
🙏🏻அருமை
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 33*🦚🦚🦚
ravi said…
செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல்

ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்

ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. 33👣👣
ravi said…
தென்னை மரத்தின் மேலே காய்க்கும் தேங்காயின் உள்ளே இளநீர் எப்படி சேர்ந்துள்ளதோ,

அது போலவே ஈசன் எனது உள்ளத்தில் புகுந்து கோயில் கொண்டு இருக்கின்றான்.

என் உள்ளம் என்பதையும் அதிலே என் ஐயன் புகுந்து கோயில் கொண்ட இடம் எது என்பதையும் தெரிந்து கொண்டபின்

இவ்வுலகத்தில் உள்ள ஆசைவயப்பட்ட மாந்தர்கள் முன்னம் வாய் திறந்து பேசா மௌனியானேன்.🙏🙏🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 86*
ravi said…
பகவானிடத்தில் பக்தி பண்ணினா இந்த பவக் கடலை தாண்டலாம்னு சொன்னார்.

விஷ்ணுங்கிற கப்பல்ல ஏறி பவக் கடலைத் தாண்டலாம்னு சொன்னார்.

இன்னிக்கு இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் இந்த ஸம்ஸாரக் கடலை பக்தியினால தாண்டலாம்னு சொல்றார்.

நான் முதல்ல ஸ்லோகங்களோட அர்த்தம் சொல்றேன்.
ravi said…
भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं कथमहमिति चेतो मा स्म गाः कातरत्वम् ।

सरसिजदृशि देवे तावकी भक्तिरेका नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥ १५ ॥

ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥ 15 ॥

ன்னு இந்த ஸ்லோகம். ஸம்ஸார ஸாகரம். ‘ *பவ ஜலதிம் அகாதம்’ –*

தாண்ட முடியாத ரொம்ப பெரிய கடலாட்டமா இருக்கு. ஆழமா இருக்கு. ‘ *துஸ்தரம்* ’ –

இதை கடக்க முடியாதுன்னு தோணறது. ‘ *நிஸ்த்ரேயம்* ’ – இதை நான் எப்படி கடப்பேன்?
ravi said…
*ஆவணி அவிட்டம் 11.08.2022*
*(யஜுர் வேத வேதாரம்பம் மஹேஸ்வர ஸூத்ரம்.)*

(ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!- பெரியவா)

(மகா பெரியவாளின் சில முக்ய கருத்துக்கள்)

ஆவணி அவிட்டத்தில் தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்து கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

யஜுர் வேத வேதாரம்பம்- மஹேஸ்வர ஸூத்ரம்
(பலருக்கும் தெரியாத விஷயம்)

மஹேஸ்வர ஸூத்ரம்:

பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா-

பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்! நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது!

இந்த பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா. மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால, அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்

ருலுக்

ஏ ஒங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞமங் ண நம்

ஜ ப ஞ்

க ட த ஷ்

ஜப க ட த ச

க ப ச ட த சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்!

பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!

*kn*
ravi said…
யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து)

உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?

பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 3.💐💐💐
ravi said…
🌹🌺 “The ant swarm – seeks only for its own needs…We - are seeking more than we need......... A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹When I took a spoon from the broken ball of jaggery and put it in the tea, a small ball from it fell out of my hand and fell down...I left it there so as not to pick up the one that fell on the floor, and after drinking the tea, I randomly noticed that there were so many ants on the jaggery ball. ...!!

🌺 Even if we assume that it is natural for ants to come for sweets...

🌺 Around the place where the bullet fell, there is an empty space for a radius of about 30 meters. It was also a place that was swept clean.

🌺 It is amazing how all those ants found the direction of jaggery and came towards it in the next few seconds of its falling..!

🌺Who gave them the signal..?!!!
It is here that the wonder of nature's dynamic order can be seen.

🌺Ant is not only looking for food... Food is also looking for ant..!*

🌺 In appearance one of these is a living being,
Even if the other is material, the focal point of both should be unity.

🌺The waves from that *point attract each other.*

🌺 Whatever you are looking for, it is looking for you.*
How great is it that sages say..!!!

🌺 Every person who reads and listens to this will definitely have a reasonable suspicion at this point...

🌺 What an ant seeks is quickly found, we also seek, but we do not find it...
Or is it too late...?!

🌺The only difference is... the ant colony - seeks only what it needs...*
We are - seeking more than we need.*

🌺We already have what we need, or it is available when we need it.

🌺 Since our efforts are on searching, the presence we have for need, does not come to our attention...!

🌺 What is the use of running to reduce our needs and turn to Lord Sri Krishna, our needs will decrease and the meaning of our life will be understood?

🌺Sri Krishnan Thiruvadi Paniwom... He who gives food to small beings, will he abandon us who are born with features? Let's turn our flow to Sri Krishna and change our lives...root the cycle of births 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*இருண்ட கர்ப்பக்கிருகம்* 🪔🪔🪔

ஐந்து இரண்டு திங்கள் நீர்குடம் தன்னில் தனித்திருந்தேன் ...

பசி என்னவென்று அறியேன் ...

புசிக்கும் நேரம் அதில் துயில் கொள்ளும் நேரமும் துள்ளி குதிக்கும் ...

எட்டி எட்டி உதைத்தாலும் தட்டி தட்டி கொடுக்கும் வளையல் சப்தம் ...

கொட்டி கோடி கொடுத்தாலும் இந்த இருட்டு சுகம் வருமோ

செல்லும் இடமெல்லாம் எவ்வளவு மாதம் எனும் ஒரே கேள்விதான்...

புரியவில்லை எனக்கு ...

இங்கேயே இருந்து விட்டால் யார் என்ன சொல்வர் ...?

சொர்க்கம் இது போல் வெளி எங்கும் உண்டா ?

சுமப்பவள் என் தாய் என்றே யாரோ சொல்லினர் ...

என் தாயை பார்ப்பேனோ ..

பெண் என்றே என்னை வெறுப்பாரோ ...

*அம்மா* ...

இதுவே தெய்வம் இருக்கும் கருவறை ...

இங்கே இருந்தே மலர் வீசி வணங்குகிறேன் ..

வெளி வேண்டாம் தாயே ..

உன் முகம் பார்க்க ஆசை தான் ..

முடிவில்லா சுமைகள் நீ சுமப்பதால் ...

வெளி வந்தே உனக்கு வினை சேர்க்க மாட்டேன் ...

தினம் மூன்று வேளை பூஜை செய்வேன் .

விளக்கேற்றி வைப்பேன் ...

வெளி வேண்டாம் தாயே ....

ஓரு பெண் சிசுவின் குரல் தாயின் குரலில் கரைந்து போனது ...🙏🙏🙏💐💐💐
Ramani said…
வார்த்தை சித்தருக்கு ஒரு ஜே.....👍👍👍👍👍👍👍👍
KTV said…
I think what one means is motherly love. Not just mother’s love
Even a father can have motherly love with all the qualities described here
ravi said…
கும்பகோணம் பக்கத்துல உள்ள ஒரு வேத பாடசாலைக்கு

திடுதிப்புன்னு ஒரு நாள் காலங்கார்த்தால பார்த்துட்டு வரலாம்னு புறப்பட்டுட்டார் பெரியவா.

பொதுவாகவே வேக நடை நடக்கும் பெரியவா அன்று,வேதம் கத்துக்கற குழந்தைகளைப் பார்க்கப் போறோம்னு வேகம் கூடுதலாக இருந்தது.

அஞ்சு வயசுலேர்ந்து ஏழு வயசுக்கு உட்பட்ட பதினைஞ்சுஇருபது குழந்தைகள் ஸ்ருதி சுத்தமா வேத பாடங்களைச்

சொல்லிண்டு இருந்ததைப் பார்த்ததும், அப்படியே ஓசை எழுப்பாம நின்னு உன்னிப்பா கேட்டுண்டு இருந்தார். பெரியவா.

கொஞ்ச நேரம் கழித்து,குழந்தைகளுக்கு வேதம் கத்துத்தந்துண்டு இருந்த குரு யதேச்சையா திரும்பினப் போதுதான் பெரியவா வந்திருக்கிறதையே பார்த்தார்.

"இந்த பாடசாலை உங்களோட பாதம் படறதுக்கு நாங்க குடுத்து

வைச்சிருக்கோம்!ன்னு,வார்த்தைகளே

வராம ரொம்ப பவ்யமா சொன்னார்

அதே சமயம் எல்லாக் குழந்தைகளும் வேத மந்திரங்கள் சொல்லி பரமாசார்யாளுக்கு வந்தனம் பண்ணினர்.

ஆசார்யா ரொம்ப அமைதியா,"இது வேதத்தை

பரிபாலனம் பண்ற இடம்.காலம் காலமா இருக்கிற வேதம் ஷீணமாயிடாம, நீங்கள்லாம் அதை சம்ரட்சணம் செஞ்சுண்டு இருக்கேள்.

வேத மந்த்ரங்கள் இந்தக் குழந்தைகளோட வாக்குலேர்ந்து

வர்றதைக் கேட்கிறதே ஆனந்த அனுபவமா இருக்கு

.நான் திடுதிப்புன்னு வந்து நிற்பேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லை.

அதனால் என்னை மரியாதை பண்ணி வரவேற்கலை என வெல்லாம்

நினைகாதீங்கோ.ஸ்ருதி ஸ்ம்ருதிகளை

மதிக்கறது தான் முக்கியம்" என்று சொல்லி விட்டு யாருமே எதிர் பார்க்காத படிக்கு

அந்த வேத பாடசாலையோட உக்ராண அறைக்கு (சமையல்கட்டு) போனார்.

அங்கே கனத்த சரீரத்தோட இருந்த பரிசாரகர் (சமையல்காரர்) ஒருத்தர், வேர்க்க விறுவிறுக்க, சேவை பிழிஞ்சுண்டு இருந்தார்.(சேவை-இடியாப்பம்)

அவரைப் பார்த்ததும்,"என்ன குழந்தைகளுக்காக சேவை பண்ணிண்டு இருக்கியா? அப்படின்னு கேட்டா பெரியவா.

ஏற்கெனவே சிரமப்பட்டு சேவை செஞ்சுண்டு இருந்த அவர், ஆசார்யாளைப் பார்த்ததும் கையும் ஓடலை, காலும் ஓடலைன்னு சொல்வாளே அந்த மாதிரி

படபடப்போட நாக்கு தடுமாற

,"ஆஆஆ-ஆமாம் பெரியவா-பாவம் குழந்தைகள் பெத்தவாளையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு வந்து இங்கேயே தங்கிப் படிக்கறதுகள். ஏதோ அதுகளுக்கு கொஞ்சம் நல்லதா பண்ணிக்

குடுக்கலாமென்னுதான்! என்று சொன்னார்.

"நல்ல விஷயம்..அடிக்கடி சேவை பண்ணிவியோ?" கேட்டார், பெரியவா.

"முடிஞ்சப்ப எல்லாம் பண்ணிக்குடுப்பேன். சாப்டா எந்த ஹேதுவும் வராததா பார்த்துப் பண்ணினாதானே

குழந்தைகள் வயத்துக்கு சிரமம் இருக்காது.

அவாளும் சங்கடம் இல்லாம வேதம் படிப்பா! அதனால நல்லாத்தான் செஞ்சு போடுவேன்!" சொன்னார்,பரிசாரகர்.

"ரொம்ப சந்தோஷம்...! இனிமே குழந்தைகளுக்காக நீ தினமும் இதே மாதிரி சேவை பண்ணு! பெரிய புண்ணியம் கிடைக்கும்" மெல்லிசா ஒரு புன்னகையோட சொல்லிட்டு அங்கேருந்து வெளில வந்தார் மகாபெரியவா.

"என்னடா இது.சேவை (இடியாப்பம்) பண்றது ரொம்பவே சிரமமான வேலை ஆச்சே...ஏதோ வாரத்துல ரெண்டு நாள்னாகூட பரவாயில்லை.

சிரமத்தோட சிரமமா செய்யலாம்.ஆனா பெரியவா தினமும் பண்ணச் சொல்றாரே எப்படி முடியும்?னு மனசுக்குள்ளே நினைச்சு அதிர்ச்சியானார்.

அங்கேயிருந்து புறப்படத் தயாரான பெரியவா "அந்த பரிசாரகரை வந்துட்டுப் போகச் சொல்லுங்கோ"என்று சொன்னார்.

வந்து நின்னவரை ஏற இறங்கப் பார்த்த பெரியவா "என்ன தினமும் சேவை பண்ணுன்னு சொன்னதும் பயந்து போயிட்டே போல இருக்கு"ன்னு கேட்டார்.

இல்ல பெரியவா அதெல்லாம் ஒண்ணும் இல்லை.முடிஞ்ச வரைக்கும் குழந்தைகளுக்கு தினமும் சேவை பண்ணித் தரப்பார்க்கறேன். குரல்ல ஒரு ஸ்திரமேஇல்லாம சொன்னார்.

லேசா சிரிச்சார் பெரியவா.

"தினமும் சேவை பண்ணுன்னு நான் சொன்னதும் நீ முழிச்சதைப் பார்த்தப்பவே எனக்கு தெரிஞ்சுடுத்து,'என் வார்த்தையை நீ தப்பாப் புரிஞ்சுண்டுட்டே'ன்னு..

நான் சொன்னதுக்கு அர்த்தம் சேவை பலகாரத்தை தினமும் பண்ணணும்கறது இல்லை..

ஆகாரத்தால

குழந்தைகளுக்கு எந்த ஹேதுவும் வந்துடக் கூடாதுன்னு

பார்த்துப் பார்த்து நல்ல பலகாரமா செஞ்சு குடுக்கறதா சொன்னே இல்லையா..

அதுதான் பெரிய சேவை (தொண்டு)அந்தக் கைங்கரியத்தைதான் விட்டுடாம செய்யின்னு சொன்னேன். புரிஞ்சுதா?"

ஜயஜயசங்கர!!ஹரஹரசங்கர!!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

திருவம்பலக் கூத்தாடுவானென்பது நடராஜாவுடைய தமிழ்ப்பெயர். அவருக்கும் வியாகரணத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைத்தான் சொல்ல வந்தேன். “ந்ருத்தாவஸாநே” ச்லோகத்தின் விஷயம் இதுதான். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்லாம் ஆடவேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். அந்த நடராஜ விக்கிரஹத்தின் தலையில் படர்ந்தாற்போல் ஒன்று இருக்கும்;
ravi said…
அது இரண்டு பக்கத்திலும் நீண்டு இருக்கும். அதில் சந்திரன் இருக்கும். கங்கையும் இருக்கும். அது என்ன? அதுதான் நடராஜாவுடைய ஜடாபாரம். இந்தக் காலத்தில் போட்டோ எடுக்கிறார்கள். அதில் “ஸ்நாப்-ஷாட்” என்பது ஒன்று. ஒரு வஸ்து சலனத்தில் இருக்கும்பொழுதே, திடீரென்று ஒர் அவஸரத்தில் போட்டோ எடுப்பது அது. நடராஜா வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார்.
ravi said…
பண்ணி நிறுத்தப் போகிற ஸமயத்தில் ஜடாபாரம் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த நிலையை அந்தக் காலத்துச் சிற்பி மனஸிலே எடுத்த ஸ்நாப்-ஷாட் தான் அந்த ஸ்வரூபம்.
நடராஜாவுடைய கையில் ஒரு உடுக்கு இருக்கிறது.
ravi said…
அது குடுகுடுப்பாண்டி வைத்திருப்பதைவிடப் பெரியது, மாரியம்மன் கோயிற் பூஜாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. அதற்கு டக்கா என்றும் டமருகம் என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அநுஸரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் மேலே ச்லோகத்தில் ‘நநாத டக்காம்’ என்று சொன்னது.
ravi said…
வாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவை சர்ம வாத்தியம் (டக்கா, மேளம், கஞ்சிரா, மிருதங்கம் போலத் தோல் சேர்ந்த வாத்தியம்) , தந்திரி வாத்தியம் (வீணை, ஃபிடில் போலத் தந்தி போட்டது) , வாயுரந்திர வாத்தியம் (நாயனம்,புல்லாங்குழல் முதலிய துளை போட்டுக் காற்றை ஊதும் கருவிகள்) என்பவை. இவைகளில் சர்ம வாத்தியம் தண்டத்தாலோ ஹஸ்தத்தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும்பொழுது சாப்புக் கொடுப்பது, அதாவது, சேர்ந்தாற்போலச் சில அடிகள் அடிப்பது வழக்கம். அதுபோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் – ந்ருத்த அவஸானே- ஒரு சாப்புத் தொனி உண்டாயிற்று. அதைப்பற்றித்தான் முன்சொன்ன ச்லோகம் ஆரம்பிக்கிறது.
நடராஜா நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வியாக்கிரபாதர் முதலியவர்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள்
ravi said…
அவர்கள் மஹா தபஸ்விகள் ஆகையால் அந்த நிருத்தத்தைக் கண் கொண்டு பார்க்க முடிந்தது. நடராஜாவுடைய நடனத்தை ஞானநேத்திரம் உடையவர்கள்தாம் பார்க்க முடியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய விச்வ ரூபத்தைத் தரிசிக்கும் சக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் கொடுத்தார்.
ravi said…
இதே சக்தியை வியாஸர் ஸஞ்சயனுக்கும் கொடுத்து, அவனையும் விச்வரூபத்தைக் கண்டு திருதராஷ்டிர மஹாராஜாவுக்கு வர்ணிக்கும்படிப் பண்ணினார். அந்த ஸ்வரூபத்தை அவர்களால் மட்டும் பார்க்க முடிந்தது. குருக்ஷேத்ர யுத்த பூமியில் இருந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. தேவதைகளும், ரிஷிகளும், யோகிகளும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் தாண்டவத்தைப் பார்ப்பதற்காகப் பலப் பிரயத்தனம் செய்து, அதற்கு வேண்டிய பார்வையைப் பெற்றார்கள். அந்தப் பார்வை திவ்விய திருஷ்டி என்று சொல்லப்படும். ‘திவ்ய சக்ஷுஸ்’ என்று கீதையில் பகவான் சொல்கிறார்.
ravi said…
நிஜமான கண்களைக் கொண்டு ஸனகாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடராஜாவின் டான்ஸ் கச்சேரியில் விஷ்ணு மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது. ச்லோகத்தில் சொன்ன ‘நவ பஞ்சவாரம்’ என்றால் ஒன்பதும் ஐந்தும் சேர்ந்த பதினாலு. நநாத டக்காம் நவபஞ்சவாரம்.
ravi said…
அந்தச் சப்தங்களின் கணக்குப் போலவே வித்தைகளின் கணக்கு 14 ஆகத்தான் இருக்கின்றது! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது!அந்தப் பதினான்கு சப்தம் ஸனகாதிகளை உத்தாரணம் செய்வதற்காக உண்டாயின என்கிறது ச்லோகம்.
தக்ஷிணாமூர்த்திக்குப் பக்கத்தில் வயதில் முதிர்ந்த நாலு பேர்கள் இருப்பதாகக் கோயிலில் பார்க்கிறோமே, அவர்தாம் ஸனகாதிகள். தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி, ஆழ்வார் பாட்டிலும், பல இடங்களில் “அன்றாலின் கீழிருந்து அறம் நால்வருக்கு உரைத்த” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நால்வர்தம் ஸனகாதிகள்.
ravi said…
அப்படி எழுந்த சப்தங்கள் சிவஸ்வரூபத்தை ஏகபோகமாக அநுபவிப்பதற்கு மார்க்கமாக இருந்தன. அந்த சப்தங்களை “மாஹேச்வர ஸூத்திரம்” என்று வைத்து, அவைகளுக்கு நந்திகேச்வரர் ‘காரிகா’ (காரிகை) என்கிற பாஷ்யம் எழுதினார்.
அப்பொழுது அங்கே இருந்தவர்களுல் பாணினி மஹரிஷி என்பவர் ஒருவர். அந்தப் பாணினி என்பவருடைய கதை “பிருஹத் கதை” என்ற புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ravi said…
அந்த பிருஹத் கதையானது, ஸம்ஸ்கிருதத்தின் பேச்சு மொழிக் கொச்சைகளான பிராகிருத பாஷைகள் ஆறில் ஒன்றாகிய பைசாச பாஷையில் குணாட்யர் என்பவரால் செய்யப்பட்டது.
பிருஹத் கதையின் ஸங்கிரஹத்தை (சுருக்கத்தை) க்ஷேமேந்திரர் என்பவர் ஸம்ஸ்கிருதத்தில் எழுதினார். அதை அநுசரித்து ஸோமதேவ பட்டர் “கதாஸரித்ஸாகரம்” என்று ஒன்று எழுதியிருக்கிறார். அரேபிய இரவுக் கதைகள் (Arabian Night Tales) ஈஸாப் கதைகள் (Aesop Fables) , பஞ்ச தந்திரக் கதைகள் முதலியவைகளுக்கெல்லாம் மூலம் அதில் இருக்கிறது. தமிழிலும் “பெருங்கதை” என்று ஒன்று இருக்கின்றது. ‘ப்ருஹத் கதை’என்ற வார்த்தையின் நேர் தமிழாக்கம் தான் ‘பெரும் கதை’.
ravi said…
கதாஸரித்ஸாகர’த்தில் பாணினியின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. மகத தேசத்தில், இப்பொழுது பாட்னாவென்று வழங்கும் பாடலிபுத்ரத்தில் வர்ஷோபாத்யாயர், உபவர்ஷோபாத்யாயர் என்ற இருவர் இருந்தார்கள். உபவர்ஷோபாத்தியாயர் இளையவர்.அவர் பெண் உபகோஸலை. வர்ஷோபாத்தியாயரிடம் வரருசி என்பவரும் பாணினியும் பாடம் கேட்டு வந்தார்கள். பாணினிக்குப் படிப்பு வரவில்லை. அதனால் அவரை வர்ஷோபாத்தியாயர், “ஹிமாசலத்திற்குப் போய் தவம் பண்ணு” என்று அனுப்பி விட்டார். அவர் அப்படியே போய்த் தபஸ் செய்து ஈச்வர கிருபையை அடைந்தார். நடராஜாவுடைய தாண்டவத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றார். நடராஜ தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார். வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி”எனப்படுகிறது.
அந்த பதினான்கு ஸூத்ரங்களையும் ஆவணியவிட்டம் பண்ணுகிறவர்கள் கேட்டிருப்பார்கள்.
ravi said…
மஹேச்வரனின் டமருவிலிருந்து உண்டானதால், அவை மாஹேச்வர ஸூத்ரம் எனப்படும்.
மநுஷ்யனின் கையால் அடிக்கப்படுகிற, அல்லது மீட்டப்படுகிற, அல்லது ஊதப்படுகிற வாத்யங்களிலிருந்து அக்ஷரங்கள் இல்லாத வெறும் சப்தந்தான் வருகிறது. நாதப்பிரம்மம் சப்தப் பிரம்மமுமாக இருக்கப்பட்ட பரமேச்வரனுடைய ஹஸ்த விசேஷத்தால், அந்த டமருகத்தின் சாப்புகளோ பதினாலு விதமான அட்சரக் கோவைகளாகவே ஒலித்தன! அவற்றைத்தான் ஆவணியவிட்டத்தில் கேட்கிறோம்:
ravi said…
1. அ இ உண்; 2. ருலுக்; 3. ஏ ஓங்; 4. ஐ ஒளச்; 5. ஹயவரட்; 6.லண்; 7. ஞம ஙண நம்; 8. ஜ2 ப4 ஞ்; 9. க4 ட4 த4 ஷ்; 10. ஜ ப3 க3 ட3 த3 ச்; 11. க2 ப2 ச2 ட2 த2 சடதவ்; 12. கபய்; 13. சஷஸர்; 14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸூத்ராணி.
ஆவணி அவிட்டத்தில் இதைச் சொல்கிற போது வேடிக்கையாகக் சிரித்துக்கொண்டே கேட்டிருப்பீர்கள். அது எந்த விஷயத்தைச் சொல்கிறது என்று தெரியாமலே ஒப்பித்திருப்பீர்கள். பரமேச்வரன் உடுக்கை அடித்துக்கொண்டு கிர்ர், கிர்ர் என்று சுற்றி ஆடி முடித்தபோது கொடுத்த சாப்புகள் தான் இவை.
ravi said…
சலங்கை ‘ஜல் ஜல்’ லென்று சப்திக்கிறது; டமாரம் ‘திமுதிமு’ என்று அதிர்கிறது; மேளத்தில் ‘டம் டம்’ என்று ஓசை வருகிறது என்கிறோம் அல்லவா? வாஸ்தவத்தில் இதே சப்தங்களா அவற்றிலிருந்து வருகின்றன? ஆனாலும் கிட்டத்தட்ட வருவதால்தான் இப்படிச் சொல்கிறோம். ‘பிப்பீ’ என்று நாயனம் ஊதினதாகச் சொல்லுவோமே யொழிய, ‘பிப்பீ’ என்று தவில் வாசித்தான் என்போமா? ‘டம்டம்’ என்று தவில் வாசித்ததாக சொல்லுவோமே யொழிய, ‘டம்டம்’ என்று நாயனம் ஊதியதாக சொல்வோமா? அடிக்கிற வாத்யங்களுக்குள்ளேயே மேளத்தை ‘டம் டம்’ என்றும் மிருதங்கத்தை ‘திம்திம்’ என்றும் சொல்லுகிறோம். ஊதுகிற வாத்யங்களுக்குள்ளேயே நாயனத்தைப் ‘பிப்பீ’ என்றால், சங்கை ‘பூம் பூம்’ என்று ஊதினான் என்றுதான் சொல்கிறோம். வீணை மாதிரி மீட்டுகளை ‘டொய்ங் டொய்ங்’ என்கிறோம். ஆகையால், எல்லா வாத்தியங்களிலுமே ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராவிட்டாலும் அக்ஷரம் மாதிரியான ஒலி வருகிறது என்றே ஆகிறது. மனிதர்கள் வாசிக்கிற வாத்தியங்களிலேயே இப்படியென்றால், ஸாக்ஷாத் நடராஜா, பஞ்ச கிருத்யம் செய்யும் பரமேச்வரன், அடிக்கிற உடுக்கிலே ஏன் ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராது? இப்படிப் பதினாலு எழுத்துக் கூட்டங்கள் வந்தன.
ravi said…
*கந்தர் அலங்காரம் 29* 🐓🦚🙏

*அலங்காரம்-09:*
ravi said…
முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?

முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தான்!

எல்லாருக்கும் தெரியும்! ஆனா அவன் என்ன-ன்னு உபதேசம் செய்தான்?

அது எல்லாருக்கும் தெரியுமா?

அதே உபதேசத்தை அருணகிரிக்கும் பின்னாளில் செய்தானாம்!

அருணகிரியே சொல்றாரு!

முருகன் சொன்னான்-ன்னு சொல்றாரு,

ஆனா என்ன சொன்னான்-ன்னு சொல்லாம கொஞ்சம் லொள்ளு பண்ணுறாரு!

பார்க்கலாம் வாரீங்களா, இன்னிக்கி அலங்காரத்துல? :)
ravi said…
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து,

உச்சியின் மேல்
அளியில் விளைந்தது,

ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்

வெளியில் விளைந்த, வெறும் பாழை பெற்ற,

வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!🦚🦚🦚
ravi said…
சிவ மயமான மலையின் மீதுள்ள ஆனந்த மயமான தேன்! - அதுக்குப் பேரு சிவானந்தம்!

முதல் முடிவு என்று இல்லாது, ஆனந்த வெளியாக விளங்கும் தனிமை நிலை!

*சும்மா இருத்தல்!*

அதை, ஆறுமுக தேசிகன் எனக்குத் தெளிவாக உபதேசித்தானே!

என்ன ஆச்சரியமோ?
ravi said…
சிவானந்தலஹரி ல 36 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 37வது ஸ்லோகம் பார்க்கலாம்.

आम्नायाम्बुधिमादरेण सुमनस्सङ्घाः समुद्यन्मनो

मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः ।

सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां

नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥

ஆம்னாயாம்பு³தி⁴மாத³ரேண ஸுமனஸ்ஸங்கா⁴꞉ ஸமுத்³யன்மனோ

மந்தா²னம்ʼ த்³ருʼட⁴ப⁴க்திரஜ்ஜுஸஹிதம்ʼ க்ருʼத்வா மதி²த்வா தத꞉ |

ஸோமம்ʼ கல்பதரும்ʼ ஸுபர்வஸுரபி⁴ம்ʼ சிந்தாமணிம்ʼ தீ⁴மதாம்ʼ

நித்யானந்த³ஸுதா⁴ம்ʼ நிரந்தரரமாஸௌபா⁴க்³யமாதன்வதே || 37 ||

அப்படி னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது பல வஸ்துக்கள் வந்தது.

அது ஒண்ணொண்ணும் தனித்தனியா வந்தது, உனக்கு, எனக்குனு அம்ருதத்துக்கு சண்டை வேற போட்டுக்கறா!

இங்க எல்லாத்துக்கும் எல்லாமே அடங்கிய ஒரே பொருளை அடைந்தார்கள்.

அது என்ன ?

“ஸோமம்” -ஸோமம்னா சந்திரன், பாற்கடலை கடைஞ்ச பொது சந்திரன் வந்தது,

இங்க “ஸோமம்” அப்டிங்கிறதுக்கு “உமயா ஸஹ” = உமையோடு கூடியவரான பரமேச்வரன்.

“கல்பதரும் ஸுபர்வஸுரபி⁴ம் சிந்தாமணிம்” – அந்த பரமேச்வரனே கல்பதருவாகவும், “கல்பதரு” – கற்பக விருக்ஷம்,

“ஸுபர்வஸுரபி⁴ம் ” – காமதேனு,

“சிந்தாமணி”ங்கிறது ஒரு கல்.. காமதேனுங்கிறது ஒரு பசு.. இதெல்லாம் கேட்டதைக் கொடுக்கும்.

அந்த மூணுமாவே இருக்க கூடிய பரமேச்வரன்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 305* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
*மேதாவீவிக்ரம* : க்ரம: |

🪷🪷🪷
ravi said…
இச் செய்தியைக் கேள்விப்பட்ட துரியோதனன், சகுனியையும் துரோணரையும் அழைத்து,
“நாமாகப் போர் புரிந்து அர்ஜுனனைக் கொல்வது மிகக் கடினம்.

அதனால் நாளை மாலைவரை அர்ஜுனனின் கண்களில் படாமல்
ஜயத்ரதனைக் காத்துவிட்டால்,

அர்ஜுனன் தானே தீயில் விழுந்து இறந்து விடுவான்!” என்றான்.

பதின்மூன்றாம் நாள் யுத்தம்.

ஜயத்ரதனை அர்ஜுனன் நெருங்க முடியாதபடி துரோணர் வியூகம் அமைத்திருந்தார்.

எவ்வளவு முயன்றும் அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்க
முடியவில்லை. மாலைப்பொழுது வந்தது.

சூரியனும் அஸ்தமித்தது.

“கண்ணா! நான் என்ன செய்வேன்?” என்று தன் தேரோட்டியான கண்ணனைப் பார்த்து அர்ஜுனன் வினவினான்.

“அர்ஜுனா! சொன்ன சொல் தவறுவது உன்னைப் போன்ற வீரனுக்கு அழகல்ல. அதனால் அக்னிப் பிரவேசம் செய்!” என்று
சொல்லிக் கண்ணனே தீமூட்டிக் கொடுத்தான்.🔥
ravi said…

1. பின்வருவனவற்றில் எது கர்ம யோகத்தில் பரிந்துரைக்கப்படுகிறது? / Which of the following is recommended in Karma yoga?
*
1/1
a) பொருள் செயல்பாடுகளை கைவிடுதல் / Giving up of material activities
b) செயல்பாட்டின் பலன் மீதான பற்றுதலை கைவிடுதல் / Giving up of attachment to the fruit of activity

c) குடும்பத்தைக் கைவிட்டு ஒதுங்கிய இடத்திற்குச் சென்று நாம ஜெபம் செய்வது / Giving up family and going to a secluded place to chant
d) மேலே உள்ள அனைத்தும் / All of the above
ravi said…
Feedback
பகீ 3.7 - அதே சமயத்தில், செயலாற்றும் புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, பற்றின்றி கர்ம யோகத்தில் (கிருஷ்ண உணர்வில்) செயல்படும் நேர்மையான மனிதன், மிக உயர்ந்தவன் ஆவான்.

BG 3.7 - On the other hand, if a sincere person tries to control the active senses by the mind and begins karma-yoga [in Kṛṣṇa consciousness] without attachment, he is by far superior.
ravi said…

2. பகவத் கீதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது, செயலற்ற தன்மை மட்டுமே கர்ம குற்றத்திலிருந்து விடுதலையை உறுதி செய்யாது, அல்லது துறத்தல் மட்டுமே விடுதலைக்கு உத்தரவாதம் அளிக்காது - / The Bhagavad-gita unambiguously states that inaction alone doesn’t ensure freedom from karmic culpability, nor does renunciation alone guarantee liberation-
ravi said…
a) சரி / True

b) தவறு / False
ravi said…
Feedback
பகீ 3.4 - செயல்களிலிருந்து விலகிக் கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பது இயலாததாகும்.

BG 3.4- Not by merely abstaining from work can one achieve freedom from reaction, nor by renunciation alone can one attain perfection.
ravi said…

3. சுறுசுறுப்பாக இருப்பது இதன் இயல்பு? / Being active is the nature of ?
*
1/1
a) மாயா / Maya
b) ஆன்மா / Soul

c) ஆள்மாறாட்டவாதி / Impersonalist
d) வேதங்கள் / Vedas
ravi said…
Feedback
பகீ 3.5 - பௌதிக இயற்கையிடமிருந்து பெறப்பட்ட குணங்களுக்குத் தகுந்தாற் போல, ஒவ்வொருவரும் சுதந்திரம் ஏதுமின்றி செயல்படுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். எனவே, ஒரு கணம் கூட செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது எவருக்கும் சாத்தியமல்ல.

BG 3.5 Everyone is forced to act helplessly according to the qualities he has acquired from the modes of material nature; therefore no one can refrain from doing something, not even for a moment.
ravi said…
4. ஒரு செயற்கை மறுப்பாளர் / பாசாங்கு செய்பவர் எதைப் பெறுகிறார்? / What does an artificial renunciator / Pretender obtain?
*
1/1
a) ஆன்மீக உணர்வு / Spiritual consciousness
b) விடுதலை/ Liberation
c) பௌதீக சிக்கல் / Material entanglement

d) ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் / Focused mind
ravi said…
Feedback
பகீ 3.6 - புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனின்பப் பொருள்களில் மனதை அலைபாய விடுபவன், தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகின்றான்.

BG 3.6- One who restrains the senses of action but whose mind dwells on sense objects certainly deludes himself and is called a pretender.
ravi said…
5. அர்ஜுனனின் குழப்பத்திலிருந்து ஒருவர் என்ன கற்றுக்கொள்ளலாம்?/ What can one learn from Arjuna's confusion?
*
0/1
a) சந்தேகத்தை குருவிடம் முன்வைக்கும் மாணவனின் நேர்மை / Sincerity of a student to present the doubt to Guru
b) ஒரு சிறந்த போர்வீரனாக மாறுவதற்கான பண்புகள் / Characteristics of becoming a great warrior
c) ஒரு செயற்கை மறுப்பாளராக மாறுவது எப்படி / How to become an artificial renunciator
ravi said…
Correct answer
a) சந்தேகத்தை குருவிடம் முன்வைக்கும் மாணவனின் நேர்மை / Sincerity of a student to present the doubt to Guru
ravi said…
Feedback
பகீ 3.1 - ஜனார்தனனே, கேசவனே, பலன் நோக்குச் செயல்களைவிட புத்தி சிறந்தது என்றால், கோரமான இப்போரில் தாங்கள் என்னை பலவந்தமாக ஈடுபடுத்துவது ஏன்?

BG 3.1 (purport) - As a sincere student, he placed the matter before his master and questioned Kṛṣṇa as to his best course of action
ravi said…
அர்ஜுனனின் குழப்பம் என்ன? அர்ஜுனனின் குழப்பம் மற்றும் கிருஷ்ணனிடம் கேட்ட கேள்வியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? / What is Arjuna's confusion? What did you learn from Arjuna's confusion and question to Krishna?
ravi said…
in chapter 2, Sankhya Yoga, Arjuna requests Shri Krishna to be his spiritual guru by imparting knowledge that would take Arjuna out of his miserable condition that he is in after seeing all the venerable people gathered at the battlefield.

Throughout chapter 2, Shri Krishna spoke all about Sankhya Yoga (Jnana Yoga) – the path of knowledge – and Karma Yoga – the path of action. On one hand, Shri Krishna explains the reasons why one must perform his actions without ever wishing to enjoy the results of those actions, while on the other, He gives all the reasons as to why one must refrain from all sense objects and spend their life to attain the knowledge of the self/atma.

ravi said…
Having heard these seemingly contradicting views, Arjuna is confused and asks Shri Krishna in chapter 3, verse 1, “O Krishna, if you consider knowledge to be superior to action, why do you then ask me to perform this terrible action (of waging war)?” and in verse 2, “my intellect is bewildered by your ambiguous advice. Please tell me decisively the one path by which I may attain the highest good.”

By saying “ekam vada niscitya yena sreyo ’ham āpnuyām” (Please tell me decisively the one path by which I may attain the highest good – verse 2), Arjuna may sound as if he wants Shri Krishna, his guru, to make the decisions for him, like how we all tend to do. Because when someone else makes the decisions and we fail, we can always put the blame on the other person who gave us the advice than us!


By asking these questions, Arjuna did not mean to say that Shri Krishna’s teaching was confusing, rather it shows his ever curious mind to learn from his beloved guru by addressing Him as Janardhana – the one who is worshiped by everyone!

As we can see clearly through the Gita, at no point, Shri Krishna makes decisions for Arjuna, instead, all He does is to impart the true knowledge which would eventually help Arjuna create his own destiny. That is why Shri Krishna tells Arjuna in chapter 18, verse 63, “Thus, I have explained to you this knowledge which is more secret than all secrets. Ponder over it deeply, and then do as you wish.”
ravi said…
Feedback
- அர்ஜுனனின் குழப்பம், அவனுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்ற அவனது எண்ணத்திலிருந்து எழுகிறது: செயல் அல்லது துறத்தல் (3.1)
- குழப்பம் அல்லது தவறான புரிதல் இருக்கும்போது, ​​ஒரு நேர்மையான மாணவர் சந்தேகத்தை ஆசிரியர்/குருவிடம் முன்வைக்கிறார், இதனால் சிறந்த நடவடிக்கையை முன்னோக்கி நகர்த்த முடியும்.

- அர்ஜுனனின் பணிவான தன்மையை ஒரு உண்மையான கற்றவரின் அடையாளமாக நாம் ஊகிக்க முடியும், ஒரு சிறந்த போர்வீரன் கூட எவ்வாறு குழப்பமடைவான், எப்படி ஒருவர் கீதையை படிக்க வேண்டும், எவ்வாறு சந்தேகத்தையும் அடக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும்.

Arjuna’s confusion arises from his preconception that he has only two options: action or renunciation (3.1)

When there's confusion or misunderstanding, a sincere student presents the doubt to the teacher/Guru so that the best course of action can be decided to move forward.

We can infer the humbleness of Arjuna as a sign of a true learner, how even a great warrior can also become confused, and how one should study the Gita by clarifying any doubts with humility.
ravi said…
நாம் செய்யும் செயல்பாடுகள் நம்மை ஜட உலகத்துடன் பிணைக்கிறதா? காரணங்களை விளக்கவும். / Do the activities that we perform bind us to the material world? Please explain the reasons.
ravi said…
This material world is created to give us, the souls who want to be happy independently from God, a place to live. Here in the material world our intelligence is covered by “maya,” illusion, and we are trying to become the lord and master of the world. We are forgetful of the Supreme Personality of Godhead and instead of surrendering to Him and serving Him we are trying to get others to surrender to us and serve us. We want to be God. We want to be the master. But actually we can not be God, we are constitutionally very small and God, Krishna, is very great. This is eternally true. God is always God and we are always servants of God.
ravi said…
Feedback
செயல்பாடுகள் தாங்களாகவே பிணைக்கப்படுவதில்லை. மாறாக செயல்பாடுகள் நிகழ்த்தப்படும் நோக்கம். எனது நன்மை, எனது இன்பம் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால், அது இந்த ஜட உலகத்துடன் பிணைப்பை ஏற்படுத்துகிறது. அது இறைவனின் இன்பம் மற்றும் இன்பத்தை நோக்கமாகக் கொண்டால், அது பிணைக்காது, ஆனால் உண்மையில் நம்மை விடுவிக்கிறது.

The activities by themselves do not bind. Rather it is the intention with which the activities are performed. If activity is done with the intention of my benefit, my enjoyment etc, it causes binding to this material world. If it is done with the intention of the Lord's pleasure and enjoyment, it doesn't bind, but liberates us actually
ravi said…
ADVANCE: 10/08/2022 Wednesday 3.00pm - Group- B BG. Chap-3 (1-9) Slokas
ravi said…
Total points
4/5
Sindhuja said…
Wonderful sir 👏 ஒரு தாயின் கருசுமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் அவ்வளவு அழகாக செதுக்கி உள்ளீர்கள், அருமை, பிறக்காத உயிரின் மீது பாசம் கொள்ள தாயானவளினால் மட்டுமே முடியும் ஐயா.
Sindhuja said…
I just love the word you used ஐந்து இரண்டு திங்கள் for 10 months.
ravi said…
பார் போற்றும் உமையும்* 🪔🪔🪔

*பாரில் பேசா ஊமையும்* 💐💐💐
ravi said…
அம்மா*

எழுதும் திறன் தந்தாய் அதை பாடும் திறன் ஏன் மறைத்தாய்?

சொல்லும் பொருளுமாய் நீ உன் பதியுடன் வாழும் போது

என் எழுத்தும் குரலும் பிரிந்து வாழ்தல் சரியோ *தாயே* ... ??

*மூகர்* என்றே பேர் கொண்டேன் ...

என் மனம் எனும் களம் தனில்

என் கவி உன் புகழ் இன்றி புறம் காட்டி ஓடுமோ.. ??

*தாயே*

உன் திருவடிகள் மாந்திரீகம் செய்யும் மந்திரவாதியோ ??

உன் பாத சிலம்புகள் மந்திர ஜபம் ஒலிக்க

உன் நக காந்தி உன் உள்ளம் போல் வெள்ளை வெளேர்னு அன்றோ ஜொலிக்கிறது தாயே!!👌👌

அது பரவும் இடமெல்லாம்

திருநீறு மலை நீர் போல் ஓடுகின்றதே!!!💐💐💐

ஓடும் திருநீறு என் *மமதை* எனும் பிசாசு தனை ஓட்டுகிறதே !!!👍👍👍

*அம்மா*

மாயம் உன் சாயம் . சாயும் நேரமதில் காயும் என் மனம் நோய் கொண்டே வாடுமோ ..

பேசும் திறன் தாராயோ

உன் பெயர் கூவும் குயில் என என்னை ஏற்பாயோ ??

*மூகரே* ..

தாய் நான் இனியும் உன் துயர் துடைக்கா விடில் *ஸ்ரீமாத்ரே* எனும் நாமம் பொய்க்கும் அன்றோ .

*மூக பஞ்சசதீ* என்றே பாடுவாய் ஐநூறு பாடல்கள் ...

முத்து முத்தாய் மின்னட்டும்..

தங்கம் என ஜொலிக்கட்டும் ...

வயிரம் என ஒளி வீசட்டும் ...

வாழ்க்கை நெறிக்கு வரமாய் அமையட்டும்

காலடி வரிசையில் நீயும் உண்டு ..

காளி தாசன் என்றே காண்பர் உனை ...

பொன்னான வரம் இன்னும் தருவேன்

பூரித்துப் போவாய் அதை நீ கேட்டே ..

பேசினார் *மூகர்* ...

*சுகர்* எனும் கிளி 🦜 கொத்தி சுவைத்த *பாகவதம்* எனும் பழம் போல்

குரல் சுவையில் உச்சம் தொட்டதே ... 👏👏

அம்மா இன்னும் வரம் இனி வேண்டேன் ..

தருவேன் என்றால் ஒன்று வேண்டும்

மீண்டும் காலடி வரிசை தனில் காமாக்ஷி தாசனாய் பிறக்க வேண்டும் ..

நான் நடக்கும் இடமெல்லாம்

உன் பாதம் எனும் அரவிந்தம்🪷🪷 எல்லோர்க்கும் நல்ல பாதை காட்ட வேண்டும் ... 🪔🪔

*மூகரே* ..

இதுவே நான் நினைத்த வரம் .

அதையே கேட்டு விட்டாய் ... 👏

உன் பாதம் தனில் ஓம்கார நாதம் எழுப்படும் தினம் என் சலங்கை ஒலி ..

ஐநூறு பாடல் இதைச் சொல்லுவோர் காண்பார் அமராவதி ஆளுகைக்கே 🛕🛕🛕
ravi said…
Dear all

I was born in a big family of 11 members ..eighth in the order to Mrs Ratna Srinivasan a dutiful homemaker and Mr. Srinivasan Iyengar (retd Deputy Chairman LIC of India). As my dad was in LIC I did my schooling in Chrnnai Madurai and Thanjavur. SSLC Thanjavur district first with State first marks in Science and English.
ravi said…
Plus 2 ..first year in Thanjavur and second year in Chennai. Joined Chennai school very late after quarterly exams. With great difficulty got 92% as missed all the earlier classes. My passion was Engineering. Got DOTE admission also. But parents refused to send me as 3 more were there for schooling (finance difficulty). So applied for B.Sc Physics in Ethiraj College. Was called for interview. Famous Actor Suman's mother was the then HOD Physics dept. I answered all the questions correctly. Then she asked me "you have scored very good marks.. Do you have any recommendations? "Immediately I retarded asking her why I need recommendations when my marks are good. There ended my Physics carrier. She saw my father's name. My dad was a very big VIP then known to all colleges because he was also the principal of Staff Training College LIC. she called my dad and narrated him the day's interview with me. When I reached home I got good thrashing from my dad. ..the first and last day he beat me and said no education that year being punishment for my behavior at interview. All doors closed when a ray of light came thru my mom who gave me little money to go to Queen Mary's college and seek application. I applied but being Govt college I didn't get subject of my choice. Got admission to B.Sc Nutrition and Dietetics. Though I don't like cooking I took up and studied and got University 2nd rank. I won many prizes in elocution mono acting dumb charades etc with University rank.
ravi said…
Being University topper I was offered M.Sc Nutrition from Avinashlingam College Coimbatore. I refused go as I got thru my BSRB exam 8th rank in Tamilnadu and got into Indian Bank.i did PG in Public Administration distance education. Got University first rank. Also pursued Civil service exam and cleared my preliminary also.I met my husband.. same Bank. I sacrificed my Civil Service dream for the sake of LOVE. (காதல் கண்ணை மறைத்தது) but no regrets ..very nice person .Palakkad Iyer. Iyengar Iyer wedding happened after sooooo many conflicts fights misunderstanding.... Have 2 daughters. First one Aishwarya B.Com ACS ICWA. ( all indi rank in both ACS and ICWA) was CFO of Ramco group company. She resigned and now with her husband IITian in Ohio USA ..
ravi said…
Second daughter Abinaya did B.E. Electronics and Instruments University topper. Worked for ZOHO Corp for 2 years. Then did M.S. in Artificial Intelligence at Stutgart Germany. Joined Robert Bosche. Hers is love marriage boy from same company . Now both of them in USA Pittsburgh. This January we arranged their wedding in Chennai but Omicron decided to have in Pittsburgh. So we performed the wedding at Pittsburgh Perumal Temple
ravi said…
I took VRS from Bank service after serving for 30 years because I fell from bike and had back fractured. My husband retired from Bank. We both served as Assistant Manager. Now coming to spiritual life.. I trust in MahaPeriyaca our Guru God and Guide. I meditate to him before proceeding any work. I trust He is with me always. I always consider Lord Krishna as my son and enjoy talking to him (manaseegamai). I have many spiritual experiences to share. But it will go to pages. I'm very happy about my family and would like to take my last breathe while chanting Shriman Narayana's namah. I have 2 grandsons from my elder daughter with whom I love to be with.
ravi said…
I love to give dubbing and interested in acting also. I have won Best Actress award many times for my Bank in Inter Bank Drama competition at All India Level. I'm good in extempore competing. I had been an Aasthana compere for our Bank.i know I have bored you all😉😉😉🙏🙏🙏🙏
ravi said…
From Bhuvana kumar
ravi said…
Mam spellbound .

Extremely well articulated and touched all parts of a life .

I am afraid now to pen about me as my minuscule laurels look too tiny before your pride and achievements .

I was not clear ....your father scolded you when u said what was the need of recommendation when you scored good marks .

Rather your father should have been proud of hearing your conviction ...

There is no dearth for Multifaceted people in our forum .

I am sure we assembled here for a cause to unearth hidden talents with less spoken skills in each one of us .

Through Amsaveni & Arul selvi mams we discovered the Recipes of being an excellent home maker managing all chores with ease .

Through Sethu mam .. we learnt life is full of hopes and tough times will never last but tough people will ...

We invented a kavi living in CBE full of talents ...

Today you completed all the frills .. hats off to your passion , dedication , talents and extempore skills ...

I'm sure you are a role model to many and for us not only a role model but guru as well . Pranams.

Please do pen here regarding your divine experience as well

👏👏👏🙏🙏🙏💐💐💐...
ravi said…
🌹🌺 " *முருகா* ..... *இங்கே வா கண்ணே* !” *என்று ஆசையோடு அழைக்கும் பரமேசுவரன்* ... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹வைராக்கிய சீலரான ஆதிசங்கரர், தாம் இயற்றிய ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தில் ஒரு வாத்ஸல்யம் மிகுந்த காட்சியை இடம்பெறச் செய்கிறார்:

🌺பார்வதியின் மடியில் அமர்ந்திருக்கிறானாம் பாலமுருகன். பரமேசுவரன் இரு கரங்களையும் நீட்டி, “முருகா.....இங்கே வா கண்ணே!” என்று ஆசையோடு அழைக்கிறார் . உடனே குட்டி முருகன் எழுந்து ஓடி அப்பாவிடம் செல்ல, அவர் அவனை அப்படியே வாரி அணைத்துக் கொள்கிறாராம்!

🌺‘அப்படிப்பட்ட குமாரக் கடவுளை நான் தியானிக்கிறேன்’ என்று புஜங்கத்தின் பதினெட்டாவது சுலோகத்தை முடிக்கிறார் பகவத்பாதர்.

🌺அன்னை பார்வதியின் மடியில் குதூகலத்துடன் தவழ்ந்து
விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை முருகனை கண்டதும்,
தந்தை பரமசிவனுக் கு ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது.

🌺ஆவலுடன் கைகளை நீட்டியவாறு அழைத்ததுமே, முருகனும்
தாவிக்குதித்து தந்தை சிவனை அடைந்து அவரால் அணைத்து
கொள்ள படுகிறான். அன்பே வடிவான சிவனுக்கு ஆனந்தம்
மென்மேலும் அதிகரிக்கிறது.

🌺இது போன்ற சமயங்களை தவிர மற்ற எல்லா நேரங்களிலும், தாயின் மடியில் தான் முருகன்
வீற்றிருப்பான். ' அன்னை மடித்தல பிள்ளை யவன், சச்சிதானந்த
நாட்டுக்கு எல்லை யவன் ' ( அகத்தியர் ), தந்தைக்கும் மகனுக்கும்
இடையிலான பாசபிணைப்பை கண்ணுற்று, சங்கரரும் முருகனை
வணங்கி மகிழ்கிறார்.

🌺குழந்தை முருகனை, இதயத்தில் இருத்தி,
மிகுந்த பாசத்துடன், பக்தி செலுத்தும் அடியார்களும் சிவன் அடைவது போல, ஆனந்தம் அடைவார்கள்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🙏🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


சங்கராம்ருதம் - 241


ஒரு சமயம் காஞ்சி மஹா பெரியவரைத் தரிசிக்க தேனாம்பேட்டையில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் சென்றிருந்தனர். அப்படிச் சென்றவர்கள் மகானை வணங்கிய பின் தங்களுடைய பொதுவான மனவேதனையை அவரிடத்தில் வெளியிட்டனர்.
ravi said…
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுவாக அந்தணர்களின் நெற்றியில் விபூதி, திருமண், தோளில் பூணூல், ஆகியவற்றைக் கண்டால் சில நாஸ்திகர்கள் கேலி, கிண்டல் செய்து கலாட்டாக்களில் இறங்கி விடுவதாகவும், அதனால் அந்தப் பகுதியில் பிராமணர்கள் கௌரவமாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அதைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண்ட மகான் அவர்களிடம் சொன்னது ஒரே விஷயந்தான்.
“நீங்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள். எல்லாமே பிறகு சரியாகி விடும்” என்றார்.
இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ravi said…
தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:| தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ravi said…
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?
ravi said…
மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. “மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?”என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. “பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது”என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி’யில்) சொல்லியிருக்கிறது:”ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே”. லோக க்ஷேமத்திற்காக
ravi said…
மயிலை கற்பகமே* *கயிலை வாழ் பொற் பதமே ..*

கர்ப்பூரமாய் கரைகின்றோம்

உன் கருணை மழை தனில் ..

ஏத்தி வைக்கும் அகல் விளக்கும்

எழிலாய் நிற்கும்
மெழுகு வர்த்தியும்

உன் ஒளி கண்டு தன் ஒளி நாணுகிறதே

விண்வெளி தாரகைகள் மின்மினி பூச்சி போல் தன் ஒளி தந்து

உன் கண் ஒளியில் தன் உறக்கம் கொள்கின்றதே 💐

வெள்ளி முளைத்து ஞாயிறு தனை எழுப்பி திங்கள் இல்லம் செல்லும் நேரமதில்

உன் ஒளி கண்டு சிலையாய் சமைந்து போனதில் வியப்பு என்ன என் கற்பகமே 🪷🪷🪷
ravi said…
*கந்தர் அலங்காரம் 30* 🐓🦚🙏

*அலங்காரம்-09:*
ravi said…
ஒளியில் விளைந்த = ஒளியில் என்ன விளையும்? ஒளியில் தான் உணவுக்கே உணவு விளையுது!
ஒளிச் சேர்க்கை - Photo Synthesis கேள்விப்பட்டிருக்கீங்க தானே அறிவியல் வகுப்பில்?

செடி கொடிகள் எல்லாம் ஒளியில் தான் உணவு தேடிக் கொள்கின்றன!

செடிகளை விலங்குகள் உண்கின்றன!

விலங்குகளை மனிதன் உண்கிறான்!

மனிதனை?....
மனிதனை எது உண்கிறது?
*அகங்காரம்* உண்கிறது!

ஹா ஹா ஹா! அடியேன் சொல்வது சரியா மக்களே? :)

*உயர் ஞான பூதரத்து* = உயர்ந்த ஞானமாகிய மலை!

ஒளியில் விளைந்த ஞான மலை!

மலை எப்படிங்க ஒளியில் போய் விளையும்?

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க! *ஆத்ம ஒளி* - அதில் எழும்பும் ஞான மலை!
ravi said…
சிவானந்தலஹரி ல 36 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 37வது ஸ்லோகம் பார்க்கலாம்.

आम्नायाम्बुधिमादरेण सुमनस्सङ्घाः समुद्यन्मनो

मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः ।

सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां

नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥

ஆம்னாயாம்பு³தி⁴மாத³ரேண ஸுமனஸ்ஸங்கா⁴꞉ ஸமுத்³யன்மனோ

மந்தா²னம்ʼ த்³ருʼட⁴ப⁴க்திரஜ்ஜுஸஹிதம்ʼ க்ருʼத்வா மதி²த்வா தத꞉ |

ஸோமம்ʼ கல்பதரும்ʼ ஸுபர்வஸுரபி⁴ம்ʼ சிந்தாமணிம்ʼ தீ⁴மதாம்ʼ

நித்யானந்த³ஸுதா⁴ம்ʼ நிரந்தரரமாஸௌபா⁴க்³யமாதன்வதே || 37 ||

அப்படி னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 309*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
அந்த பரமேச்வரன் இன்னும் என்ன என்னவா இருக்கார்னா ?

“நித்யானந்த³ஸுதா⁴ம்”,

அந்த அம்ருதம் கிடைச்சது, அந்த அம்ருதத்தால் நித்யானந்தத்தை கொடுக்க முடியாது. ஏதோ, அஜரர்களாகவும், அமரர்களாகவும் கொஞ்ச காலத்துக்கு ஆக்கும். பிரளயம் வந்தா அதுவும் கிடையாது. தேவர்களுக்கு நீண்ட ஆயுசு, வியாதியும் இல்லாம ஆக்கும். ஆனா இந்த பரமேச்வரன்ங்கிற அம்ருதம்,

“நித்யானந்த³ஸுதா⁴ம்” – பேரானந்தம் என்னும் அம்ருதம். அந்த அம்ருதத்தையும்…

“நிரந்தரரமாஸௌபா⁴க்³யம் ஆதந்வதே”
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 306* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
*மேதாவீவிக்ரம* : க்ரம: |

🪷🪷🪷
ravi said…
“நீ சுத்த வீரன். அதனால் வில், அம்பு, கவசங்களுடன் தீயில் குதிக்க வேண்டும்!” என்றான் கண்ணன்.

அர்ஜுனனும் அவ்வாறே அக்னியைப் பிரதட்சிணம் செய்து கொண்டிருக்கையில், அவன் தீயில் குதிக்கப் போவதைக் காண்பதற்காக,
அதுவரை ஒளிந்து கொண்டிருந்த ஜயத்ரதன் வெளியே வந்தான்.

உடனே கண்ணன்,
“அர்ஜுனா! அதோ பார் ஜயத்ரதன்! அவன் தலையைக் கொய்து விடு.

அவனது தந்தை விருத்தக்ஷத்ரன் காசியில் தவம் புரிந்து கொண்டிருக்கிறார்.💐💐💐
ravi said…
https://chat.whatsapp.com/KqC06JZZKO4EEMBqXvrB59

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காலதேவி ஆலயம் பற்றிய பதிவுகள் :*

காலதேவி ஆலயம் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.

கோயிலில் கோபுரத்தில் "நேரமே உலகம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

காலதேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்று தான்.

பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின்முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும், கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைகொடு, இதை கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,
“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு" என வேண்டினால் போதும்.

*செல்லும் வழி:*

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில்செல்வதே சிறப்பு.

இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺 " Muruga.....come here honey!" Parameswaran calling with desire... - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Adi Shankar, a Vairakya seer, in his composition Srisubramanya Pujangam, includes a scene of great adoration:

🌺 Balamurugan is sitting on Parvati's lap. Parameswaran extended both his arms and said, “Muruga.....come here my dear!” He calls with desire. Little Murugan immediately gets up and runs to his father, who immediately hugs him!

🌺 Bhagavatbhadra ends the eighteenth hymn of the Pujanga saying, 'I meditate on such a son of God.'

🌺 Crawling happily in Mother Parvati's lap
When he saw the child Muruga playing,
Father Paramashiva is overflowing with joy.

🌺Murugan called with his hands stretched out eagerly
Jumped up and reached father Shiva and was embraced by him
He gets it. Bliss to Shiva in the form of love
Increases even more.

🌺Murugan is on his mother's lap at all times except for these occasions
He will stay. Sachidananda, son of the mother's son, Sachidananda
The boundary of the country is Yavan' (agathiyar), for father and son
Seeing the bond between them, Shankar and Murugan
He worships and rejoices.

🌺Child Muruga, in the heart,
With great affection, the devotee also attains bliss as Shiva attains.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராம்மணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ravi said…
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ராம்மணன்; கெட்டுப்போன பிராம்மணன். கெட்டாலும் ‘பிராம்மணன்’ என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்ம‌பந்துதான்; அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்! அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்; வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 87*
ravi said…
भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं कथमहमिति चेतो मा स्म गाः कातरत्वम् ।

सरसिजदृशि देवे तावकी भक्तिरेका नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥ १५ ॥

ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥ 15 ॥

ன்னு இந்த ஸ்லோகம். ஸம்ஸார ஸாகரம். ‘ *பவ ஜலதிம் அகாதம்’ –*

தாண்ட முடியாத ரொம்ப பெரிய கடலாட்டமா இருக்கு. ஆழமா இருக்கு. ‘ *துஸ்தரம்* ’ –

இதை கடக்க முடியாதுன்னு தோணறது. ‘ *நிஸ்த்ரேயம்* ’ – இதை நான் எப்படி கடப்பேன்?
ravi said…
*இதி சேதஹ’* – என்று மனமே ‘ *மாஸ்ம கா காதரத்வம்’ –* பயப்படாதே. கோழைத்தனத்தை அடையாதே.

ஏன்னா ‘ *ஸரஸிஜத்³ருʼசி தே³வே’* –

தாமரைக் கண்ணனான ‘ *நரகபிதி* ’ – நரகனை வதைத்த கிருஷ்ணனிடத்தில் ‘ *தாவகீ பக்திரேகா’* – உனக்கு இருக்கிற பக்தி.

அது ஒண்ணே இந்த பவக் கடலை ‘ *தாரயிஷ்யதி அவஷ்யம்* ’ –

நீ உன் மனசை பகவான் கிட்ட வெச்சிருக்கியோன்னு, அந்த பக்தி ஒண்ணே உன்னை பவக்கடலை தாண்டி விட்டுடும்னு சொல்றார்.💐💐💐
ravi said…
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ணவேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

‘ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா’ என்ற [தைத்திரீய அரண்யக வாக்குப்] படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்; நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து.
ravi said…
ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா’ என்ற [தைத்திரீய அரண்யக வாக்குப்] படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்; நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து.

காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸூரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனத்துக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வ‌தீ என்று மூன்று பிரகாரமாகத் தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.
ravi said…
காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்! ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ! லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.
ravi said…
ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். ‘அந்த இரண்டு தானே முக்கியம்? அவைகளை மட்டும் செய்துவிடலாம்’ என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை [புழுதியை] வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
ravi said…
அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்; புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்! அவர், “காணாமல் கோணாமற் கண்டு கொடு! ஆடுகாண் போகுது பார் போகுது பார்!” என்று சொல்லி இருக்கிறார். “காணாமல்” என்றால் ஸூரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸூரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்க வேண்டும். “கோணாமல்” என்பதற்கு ஸூரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸூரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். “கண்டு” என்பதற்கு ஸூரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். “ஆடு” என்றால் “நீராடு!” அதாவது “கங்கையில் ஸ்நானம் பண்ணு” என்பது அர்த்தம். “காண்” என்றால் “ஸேது தரிசனம் பண்ணு” என்பது அர்த்தம். “போகுது பார்” என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!” என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்
ravi said…
காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்யத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ணவேண்டும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.
ravi said…
காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும். பகவான் பலவிதமான ரூபங்களில் வந்து பக்தர்களுக்குக் கிருபை செய்கிறார். நம்மிடம் எல்லாரையும்விட அன்பாக இருப்பது மாதாதான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.

புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபோல் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம். அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத ஸ்த்ரீ, சூத்ரர்களுக்கும் trustee [தர்மகர்த்தா] மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.
ravi said…
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராதஃ காலம் ஆனபின், அதாவது ஸூர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸங்கவ காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.
ravi said…
அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது. அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் “கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு” என்று சொல்லுவதைப் போல், “எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு” என்று சொல்ல வேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவானை எல்லாரும் பிரார்திப்போமாக!
ravi said…
அன்ன பூரணியும் சாப்பாட்டு ராமனும்
ravi said…
அம்மா அகிலா*

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு அன்றோ ..

சற்றே கண் அயருகிறேன் .

உச்சிக்காலம் வரும் முன்னே உன் உணவு செய்திடுவேன் ...

கொஞ்சம் எனை உறங்க விடு தாயே

உடம்பெல்லாம் வலி உள்ளமெல்லாம் உன் நினைவென்னும் களி ...

என் கலி தீரும் நாள் என்றோ அம்மா அறியேன் இந்த அறிவீலி ....

துரியமற்ற உறக்கம் தர வருபவள் அன்று மறுக்காமல் மடப்பள்ளி வந்தாள் ..

தன் உணவை தானே சமைத்து வரதன் தடை இன்றி துயில சாமரம் வீசினாள்....

தாம்பூலம் அவள் அதரங்களில் அமுதாய் வழிய

விண்ணோர்க்கும் எட்டா விருந்து வரதனுக்கு அளித்தாள் அகிலா அன்று

மடையன்
பேயன்
எழுத்து அறிவில்லா இடையன்
அன்னம் சமைத்து அளவில்லா தூக்கம் கொள்வான் ...
வரதன் வாழும் வழி ஒன்றும் அறியான்

என்றே பெயர் எடுத்தவன்

நாவினுள் தாம்பூலம் நான்கு வேதமாய் அமர்ந்தன ...

பற்கள் உபநிஷதமாய் மாறின ...

கண்கள் கார்மேகமாயின ...

சொற்கள் பாகிரீதியாய் பிரவாகம் கொண்டன ...

பொழிந்தான் கவி தனை பொங்கி வழிந்தன பாடல்கள் ..

கார்மேகங்கள்
காள மேகமாயின

கவிக்கு ஒருவன் என்றே ஆனான் வரதன் அன்று ..

தாயே கரண்டி தூக்கும் என்னை கவிபுனைய வைத்தாய் ...

உப்பும் புளியும் சேர்க்கும் என்னை சொல்லும் பொருளும் சேர்க்க வைத்தாய்

சர்க்கரையும் திராட்சையும் சேர்ந்து போடும் என்னை கரும்பு சாறில் எழுத வைத்தாய்

கொதிக்கும் பாலில் குளிர் நிலவாய் மேய விட்டாய் ...

ஏலக்காய் இடித்து போடும் என்னிடம் சுகந்தமாய் ஒட்டிக்கொண்டாய் ...

தாயே எதற்கும் ஓர் அளவுண்டு

ஆனால் உன் கருணைக்கு தெரியுமோ அது ?

*வரதா* !!

வராத பாடல்களும் உன்னிடம் வந்துவிடும் ...

தராத மொழிகள் அனைத்தும் பெறாத புண்ணியம் பெரும் .

அன்னதானம் செய்தே அன்ன பூரணி என்னை மகிழ்வித்தாய் ...

இனி உன் கவிகள் செய்யட்டும் சுவை தானம்

அந்த இசை தானம் என் வரதன் வாழும் காஞ்சி தனில்

சுவாமி நாதனாய் சுடர் விடும் தெய்வத்தின் குரல் என்றே 💐💐💐🪷🪷🪷
ravi said…
🌹🌺"‘ *மகாபாரதத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தந்தையாக தாயாக, சகோதரனாக மேலும் சில சந்தர்ப்பங்களில் நண்பனாக பாத்திரமேற்ற சிறந்த ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன் .... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹_*ஆசிரியர்கள் மூன்று வகையினர்*_

(1) முறைப்பாடு செய்பவர்கள் (complain)*_
(2) தௌிவுபடுத்துபவர் (Explain)*_
(3) ஊக்குவிப்பவர் (Inspire)*_

🌺(1) *முறைப்பாடு செய்பவர்கள் (complain)* 🌹

🌺இவர்கள் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களாவர். அவர்கள் அனைத்தையும் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவர்.

🌺அனைவரையும் குறை சொல்வர். மாணவர்கள் பலவீனமானவர்கள் அதிக அடாத்தானவர். பாடத்திட்டம் பொருத்தமில்லை.

🌺அனைத்திலும் குறைபாடுள்ளது. இந்த ஆசிரியர்கள் முழு முறைமையையும் பாதிப்படையச் செய்கின்றனர்.

🌺அவர்கள் தமக்கு மாத்திரமன்றி முழு பாடசாலைச் சமூகத்துக்கும் இழுக்கைக் கொண்டுவருகின்றனர்.

🌺(2) *விளக்கமளிப்பவர்கள்* (Explain) 🌹

🌺இவர்கள் சிறந்த தொடர்பாளர்கள். அவர்கள் அறிந்த அனைத்து விடயங்களையும் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு விளக்குவர்.

🌺தலையிலிருந்து தலைக்கு தகவல்களைக் கடத்துவதில் வெற்றியடைகின்றனர். இந்த ஆசிரியர்களிடையே நேர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் அடங்குகின்றனர்.

🌺கற்பித்தலில் எவ்வளவுதான் வெற்றிபெற்றாலும் எதிர் மனப்பாங்கு கொண்டவர்கள் ஆபத்தானவர்களே.

🌺(3) *ஊக்குவிப்பவர் (Inspire)* 🌹

🌺இவர்கள் உணர்வுபூர்வமாக இதயத்திலிருந்து இதயத்துக்கு பேசக்கூடியவர்கள். மாணவர்களோடு திருப்தியாக மகிழ்ச்சியோடு கடமையாற்றுகன்றனர்.

🌺மாணவர்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டிக் கொடுக்கும் தந்தை போன்றவர்கள். தாய் போன்றவர்கள்.

_🌺மகாபாரதத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தந்தையாக தாயாக சகோதரனாக மேலும் சில சந்தர்ப்பங்களில் நண்பனாக பாத்திரமேற்ற சிறந்த ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன்


🌺“ *ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே* ” 🌹
------------------------------

🌹🌺 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார் ப்பணம்*🌹🌺

ravi said…
🌹🌺 " Muruga.....come here honey!" Parameswaran calling with desire... - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹Adi Shankar, a Vairakya seer, in his composition Srisubramanya Pujangam, includes a scene of great adoration:

🌺 Balamurugan is sitting on Parvati's lap. Parameswaran extended both his arms and said, “Muruga.....come here my dear!” He calls with desire. Little Murugan immediately gets up and runs to his father, who immediately hugs him!

🌺 Bhagavatbhadra ends the eighteenth hymn of the Pujanga saying, 'I meditate on such a son of God.'

🌺 Crawling happily in Mother Parvati's lap
When he saw the child Muruga playing,
Father Paramashiva is overflowing with joy.

🌺Murugan called with his hands stretched out eagerly
Jumped up and reached father Shiva and was embraced by him
He gets it. Bliss to Shiva in the form of love
Increases even more.

🌺Murugan is on his mother's lap at all times except for these occasions
He will stay. Sachidananda, son of the mother's son, Sachidananda
The boundary of the country is Yavan' (agathiyar), for father and son
Seeing the bond between them, Shankar and Murugan
He worships and rejoices.

🌺Child Muruga, in the heart,
With great affection, the devotee also attains bliss as Shiva attains.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 312* 🙏🙏🙏started on 7th Oct 2021

*பவா = சிவன் -* சிவனின் வடிவம்

*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி

*பவா = செல்வம்*

*112 பவானீ* =

நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
ravi said…
பல சமயங்களில் நாம் பேசும்போது நமக்கே தெரியாமல்கூட த்வனி மாறுவது உண்டு.

அப்படி மாறுகிறபோது, அர்த்தமே மாறிப் போகும்!

கேட்ட கணத்திலே... " *பவானீ* " என்று அழைத்துக் கொண்டே அம்பாளைப் பணிந்த பக்தர் என்ன பண்ணினார் -

" *பவானீ* ! *த்வம் தாஸே மயீ* " என்று சொல்ல நினைத்தார்.

"அம்மா! நான் உன்னுடைய தாஸன்;

எனக்கு உன்னுடைய கருணை வேண்டும்" என்று கேட்பதற்காகப் போனார்.👣👣👣
ravi said…
" *பவானீ* " என்று கூறி நிறுத்திவிட்டு " *த்வம் தாஸே மயீ"* என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால், இவர் பதற்றத்தில் என்ன பண்ணினார் " *பவானீ, த்வம்"* என்று சொல்வதற்குப் பதிலாக,

" *பவானீத்வம்* " என்று சேர்த்துச் சொல்லிவிட்டார்.

அவ்வளவு வேகம்!

நம் எல்லோருக்கும் சில சமயம் கேட்க வந்ததைக் கேட்காமல் மறந்து விடுவோமோ என்கிறபோது வாய் குழறும்!

மனப்பாடம் பண்ணிய விஷயத்தை ஒப்பிக்கிறபோதுகூட, எங்கேயாவது இடையில் நிறுத்தினால் மறந்து போய் விடுமோ என்று பயமாக இருக்கும்.

அதற்காக அவசரமாகச் சொல்லும்போது வார்த்தைகள் இணைந்து போகும்!

அந்த மாதிரிதான், அம்பாளிடம் போனவர் ரொம்ப வேகமாக ' *பவானீத்வம்* ' என்று கேட்டுவிட்டார்.

*த்வம்* என்ற விகுதி மிக அழகான பிற்சேர்க்கை.

காளிதாஸரை மிகப் பெரிய கவிஞர், கவி என்போம்.

அவருடைய ' *கவித்வம்* ' விசேஷமானது என்று சொல்கிறபோது, அவருடைய கவிதைகளின் தன்மை சிறப்பானது என்று அர்த்தம் ஆகிறது.

ஆக, ' *த்வம்* ' வந்து ஒட்டுகிறபோது தன்மையைக் குறிக்கும்.

கவித்வம் என்றால் கவியின் தன்மை; கவியாக இருக்கும் தன்மை.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 313* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*84 உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்* 👣👣👣👣👣👣👣

*பரகாயப்ரவேசம், ஜீவன்முக்தி*👏👏👏
ravi said…
ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா

மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ

யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ

யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84
ravi said…
தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ,

எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ,

எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ,

அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக👣👣
ravi said…
துதியேன் எனினும் தொழுகேன் எனினும்

தொழுபவர்தமை
மதியேன் எனினும்

வணங்கேன் எனினும் வலியவந்து

கதியே தரும் வழி காட்டிடுவாய்;

நின் கருணையினால்
விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 5.🪷🪷🪷
ravi said…
Hi subi ... Many many happy returns .

As a small baby fighting to catch a seat in a pram, now managing a big corporate is an amazing art of time .

Yes time sculpts a new version of ours every hour of passing ...

Some say that is aging and some say they have lost their youth .

But no one realises time gives its best always .

I call it a divine's gift .

Time gave us twins and we were blessed forever .

Sure a person who can understand the real value of a gem will hold your hands soon . This is our prayer to the core

All the best dear 💐💐💐👍👍👍
ravi said…
Hi akshaya ... Many many happy returns .

As a small baby fighting to catch a seat in a pram, carrying her own is an amazing art of time .

Yes time sculpts a new version of ours every hour of passing ...

Some say that is aging and some say they have lost their youth .

But no one realises time gives its best always .

I call it a divine's gift .

Time gave us twins and we were blessed forever . See u soon .

All the best dear 💐💐💐👍👍👍
ravi said…
🌹🌺"‘ *மகாபாரதத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தந்தையாக தாயாக, சகோதரனாக மேலும் சில சந்தர்ப்பங்களில் நண்பனாக பாத்திரமேற்ற சிறந்த ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன் .... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹_*ஆசிரியர்கள் மூன்று வகையினர்*_

(1) முறைப்பாடு செய்பவர்கள் (complain)*_
(2) தௌிவுபடுத்துபவர் (Explain)*_
(3) ஊக்குவிப்பவர் (Inspire)*_

🌺(1) *முறைப்பாடு செய்பவர்கள் (complain)* 🌹

🌺இவர்கள் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களாவர். அவர்கள் அனைத்தையும் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவர்.

🌺அனைவரையும் குறை சொல்வர். மாணவர்கள் பலவீனமானவர்கள் அதிக அடாத்தானவர். பாடத்திட்டம் பொருத்தமில்லை.

🌺அனைத்திலும் குறைபாடுள்ளது. இந்த ஆசிரியர்கள் முழு முறைமையையும் பாதிப்படையச் செய்கின்றனர்.

🌺அவர்கள் தமக்கு மாத்திரமன்றி முழு பாடசாலைச் சமூகத்துக்கும் இழுக்கைக் கொண்டுவருகின்றனர்.

🌺(2) *விளக்கமளிப்பவர்கள்* (Explain) 🌹

🌺இவர்கள் சிறந்த தொடர்பாளர்கள். அவர்கள் அறிந்த அனைத்து விடயங்களையும் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு விளக்குவர்.

🌺தலையிலிருந்து தலைக்கு தகவல்களைக் கடத்துவதில் வெற்றியடைகின்றனர். இந்த ஆசிரியர்களிடையே நேர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் அடங்குகின்றனர்.

🌺கற்பித்தலில் எவ்வளவுதான் வெற்றிபெற்றாலும் எதிர் மனப்பாங்கு கொண்டவர்கள் ஆபத்தானவர்களே.

🌺(3) *ஊக்குவிப்பவர் (Inspire)* 🌹

🌺இவர்கள் உணர்வுபூர்வமாக இதயத்திலிருந்து இதயத்துக்கு பேசக்கூடியவர்கள். மாணவர்களோடு திருப்தியாக மகிழ்ச்சியோடு கடமையாற்றுகன்றனர்.

🌺மாணவர்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டிக் கொடுக்கும் தந்தை போன்றவர்கள். தாய் போன்றவர்கள்.

_🌺மகாபாரதத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தந்தையாக தாயாக சகோதரனாக மேலும் சில சந்தர்ப்பங்களில் நண்பனாக பாத்திரமேற்ற சிறந்த ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன்


🌺“ *ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே* ” 🌹
------------------------------

🌹🌺 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார் ப்பணம்*🌹🌺

Kousalya said…
Arpudham...அறுசுவை உணவில் அமிர்தம் மட்டும் அளவின்றி உண்டதாய் உணர்வு எழுகின்றது... அது அந்த அன்னபூரணியே அளித்ததால் அல்லவோ என்று இப்போது விளங்கியது....பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹🍒🍒
CYS said…
Arumai🌹🌹🙏🙏
ravi said…
அபலை தாயும் ஆழம் கண்ட முதலையும் 🐊
ravi said…
குழந்தை ஒன்று மெல்ல

முதலை தின்னும் குளத்தினிலே

நின்று கொண்டு அன்று அம்மா என்றே அலறியதே... ...

வேதங்களும் உபநிஷதங்களும் வேடிக்கை வந்து பார்க்க

தேவர்களும் முனிவர்களும் தேடி வந்தே பூக்கள் பொழிய

கலங்கி நின்ற குளம் அது கமலம் நிறைந்து போனதே 🪷🪷🪷

*சங்கரா* ..

ஒரே மகன் நீ எனக்கு ..

ஓம்காரம் செய்யும் ஈசனிடம் ஆங்காரம் துறந்து கேட்டேன் ..

வேதம் ரீங்காரம் இடும் மழலை ஒன்று வேண்டியே ..

நங்கூரம் போல் நீ வந்தாய் ..

முதலை தின்ன விடுவேனோ ..?

மூதேவி என வாழ்வேனோ ?

*அம்மா*

நேரம் அதிகம் இல்லை ...

காலன் அவன் காதில்லாதவன் ..

கத்தும் ஓசை தனை களிப்புடன் கேட்டிருப்பான் ..

பாசம் இல்லாதவன் ..

ஏனோ அவன் பாசம் கொண்டவன் என்றே எல்லோரும் கூறுவதேன் ?

ஒன்று சொல் தாயே ..

இப்பிறவி செல்லட்டும் முதலைக்கே ..

துறவு கொண்டால் அது தனிப்பிறவியே ...

சரி என்றே சொல் .. முதலைக்கும் முக்தி கிட்டும் *அம்மா*🐊

*மகனே* நீ வாழ வேண்டும் ..

கோடிகள் உன்னால் குவியும் ..

தெருக்கோடியில் நான் நின்றாலும்

கோமகன் உன் நிழல் கண்டு வாழ்ந்திடுவேன் ..

பத்து திங்கள் சுமந்த பை தனில்

நீ படுத்த இடம் தன்னில்

கட்டிடுவேன் பூசலார் போல் ஆலயம் உனக்கே .. 🛕

சங்கரா சங்கரா என்றே எச்சில் கொண்ட வண்டுகள்

கொஞ்சி சொரியும் தேன் தனில் எழுதிடுவேன்

நீ வாழ வேண்டும் என்றே 💐

*அம்மா*

உன் போல் கண்டதில்லை அன்னை ஒருத்தி தனை ...

உன் கர்ப்பகிரஹம் தனில்

நீ முழங்கிய ஆலய மணி ஓசை தனில்

எடுத்த ஆரத்தி தனில் ஒளியாய் வந்தேன் ..🪔

களி சுவைத்தேன் ஒருநாள் சேந்தனார் வேண்டியே ..

இனி கலி தீர்ப்பேன் சங்கரன் எனும் நாமம் உரைப்போர்க்கே

காலடி என்றும் சீரடி ஆகும்

ஓரடி வைப்பார் மேலடி காண்பர் ..

தேரடி தெரியும் காஞ்சி தனில்

ஆறடி கொண்ட நாதனாய் வாழ்வேன்

அழைப்பர் அனைவரும் *ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர* என்றே

*சங்கரா* ..

இன்று முதலை 🐊 அழைத்தே பூர்ணாவில் சென்றாய் ..

முதலை இழந்தவரும்

மிதிலை என வாழ்பவரும்

மதிலை உடைப்பவரும்

வாழும் பூமி இது ...

இதில் யாரும் அழைக்காமல் போயினும்

அருள் புரிவாய் அனைவர்க்கும் பாரபட்சம் இன்றியே

உன் உச்சிதனை முகர்வேன் சங்கரா

என் கர்வம் ஓங்கி வளரவேண்டும்

மெச்சியுனை ஊரார் புகழ என் மேனி சிலிர்க்க வேண்டும்

சற்று உன் முகம் சிவந்தால் என் மனம் ஏனோ சஞ்சலம் கொள்கின்றதே *சங்கரா*

உன் நெற்றி சுருங்கக் கண்டால் என் நெஞ்சம் ஏனோ பதைக்கின்றதே *சங்கரா* ..

*தாய்மை* இது தாயே ..

இதற்கு இணை என்று ஒன்றும் இல்லை ..

பாடிடுவேன் பாக்கள் நூறு *ஜனனி* எனும் உன் நாமத்திலே ....

காஞ்சி கண்டது காலடி .. 👣👣

கலவை சலவை கண்டு மின்னியதே✨✨ 💐💐💐
ravi said…
இப்ப உனக்கு நான் அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”-பெரியவா

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…

நான் ஒரு incident சொல்றேன். ஆச்சரியமா இருக்கும்.

“நான், Indian Express Group-ல நிறைய பேர், Goenka, grand sons… Arun Shourie, Gurumurthy எல்லோரும் மஹா சுவாமிகளைப் பார்க்கப் போயிண்டிருக்கோம்.

அப்போ போற வழியிலே, என் வாய் சும்மா இல்லை. என் வாய்தான் எப்பவுமே சும்மா இருக்காதே…”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று.

நான் தான் பெரிய ப்ருஹஸ்பதி ஆச்சே… எல்லாத்தைப் பத்தியும் பேச முடியுமே!” பகவான் கொடுத்த எதை use பண்றேனோ இல்லையோ, வாயை மட்டும் நன்னா useபண்ணிண்டு இருக்கேன். So, அந்தமாதிரி கேட்டுட்டேன். அப்ப குருமூர்த்தி அவாள்லாம், “நமக்கு என்ன தெரியும்? என்னமோ பண்ணியிருக்கார். நமக்குத் தெரியாது” என்றனர்.

இது தாம்பரத்துக்கும் முன்னால் நடந்த சம்பவம். காஞ்சீபுரத்துக்குப் போய் உட்கார்ந்தோம் அவர் முன்னாலே… நிறைய பேர் இருந்தா. அதனால இந்த incidentசொல்றதில்ல தப்பில்ல… ஒரு 200 ~ 250 பேர் இருந்தா. அவர் நிறைய விஷயங்கள் பேசினார். பேசிட்டு, என்னைப் பார்த்து, “இப்ப உனக்கு நான்அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”

ஆடிப் போயிட்டேன். எழுந்து ஓடிப் போயிடலாம் போல இருந்தது. சாதாரணமாகவே அவர் முகத்தைப் பாக்கறதே கஷ்டம். இந்த மாதிரி சொன்னதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே தெரியலே. நைசா நழுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துட்டேன். அப்புறம் பெரிய explanation கொடுத்தார்.

எனக்காக இல்ல. அங்க இருக்கற எல்லாருக்காகவும் – தெரிஞ்சுக்கட்டும்னு…

எப்படி அவருக்குத் தெரிஞ்சுது சார் ? எப்படிக் கண்டு பிடிச்சார் அவர் ? நாங்க இங்க எங்கேயோ பேசிண்டிருக்கோம். நான் கேட்டிருக்கேன். அங்க போய் உட்கார்ந்தவுடன், “இது உனக்குத் தெரிஞ்சாகணும் இல்லியா?” என்று கேட்கிறார். இது மாதிரி சில powersஎல்லாம் இருக்கு சார்.

நான் இத சொல்றத வச்சு நான் அவருக்கு என்னமோ ஆத்மார்த்த சிஷ்யன் என்று எல்லாம் நினைச்சுடாதீங்கோ. கிடையாது. ஏதோ சில சமயம் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.. ஆனா அவருக்கு என் தாத்தா மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால கொஞ்சம் பேசுவார். அப்படி வச்சுக்கணுமே ஒழிய நான் என்னமோ அவருக்கு ரொம்ப close, சிஷ்யன் அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்கோ…எனக்கு அந்த அருகதை கிடையாது.

But, எதுக்கு சொல்ல வந்தேன்னா, நமக்கு மீறின விஷயங்கள் நிறைய தினம் உங்க Life-லேயும் நடக்கிறது. என் Life-லேயும் நடக்கிறது. நம்ப Realizeபண்றதில்ல. இதெல்லாம் கடவுளோட வேலைன்னு

Jaya Jaya shankara hare hare shankara
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 313* 🙏🙏🙏started on 7th Oct 2021

*பவா = சிவன் -* சிவனின் வடிவம்

*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி

*பவா = செல்வம்*

*112 பவானீ* =

நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
ravi said…
' *பவானீத்வம்* ' என்றால் அம்பாளாக இருக்கக்கூடிய தன்மை.

பவானியாக இருக்கக் கூடிய தன்மை.

*"பவானீத்வம்* " என்று சொன்னவர், வாக்கியத்தைக்கூட முடிக்கவில்லை,

அம்பாள் காதில் ' *பவானீத்வம்* ' என்பது விழுந்தது;

'ஓஹோ! இவர் பவானீத்வத்தை வேண்டுகிறார்' என்று உடனே

"இந்தா வைத்துக் கொள்" என்று கொடுத்துவிட்டாள்!

அப்படி அம்பாளாக இருக்கக் கூடிய தன்மையையே தரக் கூடியவள் அவள் -

நிஜ ஸாயுஜ்ய பதவி அது.

அதையே தந்து விடுகிறாள்.

வெறுமே பதற்றத்தில் வார்த்தையைச் சேர்த்துச் சொன்னால்கூட, 'பவானீத்வத்தைக் கேட்கிறாரே, அவருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா, இல்லையா?' என்றெல்லாம் அம்பாள் பார்க்கக் கூடியவள் இல்லை.

பக்தர் கேட்டார் என்றவுடனேயே, அது எதுவாயிருந்தாலும் பரவாயில்லை என்று தானாகவே இருக்கக்கூடிய தன்மையைக்கூட அப்படியே கொடுத்துவிடுகிறாள்.
இப்படியும் ஒரு கருணை தாய் நாம் பெற்றிருப்பது பல கோடி யுகங்கள் நாம் செய்த தவம் 🪷🪷🪷
ravi said…
ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா

மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ

யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ

யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84
ravi said…
அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும்,

அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால்,

வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார்.

இதையே சஹஸ்ரநாமத்தில், ' *ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா'* என்கிறது.

அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.💐💐💐
ravi said…
நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்

பாகஞ்சு மென்மொழியாள்

போகமும் உன்றன் பாதமதில்

மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?

மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 6.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 36*🦚🦚🦚
ravi said…
செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்

செப்பிலே தராவிலுஞ் சிவனிருப்ப னென்கிறீர்

உன்பத மறிந்துநீ ரும்மைநீ ரறிந்தபின்

அம்பலம்
நிறைந்தநாத ராடல்பாட லாகுமே. 36🪷🪷🪷🪷🪷
1 – 200 of 303 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை