ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 17 -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா பதிவு 24
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
17 वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா
பதிவு 24
*मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13.*चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14.*कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15.*अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16.*मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17.*वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
👍👍👍
இன்றைய நாமத்தை சுவைக்கும் முன் ஒரு சிறிய பின்னோட்டம்
1. அவள் நம் எல்லோருக்கும் *தாய்*
2. சாதாரண வறுமையில் சுழலும் தாய் அல்ல மஹாராணி பிரபஞ்சத்தை ஆள்பவள்
3. சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்
4. சிதக்கனி எனும் குண்டத்தில் ஒளிமயமாய் தோன்றியவள்
5. அசுர குணத்தில் இருந்து தேவர்களாகிய நம்மை காக்க உதயமாகிறாள் 🙌🙌🙌
6 ஆயிரம் உதய சூரியன்களைப் போல் சொக்கத் தங்கமாக ஜொலிப்பவள்
7.நான்கு கரங்களை கொண்டருள்பவள். அருள் தரும் அணைக்கும் கரங்கள் அடக்கவும் அடிக்கவும், அழிக்கவும் கூட செய்யும்.
8.அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த ' இடது'' கையில் ஒரு ''பாசம்'' எனும் கயிறு வைத்திருப்பவள் .
9. தவறு செய்தால் தொலைத்து விடுவேன், என்று தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்டவள்
10. அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது? .
அவள் இனிய மனத்தை தான் குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா? அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு
👍👍👍🍇🍇🍇
நம் 5 தன்மாத்திரைகளாக இருப்பவள்
12. பிரமாண்ட மண்டலங்களாக இருப்பவள்
13 செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, இப்படிப்பட்ட மலர்களை அணிந்து அவைகளுக்கு நறுமணம் கொடுப்பவள்
14.. ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணி மகுடம் தரித்திருக்கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.
15 ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.🙌🙌🙌
16 விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும் கஸ்தூரி திலகம்
இன்று 17வது திருநாமம் .. மிகவும் மெய்சிலிர்க்க வைக்கும் திருநாமம் 🏵️🏵️🏵️
17.वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका - *வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --* 👍👍👍👌👌👌
மன்மதன் வசிக்கும் இடம் லலிதாம்பிகையின் அழகிய கண் இமைகள், அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
இல்லை, அதை விட அழகான இது என்ன தெரியுமா??
லலிதாம்பிகையின் அழகிய கண் இமைகள், அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.💐💐💐
வதன = முகம்
ஸ்மர = தியானித்தல் / கவனித்தல்
மாங்கல்ய = மங்களமான க்ருஹ = வீடு;
தோரண = தோரணம் வாசலை அலங்கரிக்கும் தோரணம்
சில்லிகா = புருவம்
எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றவள்.
வர்ணிப்பிற்கு அப்பாற்பட்ட எழில் பெற்றிருப்பதாலும்,
உலகத்து உயிர்களுக்கெல்லாம் சுரக்கும் அமுதமென அன்பு பொங்குவதாலும்,
கருணை விழிகொண்டு நமையெல்லாம் அழைத்து வீடுபேறு அருளுவதாலும்,
மன்மதனின் மன்றம்(வீடு) என்று அவளது வதனம் உருவகப்படுத்தப் படுகிறது .
மன்மதனின் கோவிலே அவள் வதனமாக,
விழிகளே வாசலாக, புருவங்கள் அதன் தோரணமாக அலங்கரித்திருப்பதாக காட்டியருள்கிறது இந்நாமம்.🌷🌷🌷👍👍
வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா -
ஸ்மரன் என்பது மன்மதனின் பெயர். மனத்திலிருந்து தோன்றியதால் மன்மதன், நினைப்பிலிருந்து தோன்றுவதால் ஸ்மரன்.
ஸ்மரனுடைய மாங்கல்ய க்ருஹம், மங்களகரமான வீடு. அந்த வீட்டின் தோரண வாயிலில், அழகான தோரணம் கட்டப்பட்டிருக்கிறது.
இவை எவற்றைக் குறிக்கின்றன? அம்பாளின் முகம்தான், மன்மதனின் வீடு. அவளின் எழிலார்ந்த புருவங்களே அதன் மங்கலத் தோரணங்கள்.
இந்த கவித்தன்மையைதான் அவளை தினம் தொழும் பக்தர்களுக்கு குறைவில்லாமவ் அளிக்கிறாள் 🏵️🏵️🏵️🏵️
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும்,
ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும்,
எப்பொழுதும் மங்கள வடிவானவளும்,
கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும்
மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே !!!
உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன்.
நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே,
சங்கீதத்தில் பிரியமுடையவளே,
செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே,
ஹே மாதங்கி!
எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக.
(கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).💐💐💐
செளந்தர்யலஹரி 47 & 48
அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
Comments
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
சங்கராம்ருதம் - 187
ஸ்வாமிநாதர், பள்ளியில் 1906வது ஆண்டில் நாங்காவது ஃபாரத்தில் பயின்று வந்தபோது, மாணவர்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகாகவி எழுதிய "ஜான் மன்னர்" என்னும் நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாடகத்தில் ஆர்தர் இளவரசன் என்னும் முக்கிய பாத்திரத்தைத் தாங்கி நடிக்கத் தகுதியான மாணவன் கிடைக்கவில்லை. அப்போது, பன்னிரண்டு வயதே நிரம்பிய ஸ்வாமிநாதரின் நினைவு தலைமை ஆசிரியருக்கு வந்தது. உடனே அவர், ஸ்வாமிநாதரை அழைத்து, அந்தக் கதாபாத்திரத்தை அவரே நடிக்க வேண்டுமென்று கூறினார்.
இந்தச் செய்தியை பெற்றோறிடம் ஸ்வாமிநாதர் கூறி, அந்த நாடகத்தில் நடிப்பதற்குத் தேவையான உடைகளைத் தைத்துத் தரவேண்டுமென்று கேட்டிக் கொண்டார். பழமையில் ஊறிய அந்தப் பெற்றோர், தங்கள் புதல்வன் நாடகத்தில் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், அருமைப் புதல்வனின் ஆசையைப் புறக்கணிக்கவும் அவர்கள் மனம் கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர்கள் ஸ்வாமிநாதருக்குத் தேவையான உடைகளைத் தைத்துக் கொடுத்து, நாடகத்தில் நடிப்பதற்கும் ஒருவாறு அனுமதி அளித்தார்கள்.
இரண்டே நாட்களில், ஸ்வாமிநாதர், அந்த நாடகத்தில் வரும் உரையாடல்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டார். சொல்வன்மை படைத்த அச்சிறுவர், யாவரும் வியக்கும் வண்ணம் மிகத் திறமையுடன், அந்த நாடகத்தில் நடித்து, எல்லோரின் நன்மதிப்பையும் பெற்றார். அவரது ஒவ்வொரு பேச்சிற்கும், ஒவ்வொரு நடிப்ப்பிற்கும், எல்லோரும் கைகளைத் தட்டி, அவரை மென்மேலும் உற்சாகப் படுத்தினார்கள். அந்த நாடகத்தில் ஸ்வாமிநாதருக்கே முதல் பரிசு கிடைத்தது. ஆசிரியர்கள் எல்லோரும் மறுநாள் சாஸ்திரிகளது இல்லத்திற்கு வந்து, ஸ்வாமிநாதரது திறனைப் பற்றி அவரிடம் கூறித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
"
"நாலாம் ஃபாரத்திலே படிக்கறச்சே, ஷேக்ஸ்ப்பியரின் 'கிங் ஜான்' நாடகத்தில் ஆர்தர் இளவரசராக பேசி சிறப்பாக நடிச்சதுக்கு 'ஒல்ட் இங்கிலீஷ்' புத்தகம் ஒண்ணு பரிசாகத் தந்தா. வேஷமெல்லாம் கிடையாது. வசனங்களை மனப்பாடம் பண்ணி, பேசி நடிக்கணும். அப்ப ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்தா. அதான் இது. இந்தப் ஃபோட்டோல நான் கைல வைச்சுன்டிருக்கறது, எனக்குப் ப்ரைஸ் வந்த புத்தகம் தான். இந்தத் தொப்பி, கோட்டு, பூட்ஸெல்லாம் என்னுது இல்லே. எங்கூட படிச்ச கிருஷ்ணஸ்வாமிகிட்ட இரவல் வாங்கிப் போட்டுண்டது" என்று கூறிச் சிரித்தார்...
மஹா பெரியவா அவதரித்த பிறகு அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்து நாங்கு குழந்தைகள் பிறந்தன. பெரியவாளை அடுத்து ஒரு பெண் குழந்தை - லலிதாம்பா. பின்னர், சாம்பமூர்த்தி, சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி என்று மூன்று தம்பிகள். இப்படி ஆறு குழந்தைகள் பிறந்து ஷண்மதம் போல் அமைந்துவிட்டன. இதில் அதிசயம் என்ன வென்றால், அவர்களுக்கு வைத்த பெயர்களும் ஷண்மதத்துக்கு ஏற்ப தானாகவே மிகப் பொருத்தமாக அமைந்து கிடப்பதுதான்.
காணாபத்யத்துக்கு கணபதி, கௌமாரம் - ஸ்வாமிநாதன், சாக்தம் - லலிதா, சௌரம் - சாம்பமூர்த்தி (சூரியன்), சைவம் - சதாசிவம், வைஷ்ணவம் - கிருஷ்ணமூர்த்தி.
பெரியவா திருவடிகள் சரணம் 🙏
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர🙏🙏
காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🙏
காமாக்ஷி சங்கர கருணா சங்கர 🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
*பதிவு 336* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*துர்மந்திரச் சேதனம்*
ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்
அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90💐💐💐
கூட ஆசைப்ப்பட்ட அளவு ஸம்பத்தை/செல்வத்தை எப்போதும் கொடுப்பதும்,
லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.🪲🪲🪲
*பதிவு 336* 🙏🙏🙏started on 7th Oct 2021
சிவனின் துணைவியானவள்-சாம்பவீ ( சிவனின் இன்னொரு ரூபம் 'சம்பு')💐💐💐
அறியாமை , பொறாமை இயலாமை , வறுமை , தள்ளாமை , முடியாமை , கல்லாமை , பிறரை புகழாமை .... 💐💐💐🪷🪷🪷
Have the courage & conviction to spend time with people who encourage you, push you out of your comfort zone; that will ensure that you strive to give your best in a sustained manner.
Have a Wednesday welcoming happy times.🪷🪷🪷
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்
ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே. 59🙏🙏🙏
அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் “ *நமசிவய* ” எனும் ஐந்தெழுத்தாகவும்
அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து “ *ஓம்* ” எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து “ *ஓம் நமசிவய* ” எனும் அச்சரத்தை உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள்.
ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.💐💐💐
[07/09, 14:49] Jayaraman Ravilumar: 6
ஸச’ங்க2சக்ரம் ஸகிரீடகுண்ட3லம் ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் / ஸஹாரவக்ஷஸ்த்தல சோபி4 கௌஸ்துபம் நமாமிவிஷ்ணும் சி’ரஸா சதுர்பு4ஜம் // 👍👍👍
வணங்குகிறேன்.
நான்கு கரங்களும், அதில் சங்கு, சக்கரம் அலங்கரிக்க, கிரீடமும், குண்டலமும், மஞ்சளாடையும், கமல இதழ் போன்ற விழிகளும் *கௌஸ்துபம்* எனும் ஆபரணம் மார்பில் மின்னும்படியும் உள்ளார்.🪷🪷🪷
சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி/
ஆஸீனமம்பு3த3 ச்’யாம மாயதாக்ஷமலங்க்ருதம் // .🙏🙏🙏
மேக வர்ணத்தவர்,
நீண்ட கமல நயனங்களும்,
அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரை நான் சரணடைகிறேன்🪷🪷🪷
சந்த்3ரானனம் சதுர்பா3ஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் /
ருக்மிணீ ஸத்யபா4மாப்4யாம் ஸஹிதம் க்ருஷ்ணமாச்’ரயே // 🪷🪷🪷
நான் சரண்புகுகிறேன்.
ஸ்ரீவத்ஸம் பொருந்திய மார்புடன்,
நான்கு கரங்களுடன் அவர் ருக்மினி, சத்யபாமாவுடன் உள்ளார்.🙏🙏🙏💐💐💐
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 110* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
இப்படி என் வாழ்நாளை நான் உன் பூஜையை பண்ணிண்டு கழிப்பேன்.
வெறும் பேச்சு பேசறவாளோட நான் பழக மாட்டே’ ன்னு சொல்றார்.
இது ஒரு முக்யமான பரிபாகம் பக்தியில.🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
🌺🌹Sri Sridhara Venkatesa Ayyav was born in Mysore, in a huge mansion.
🌺 Due to his devotion to the Lord, he donated his house and property to the public.
🌺 He used to go from town to town spreading the name of God and performing upanyasams.
🌺When Lord Venkatesa stayed at Tiruvisalur, people were delighted to hear his Upanyasams and glorification of Nama.
🌺 At that time, some people in that town celebrated the Gokulashtami festival very lavishly;
🌺 They brought Kannan's film in a procession.
🌺When the procession approached the cottage where Sri Ayyava lived, Sri Ayyava came out very quickly, eager to visit Kannan.
🌺 The pilgrims who are jealous of him, Aya Periya.... Kannan is not waiting for your impious Deeparathana here. Move out of this place
🌺 In your house, Deeparathana cannot be taken... They said.
Sri Aiyawalo said quietly, Kannan knows about my devotion... and went inside the house.
🌺 Pilgrims, if you have devotion, call Kannan where; Let's see if it's coming... they made a fuss.
🌺 Sri Aiyyaval, without hesitation, approached the picture of Kannan in the picture they were carrying in the procession, recited the sloka Indiva and went inside the house.
🌺When the procession approached the next door, Kannan in the picture was missing;
🌺There were only glasses and frames.
The pilgrims trembled and ran to Sri Aiyyaval.
🌺There, just like in the picture, a Krishna idol was placed on a swing,
He was singing and praising Kannan with great love.
🌺 Seeing the pure devotion of Sri Aiyawal, the pilgrims,
They apologized to him.
🌺 This is a thiruvilayad performed by Kannan to show the devotion of the servant.
🌺 Sridhara Venkatesa Iyaval lived in the late 17th century and early 18th century.
🌺The hymn he sang in praise of Kannan is called Dolo Navaratna Malika.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*M* means masterpiece
*A* .. affectionate
*M* mother in you
I bow to the mother in you who is affectionate and a masterpiece to be cherished ...
Mam has so much deeper meaning mam
--------------------------------------------------------
🌺🌹மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.
🌺இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு,
🌺ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார்.
🌺திருவிசலூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர்.
🌺அப்போது, அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர்;
🌺கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
🌺ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள்.
🌺அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, அய்யா பெரியவரே....பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக, இங்கே கண்ணன் ஒன்னும் காத்திருக்கவில்லை. இந்த இடம் விட்டு நகருங்கள்
🌺உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க முடியாது... என்றனர்.
ஸ்ரீஐயாவாளோ அமைதியாக, என் பக்தியை பற்றி கண்ணனுக்கு தெரியும்... என்று கூறி, வீட்டினுள் சென்று விட்டார்.
🌺ஊர்வலக்காரர்களோ, உங்களுக்கு பக்தி இருந்தால், எங்கே கண்ணனைக் கூப்பிடுங்கள்; வருகிறானா பார்க்கலாம்... என்று வம்பு செய்தனர்.
🌺ஸ்ரீஐயாவாள், தயங்காமல், ஊர்வலத்தில் அவர்கள் சுமந்து வந்த படத்தில் இருந்த கண்ணன் படத்தை நெருங்கி, இந்தீவா எனும் ஸ்லோகத்தை மனமுருக சொல்லி, வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
🌺ஊர்வலம் அடுத்த வீட்டு வாசலை நெருங்கியதும், படத்திலிருந்த கண்ணனை காணவில்லை;
🌺கண்ணாடியும் சட்டங்களும் மட்டுமே இருந்தன.
ஊர்வலத்தில் வந்தவர்கள் நடுங்கிப் போய், ஸ்ரீஐயாவாளிடம் ஓடினர்.
🌺அங்கே, அந்த படத்திலிருந்ததைப் போலவே, ஒரு கிருஷ்ண விக்ரகத்தை ஊஞ்சலில் வைத்து,
மிகுந்த அன்போடு கண்ணனை புகழ்ந்து பாடி, துதித்துக் கொண்டிருந்தார்.
🌺 ஸ்ரீ ஐயாவாளின் தூய்மையான பக்தியைக் கண்டு, ஊர்வலம் நடத்தியோர்,
அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
🌺 அடியாரின் பக்தியை வெளிப்படுத்துவதற்காக, கண்ணன் நடத்திய திருவிளையாடல் இது.
🌺கடந்த, 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்.
🌺இவர் கண்ணனை புகழ்ந்து பாடிய துதிப்பாடல், டோலோ நவரத்ன மாளிகா எனப்படுகிறது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
கரை சேர்க்கும் ராமனையும் கரை சேர்த்தான் ...
கறை இல்லா குகன் ...
தேனும் மீனும் தினைமாவும் ஈந்தான் ராமனுக்கே
தேனாய் துள்ளும் மீனாய் இனிக்கும் தினையாய் தன் நட்பு வளரக்கண்டான் ராமனுடன் ..
அறுவர் ஆனான் ராமனுடன் ஆறுமுகம் கொண்ட குகன் அவன்
காக்க வைத்தான் .. ஆனந்த கண்ணீர் எனும் கடலில் படகோட்டி எனவே வந்தான் ..
யாழ் இனிது குழல் இனிது என்றோரை வாய் அடைக்க வைத்தான் தன் மழலை மொழி தனில் ...
லக்ஷ்மி மலந்தாள் .. தாவரங்கள் கண்டனரே தங்கள் ஸ்ரீ மாதாவை தினம் தினமே ...💐💐💐
*
0/1
a) பசுக்களையும் புலன்களையும் உயிர்ப்பிப்பவன். / The enlivener of the cows and the senses.
b) வாசுதேவரின் மகனும் தேவகியின் இன்பமும். / The son of Vasudeva and the pleasure of Devaki.
c) நந்தனின் சிறுவனும், பிருந்தாவனத்தின் கோபாக்களும். / Boy of Nanda and the gopas of Vrndavana.
d) மேற்கூறிய அனைத்தும். / All the above.
Correct answer
d) மேற்கூறிய அனைத்தும். / All the above.
2. குந்தி தேவி அவர்கள் மீண்டும் மீண்டும் பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று பிரார்த்தனை செய்கிறாள், ஏனெனில் ______________/ Kunti Devi prays that they may have calamities again and again because _________
*
1/1
a) அவர்கள் கிருஷ்ணரை மீண்டும் மீண்டும் பார்க்க முடிந்தது. / They could see Krishna again and again
b) அவர்கள் இனி மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளைக் காண மாட்டார்கள். / They would no longer see repeated births and deaths.
c ) a மற்றும் b ஆகிய இரண்டும். / Both a and b.
d) குந்தி வாழ்க்கையில் முற்றிலும் விரக்தியடைந்தாள். / Kunti was totally frustrated with life.
*
1/1
a. முட்டாள்தனமான பார்வையாளர் / foolish observer
b. அறிவாளிகள் / intelligent people
c. பக்தர்கள் / devotees
d. மேற்கூறிய அனைத்தும். / All the above.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குந்தி குடும்பத்தை கிருஷ்ணர் காப்பாற்றிய கடைசி பேரழிவு எது? / Which calamity was the last when Krishna saved Kunti family in the list given below?
*
1/1
a. அஸ்வத்தாமனின் ஆயுதம் / weapon of Aśvatthāmā.
b. துஷ்டர்களின் சபை / vicious assembly
c. பெருந் தளபதிகள் போர் செய்த யுத்தக்களம் / battle where great generals fought
d. விஷப் பலகாரம் / poisonous food
*
1/1
a. மேம்பட்ட ஆன்மீகிகள் / advanced transcendentalists
b. மனக் கற்பனையாளர்கள் / mental speculators
c. a மற்றும் b ஆகிய இரண்டும். / Both a and b.
d. அருவவாதிகள் / impersonalists
Generally the distressed, the needy, the intelligent and the inquisitive, who have performed some pious activities, worship or begin to worship the Lord. Others, who are thriving on misdeeds only, regardless of status, cannot approach the Supreme due to being misled by the illusory energy. Therefore, for a pious person, if there is some calamity there is no other alternative than to take shelter of the lotus feet of the Lord. Constantly remembering the lotus feet of the Lord means preparing for liberation from birth and death. Therefore, even though there are so-called calamities, they are welcome because they give us an opportunity to remember the Lord, which means liberation.
One who has taken shelter of the lotus feet of the Lord, which are accepted as the most suitable boat for crossing the ocean of nescience, can achieve liberation as easily as one leaps over the holes made by the hoofs of a calf. Such persons are meant to reside in the abode of the Lord, and they have nothing to do with a place where there is danger in every step.
This material world is certified by the Lord in the Bhagavad-gītā as a dangerous place full of calamities. Less intelligent persons prepare plans to adjust to those calamities without knowing that the nature of this place is itself full of calamities.
SB 1.8.25
குந்தி தேவி கூறுகிறார், பேரழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழட்டும், அதனால் நாங்கள் உன்னை மீண்டும் மீண்டும் பார்க்க முடியும், ஏனென்றால் உன்னைப் பார்ப்பது என்பது நாங்கள் இனி மீண்டும் பிறவிகளையும் இறப்புகளையும் பார்க்க மாட்டோம் என்பதாகும். ஒரு பக்தியுள்ள மனிதனுக்கு, ஏதாவது பேரழிவு ஏற்பட்டால், பகவானின் தாமரைப் பாதங்களில் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. பகவானின் தாமரைப் பாதங்களை இடைவிடாமல் நினைப்பது என்பது பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற ஆயத்தமாவதாகும். எனவே, பேரழிவுகள் என்று அழைக்கப்படுபவை இருந்தாலும், அவை வரவேற்கப்படுகின்றன, ஏனென்றால் அவை நம்மை பகவானை நினைவுகூர ஒரு வாய்ப்பை வழங்குகின்றன, அதாவது முக்தி.
Kunti Devi says let calamities happen again and again, so that we could see You again and again, for seeing You means that we will no longer see repeated births and deaths.
For a pious person, if there is some calamity there is no other alternative than to take shelter of the lotus feet of the Lord. Constantly remembering the lotus feet of the Lord means preparing for liberation from birth and death. Therefore, even though there are so-called calamities, they are welcome because they give us an opportunity to remember the Lord, which means liberation.
SB 1.8.25
2. குந்திதேவி, தாமரைப் பூக்களைக் குறிப்பிட்டு கிருஷ்ணரை எவ்வாறு விவரிக்கிறார்? / How Kuntidevi describes Krsna with reference to lotus flowers ?
My respectful obeisances are unto You, O Lord, whose abdomen is marked with a depression like a lotus flower, who are always decorated with garlands of lotus flowers, whose glance is as cool as the lotus and whose feet are engraved with lotuses.
--Srimad-Bhagavatam 1.8.22
எம்பெருமானே, தாமரையைப் போன்ற நாபியையும், எப்பொழுதும் தாமரைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருப்பவரும், தாமரையைப் போல் குளிர்ந்த பார்வையை உடையவரும், தாமரைகள் பொறிக்கப்பட்ட பாதங்களை உடையவருமான தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
My respectful obeisances are unto You, O Lord, whose abdomen is marked with a depression like a lotus flower, who are always decorated with garlands of lotus flowers, whose glance is as cool as the lotus, and whose feet are engraved with lotuses.
--Srimad-Bhagavatam 1.8.22
*
1/1
a) சுய பெருமை / Self pride
b) உதாரணமாக வாழ்ந்து காட்டுவது / Lead by example
c) தியாகம் / Sacrifice
d) மேலே உள்ள அனைத்தும் / All of the above
ப.கீ 3.21 பெரிய மனிதன் எத்தகைய செயல்களை செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன் செயல்களால் எந்த தரத்தை அவன் உவமை அமைத்துக் காட்டுகின்றானோ அதையே உலகம் முழுவதும் பின்பற்றுகின்றது.
BG 3.21- Whatever action a great man performs, common men follow. And whatever standards he sets by exemplary acts, all the world pursues
*
1/1
a) இன்பத்தை விட அதிக நோக்கம் / Purpose more than pleasure
b) நோக்கத்தை இன்பம் அதிகம் / Pleasure more than purpose
ப.கீ 3.34 புலன்கள் மற்றும் புலனுகர்ச்சிப் பொருள்களின் மீதான விருப்பு வெறுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு விதிமுறைகள் உள்ளன. அத்தகு விருப்பு வெறுப்புகளின் கட்டுப்பாட்டில் ஒருவன் வந்து விடக்கூடாது; ஏனெனில் தன்னுணர்வுப் பாதையில் இவை தடைக் கற்களாகும்.
BG 3.34- There are principles to regulate attachment and aversion pertaining to the senses and their objects. One should not come under the control of such attachment and aversion, because they are stumbling blocks on the path of self-realization.
3. பரம புருஷ பகவானான கிருஷ்ணரின் கட்டளைப்படி ஒருவரின் கடமைகளைச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? / What is the result of executing one’s duties according to the injunction of the Supreme Personality of Godhead, Krishna?
*
0/1
a) ஒரு நல்ல குணத்தை அடைகிறான் / One attains a good character
b) ஒருவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறான் / One becomes free from the bondage
c) ஒருவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் / One becomes very pleased
d) இவை அனைத்தும். / All of these.
Correct answer
b) ஒருவன் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறான் / One becomes free from the bondage
.கீ 3.31 யாரெல்லாம் என்னுடைய இந்த அறிவுரைகளின் படி தங்களது கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ, யாரெல்லாம் இவற்றை பொறாமையின்றி நம்பிக்கையுடன் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் பலன்நோக்குச் செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலை அடைகின்றனர்.
BG 3.31- Those persons who execute their duties according to My injunctions and who follow this teaching faithfully, without envy, become free from the bondage of fruitive actions.
*
1/1
a) கடுமையான ஆன்மீக நடைமுறைகளைப் பின்பற்றும்படி அவர்களை வற்புறுத்தவும் / Force them to follow strict spiritual practices
b) அவர்களைப் பற்றி நியாயமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் / Have a judgemental attitude towards them
c) அவர்களின் ஆன்மீக நடைமுறைகளை படிப்படியாக முன்னேற்றுவதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் / Encourage them to advance their spiritual practises gradually
d) மேலே உள்ள அனைத்தும் / All of the above
ப.கீ 3.26. விதிக்கப்பட்ட கடமைகளின் பலன்களில் பற்றுக் கொண்டுள்ள அறிவற்றவர்களின் மனதை, அறிஞர்கள் குழப்பக் கூடாது. செயலிலிருந்து விலகுவதற்கு ஊக்குவிக்கக்கூடாது. மாறாக, பக்தி உணர்வுடன் செயல்படுவதன் மூலம் எல்லாவித செயல்களிலும் (கிருஷ்ண உணர்வின் படிப்படியாக முன்னேற்றத்திற்காக) அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
BG 3.26 - So as not to disrupt the minds of ignorant men attached to the fruitive results of prescribed duties, a learned person should not induce them to stop work. Rather, by working in the spirit of devotion, he should engage them in all sorts of activities [for the gradual development of Kṛṣṇa consciousness].
5. கிருஷ்ணருக்கு ---------------- உடன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்? / Duties must be carried out with ---------------- on Krsna?
*
1/1
a) மரியாதை / Respect
b) பயம் / Fear
c) தியாகம் / Sacrifice
d) நம்பிக்கை / Faith
ப.கீ 3.31 யாரெல்லாம் என்னுடைய இந்த அறிவுரைகளின் படி தங்களது கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ, யாரெல்லாம் இவற்றை பொறாமையின்றி நம்பிக்கையுடன் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் பலன்நோக்குச் செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலை அடைகின்றனர்.
BG 3.31 - Those persons who execute their duties according to My injunctions and who follow this teaching faithfully, without envy, become free from the bondage of fruitive actions.
ப.கீ 3.31 யாரெல்லாம் என்னுடைய இந்த அறிவுரைகளின் படி தங்களது கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ, யாரெல்லாம் இவற்றை பொறாமையின்றி நம்பிக்கையுடன் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் பலன்நோக்குச் செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலை அடைகின்றனர்.
BG 3.31 - Those persons who execute their duties according to My injunctions and who follow this teaching faithfully, without envy, become free from the bondage of fruitive actions.
- ஒரு நல்ல முன்மாதிரியான தலைவராக திகழ
- ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடையவும் சமூக அமைதியைக் காக்கவும்
- மதத்தை நிறுவவும் (வம்சாவளியின் நோக்கம்)
- To set example as a good Leader
- To keep social tranquility for progress in spiritual life
- To establish religion (purpose of descent)
ப.கீ 3.24 நான் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யவிடில், இந்த உலகங்களெல்லாம் சீரழிந்துவிடும். தேவையற்ற ஜனங்கள் தோன்றுவதற்கு காரணமாகி விடுவேன், அதன் மூலம் எல்லா உயிர்வாழிகளின் அமைதியையும் அழித்தவனாகிவிடுவேன்.
BG 3.24 - If I did not perform prescribed duties, all these worlds would be put to ruination. I would be the cause of creating unwanted population, and I would thereby destroy the peace of all living beings
Emotional detachment refers to the inability of a person to fully engage with feelings of their own or those of others. It may interfere with a person’s physical, psychological, emotional, and social development.
However, being able to disconnect from one’s feelings may be helpful for people experiencing stressful situations.
Feedback
பந்தப்பட்ட நபர் ஒருவர் உலகப் பொறுப்புகளைத் துறந்தால், அவர் இறுதியில் பொறுப்பற்ற வழிகளில் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பார். இந்த வகையான துறத்தல் விடுவிக்கப்படாது, மாறாக எந்த நன்மையும் இல்லாமல் பொருள் சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே இறைவனின் திருப்திக்காக ஒருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் (BG 3.25- 3.26)
If an attached person renounces worldly responsibilities, he will eventually try to fulfill desires through irresponsible means. This type of renunciation does not liberate rather causes material entanglement with no benefits. Hence one should perform their prescribed duties for the satisfaction of Lord (BG 3.25- 3.26)
Thanks a lot sir u have added us in ur imagination and giving the gods name to us.
I think you r the Madhava of this group as our group name Narayana Madhava govinda Gopala share your esteem knowledge to us to bring our knowledge like you
தலை முதல் பாதம் வரை சிலிர்க்க வைத்து கண்களில் கண்ணீரை வழிய செய்த உடன் பிறவா வரமே,
என் அகராதியில் வார்த்தைகள் இல்லை உம்மை பாராட்ட, என் ஆனந்த கண்ணீர் 😂 ஒன்றே சமர்ப்பணம்.
பெண்களை பற்றிய உயர்ந்த எண்ணத்தை கொண்டு, எங்களுக்கு பட்டமும் கொடுத்த நீங்கள் என் கண்ணுக்கு இன்னொரு அபிராமி பட்டராக தான் தெரிகிறீர்.
நாங்கள் அனைவருமே பெரும் பாக்கியசாலிகள் தான்.
How much hard work you're putting on this, we all are soooo sooo blessed to have you 🙏🙏🙏🙏🙏 Hatsoff Hatsoff👏👏👏👏
*அலங்காரம்-12:*
முருகனின் மயில்! சேவல்! குதிரை?
குசை நெகிழா வெற்றி வேலோன்!
அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,
அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!
அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!
🙏🙏🙏
அடிக்கடி முருகன் இந்த மயிலின் மீது ஏறி வலம் வருவாரோ?
அதனால் தான் ஆழிப்பேரலைகளும் நில நடுக்கங்களும் ஏற்படுகின்றதோ?
மயிலிடமும் முருகனிடமும் சொல்லி வைக்க வேண்டும் -
ஊர் சுற்றாமல் ஒரே இடத்தில் அமரும் படி.
*பதிவு 333*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 39 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
எனது மனத்தாமரையாகிய நகரத்தில் .. பட்டணத்தில்
*மான்யே* – எல்லாராலும் மதிக்கப்படும்
*ராஜாவதம் ஸே* – ராஜர்களுக்குள் ஸ்ரேஷ்டரான மஹாராஜனான பரமேஸ்வரன் *கைவல்ய நாதே –* தனி ஒரு ஏக சக்ரவர்த்தி .. அவருக்கு மேல ஒருத்தரும் கிடையாது..
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” னு சொன்ன மாதிரி .. எனக்கு தலைவன் பரமேஸ்வரன் அப்டின்னு அப்பர் பெருமான் சொல்றார்.
*பதிவு 329* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ *துராதர்ஷ* :
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
💐💐💐
வானரர்கள் பார்வையாளர்களாகச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.
ஆஞ்சநேயர் தனது முழங்கையால் ராவணனைத் தாக்கினார்.
ராவணன் சுருண்டு கீழே விழுந்தான்.
“உன்னைப் போன்ற ஒருவனுடன் போர் புரிவதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்!” என அநுமனின் வீரத்தைப் பாராட்டினான் ராவணன்.
மீண்டும் எழுந்த ராவணன் தன் முட்டியால் அநுமனின் மார்பில் தாக்கினான்.
அந்தப் பலமான அடியால் அயர்ந்து போன அநுமன், மார்பில் கைவைத்தபடி அமர்ந்தார்.🐒🐒🐒
*பதிவு 337* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ஷாரத* = இலையுதிர்காலம், இலையுதிர்
காலத்தின் இயல்புகள்,
அதனையொட்டி நிகழும் சாரதா நவராத்திரி
*ஆராத்யா* = பூஜிக்கத்தக்க
*❖ 123 ஷாரதாராத்யா* = கலைவாணியின் பூஜைக்கு உகந்தவள்
*❖ 123 ஷாரதாராத்யா* = சாரதா நவராத்தியில் கோலாகலத்துடன் ஆராதிக்கப்படுபவள்🪷🪷🪷
*பதிவு 336* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*துர்மந்திரச் சேதனம்*
ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்
அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90💐💐💐
அம்பிகையின் பாதங்களானது தேவலோக மலர்க் கொத்துப் போல இருப்பதாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசார்யார்.
வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருப்பதால் அதை ' *ஷட்-சரணம்'* என்று கூறுவார்கள்.
இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்களை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் + மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார்.🪲🪲🪲
தந்தான் அவன் தந்ததையே ...
சூரியனுக்கே ஆர்த்தி காட்டியதைப் போல்
சமுத்திரராஜனுக்கே நீர் வார்த்தைப்போல்
நிலவுக்கே அமுதம் ஊட்டியதை போல்
வாமன அர்ப்பணம் செய்தான் தன்னிடம் உள்ளதை எல்லாம்
அதனால் உயர்ந்தான் உலகம் அளந்தவனுக்கும் மேல் 🪷🪷🪷
என் கவித்துவம் தனில் உன் மகத்துவம் கண்டேன்
என் கிறுக்கல் தனிலும் கொஞ்சும் உன் மயில் பீலி கண்டேன்
என் இறைச்சல் தனில் உன் குழலோசை வருடும் சுகம் கண்டேன்
பார்க்கும் பார்வை தனில் பாவையாய் நீ இருக்க கண்டேன்
கேட்கும் ஒலி தனில் உன் சங்கின் நாதம் எனக்கு வேதம் சொல்லும் அழகைக் கண்டேன்
பாதை எங்கும் முள் பரப்பினும் கல் நிரம்பினும்
உன் கீதை என் விழித்துணையாய் ஓடி வரக்கண்டேன்
எனக்கு ஒன்று என்றால் உன் மேனி பதறக்கண்டேன் ...
என் தாய் போல் நீ தனித்துவம் கொண்டு ஒளிரக்கண்டேன்
*கண்ணா*
--------------------------------------------------------
🌺🌹ஒரு குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான்.சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும்.
🌺ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும்.
🌺குயவன் மீண்டும் அவற்றை உபயோகிக்க முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது.
🌺ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும்
புது பானை செய்ய உபயோகப்படுத்துவான்.
🌺அதே போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்.அதே போல் நன்றாக வேக வைக்கப்பட்ட விதை, மீண்டும் முளைக்காது.
🌺அதே போலத்தான், ஸ்ரீ கிருஷ்ணன் மீது கொண்ட பக்தித் தீயால்
தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும் பிறவி கிடையாது. அவன் விடுதலை அடைந்தவன்.
🌺ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி பாத கமலங்களை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால்
பிறவித் தொடர் தொடர்ந்தே வரும்.
🌺இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை. பிறவித் தொடர் அறுந்து விடும் எனக் கூறினார் பகவான்
ஸ்ரீராமகிருஷ்ணர். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுதர்சன சக்கரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :*
சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.
‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.
சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.
அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.
எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.
மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.
ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.
சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள்.
ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 111* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
வேற யாரோடும் நான் பழக மாட்டேன்னு இருந்தா ரொம்ப lonelyயா ஆயிடாதா. antisocial ஆ ஆயிடமாட்டானான்னு நாம நினைப்போம்.
அவனுக்கு யாருமே இருக்க மாட்டாளே. தனிமை பட்டு போயிடுவானேன்னு. ஆனால் எவனொருவன் நேர்மையாவும் மனசுல கருணையோடும் அதே நேரத்துல ரொம்ப உலகப் பற்றும் இல்லாம இருக்கானோ,
அவனிடத்தில் எல்லாரும் ரொம்ப அன்பா இருப்பா.👏👏👏
🌺🌹After making pots, a potter dries them in the sun. Some pots get dry. Some pots are lighter without drying out.
🌺When a cow goes that way, if it steps on the dried pots, some of the pots will break.
🌺The potter throws away the broken pieces of well-dried pot when he tries to use them again. It cannot be reused.
🌺 But not properly dried soft pieces of pot are taken, watered and kneaded, mixed, turned into clay and again
He uses it to make a new pot.
🌺Similarly, those who do not feel God well are like a pot that is not properly boiled. It has to be born again and again. Similarly, a well-boiled seed will not germinate again.
🌺Similarly, by the fire of devotion towards Sri Krishna
He who has realized himself, he who has realized the state of God, has no rebirth. He is liberated.
🌺 If Sri Krishna remains ignorant without realizing the lotus feet of Thiruvadi
The series of births will continue.
🌺 If you realize the state of God spiritually, you don't have to come to this earth. Bhagavan said that the series of births will end
Sri Ramakrishna. 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
08.09.22
*பச்சை நிறம்*
பச்சைப் புடவைக்காரி பவழம் நாணும் பால் வண்ணக்காரி
சொல்லும் பொருளும் பிரியா நடனக்காரி
வில்லும் அம்பும் கொண்டோன் மேனி பாதி பறித்த சூலி
அல்லும் பகலும் நினைப்போர் தமக்கே தன்னையே தரும் பவனக்குமாரி ...
அகிலம் அனைந்தாலும் அழியா ஒளி தரும் மரகத மூக்குத்திக்காரி
அள்ளும் அழகை சொல்லும் குரலை துதிப்போர்க்கு யாழ் இசைக்கும் சீமந்தக்காரி
பச்சைப்புடவை தனில் பசுமை தனை கொட்டிக்கொடுக்கும் கொடைக்காரி...
சொக்கி வசியம் செய்யும் சொக்கன் தன் சொந்தக்காரி
காஞ்சி தனில் காரூண்யம் நடமாட செய்யும் கார்முகி என்றும் எங்கள் சங்கர சகலகலா வல்லி 🙏🙏🙏
*மஞ்சள் நிறம்*
அஞ்சல் என்று வருபவளே மஞ்சள் முகம் கொண்டவளே
தஞ்சம் என்றே வந்தபின் தரம் அன்று இவன் என்று பிரிப்பது முறையோ ?
கரம் கொண்டு கண்ணீர் துடைப்பவளே வரம் ஒன்று கேட்டால் தருவாயோ
நலம் பெற வேண்டும் இங்கே எல்லோரும் சுகம் காணவேண்டும் உன் சுகந்தம் பெறுவோரே ..
குறை இல்லா நிறை காண வேண்டும் *பவானீ* என்றே உன் நாமம் இங்கு சொல்வோரே
காஞ்சி வாழ் மகான் மீண்டும் பிறக்க வேண்டும் .. அடுத்த தலைமுறையும் அமுதக்கானம் பெறவேண்டும் 🙏🙏🙏
பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ
முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ
அந்த பரமானந்த மாதவன் நீ அன்றோ *கண்ணா*
காது கேளாதவர் யார் நாமம் கேட்டால் செவி சாய்ப்பரோ
கண்கள் யார் ஒளியில் மலருமோ
அந்த பரமானந்த மாதவன் நீ அன்றோ *கண்ணா*
நெஞ்சில் அம்மாவாசை வரும் நாளெல்லாம் பொர்ணமி வரச் செய்வது யாரோ
மனம் வனம் தேடி ஓடும்போதெல்லாம் குணம் கோவிந்தனை நினைக்க வைப்பது யாரோ
அந்த பரமானந்த மாதவன் நீ அன்றோ *கண்ணா*
நீ என்னிலும் நான் உன்னிலும் இருக்கும் போதினிலே எல்லாம் நல்லதே நடக்குமன்றோ
பரமானந்த *மாதவனே*
I have no word to tell,actually you are divinely describe us ,we have blessed to have a friendship with such a nice person and we don't have words to prize you
Jai Sriram 🙏🙏🙏👏👏👏👏
--------------------------------------------------------🌺🌹சிவா ஒரு விவசாயி!. அந்தியூர் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.*
🌺அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல. உணர்வுகள். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.*
🌺ஒருநாள் பண்ணை வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகுதான் கவனித்தார். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை காணவில்லை.*
🌺உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.*
🌺அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடனே ஒரு ஆலோசனை கிடைத்தது..“சிறுவர்களே...!!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடிவந்தார்கள்.*
🌺இந்தக் கிடங்குக்குள் என் கடிகாரம் காணாமல் போய்விட்டது. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு அருமையான பரிசு ஒன்று தருவேன்” என்றார்.*
🌺மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத்தனைபேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை.*
🌺சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள் விவசாயி வசம், “மன்னியுங்கள் அய்யா!, எங்களால கண்டு பிடிக்க இயலவில்லை’’ என்றார்கள்.*
🌺அந்த நேரத்தில், தயங்கித் தயங்கி ஒரு சிறுவன் அவரருகே வந்தான். அய்யா!, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா...? என்று முயற்சி செய்து பார்க்கிறேன்’’ என்றான்.*
🌺சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள்தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப் பட்டது. வெளியே வந்தான்.அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது.*
🌺அவருக்கு ஒரே வியப்பு. தம்பி!, நீ மட்டும் எப்படி சரியாக கடிகாரத்தை கண்டுபிடித்தாயா...?’’ என்று கேட்டார்.*
🌺அய்யா!, நான் உள்ளே போய் ஒன்றுமே செய்யவில்லை. கிடங்கிற்கு நடுவில் கண்ணை மூடி அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் `டிக்...டிக்... டிக்...’ ஒலியானது கேட்டது. ஒலித்த திசைக்கு சென்றேன், கடிகாரத்தை. கண்டு பிடித்தேன் என்றான்.*
🌺நாளும் சற்று நேரத்தை, மனதை அமைதிப்படுத்த செலவழித்துப் பாருங்கள்.*
🌺உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.*
🌺பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
🌺தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
🌺முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க ஸ்ரீ கிருஷ்ணன் நம் ஒவ்வொருவருக்கும் அருள் புரியட்டும்…!*
🌺மன அமைதி’ என்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும். எதிலும், எங்கும் வெற்றியே, ஆனால்!, அனைவருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை. பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதி உள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்.*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹
🌺🌹Shiva is a farmer!. He lived in a small farmhouse in the northern part of Andhiur, and for many years he wore a watch on his wrist.*
🌺For him it is not just a watch. feelings. He believed that the watch was the reason for many good moments and successes that happened to him.*
🌺 One day he noticed after coming out after finishing all the farm work. The watch he was wearing was missing.*
🌺He immediately got excited and went into his agricultural warehouse and started searching. No matter how long I searched, I couldn't find the watch. He came out worried.*
🌺 Some children were playing outside his warehouse. He immediately got a suggestion..“Boys...!!” He called. The boys ran.*
🌺 My watch disappeared inside this warehouse. I will give a wonderful gift to those who find it.*
🌺 The students jumped and ran into his agricultural warehouse. All of them searched for the straw, grass, garlic, indus, and grass that were inside.*
🌺 Tired, they came back outside to the farmer and said, "Sorry sir! We couldn't find them".*
🌺 At that time, a boy came to him hesitantly. Sir!, just give me one more chance. Can I get that watch...? I will try that'' he said.
🌺 The boy entered the warehouse. He reached the door. It must have been fifteen minutes since he entered. The door was opened. He came out. He had his missing watch in his hand.*
🌺 The only surprise for him. Brother, how did you find the watch correctly...'' he asked.*
🌺Sir!, I went inside and did nothing. I was sitting in the middle of the warehouse with my eyes closed. I waited like that for five minutes. In that silence, the ticking of the clock was heard. I went in the direction it sounded, the clock. He said he found out.*
🌺Take some time every day to calm your mind.*
🌺You know yourself how clearly and well you can perform.*
🌺There is no penance greater than patience.There is no greater pleasure than contentment.There is no virtue greater than compassion.There is no more powerful weapon than forgiveness...!*
🌺 Even if failures surround. Remove it like a beacon that illuminates the darkness and take a step towards the next step of success. Not until the end, but until you reach your goal. May this dawn dawn in your life too…!*
🌺 May Shri Krishna bless each and every one of us to wake up with a bright face and hope to start a new day...!*
🌺 The two letters ``Peace of Mind'' are enough. Success in anything, everywhere, but!, it is not easy for everyone. A calm mind thinks better than a busy mind.*🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
இவர் கவி பாடுவதில் கம்பர்
தானங்கள் செய்வதில் கர்ணன்
இவர் அறிவாற்றலோ ஆழ் கடலுக்கு நிகர்
சாந்தமான குணம் நேர்த்தியான பண்பு எளிமையே விரும்புபவர் மொத்தத்தில் இவர் ஒரு அஷ்டாவதானி
மகளிரரை மதிக்கும் மாதவரே
தங்கள் நேரம் பாராமல் எங்கள் ஒவ்வொருவரையும் பற்றி தேவியின் நாமத்தை கொண்டு கவி பாடியமைக்கு நன்றிகள் பல கோடி
இந்த ரவியின் வீட்டு கட்டடு தரியும் கவி பாட முயன்றது.
"காயேனவாசா....🌹🌹🌹🌹🌹
This is a very rough translation of a beautiful Marathi conversation between a man and a woman.
He questioned her, “Which caste do you belong to?"
She asked back, “As a woman or as a mother?"
A bit perplexed, the man said, “Tell me about both”.
With full self-confidence, she started telling...........
Till a woman becomes a mother, she belongs to the caste she is born into without her choice.
But she becomes casteless, the day she becomes a mother!”
He was taken aback “how is it possible ?"
Her answer was......
When a mother cleans excreta of her child, she belongs to Shoodra Jati.
As the child grows, she protects the child from harm and unwanted influences, she turns into a Kshatriya.
When she gives good " *Sanskars* " viz good values, good culture and home based education to her child, she becomes a Brahmin.
And last but not the least......
When the child grows up further, the mother makes him worldly-wise and guides him to financial stability, she becomes a Vaishya.
So I hope you agree with my statement that a Stree has no caste - *she is casteless.”*
Listening to this, the man was dumb struck.
His eyes and demeanour reflected deep respect for her, and felt highly enlightened.🙏🙏🙏
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆவணி சதுர்த்தசி பற்றிய பதிவுகள் :*
நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேக தினங்களுள் ஒன்றான ஆவணி சதுர்த்தசி திதி இன்று.
சிறப்பு : வளர்பிறை சுபமுகூர்த்த நாள், கதலி கவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிேஷக நாள்.
இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம்.
சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என்று தன் ஆடல் கோலத்தினால் போற்றப்படுவர் நடராஜப் பெருமான். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை விளக்கும் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் திருமேனி ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது.
உடுக்கை படைக்கும் ஆற்றலையும், நெருப்பு அழிக்கும் ஆற்றலையும், வலக்கையின் உட்புறம் காட்டுவது அருளும் ஆற்றலையும், இடக்கை மறைக்கும் ஆற்றலையும், தூக்கிய பாதம் ஆணவத்தை அழித்தலையும், மற்றொரு பாதம் மனமாயை அழித்தலையும் குறிக்கின்றன.
இத்தகைய சிறப்புகளை உடைய நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
கோயில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அவை, திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை, உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை ஆகியன.
தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூவுலகில் ஓர் ஆண்டாகும். தை முதல் ஆணி வரை உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம். உத்தராயனம் தேவர்களின் பகல் பொழுதாகவும் தட்சிணாயனம் இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது.
எனவே நாம் ஓர் ஆண்டில், தேவர்கள் ஆறுகால பூஜைகள் செய்யும் நாள்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளியிருப்பர் என்பது ஐதீகம். எனவே அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.
குறிப்பாக, வறுமை நீங்கி செல்வ செழிப்புடனான வாழ்க்கை அமையும். பாவங்களிலிருந்து விடுதலையும் பிறவிப் பெருங்கடலை கடக்க நல்லருளும் ஸித்திக்கும்.
இன்று ஆவணி சதுர்த்தி திதி இன்று (9-09-2022) அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஆடல் வல்லானுக்கு நடைபெறும் அற்புத அபிஷேகங்களை தரிசனம் செய்து நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவோம்.
கதலி கவுரி விரதம் வாழையடி வாழையாக குலம் தலைக்கும். வாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஷ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல் கதளி கவுரி விரதம், அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.
உடலுக்கு உற்சாகத்தையும், மனத்துக்கு தெய்விக சக்திகளையும் அளிப்பவள் இந்த தேவி. இவளுடன் திரைலோக்கிய (மோஹன) கணபதி வீற்றிருப்பதால், சகல காரியங்களிலும் ஸித்தியையும் அளிப்பாள்.
இந்த விரத நாளில் ஒரு வேளை உபவாசம் இருந்து தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது நிச்சயம்.
கதலி கௌரி விரதம். இந்த விரதத்தின் மூலமாக பெண்களுக்கு அழகும் வசீகரமும் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும். கதலி மரம் என்பது வாழை மரத்தை குறிக்கும். வாழை மரத்தடியில் கௌரி விரதம் இருக்க வேண்டும், அல்லது வீட்டில் பலகையில் வாழை இலையை வைத்து, அதன் மீது அம்பாள் படத்தை வைத்து அலங்கரித்து விரத பூஜைகள் செய்ய வேண்டும்.
108 வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, பூஜை முடிந்த பின்னர், அதை சிறுமிகளுக்கு நிவேதனமாகத் தரவேண்டும். இதன் மூலமாக வாழையடி வாழையாக குலம் தழைக்கும். அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்க தொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயக சதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நாம் கர்ம வினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்ப பெற உதவும் நல்லதொரு விரதம் இது.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
*பதிவு 338* 🙏🙏🙏started on 7th Oct 2021
சாரத ராத்திரி என்று நவராத்ரியை சொல்வது வழக்கம்.
சாரதா என்றால் சரஸ்வதி.
வாக்தேவி.
சக்தி உபாசனை இரவில் தான் நடக்கும்.
தாந்த்ர சாஸ்திரத்தத்தில் இது தான் வழக்கம்.
விஷ்ணுவை காலையில் தொழவேண்டும்.
சிவன், அம்பாளை இரவில் வழிபட வேண்டும்.👌👌👌
*பதிவு 337* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*துர்மந்திரச் சேதனம்*
ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்
அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90💐💐💐
நின் பதத் தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்
இன்பம் உறு தேன் முழுகும் என் இதய வண்டின்
தன் புளகம் மெய்க்களி தழைக்க அருள் தாயே.
அன்புடன் இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியதை விட இரட்டிப்பாக அருளும் நின் பாதத் தாமரையின் இனிமையான தேனில் முழுகும் என் இதய வண்டின் மெய்சிலிர்ப்பு என்றும் தழைத்திருக்க அருள்வாய் தாயே.🙏🙏🙏
*மஞ்சள் நிறம்*
அஞ்சல் என்று வருபவளே மஞ்சள் முகம் கொண்டவளே
தஞ்சம் என்றே வந்தபின் தரம் அன்று இவன் என்று பிரிப்பது முறையோ ?
கரம் கொண்டு கண்ணீர் துடைப்பவளே வரம் ஒன்று கேட்டால் தருவாயோ
நலம் பெற வேண்டும் இங்கே எல்லோரும் சுகம் காணவேண்டும் உன் சுகந்தம் பெறுவோரே ..
குறை இல்லா நிறை காண வேண்டும் *பவானீ* என்றே உன் நாமம் இங்கு சொல்வோரே
காஞ்சி வாழ் மகான் மீண்டும் பிறக்க வேண்டும் .. அடுத்த தலைமுறையும் அமுதக்கானம் பெறவேண்டும் 🙏🙏🙏
திறத்திரங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழற் மறப்பினுங் குடிகொளே. 61🙏🙏🙏
உன்னை அடைய வேண்டும் என்று தேடுவோர்களின் சிந்தையிலும் மெய்யறிவாகவும் உள்ளவன் நீ.
மெய் ஞானா விஞ்ஞானத் திறன்களுக்கும் அதில் ஆராய்ந்து சாதிக்கும் திறமைகளுக்கும் காரணம் நீ.
தூக்கத்தில் கிடைக்கும் சுகம் நீ. உன்னை உணரும்
உணர்வும் நீ
ஏன் உடலில் உட்கலந்து நிற்கும் சோதியும் நீ.
கனவிலும், நனவிலும் மறக்கக் கூடாத நின் திருவடியை அடியேன் அறியாது மறந்து போனாலும்
என் உடலாகிய வீட்டில் மனத் தாமரையில் வந்து குடியிருந்து ஆண்டு கொள்.🪷🪷🪷🪷🪷
*பங்கும் லங்கயதே கிரிம்*
*யத் க்ருபா தம் அஹம் வந்தே*
*பரமானந்த மாதவம்*
*மூகம் கரோதி வாசாலம்* -
ஊமை பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவதும்
*பங்கும் லங்கயதே கிரிம்* -
முடவர் பெரும் மலையை கடப்பதும்
*யத் க்ருபா தம் அஹம் வந்தே* -
யார் கருணையால் நடக்கிறதோ
அவரை நான் வணங்குகிறேன்
*பரமானந்த மாதவம் -*
அவர் பரமானந்தரும் மாதவரும் ஆனவர்
பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ
முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ
அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.🙏🙏🙏
மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது;
அடியேனுக்கு அந்த நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது.
இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை என்ற கருத்தில் உறுதியாக இருக்க எனக்கு சில துதிப்பாடல்கள் துணையாக அமைகின்றது.
அப்படி மெல்லிய நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் உதவும் துதிகளில் ஒன்று இந்த சுலோகம்.
ஊமையைப் பேச வைத்து பெரும் கவியாக்கிய கதைகளைப் படித்திருக்கிறோம்.
குள்ள முனிவன் அடக்க இயலாத விந்திய மலையைக் கடந்ததைப் பற்றி படித்திருக்கிறோம்.
அப்படி செயற்கரிய செயல்களை எல்லாம் அவர்கள் யாருடைய கருணையால் செய்தார்களோ அந்த இறைசக்தியே எனக்கும் துணை புரிகிறது;
கருணை புரிகிறது என்ற எண்ணம் அளவில்லாத தன்னம்பிக்கையைத் தருகிறது.🪷🪷🪷🪷
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 112* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
கணவன் மனைவியிடத்திலும், மனைவி தன் கணவனிடத்திலும், தன் குழந்தைகளிடமும் இருக்கறதை காட்டிலுமே ஒரு பக்தனிடத்தில் எல்லாரும் அன்பா இருப்பா.
அதை நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன்.
ஏன்னா, அந்த பகவானுடைய கதைகளை பேசும் போது அவாளுக்கு கிடைக்கற ஆறுதல், மற்ற உறவுகள், இன்பங்கள், பணம் முதலிய சௌக்யங்களிலிருந்து கிடைக்காது,
அந்த பகானுடைய பேச்சில் இருக்கிற ஆனந்தம், பக்தர்களுடைய சங்கம் ரொம்ப ரொம்ப தனியான இனிமை, அதை அனுபவிச்ச பின்ன தானா நாம அதை நாடிப் போவோம்.🙏🙏🙏
4 to 9 🪷🪷🪷
[09/09, 11:58] Jayaraman Ravilumar: *ஸ்லோகம் 4*
ஸர்வ: ச’ர்வ: சி’வ: ஸ்தா2ணுர் பூ4தாதி3ர் நிதி3ரவ்யய:/
ஸம்ப4வோ பா4வனோ ப4ர்த்தா ப்ரப4வ: ப்ரபு4ரீச்’வர://🪷🪷🪷
[09/09, 11:59] Jayaraman Ravilumar: *25. ஸர்வாய நம: (Sarvaaya namaha)*
[09/09, 11:59] Jayaraman Ravilumar: சர்வ உலகங்களையும் தன் உடலாகக் கொண்டு, சர்வத்துக்கும் உயிராக விளங்கும்
எம்பெருமான், ‘ *ஸர்வன்* ’ என்றழைக்கப்படுகிறான்.
[09/09, 12:00] Jayaraman Ravilumar: *26. சர்வாய நம: (Sharvaaya namaha)*
[09/09, 12:01] Jayaraman Ravilumar: உலகையும் உயிர்களையும் தனக்கு உடலாகக் கொண்டு நமக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு
நேர்வதாகக் கருதிப் போக்கும் திருமால் “ *சர்வ* :” என்றழைக்கப்படுகிறார்.
‘ *சர்வ* :’ என்றால் துன்பங்களைப் போக்குபவர் என்று பொருள்.🪷🪷🪷
[09/09, 12:01] Jayaraman Ravilumar: *27. சிவாய நம: (Shivaaya namaha)*
[09/09, 12:02] Jayaraman Ravilumar: மங்களங்களை அருளும் திருமால் “ *சிவ* :” என்று அழைக்கப்படுகிறார்.
[09/09, 12:02] Jayaraman Ravilumar: *28. ஸ்தாணவே நம:* (Sthaanave namaha)
[09/09, 12:03] Jayaraman Ravilumar: எல்லையில்லாத, அழிவில்லாத தன் அருட்பார்வையால்
ஈ, எறும்பு முதலிய உயிரினங்களுக்குக் கூட கருணை புரிந்து
அவற்றை ஜனன-மரண சுழற்சியிலிருந்து விடுவிப்பவனான எம்பெருமான் ‘ *ஸ்தாணு* :’ என்றழைக்கப்படுகிறான்.
[09/09, 12:04] Jayaraman Ravilumar: *29. பூதாதயே நம:* (Bhoothaadhaye namaha)
[09/09, 12:04] Jayaraman Ravilumar: உலகிலுள்ள அனைவரையும் ஈர்ப்பவனாக எம்பெருமான் விளங்குவதால் அவன் ‘பூதாதி:’ என்றழைக்கப்படுகிறான்.
அனைவரையும் ஈர்க்கும் திறமையைப் பெறுவதற்கு “ *பூதாதயே நம:”* என்ற
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 29-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வருவோம்.
[09/09, 12:05] Jayaraman Ravilumar: *30. அவ்யயநிதயே நம: (Avyayanidhaye namaha)*
[09/09, 12:06] Jayaraman Ravilumar: அடியார்களுக்குக் குறையாத செல்வமாக எம்பெருமான் விளங்குவதால், “ *அவ்யய நிதி* :” என்றழைக்கப்படுகிறான்.
[09/09, 12:06] Jayaraman Ravilumar: *31. ஸம்பவாய நம: (Sambhavaaya namaha*
[09/09, 12:07] Jayaraman Ravilumar: யுகம்தோறும் தன் அடியார்களுக்கு அருள்புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில்
எம்பெருமான் அவதரிப்பதால் அவன் ‘ *ஸம்பவ* :’ என்றழைக்கப்படுகிறான்.🪷🪷🪷
[09/09, 12:07] Jayaraman Ravilumar: *32. பாவநாய நம: (Bhaavanaaya namaha)*
[09/09, 12:08] Jayaraman Ravilumar: தன் அடியார்களுக்கு நேரும் துன்பங்களிலிருந்து அவர்களைக் காக்கப் பல வடிவங்கள்
எடுத்துக் கொண்டு வருவதால் ‘ *பாவ* :’ என்றழைக்கப்படுகிறான் எம்பெருமான்
[09/09, 12:08] Jayaraman Ravilumar: *33. பர்த்ரே நம: (Bharthre namaha)*
[09/09, 12:09] Jayaraman Ravilumar: தன் அடியார்களுக்கு வசப்பட்டு, காந்தத்துடன் இரும்பு ஒட்டிக் கொள்வது போல அடியார்களை விட்டுப்
பிரியாதிருக்கும் எம்பெருமான் ‘ *பர்தா* ’ என்று அழைக்கப்படுகிறான்.
[09/09, 12:09] Jayaraman Ravilumar: *34. ப்ரபவாய நம: (Prabhavaaya namaha)*
[09/09, 12:10] Jayaraman Ravilumar: சிறப்பான, உயர்ந்ததான பிறப்பை எம்பெருமான்
தன் கருணையால் எடுப்பதால் அவன் ‘ *ப்ரபவ* :’ என்று அழைக்கப்படுகிறான்
[09/09, 12:10] Jayaraman Ravilumar: *35. ப்ரபவே நம: (Prabhave namaha)*
[09/09, 12:11] Jayaraman Ravilumar: நினைத்த நேரத்தில் நினைத்த செயலைச் செய்வதால் எம்பெருமானுக்கு ‘ *ப்ரபு* :’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
[09/09, 12:12] Jayaraman Ravilumar: *36 ஈச்வராய நம: (Eswaraaya namaha) :*
[09/09, 12:12] Jayaraman Ravilumar: மனிதனாய் அவதரிக்கும் காலத்திலும் இயற்கையாகத் தனக்கு உள்ள ஆளுமையோடு
ஈஸ்வரனாக விளங்குவதால் ‘ *ஈஸ்வர* :’ என்று அவனுக்குப் பெயர்.
[09/09, 12:13] Jayaraman Ravilumar: 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
[09/09, 12:15] Jayaraman Ravilumar: *ஸ்லோகம் 5*
ஸ்வயம்பூ4: ச’ம்பு4 ராதி3த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன :/
அநாதி4 நித4னோ தா4தா விதா4தா தா4து ருத்தம: // 🙏🙏🙏
*அலங்காரம்-14*
💐💐💐💐
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு
அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
அப்படி இருக்கறதால, *கைவல்ய நாதே ஸ்திதே…*
பரமேஸ்வரன் எனக்கு தலைவனாக நாதனாக இருப்பதால்
*தர்மோ மே சதுரங்கசுரஸ்து சரித:* –
நாலு பாதங்களுடன் கூடிய தர்மம் நன்றாக அனுஷ்டிக்கப்படுகிறது.
ஒரு நல்ல ராஜா இருந்தான்னா அந்த தேசத்தில தர்மம் நன்னா அனுஷ்டிக்கப்படும்….காலா காலத்துல மழை பெய்யும்.
நல்லா பயிரெல்லாம் விளையும்.
பகைவர்களெல்லாம் தோற்கடிக்கப்படுவார்கள்.
துஷ்டர்கள் எல்லாம் அங்கேர்ந்து ஓடிப்போய்டுவார்கள். அதை வச்சிண்டு இந்த ஸ்லோகத்துல நாலு பாதங்களோடு கூடிய தர்மமானது ..
தர்மத்துக்கு நாலு பாதங்கள் என்னன்னா “ தபஸ், சௌசம் , தயா, சத்யம் “, அதாவது தவம், சுத்தம்ங்ர சௌச்சம், தயை,சத்யம் ஆகிய நாலு பாதங்களில் நிற்கும் தர்ம தேவதை *ஸுசரித்தஹ* : .. நன்றாக அனுஷ்டிக்க
*பதிவு 330* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ *துராதர்ஷ* :
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
💐💐💐
“யாரும் அஞ்ச வேண்டாம்!அந்தப் பத்துத் தலை மிருகத்தை நான் வதைக்கிறேன்!” என்று அவர்களைத் தேற்றிய லக்ஷ்மணன்,
ராவணனுடன் போர் புரிந்தான்.
“நாம் இவனை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். இவன் நாம் எதிர்பார்த்ததை விடப்
பெரிய வீரனாக இருக்கிறானே!” என்று லக்ஷ்மணனின் வீரத்தைக் கண்டு வியந்தான் ராவணன்.
சாதாரண அஸ்திரங்களால் லக்ஷ்மணனை வீழ்த்த முடியாமையால், பரமசிவன் தனக்குத் தந்த வலிமை மிக்க அஸ்திரம்
ஒன்றை லக்ஷ்மணன் மேல் ஏவினான்.👍👍👍
ஸ்வயம்பூ4: ச’ம்பு4 ராதி3த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன :/
அநாதி4 நித4னோ தா4தா விதா4தா தா4து ருத்தம: // 🙏🙏🙏
[09/09, 16:39] Jayaraman Ravilumar: *37 ஸ்வயம்பவே நம: (Swayambhavey namaha)*
[09/09, 16:40] Jayaraman Ravilumar: மனித உடலைப் போலல்லாத திவ்ய மங்களத் திருமேனியைத்
தனது விருப்பப்படி தானே எம்பெருமான் உருவாக்கிக்கொண்டதால், அவன் ‘ *ஸ்வயம்பூ* :’ என்று அழைக்கப்படுகிறான்.
[09/09, 16:40] Jayaraman Ravilumar: *38 சம்பவே நம: (Shambavey namaha)*
[09/09, 16:41] Jayaraman Ravilumar: தன் அழகாலும் குணங்களாலும் அடியார்களுக்கு ஆனந்தம் தரும் எம்பெருமான் ‘ *சம்பு* :’ என்றழைக்கப்படுகிறான்.
[09/09, 16:41] Jayaraman Ravilumar: *39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha*)💐💐💐
[09/09, 16:42] Jayaraman Ravilumar: ஆதித்தியனுக்குள்ளே (சூரியனுக்குள்ளே) எழுந்தருளியிருப்பதால்
அவ்வெம்பெருமான் ‘ *ஆதித்ய* :’ என்று அழைக்கப்படுகிறான்.
[09/09, 16:42] Jayaraman Ravilumar: *40 புஷ்கராக்ஷாய நம (Pushkaraakshaaya namaha)*
[09/09, 16:43] Jayaraman Ravilumar: அசாதாரணமான தாமரைக் கண்களை உடைய ‘அண்ணல் கண்ணனாக’ விளங்குவதால்
எம்பெருமானுக்கு ‘ *புஷ்கராக்ஷ* :’ என்று திருநாமம்.
[09/09, 16:44] Jayaraman Ravilumar: *41. மஹாஸ்வனாய நம:*
(Mahaaswanaaya namaha)
[09/09, 16:45] Jayaraman Ravilumar: தன்னுடைய கனைப்பு ஒலியினுள்ளே வேத மந்திரங்களைப் பொதித்து வைத்திருக்கும்
ஹயக்ரீவப் பெருமாள் ‘ *மஹாஸ்வன* :’ என்றழைக்கப்படுகிறார்.
‘ *ஸ்வன* :’ என்றால் ஒலி என்று பொருள். வேத ஒலிகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ள ஒளிமிக்க திருமேனியை உடைய
ஹயக்ரீவரைத் தியானித்தபடி “ *மஹாஸ்வனாய நம:”* என்று தினமும் ஜபித்துவரும் மாணவ மாணவிகள்
பரிமுகப் பெருமாளின் பரமானுக்கிரகத்துக்குப் பாத்திரமாகிக் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
[09/09, 16:45] Jayaraman Ravilumar: *42. அனாதிநிதனாய நம: (Anaadhinidhanaaya namaha)*
[09/09, 16:46] Jayaraman Ravilumar: ஆதியந்தம் இல்லாத மாறாத திருமேனியோடு விளங்குவதால் எம்பெருமான் ‘ *அனாதிநிதன* :’ என்றழைக்கப்படுகிறான்.
[09/09, 16:46] Jayaraman Ravilumar: *43. தாத்ரே நம:* (Dhaathrey namaha)
[09/09, 16:47] Jayaraman Ravilumar: உலகுக்கு மூலப்பொருளான மூலப்பிரகிருதியில் நான்முகனைக் கருவாக விதைத்து அதன் மூலம் உலகையே
படைக்கும் திருமால் ‘ *தாதா* ’ (Dhaathaa) என்று அழைக்கப்படுகிறான்.
[09/09, 16:48] Jayaraman Ravilumar: *44. விதாத்ரே நம:* (Vidhaathrey namaha)
[09/09, 16:48] Jayaraman Ravilumar: தான் விதைத்த கருவை நான்கு முகங்கள் கொண்ட பிரம்மதேவராகத் தன் அருட்பார்வையால் வளரச் செய்கிறார்.
அவ்வாறு கருவை வளரச்செய்வதால் ‘ *விதாதா* ’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 44-வது திருநாமத்தால் போற்றப்படுகிறார்.
[09/09, 16:49] Jayaraman Ravilumar: *45. தாதுருத்தமாய நம:* (Dhaathuruthamaaya namaha)
[09/09, 16:49] Jayaraman Ravilumar: படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு “ *தாத்ரு* ” (Dhaathru) என்று பெயருண்டு.
அந்த தாத்ருவான பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருந்துகொண்டு, அவர் நம் தலைகளில் எழுதும் தலையெழுத்தையே
மாற்றவல்லவனாக விளங்கும் எம்பெருமான் ‘ *தாதுருத்தம* :’ –
பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்த படைப்பாளி என்று போற்றப்படுகிறான்.
[09/09, 16:50] Jayaraman Ravilumar: 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*59. எச்சரிக்கையாக இருக்கவேண்டுவன*
வில்லது வளைந்த தென்றும்
வேழம துறங்கிற் றென்றும், வல்லியம் தூங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும், புல்லர்தம் சொல்லுக் கஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்றும், நல்லதென் நிற்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே.
*பொருள்*
வில் வளைந்து இருக்கின்றது என்றும், யானையும் புலியும் உறங்கிக் கொண்டிருக்கின்றது என்றும், வளர்த்த ஆடு பின் செல்கின்றது என்றும், தீயவர்களின் சொல்லுக்கு அஞ்சி பெரியவர்கள் பொறுமை காக்கின்றனர் என்றும் (ஆகவே ஆபத்து இல்லை) நல்லது என்று தவறாக நினைக்க வேண்டாம், இவை தீமையே விளைவிக்கும் என்று எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
கைக்கு அகப்படாதவர்.
[10/09, 09:24] Jayaraman Ravilumar: 56. *சாச்’வத*
என்றும் இருப்பது முக்காலத்திலும் இருக்கக்கூடியதற்குச் *சாச்’வதம்* என்று பெயர் (சர்வ காலேஷு ப4வதி).
[10/09, 09:26] Jayaraman Ravilumar: *57. க்ருஷ்ண:*
இடையறாத இன்பர். கருநீல வண்ணன் பகவான்
விஷ்ணுவைச் சதானந்த3 ஆத்மக என்பர்.
அவர் என்றுமிருப்பவர், என்றும் மகிழ்பவர். *க்ருஷ்* என்றால் சத்தா அதாவது உண்மைத்தன்மை. என்றுமிருப்பது.
‘ *ண* ’ ஆனந்தத்தைக் குறிக்கிறது.
பகவானைச் சத்சித் ஆனந்த ஸ்வபா4வ என்பர்.
[10/09, 09:26] Jayaraman Ravilumar: *58. லோஹிதாக்ஷ:*
செவ்விழியோன் *லோஹிதம்* என்றால் சிவப்பு.
[10/09, 09:27] Jayaraman Ravilumar: *59. பிரதர்த3ன:*
அழிப்பவர்
*பிரளயே பூதானி பிரதர்த3யதி-*
பிரளயத்தின் போது மிச்சம் மீதி விடாமல் ஜகம் முழுவதையும் அவர் ஒடுக்கி விடுகிறார்.
அழிப்பவர் என்று பொருள் பட்டாலும் அது ஒடுக்குதலைத்தான் குறிக்கிறது.
ஒடுங்குதல் சமாதி நிலை போன்றது.
[10/09, 09:28] Jayaraman Ravilumar: *60. ப்ரபூ4த:*
குறைவிலா நிறைவு ஞான-ஐஸ்வர்யாதி குணங்கள் நிரம்பப் பெற்றவர்
ஆதலால் *ப்ரபூ4த* எனப்படுகிறார்.
மேலும் நிறை வூட்டலாம், வளப்படுத்தலாம் என்பதற்கு இடம்தராத அளவுக்கு முழுமையான வளமுடையவர்.🪷🪷🪷
[10/09, 09:30] Jayaraman Ravilumar: *61. த்ரிககுப்தா4ம*
முப்புரங்களின் தளம் திரிககுப்தா4ம என்பது ஒரே சொல்.
இதில் *ககுப்3* என்றால் திசை அல்லது புரம்.
*தா4ம* என்றால் தளம், இருப்பிடம்.
மூவிடங்களின் இருப்பிடம்.
*ஊர்த்4வ* -மேல்; *அத4* :- கீழ்; *மத்4ய* - நடு;
எங்கும் நிறைந்தவர் என்பதைக் குறிப்பிடுவதற்காக மூன்று இடங்களும் அவரிடம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.👍
[10/09, 09:32] Jayaraman Ravilumar: *62. பவித்ரம்*
மலம் அகற்றுபவர்
பவித்ர என்கிற சொல் ‘ *பூ* ’ என்பதிலிருந்து பிறக்கிறது.
‘ *இத்ர* ’ என்பது அசை.
*யேன புனாதி தத் பவித்ரம்* -
யாரை நினைப்பதால் பாவங்களிலிருந்து ஒருவர் விடுபடுகிறாரோ அவரே *பவித்ரம்* .
[10/09, 09:32] Jayaraman Ravilumar: *63. மங்க3ளம் பரம்*
பரம மங்களம் இதற்கும் மேலான மங்க3ளமில்லை எனுமளவுக்கு உயர்வான மங்க3ளமாய் இருப்பவர். 👏👏👏
[10/09, 09:33] Jayaraman Ravilumar: 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஈசா’ன: ப்ராணத3: ப்ராணோ ஜ்யேஷ்ட2: ச்’ரேஷ்ட2: ப்ரஜாபதி: /
ஹிரண்யக3ர்ப்போ4 பூ4க3ர்ப்போ4 மாத4வோ மது4ஸூத3ன: //8💐💐💐
[10/09, 09:35] Jayaraman Ravilumar: *64. ஈசா’ன:* அனைத்து ஜீவர்களையும் ஆள்பவர்.
[10/09, 09:36] Jayaraman Ravilumar: *65. ப்ராணத3:*
1. பிராணனை வழங்குபவர்
2. பிராணனை அழிப்பவர்
*ப்ராணான் த3தா3தி இதி ப்ராணத3:*
பகவான் பிராணனை வழங்கி உயிர் தழைக்கச் செய்கிறார்.
ஆதலால் அவர் *பிராணதஹ* .💐💐
[10/09, 09:38] Jayaraman Ravilumar: *66. பிராண:*
தனி உயிர் அல்லது முடிவிலாத உயிர். சுவாசிப்பதால் ஜீவனைப் ப்ராணன் என்கிறோம்.
பிராணன் எனும் ஆற்றல் பொதிந்த வாயுவின் இயக்கமும் (ப்ராணஸ்ய ப்ராண) அவரே
[10/09, 09:38] Jayaraman Ravilumar: *67. ஜ்யேஷ்டா2:*
மூத்தவர் ஜீவாத்மாக்களுக்
கெல்லாம் மூத்தவர் (ஜ்யேஷ்ட2, விருத்த4தம).👍👍👍
[10/09, 09:39] Jayaraman Ravilumar: *68. ச்’ரேஷ்ட2:*
போற்றுதற்குரியன் எல்லாரையும் விட எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்.
மனிதர் அனைவரது புகழும் அவருடையதே.
அதனால் அவர் *ச்’ரேஷ்ட2ர்*👍👍
[10/09, 09:41] Jayaraman Ravilumar: *69. பிரஜாபதி:*
எல்லா உயிர்களுக்கும் தலைவர்.
[10/09, 09:42] Jayaraman Ravilumar: *70. ஹிரண்யக3ர்ப4:*
பிரம்மாஜியின் ஆத்மா பிரம்மாஜிதான் *ஹிரண்யக3ர்ப4ர்* . விஷ்ணுதான் பிரம்மாஜி.
ஆகையால் ஹிரண்யகர்பர் விஷ்ணுவே.
[10/09, 09:43] Jayaraman Ravilumar: *71. பூ4க3ர்ப4:*
பூமியைக் கர்பத்தில் தாங்குபவர் பூமியைத் (பூ4:) தன் கர்பத்தில் தாங்கியவர்.
ஆதலால் *பூ4க3ர்பன்* .
ஜகத் இங்கே பூமியாக (உபலக்ஷணம்) குறிப்பிடப்படுகிறது.
[10/09, 09:43] Jayaraman Ravilumar: *72. மாத4வ:*
ஸ்ரீயின் தலைவன் மா என்பவள் ஸ்ரீ அல்லது லட்சுமி.
*தவ* என்றால் பதி, கணவர்.
மாதவ என்றால் லட்சுமிபதி, லட்சுமியின் கணவர்.💐💐💐
[10/09, 09:44] Jayaraman Ravilumar: *73. மது4ஸூத3ன:*
மதுவைக் கொன்றவர் விஷ்ணுவின் காதிலிருந்து இரண்டு அரக்கர்கள் தோன்றினர். ஒருவன் மது, இன்னொருவன் கைடபன். இருவரும் வேதங்களைத் திருடிச் சென்றதுமில்லாமல் அதைப் பயன்படுத்தி, தொல்லைகள் பல கொடுத்தனர். பகவான் விஷ்ணு அவர்களைக் கொன்றதால் *மதுசூதனன்* என்று பெயர் பெறுகிறார்.
[10/09, 09:44] Jayaraman Ravilumar: 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஈச்’வரோ விக்ரமீ த4ன்வீ மேதா4வீ விக்ரம: க்ரம: /
அனுத்தமோ து3ராத4ர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்//👍
[10/09, 09:46] Jayaraman Ravilumar: *74. ஈச்’வர*
சர்வசக்திமான் முடிவில்லாத, எல்லையிலாத சக்தி பெற்றவர் என்பதை *சர்வசக்திமத்வாத்* என்கிறோம்.
அப்படிப்பட்ட விஷ்ணுவின் பெயர் *ஈச்’வரன்* 👍.
[10/09, 09:47] Jayaraman Ravilumar: *75. விக்ரமீ*
வீரன் வீரம், துணிவு, தைரியம் முதலியவை விக்ரமீஆகும்.
சண்டை பிடிப்பதற்கு இன்னொரு பகவான் இல்லை.
அவரைத்தவிர வேறு எதுவும் இல்லை. மோதிப் பார்க்கவே யாரும் இல்லாதவரை ஏன் வீரர் என்று குறிப்பிடவேண்டும்?
[10/09, 09:48] Jayaraman Ravilumar: *76. த4ன்வீ*
வில்லேந்தியவர் த4னுஷை ஏந்தியவர் *த4ன்வீ* .
சும்மா கையில் பிடித்திருப்பதால் *தன்வீ* ஆகிவிடமுடியாது.
வில்லில் நாண் பூட்டி, அம்பை இலக்குத் தவறாமல் எய்திட வேண்டும்!
பகவான் விஷ்ணு ஸ்ரீராம அவதாரத்தில் மாபெரும் வில் வீரராகத் திகழ்ந்தார்.
அதனால் பகவத்கீதையிலும் ‘ஆயுதம் ஏந்துபவரில் ஸ்ரீராமனாக என்னைத் தியானிக்கவேண்டும்’ என்று பகவான் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார் (10.31).
[10/09, 09:49] Jayaraman Ravilumar: *77. மேதா4வீ.*
முடிவிலா நினைவும் அறிவும் உடையவர். மேதாவைப் (மேதா4) பெற்றவர் மேதாவி.
*மேதா* என்பது நினைவுச் சக்தி மட்டுமல்ல. சிக்கல்களை விவேகத்துடன் பகுத்தறிந்து, நினைவில் தேக்கி, வேண்டும்போது நினைவுகூறும் வல்லமையே *மேதா*
*பீஷ்மர் கடைசியாக உச்சரித்த திருநாமம் இது .*👍
[10/09, 09:50] Jayaraman Ravilumar: *78. விக்ரம:*
அகிலத்தை அளந்தவன், கருட வாகனன் வாமன அவதாரத்தில் மேல், நடு, கீழ் எனும் மூவுலகையும் தமது காலடியால் விஷ்ணு அளந்து காட்டினார். ஆதலால் *விக்ரமன்* அவர் திருநாமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
[10/09, 09:50] Jayaraman Ravilumar: *79. க்ரம:*
இயற்கை இயக்கம்
இங்குமங்கும் இடம் பெயரும் செயலுக்கு அதிஷ்டான தெய்வமாக விளங்குபவர் விஷ்ணு.
[10/09, 09:51] Jayaraman Ravilumar: *80. அனுத்தம:*
தனக்கு மேல் ஒரு தலைவனில்லாதவன் தனக்கு மேல் ஓர் உத்தமன் இல்லாதவர் அனுத்தமன்.💐💐
[10/09, 09:51] Jayaraman Ravilumar: *81. து3ராத4ர்ஷ:* வெல்ல முடியாதவர். எவராலும் தகர்க்க முடியாதவர்.
அசுரராலோ, ராக்க்ஷஸராலோ வெல்லமுடியாதவர் (த4ர்ஷயிதும் ந ச’க்யதே இதி து3ராத4ர்ஷ:)💐
[10/09, 09:52] Jayaraman Ravilumar: *82. க்ருதஜ்ஞ* : எல்லா இயக்கங்களையும் அறிபவர் எல்லாப் பிராணிகளின் எல்லா இயக்கங்களையும் அவர் அறிகிறார்.
செயல்கள் பாபமாக இருந்தாலும் புண்ணியமாக இருந்தாலும் அவற்றை அறிகிறார்.
(பிராணினாம் கிரதம் ஜ்ஞானாதி இதி கிருதஜ்ஞ)👍👍
[10/09, 09:53] Jayaraman Ravilumar: *83. க்ருதி.*
முயற்சியாக இருப்பவர் ஈச்’வரன்
கர்மங்களின் பலனை மறவாமல் வழங்குவதுடன் அந்தந்த கர்மங்களாகவும் அவரே இருக்கிறார்.
[10/09, 09:54] Jayaraman Ravilumar: *84. ஆத்மவான்*
தனது மகிமையில் திளைப்பவர் ஆத்மவான் என்றால் ஆத்மாவாக இருப்பவன்👍👍👍
*பதிவு 339* 🙏🙏🙏started on 7th Oct 2021
சர்வம் சிவமயம் என்றால் எல்லாமே சிவன்.
சிவன் என்றால் சிவையான ஸ்ரீ லலிதாம்பாளையும் சேர்த்து தான்.
ஆகையால் *ஸர்வாணி. சர்வ வியாபி என்று நாமம்.* 👍👍👍
*பதிவு 338* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*பூமி லாபம், தன லாபம்*
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
உன்னுடைய வீட்டில் உள்ள அன்னப் பறவைகள் உனது நடையழகை கற்றுக்கொள்ள ஆரம்பிக்க எண்ணம் கொண்டவைபோல் துள்ளிக்குதித்துக்கொண்டு உன்னுடைய அழகிய நடையை தொடர்வதை விடுவதில்லை.
ஆகையினால் உன்னுடைய திருவடி மங்களமான ரத்தினம் இழைத்த சிலம்புகளின் ஒலியின் மூலம் மறைமுகமாக அப்பறவைகளுக்கு நடைப்பழக்கத்தை கற்றுக்கொடுப்பது போல் இருக்கிறது.🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢
என் வீடே ஆலயம் .. நேயங்கள் சிந்தும் கண்ணீரே உன் யமுனை ...
என் ஊழ் வினைகளை உன் நாமம் எனும் மத்தில் தினம் கடைய திரண்டு வந்த வெண்ணெய் என் உள்ளம் அன்றோ
சொல்லும் தோத்திரங்கள் யசோதை கொஞ்சும் வார்த்தைகள்
செல்லும் கால்கள் உனை தேடும் கோகுலம்
நாசி இழுக்கும் சுவாசம் நீ வாசம் செய்யும் பிருந்தாவனம் ... வெளி விடும் சுவாசம் உன் குழல் கொடுக்கும் மதுரம்
என்னில் நீயும் உன்னில் நான் ஒருமித்தால் மீண்டும் பிறந்திடுமோ ஒர் கீதை *கண்ணா*
🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 113* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
யாராவது சாதுக்கள் இருப்பா. அவா அவனை நாடி வந்து அந்த பேரின்பத்தின் துளியை அநுபவிப்பவா.
அதனால அவன் தனிமையில இருக்க மாட்டான்.
தனிமையில தான் உட்கார்ந்திருப்பான். தனியா உட்கார்ந்து புஸ்தகத்தை படிச்சிண்டிருப்பான்.
ஆனால் அவன் தனிமையா feel பண்ண மாட்டான்.
( *நான் இங்கே பதிவுகள் போடுவதைப்போல* ...
*யாருமே* *படிப்பதில்லை*
*இருப்பினும் நான் தனிமையில் இருக்கிறேன் என்றே நினைப்பே வருவதில்லை ...*
*எழுதுவது பதிவுகள் போடுவது பிறருக்காக இல்லை*
*நம் பகவானுக்காக..*
*அவன் நம்முடன் என்றும் இருந்து ரசிக்கும் போது ஏது தனிமை ?)*
கருணையும், நேர்மையும் இருக்கறதுனால உலகத்துல ஒரு வெறுப்போ ஒரு frustration ஓ இல்லாம ஆனந்தமா அவன் காலத்தை கழிப்பான் என்கிறதை நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன்.👍👍👍
என்னை மனசுல நினைச்சிட்டு கை கூப்பி கிருஷ்ணா ன்னு சொல்லு.
அவ்ளோதான் பிரார்த்தனை.
ரொம்ப சுலபம்.
எங்கனாலும் எப்பனாலும் செய்யலாம்.
ஆனா ஒன்னு மனசுல நினைச்சிக்கோ.
உனக்காக பிரார்த்தனை செஞ்சா உன் மனசு திருப்தி அடையும்.
*மத்தவங்களுக்காக பிரார்த்தனை செஞ்சா உன் ஆத்மா திருப்தி அடையும்.*
உன் பிரச்னையையும் நான் சரி செய்வேன். புரிஞ்சிதா?
எனக்காக நீ பிரார்த்தனை செஞ்சா நான் திருப்தி அடைவேன்.
இந்த குட்டி கண்ணனுக்காக பிராத்தனை செய்வியா?
*நான்* : அடடா என் குட்டி கண்ணா, நீ எப்பவும் நல்லா இருக்கனும்.
இனிமே உன்கிட்ட வந்தா "நீ நல்லா இருக்கியா"ன்னுதான் கேப்பேன்.
அதுவே எனக்கும் சந்தோஷம்.
நீ நல்லா இருந்தா போதும்.
*குட்டி கண்ணன்* :
ஐ, நீ இப்படி சொன்னதே எனக்கு சந்தோஷமா இருக்கு.
'Hanuman has written the Ramayana too!', Valmiki didn't like this at all, and wondered whose Ramayana was better.
So he set out to find Hanuman.
In Kadali-vana, grove of plantains, he found Ramayana inscribed on seven broad leaves of a banana tree.
He read it and found it to be perfect. The most exquisite choice of grammar and vocabulary, metre and melody. He couldn't help himself. He started to cry.
'Is it so bad?' asked Hanuman
'No, it is so good', said Valmiki
'Then why are you crying?' asked Hanuman.
'Because after reading your Ramayana no one will read my Ramayana,' replied Valmiki.
Hearing this Hanuman simply tore up the seven banana leaves stating
"Now no one will ever read Hanuman's Ramayana.'"
Valmiki was shocked to see this action of Hanuman and asked him why he did this,Hanuman said, 'You need your Ramayana more than I need mine.
You wrote your Ramayana so that the world remembers Valmiki;
I wrote my Ramayana so that I remember Ram.'
At that moment he realized how he had been consumed by the desire for validation through his work.
He had not used the work to liberate himself from the fear of invalidation.
He had not appreciated the essence of Ram's tale to unknot his mind.
His Ramayana was a product of ambition;
but
Hanuman's Ramayana was a product of pure devotion & affection.
That's why Hanuman's Ramayana sounded so much better.
That is when Valmiki realized that "Greater than Ram...is the name of Ram!"
(राम से बड़ा राम का नाम).
There are people like Hanuman who don't want to be famous. They just do their jobs and fulfill their purpose.
There are many unsung "Hanumans" in our life too, our spouse, mother, father, friends, let's remember them and be grateful to all.
In this world, where everyone is highlighting his work and seeking validation, let just do our karma because he who matters, the almighty God, knows without telling him and in the end, it is actually just he who matters...
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சபரிமலையின் 18 படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் பற்றிய பதிவுகள் :*
சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற 18 படிகள் என்பது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கடந்து செல்ல வேண்டிய முக்கியமான பாதைகள்.
*முதல் படி :*
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷத யோகம். இதுவே முதல்படி.
*இரண்டாம் படி :*
பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
*மூன்றாம் படி :*
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
*நான்காம் படி :*
பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
*ஐந்தாம் படி :*
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
*ஆறாம் படி :*
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.
*ஏழாம் படி :*
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
*எட்டாம் படி :*
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
*ஒன்பதாம் படி :*
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
*பத்தாம் படி :*
அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.
*பதினொன்றாம் படி :*
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது.
*பனிரெண்டாம் படி :*
இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
*பதிமூன்றாம் படி :*
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகிறான் என்பதை உணர்த்தல் பதிமூன்றாம் படி.
*பதினான்காம் படி :*
யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பத்திரமாவதே பதினான்காம் படி.
*பதினைந்தாம் படி :*
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
*பதினாறாம் படி :*
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்த்தும் ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.
*பதினேழாம் படி :*
சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.
*பதினெட்டாம் படி :*
யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
--------------------------------------------------------
🌺🌹ஹரிச்சந்த்ரன் என்ற ஒரு மஹாராஜா, இவ்வுலகத்தின் மாபெரும் வேந்தராக அரசாண்டு வந்தார். அவர் சத்யத்தையும், நேர்மையையும் உயிர் மூச்சாக கொண்டு இருந்தார்.
🌺அவருக்கு சந்திரமதி என்று ஒரு மனைவியும், லோகிதாசன் என்று ஒரு மகனும் இருந்தார்கள். நாடு சுபிக்க்ஷமாகவும், எதிரிகளின் பயமில்லாமலும் இருந்தது.
🌺ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விதியின் விளையாட்டால், ராஜா ஹரிச்சந்திரன் நாட்டை இழக்க நேர்ந்தது மட்டுமல்லாமல் மனைவியையும், மகனையும் விற்கவும் நேர்ந்தது.
🌺விதி, பக்திமானான அரசன் ஹரிச்சந்திரனை அடிமையாக ஆக்கி, மயானத்தை காவல் காக்கும் பணியில் அமர்த்தியது.
🌺ஒரு அரசனுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத இழி தொழிலில் இருந்தாலும், ராஜா ஹரிச்சந்திரர் தன் சுய தன்மையை இழக்காமல், அழிவில்லாமல் என்றும் நிலைத்திருக்கும் உண்மையையும், நேர்மையையும் அந்நிலையிலும் விடாமல் கடைப்பிடித்து வந்தார்.
🌺பல ஆண்டுகள் இந்த நிலைமையில் கழிந்தன. ஒரு நாள் தன்னுடைய நிலையைக் குறித்து அரசன் மிகவும் வருத்தத்துடன், 'நான் என் செய்வேன்? எங்கு செல்வேன்?, இந்த இழி நிலைமையிலிருந்து எப்படி மீள்வேன்?' என்று கவலைப்பட்டு மிகவும் வருந்தினான்.
🌺அதிர்ஷ்டவசமாக அவர் ஒரு மஹரிஷியை காண நேர்ந்தது. கௌதமர் என்னும் பெயர் கொண்ட அம்மஹரிஷியைக் கண்டு ராஜா ஹரிச்சந்திரனும் தன்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்தார்.
🌺தன் இரு கரங்களையும் கூப்பி கௌதமரை பணிந்து, தன்னுடைய சோகம் நிறைந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை கூறினார். அரசன் ஹரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்ட கௌதம முனிவர் மிகவும் அதிர்ச்சியடைந்து தனக்குள் "இவ்வுலகை வல்லமையுடன் ஆண்ட மாவேந்தனை, பிணங்களிலிருந்து துணியை சேகரிக்கும் பணிக்கு கொண்டு வந்த விதியின் துரதிர்ஷ்ட விளையாட்டை" எண்ணி வருந்தினார்.
🌺ஹரிச்சந்திரன் மீது இரக்கம் கொண்டு அவருக்கு ஏகாதசி உபவாச விரதத்தின் மஹிமையை எடுத்துரைத்தார். மேலும் அரசனிடம் " ஹரிச்சந்திரா, பாபங்களை எல்லாம் நீக்கி, மிகவும் நற்புண்ணிய பலன்களை அளிக்கும் அஜா(அன்னதா) ஏகாதசி, மிகவும் மங்களமானது.
🌺அந்நாளில் மற்ற விதிமுறைகளை பின்பற்றாமல் முடியாமல் போனாலும், உபவாசத்தை மட்டும் கடைப்பிடித்தாலே அனைத்து பாபங்களையும் நீக்கும் வல்லமை பெற்றது.
🌺நீ பகவான் மஹாவிஷ்ணுவை தியானித்து, உபவாசம் இருந்து, இரவு முழுதும் கண்விழித்து பகவானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிரு. இதனால், முற்பிறவியின் பாவச் செயல்களின் தளைகளிலிருந்து விடுபடுவாய்....என முடித்தார் குரு கௌதமர் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹A Maharaja named Harichandran reigned as the great minister of this world. He was the lifeblood of truth and honesty.
🌺He had a wife named Chandramati and a son named Lokidasan. The country was prosperous and had no fear of enemies.
🌺But unfortunately, due to fate, Raja Harichandran not only lost his country but also had to sell his wife and son.
🌺Fate enslaved the pious king Harichandran and put him in charge of guarding the tomb.
🌺 In spite of his ignominious occupation, which is not at all suitable for a king, Raja Harichandra did not lose his character, and he maintained the truth and honesty that remain indestructible.
🌺Many years passed in this situation. One day the king was very upset about his condition and asked, 'What will I do? Where shall I go? How shall I recover from this disgraceful situation?' He was worried and very sorry.
🌺Fortunately he happened to meet a Maharishi. Raja Harichandran also offered his humble obeisance to Ammaharishi named Gautama.
🌺 He folded his hands and bowed to Gautama and narrated the events of his sad life. Hearing the sad story of King Harichandra, Sage Gautama was deeply shocked and lamented the "unfortunate play of fate that brought Mavenda, the mighty ruler of this world, to the task of collecting cloth from corpses".
🌺 Taking pity on Harichandran, he explained to him the glory of Ekadasi fasting. And said to the king, “Harichandra, the Aja(Annatha) Ekadasi, which removes all sins and bestows most auspicious fruits, is very auspicious.
🌺 Even if it is not possible to follow other rules on that day, if you observe fasting alone, you will get the power to remove all sins.
🌺You meditate on Lord Mahavishnu, fast, stay awake all night chanting Lord's name. By this, you will be freed from the shackles of the sinful deeds of your past birth.... concluded Guru Gautama 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
கண்ணிரண்டு தந்தாய் ...
ஒரு கண் உனையும் ஒரு கண் ஈசனையும் பார்பதற்கே
இரு செவி தந்தாய் ...
ஒரு செவியில் பஞ்சாட்சரமும்
மறு செவியில் அஷ்டாக்ஷரமும் கேட்க வைத்தாய்
ஒரு நாசியில் இரு துவாரம் தந்தாய் ...
உள்ளிழுக்கும் காற்றில் உன் குழலோசை கேட்கிறேன்
வெளி விடும் காற்றில் புரம் எரித்தவன் புன்னகை காண்கிறேன் ...
இரு கரம் தந்தாய் ...
ஒரு கரம் துளசி மாலை ஏந்த
மறு கரம் ருத்ராட்சம் உருட்டியதே
இரு கால்கள் தந்தாய் ஒருகால் நீ வராவிடிலும்
ஒரு கால் திவ்விய தேசமும்
மறு கால் ஜோதி லிங்கமும் காண விரைகிறதே ...
மூன்றடி அளந்தவனே
எல்லாம் இரண்டு என தந்தாய்
என் இதயம் மட்டும் ஒன்றென ஏன் படைத்தாய் ..
எங்கு வைப்பேன் உனை அதில் ...
புரிகிறது கண்ணா ...
பிரம்மம் ஒன்றே என்றே ஓர் இதயம் தந்தாய்
அதிலே வைத்தேன் என்றும் உனை சங்கர நாராயணனாய் 👍👍👍
.. *வைரம்*
வைரநெஞ்சம் கொண்டவளே வைரம் என ஜொலிப்பவளே
வைரப்படைவாள் கொண்டவளே .. பகைவர்க்கு எமனாய் வருபவளே
வைர மூக்குத்தி அணிபவளே ...
வற்றாத அருட்சுனையாய் வருபவளே ...
மின்னும் வைரமதில் எண்ணும் எண்ணமதில்
துள்ளும் மீனாய் மிரளும் மானாய் பாடும் குயிலாய் ஆடும் மயிலாய் நடக்கும் அன்னமாய் உறுமும் சிங்கமாய் ஓடும் வானமதை கீறும் மின்னலாய்
நீ ஜொலிக்க
என் மனம் இனி இருள் கண்டு மருளுமோ ...
காஞ்சி கலசம் என காமகோடி குருவென வையிரமாய் நீ சிரிக்க
தங்கிடுமோ இனியும் நான் பிரசவிக்கும் கவலை எல்லாம் 👍👍👍
*அலங்காரம்-14*
💐💐💐💐
ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு
அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!
அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள்!
அதில் மணிகள் கிண்-கிண் என்று ஒலிக்க...
குழந்தையின் ஒலியைக் கேட்டு அரக்கர் நடுங்கினர்!
எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது!
அமரர் அச்சம் நீங்கியது!🙏🙏🙏
*பதிவு 335*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி ல 39 வது ஸ்லோகம் பார்க்கலாம்.
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥
த⁴ர்மோ மே சதுரங்க்⁴ரிக꞉ ஸுசரித꞉ பாபம்ʼ விநாஶம்ʼ க³தம்ʼ
காமக்ரோத⁴மதா³த³யோ விக³லிதா꞉ காலா꞉ ஸுகா²விஷ்க்ருʼதா꞉
ஜ்ஞானானந்த³மஹௌஷதி⁴꞉ ஸுப²லிதா கைவல்யநாதே² ஸதா³
மான்யே மானஸபுண்ட³ரீகநக³ரே ராஜாவதம்ʼஸே ஸ்தி²தே ||39||
நன்றாக அனுஷ்டிக்க முடிகிறது.
பாபம் விநாஶம் க³தம் – பாபம் என்ற எதிரி கொல்லப்பட்டுவிட்டான்.
காமக்ரோத⁴ மதாதை³ய: விக³லித:- காமக்ரோத மதம் போன்ற ரஜோ குணத்திலிருந்து ஏற்படக்கூடிய துஷ்டர்கள் எல்லாம் என்னுடைய மதத்திலிருந்து ஓடிப்போய்விட்டார்கள்.👏👏👏
*பதிவு 331* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
அனுத்தமோ *துராதர்ஷ* :
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
💐💐💐
வானரர்கள் கலங்கி நாலாப் புறங்களிலும் சிதறி ஓடினார்கள்.
சீதையைவிட லக்ஷ்மணனிடம் ராமன் அதிகமான அன்பு வைத்திருக்கிறான் என்று அறிந்திருந்த ராவணன்,
லக்ஷ்மணனைச் சிறைப்பிடிக்க எண்ணினான்.
தன் இருபது கைகளாலும் லக்ஷ்மணனைத் தூக்க நினைத்தான்.
ஆனால் ராவணனால் லக்ஷ்மணனை அசைக்கக்கூட முடியவில்லை.
“இப்போது எனது முறை!” என்று சொன்ன அநுமன்,
ராவணனைத் தாக்கிவிட்டு லக்ஷ்மணனை எளிதாகத் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தார்.👍👍👍
--------------------------------------------------------🌺🌹முற்கலன் என்பவரின்
பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில்
நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து
🌺"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?"ஏன்யா....நீ ஒருதடவையாவது ஸ்ரீமந் நாராயணன் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
தெரியுமா?
🌺"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?
🌺"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"
🌺என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது? என்று கடவுள் நாமத்தின்
மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான் எமன்."
🌺"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?
🌺"அறிவிலா மனிதர் எல்லாம்
அரங்கமென்றுஅழைப்பராகில்
பொறியில்வாழ் நரகம் எல்லாம் புல்லெழுந்து ஒழியுமன்றோ?"
🌺அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும். எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா!
🌺இது மட்டுமா “அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"
🌺" அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமினீரே!"
🌺"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள்.
🌺நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு" என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம், “இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்" என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.
🌺நரகத்தைக் காணோம்!
உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து “உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க....
🌺ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள், நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான்.
🌺“நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சொர்க்கமாகும்
நாமங்கள் உடைய நம்பி”
அப்படிப்பட்டது அவன் நாமம்.
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை!
🌺தினமும் சொல்வோம்🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹
🌺🌹Mulkalan's
As the worldly life ends, he is dragged to the door of hell
are stopping Eman (naman) came out from inside hell
🌺 "Hi... Guy....are you standing like this?" *Enya* ....what did you do without saying Sriman Narayan's name at least once? How many benefits can be obtained by chanting God's name?
Do you know?
🌺 "There are thousands of names of God called Sahasranamam? At least one of them
Can you tell?
🌺 "Sri Rama Rama Rameti Rame Rame Manorame!
Sahasranama dut dulyam Ramanama Varanane!!”
🌺 Don't you know that Rama's name can also be called 🌺? That's in the name of God
Eman was explaining to Mulkalan about glory."
🌺If you said "Ranga" once, wouldn't you have gone to hell?
🌺 "Ignorant people are all
Call it arena
Will all the living hell in the trap be eradicated?"
🌺If even an ignorant person chants "Aranga" once, all hell breaks loose. I would not have had a job, sir!
🌺This is all you don't say "Aranga", give the rice to the dog, it would have been grateful, sir!"
🌺" What is the team order?
Minder flowing and eating rice
Get rid of the dog!"
🌺 "All those who will sacrifice themselves for you,
They are saying.
🌺It seems that you have not said it even once," Eman explained the glory of the name to Mulkalan and left the order to his servant, "Drag him to hell" and moved towards his abode.
🌺 Let's see Hell!
When I tried to go in, the guard stopped me and said, "You have no job, all hell has become heaven, sir."
"What are you talking about?" Eman asked...
🌺Yes Sir, while you are saying the glories of Naam, all those who were listening to it here have gone to heaven, without hell.
Gone sir!” said the watchman.
🌺 "Naman and Mulkalan should talk
They stopped in hell to listen
Hell is heaven
Nambi with Names”
Such is his name.
Let's say his names!
🌺Let's say everyday🌹
🌺 Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
**60. சான்றோர் நட்பு*
சலந்தனிற் கிடக்கும் ஆமை சலத்தைவிட் டகன்ற போது, கொலைபுரி வேடன் கண்டு கூறையில் கொண்டு செல்ல, வலுவினால் அவனை வெல்ல வகையொன்றும் இல்லை யென்றே, கலை எலி காகம் செய்த கதையென விளம்பு வோமே.
*பொருள்*
தண்ணீரில் இருக்கும் ஆமை ஒன்று நீரை விட்டு வெளியே வந்தபோது, வேடன் ஒருவன் பார்த்து வலை கொண்டு பிடித்து செல்ல, வலிமையினால் அவனை வெல்லமுடியாது என்றுணர்ந்து மானும் எலியும் காகமும் தங்களுடைய தந்திரத்தினால் ஆமையைக் காப்பாற்றிய கதை நல்ல நட்பிற்கு உதாரணம் எனக்கூறுவோம்.
(கதையைப் பஞ்சதந்திரத்தில் காண்க.
ஆகவே நல்லவர்களை, விவேகிகளை நட்பாகக் கொள்க.)
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
*பதிவு 340* 🙏🙏🙏started on 7th Oct 2021
*❖ 124 ஷர்வாணீ =*
‘ஷர்வா’ என்ற சிவனின் பத்தினியானவள்
1. எது இருந்தாலும் அது நிலையானது அல்ல .. பொன் பொருள் ஆசை காமம் , பொறாமை , இவைகளை எவ்வளவு நாள் சுமக்க முடியும் ?
ஆசை சேர சேர நாம் தூக்கும் பாவ மூட்டைகளின் கனம் அதிகரித்துக்கொண்டே போகிறது ..
இந்த மூட்டையை ஒரு நாள் நாம் தூக்கி எறிந்தோ இல்லை கீழே இறக்கியோ ஏதாவது செய்தாக வேண்டும் ...
இதற்கு என்றுமே மதிப்பில்லை ... இதற்கு மேல் பரமானந்தம் தரக்கூடிய வஸ்து ஒன்று உள்ளது
அதுதான் நமதில்லை எதுவும் என்ற எண்ணம் ..
அதை தருபவன் பரமேஸ்வரன் ... மங்கள ஸ்வரூபன்..
அவனுடன் சேர அனுமதி தேவை இல்லை...
அவள் பரமானந்தத்தை நாடுபவள் எனவே உயர்ந்த வஸ்துவை மணந்தாள்
2. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை எனும் படி வாழ்பவன் ஈசன் .
குபேரன் தனக்கு சேவை செய்யபவனாக இருந்தும் அவனை சுரண்டுவதில்லை ..
எல்லாம் அவன் தருவது ..
இதுவே ஆத்ம த்ருப்தி ஆத்ம தியானம் . அதனால் மிக உயர்ந்த ஆத்மாவையே தன் பதியாக தேர்ந்தெடுத்தாள் 🪷🪷🪷
*பதிவு 339* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*பூமி லாபம், தன லாபம்*
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
உன் இல்லத்திலிருக்கும் அன்னபக்ஷிகள் உன்னுடைய அழகிய நடையைக் கண்டு அம்மாதிரி தாமும் நடக்க கற்றுக்கொள்ளூம் எண்ணத்துடன் உன்னைப் பின்பற்றி நடக்கப் பழகுகின்றன.
அவ்வாறு அவை உனது நடையழகைப் பின்பற்ற முயற்சிக்கையில்
நீ அணிந்திருக்கும் பாதரசமணிகளின் இனிய சப்தமானது அந்த பக்ஷிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.🦢🦢🦢
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 114* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
பக்கத்துல வந்து யாராவது ஏதாவது கஷ்டத்தை சொல்லும் போது, என் கிட்ட அதெல்லாம் சொல்லாதிங்கோ. நாம பகவான் கிட்ட கஷ்டத்தையே சொல்லக் கூடாதுன்னு சொல்வா.
ஸ்வாமிகளும் சரி, மஹாபெரியவாளும் சரி.
இன்னிக்கு நாம மஹா பெரியவாளை தெய்வமா போற்றுகிறோம்.
அவர் தன் பூஜை பண்ணினதை தவிர வேற என்ன பண்ணின்டிருந்தார்னா கார்த்தால மூணு மணிக்கு எழுந்தா ராத்திரி பன்னிரண்டு மணிக்கு தூங்கற வரைக்கும் யார் வந்து கஷ்டம்னு சொன்னாலும் காது கொடுத்து கேட்டு தெய்வத்தின் பேரால ஆறுதல் சொன்னா. ‘ *காமாக்ஷி காப்பாத்துவா. கவலைப்படாதே’* என்கிற வார்த்தையை சொன்னார்.
பகவான் காப்பாத்துவான் என்கிறதை தானே நம்பி, ரொம்ப நேர்மையாகவும்இருந்து, அவாளுக்கு அந்த உத்தம பக்தியும் இருக்கிறதுனால அவா வாயால ஒரு ஆசிர்வாதமா சொன்னா அது சத்யமாகி அந்த ஜனங்களுடைய கஷ்டம் தீர்ந்து, அவாளுக்கு கேட்ட வரங்கள் கிடைச்சு அவா ரொம்ப நன்றியோட இருப்பா. அப்படி தான் நான் நிறைய பார்த்திருக்கேன்.
கஷ்டத்தையே சொல்லக் கூடாது. பகவான் கிட்ட எதுவும் வேண்டிக்கக் கூடாதுன்னு சொல்லி, ஆனா கூட்டம் சேர்த்து பணம் சேர்க்கற சாமியார்களையும் நாம பாரக்கறோம். அது வேற category. அதை பேச வேண்டாம்.💐💐💐
மையிறந்து கொண்டு நீங்க ளல்லலுற் றிருப்பீர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டு நீங்க ளூழிகாலம் வாழ்விரே. 63👍👍👍
பொய்க் கலப்பில்லாத சிந்தையை உள்ளுணர்வு நிலைக்குக் கொண்டு செல்லும் நிலையைத் தெளிவாக அறிந்து செம்மையாகச் செய்ய இயலுமாயின்
மறலியாம் மரணத்தை வென்று அழிவற்று வாழலாம்.🙏🙏🙏
பீஜாய விப்ரம மதோதய கூர்ணிதாய |
கந்தர்ப தர்ப புனருத்பவ ஸித்திதாய
கல்யாணதாய தவ தேவி த்ருகஞ்சலாய ||84||
தேவி காமாக்ஷி! மோக்ஷத்திற்கு வித்தாய் இருப்பதும், அழகின் பெருக்கால் சுழல்வதும், அனங்கனின் அகந்தை மீண்டும் தோன்றி நிலைபெறச் செய்வதும், மங்களத்தின் உருவமாயுள்ள உன் கடைக்கண்களுக்கு என்றும் இவ்வஞ்சலி இருக்கட்டும்.
கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.
இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையாஇருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணியதெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்தஸ்ரீ ராமனையும் தயிர்வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத்தான்
"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.
அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.
அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..
கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?
பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.
அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.
இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?
நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"
சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்.
ஸ்ரீமகாபெரியவா. 🙏🙏🙏
What good to do next, next next.......
It's really great you are a inspiration to all of us.
Your key takeaway is what (regarding parents ) we follow .
Big 💐👏🏻👏🏻👏🏻
Jai Shri Ram
Please mention our special thanks to your wife also .
So much involvement in this group is taking your extra time .🙏🏻🙏🏻
Thank you very much for your effects 💐🙏🙏🙏💐
Extremely happy to enclose a book version of our family members details .
Thanks a lot to each one of you for providing inputs to complete this compilation .
It was little delayed partially due to my own lethargy and partly due to late inputs .
I was not able to avoid procrastination .
My very special thanks to *Sindhu* for consenting to validate this booklet .
But for her timely help this booklet would have lost its glow n spark .
*Highlights of the compation*
1. *Index of members :* with names , roll nos , location and contact nos
2. *Profiles* in alphabetical order with others comments or acknowledgements
3. *Important dates* of members ( a bird 's eye view)
4. *Graphical presentation* of people's landscape
5. *Pranams* to all ஸ்ரீமாதாs of this forum ( sri lalitha 's namavali )
*This booklet is dynamic one and not cast in stone .*
We can keep updating while going forward .
In many cases still I feel many talented members have underplayed and not spoken their hearts fully .
They can still give us
supplementary write ups for others to know better n deeper.
The whole purpose of this compilation is to nourish this forum as one family , We assembled here for a cause and we pray for everyone for their well-being and join our hands in each one 's happy moments .
We can avoid staying in hotels whenever we visit other places now .
Our siblings are spread over in all places to welcome us with folded hands . 🙏
Thanks once again for agreeing to go through the booklet . 🙏🙏
Kindly point out to me any obvious and glaring mistakes separately to me to carry out corrections in the booklet .
Kalaivani mam is yet to give important dates in her life and Kumari jeyan is yet to submit here her profile .
This booklet is a reflection of my sincere gratitude to each one of you for providing me enough platform to learn further .
*Happy viewing* . Hari OM 💐💐💐👍👍👍🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏
🌺🌹Once, a devotee named Bhavaji from Vadanad came to Tirupati Tirumala. Having served Srinivasan wholeheartedly, he had no desire to leave the place.
🌺He set up an ashram at a place and stayed. He bathed in Pushkarani thrice daily and had a darshan of the seven mountains.
🌺Bhaktan Bawaji was very fond of Balaji. One day, Bhavaji drew a grid for the sokkatan in front of him and sat in front of it, pretending to be sitting on the other side of the Sokkatan, playing the sokkatan.
🌺 Then, a miracle happened. A light appeared in front of Babaji. As it caught his eye, Bhavaji could not bear it and left the place.
🌺 Gradually the light decreases. He saw a divine idol of Srinivasan there. He is very happy.
🌺""Sinivasa! What a miracle! As you came here in the form of an idol, I understood that I should worship you daily.
🌺 But why not show it in person. Built for you and spent so much time with you, Adinane! Can't you come and play with me at least one day?'' Ulamurugi burst into tears.
Then, Srinivasan emerged from the idol.
🌺 "Bavaji!" he called. Bhavaji could not believe his eyes. So, Narayana, the all-embracing Satsad, was there in the form of Srinivasan.” “Come Bhavaji! Let's just dance,'' he said.
🌺Bavaji fell at his feet and blessed him and said, “I have attained the benefit of birth by seeing you. Come play,'' he read her hand and sat her down. Both played.
🌺 The Lord does not want the devotee to fail. Srinivasan, pretending not to know how to play for his friend, quit the game.
🌺""Bavaji! You are great at this game. Admitting his defeat, Bhavaji said to Srinivasan, "I cannot play as well as you." You should come to this ashram daily. I want to dance and enjoy with you,'' he said.
🌺 Srinivasan also agreed and started coming to Bhavaji's house every day. Thus, they became good friends.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
--------------------------------------------------------
🌺ஒருமுறை, வடநாட்டைச் சேர்ந்த பாவாஜி என்ற பக்தர் திருப்பதி திருமலைக்கு வந்தார். சீனிவாசனை உளம் குளிர சேவித்த அவருக்கு அவ்வூரை விட்டு செல்ல மனமில்லை.
🌺ஓரிடத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கிவிட்டார். தினமும் புஷ்கரணியில் மூன்று முறை குளியல், ஏழுமலையானின் தரிசனம் என ஏக உருக்கமாக பக்தி செலுத்தினார்.
🌺பக்தன் பாவாஜியை பாலாஜிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒருநாள், பாவாஜி தன் முன் சொக்கட்டான் ஆட்டத்திற்குரிய கட்டம் வரைந்து அதன் முன் அமர்ந்து, மறுபக்கம் ஏழுமலையான் அமர்ந்திருப்பது போல பாவனை செய்து கொண்டு, சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார்.
🌺அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாவாஜி முன்னால் பேரொளி தோன்றியது. அது கண்ணைப் பறித்ததால் பாவாஜியால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவ்விடத்தை விட்டு எழுந்தார்,
🌺படிப்படியாக ஒளி குறைந்ததும். அங்கே சீனிவாசனின் திவ்யமான சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அவருக்கு பெரும் ஆனந்தம்.
🌺""சீனிவாசா! இதென்ன அதிசயம்! சிலை வடிவில் நீ இங்கு வந்துள்ளதன் மூலம் நான் உனக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
🌺ஆனால், ஏன் நேரில் காட்சி தரவில்லை. உனக்காக கட்டம் கட்டி, உன்னோடு இவ்வளவு நேரமும் சொக்கட்டான் ஆடினேனே! ஒரு நாளாவது என்னோடு நீ விளையாட வரக்கூடாதா?'' என்று உளமுருகி கண்ணீர் வடித்தார்.
அப்போது, அந்தச் சிலையில் இருந்து சீனிவாசன் வெளிப்பட்டார்.
🌺""பாவாஜி!'' என்று அழைத்தார். பாவாஜிக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஆக, சாட்சாத் பரப்பிரம்மமான நாராயணன், சீனிவாசனின் வடிவில் அங்கே இருந்தார்.""வா பாவாஜி! சொக்கட்டான் ஆடலாம்,'' என்றார்.
🌺பாவாஜி அவரது பாதங்களில் விழுந்து ஆசிபெற்று, ""உன்னைப் பார்த்ததன் மூலம் பிறந்த பயனை அடைந்தேன். வா விளையாடலாம்,'' என்று அவரது கையைப் படித்து அமரவைத்தார். இருவரும் விளையாடினர்.
🌺பக்தன் தோல்வியடைவதை ஆண்டவன் என்றுமே விரும்பமாட்டான். சீனிவாசன், தன் நண்பனுக்காக ஆடத்தெரியாதவர் போல நடித்து, ஆட்டத்தில் கோட்டை விட்டார்.
🌺""பாவாஜி! நீ இந்த விளையாட்டில் மகா சமர்த்தன். உன் அளவுக்கு என்னால் விளையாட முடியாதப்பா,'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்ட சீனிவாசனிடம், பாவாஜி, "" பகவானே! தாங்கள் தினமும் இந்த ஆஸ்ரமத்துக்கு வர வேண்டும். உங்களோடு நான் சொக்கட்டான் ஆடி மகிழ வேண்டும்,'' என்றார்.
🌺சீனிவாசனும் ஒப்புக் கொண்டு, தினமும் பாவாஜியின் இல்லம் வர ஆரம்பித்தார். இவ்வாறாக, அவர்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
கண்ணா என்றால் உருகி போவதால் வெண்ணெய் அதை உண்டாயோ
*மன்னா* என்றால் உன் திருவடி என் சென்னியில் பதியுமே அதனால் வாமனன் ஆகி நின்றாயோ ?
*பொன்னா* என்றால் குசேலர் பெற்ற திருவும் தருவதால் திருவை மார்ப்பில் உலாவ விட்டாயோ
*ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்*
என்றால் பேயேன் உனை அறியும் அறிவும் தருவாயோ *கண்ணா*
*பதிவு 341* 🙏🙏🙏started on 7th Oct 2021
சந்தோஷத்தை வழங்குபவள் ஸ்ரீ லலிதா.
தெய்வத்தாய் அவள். குழந்தைகளாகிய நம் மேல் எவ்வளவு பிரியம்.
வாரி வழங்கமாட்டாளா?
*பதிவு 340* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*பூமி லாபம், தன லாபம்*
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
இப்பாடலில் அன்னபக்ஷிகளே அன்னையிடத்தில் நடக்கக் கற்றுக் கொள்ளுவதாகக் கூறுவதன் மூலம் அன்னையின் நடையழகை சிறப்பாகக் கூறுகிறார்.
அன்னை காலில் அணிந்திருக்கும் தண்டை மற்றும் கொலுசுகளின் மூலம் ஏற்படும் சுநாதமானது அன்னையது நடையழகை பக்ஷிகளுக்கு கற்றுத்தருவது போல இருக்கிறதாம்.
இங்கே 42ஆம் ஸ்லோகத்தில் அன்னையின் க்ரீடம் பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது. இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும்.🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 115* 💐💐💐
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
யாராவது சாதுக்கள் வந்து சேர்ந்தா நாம சொன்னதை அவா கேட்கறாளான்னு பார்க்காம, வந்து சேர்ந்தவா தெய்வபக்தியில இருக்களான்னு பார்த்து, நம்மளை வீண் பேச்சில இழுக்காம இருக்காளான்னு பார்த்து, நாம ரொம்ப ஜாக்ரதையா வாட்ச் பண்ணி நம்மோட பஜன்தை பண்ணிண்டே போகணும்.
இந்த கருத்தை சொல்லும்போது எனக்கு மூகபஞ்சசதியில உண்மையான ஸாதுக்களைப் போலிச் சாமியார்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு ஸ்லோகம் (மந்தஸ்மித சதகத்துல 53வது ஸ்லோகம்) ஞாபகம் வர்றது.💐💐💐
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்
திருவிலங்கு மேனியாகச் சென்று கூடலாகுமே. 64
குருவின் உபதேசத்தில் குறித்த இடமாம் நாசி நுனியில்
ஊசிப்பார்வை வைத்து நோக்கும் வல்லமை உள்ளவராயிருந்தால்
அச்சம் துலங்கும் உடலை உடைய நீங்கள், உயர்வடைந்து,
திருவாகிய இறைவன் நடமாடும் உடலுடன் அவனை இனங்கண்டு அவனுடன் கூடலாகுமே.💐💐💐
கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.
இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையாஇருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணியதெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்தஸ்ரீ ராமனையும் தயிர்வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத்தான்
"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.
அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.
அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..
கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?
பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.
அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.
இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?
நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"
சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்.
ஸ்ரீமகாபெரியவா. 🙏🙏🙏
ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்களான அந்த பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் வித்தியாசமான எண்ணமொன்று தோன்றியது.
அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது கிராமத் தெருவில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று எருமைகளை ஓட்டிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்கு சென்றனர். எருமைகளின் முதுகில் 1, 2, 4 என்று எண்களை எழுதி விட்டு பொழுது சாயும் வரை காத்திருந்தனர்.
இரவானதும் யாருக்கும் தெரியாமல் எருமைகளை பள்ளி வளாகத்துக்குள் ஓட்டி விட்டு எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பினர் இருவரும்.
காலையில் பள்ளிக்குள் நுழைந்த தலைமை ஆசிரியருக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. "என்னது இது, ஏதோ வித்தியாசமான வாடை பள்ளிக்கூட நடைபாதைகளில் வீசுகிறதே ...?" என்று சக ஆசிரியர்களை அழைத்து விசாரித்த போது, "வாசம் மட்டும் இல்ல சார், சாணி கெடக்குது சில வகுப்பறைகளில்" என்று முகம் சுழித்தனர் ஆசிரியர்கள். உடனே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் தேடியதில் மூன்று எருமைகளும் சிக்கின. தேமே என்று இரவு முழுவதும் பள்ளிக்கூட வகுப்பறைகளில் சுற்றிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தவை இப்போது அலுவலர்கள் கட்டுப்பாட்டில்.
எருமைகளை ஓட்டிக் கொண்டு செல்ல இருந்த அலுவலர்களிடம் ஒரு ஆசிரியர் கேட்டார், "அந்த இன்னொரு எருமை எங்கே ...?"
"பள்ளி முழுக்க தேடிட்டோம், இந்த மூணு எருமைகள் தாங்க இருந்துச்சு."
"அதெப்படிங்க சாத்தியம் ...? பாருங்க எருமைங்க முதுகில் 1, 2, 4ன்னு எழுதியிருக்குல்ல. அப்ப எருமை எண் 3 எங்க ...?"
குழப்பத்தோடு தலையைச் சொறிந்தனர் அலுவலர்கள்.
ஒட்டு மொத்த ஆசிரியர்களும், மாணவர்களும், களேபரம் கேள்விப்பட்டு கூடிய ஊர் மக்களும் அந்த நான்காவது எருமையை கண்டுபிடிக்கச் சொல்லி குரல் எழுப்பினர்.
பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைவரும் அந்த எருமை எண் மூன்றைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
இல்லாத எருமையை இன்னும் தேடிக்கிட்டே இருக்காங்க ...!!!
வேடிக்கையா இருக்குல்ல ...? சிரிச்சு முடிச்சப்புறம் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாமும் நம் வாழ்க்கையில் இந்த 'இல்லாத எருமையை' எத்தனை முறை தேடி அலைஞ்சிருக்கோம் என்று ..?
நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தியாக, நிறைவாக, வாழ முடியும் என்ற நிலையில் கூட, பக்கத்து வீட்டுக்காரரோட புதிய கார், எதிர்த்த வீட்டுக்கார அம்மாளோட புதிய பட்டுப் புடவை, கூட வேலை செய்றவரோட பதவி உயர்வு, அவரோட புகழ், இவரோட செல்வம் என்று நம்மிடம் இல்லாதவை பற்றி மட்டுமே நினைத்து, யோசித்து, கவலைப்பட்டு, தூங்க முடியாமல் கழித்த பொழுதுகள் எத்தனை எத்தனை ...???
கொஞ்சம் நம் வாழ்க்கையை உற்று நோக்கினால் நாம் அடைந்திருக்கும் வெற்றிகள், சாதித்திருக்கும் சாதனைகள், நம்மை சுற்றியிருக்கும் அன்பான உறவுகள் என எல்லாமும் மிக அழகாகத் தெரியும்.
உங்கள் அருகிலேயே இருக்கும் உறவுகளோடு ஒரு அரை மணி நேரம் அன்போடு செலவழிக்கத் தெரியாமல் ஆண்ட்ராய்டு ஃபோனில், "உலகில் அன்பு அழிந்து கொண்டிருக்கிறது ..." என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
*இல்லாத எருமையைத் தேடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு, அருகிலேயே இருக்கும் அருமைகளோடு கொஞ்சம் நேரத்தை செலவழிப்போமே ...!!!.* 😃 😃 😃 *படித்ததில் ரசித்தது.*
May the almighty bring all your dreams come TRUE and I am sure that if ur dreams come TRUE not only your family but even the society will be benefitted
Extremely happy to enclose a book version of our family members details .
Thanks a lot to each one of you for providing inputs to complete this compilation .
It was little delayed partially due to my own lethargy and partly due to late inputs .
I was not able to avoid procrastination .
My very special thanks to *Sindhu* for consenting to validate this booklet .
But for her timely help this booklet would have lost its glow n spark .
*Highlights of the compation*
1. *Index of members :* with names , roll nos , location and contact nos
2. *Profiles* in alphabetical order with others comments or acknowledgements
3. *Important dates* of members ( a bird 's eye view)
4. *Graphical presentation* of people's landscape
5. *Pranams* to all ஸ்ரீமாதாs of this forum ( sri lalitha 's namavali )
*This booklet is dynamic one and not cast in stone .*
We can keep updating while going forward .
In many cases still I feel many talented members have underplayed and not spoken their hearts fully .
They can still give us
supplementary write ups for others to know better n deeper.
The whole purpose of this compilation is to nourish this forum as one family , We assembled here for a cause and we pray for everyone for their well-being and join our hands in each one 's happy moments .
We can avoid staying in hotels whenever we visit other places now .
Our siblings are spread over in all places to welcome us with folded hands . 🙏
Thanks once again for agreeing to go through the booklet . 🙏🙏
Kindly point out to me any obvious and glaring mistakes separately to me to carry out corrections in the booklet .
Kalaivani mam is yet to give important dates in her life and Kumari jeyan is yet to submit here her profile .
This booklet is a reflection of my sincere gratitude to each one of you for providing me enough platform to learn further .
*Happy viewing* . Hari OM 💐💐💐👍👍👍🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏
The intention behind putting others comments for every biodata is highly appreciable ji.
*When others compliment you,you rediscover who u are and how much worth u are*
Hats off to the effort you have taken to compile this booklet and letting me to validate it,its a pleasure 🙏 🙏
Jai Sri Ram.
Sure .Read other minds Sindhu .. many have terrific talents but did not get recognition from inside n outside .
They need to be highlighted in an elite forum like this .
When others compliment u rediscover who u are and how much worth u r .
Some spoke with tears to say no one has praised our talents this much .
So let there be comments from others .
Mere biodata will lose its charm and glory . See graphical presentation
Its very difficult job than everyone is thinking about.👏👏👏👏