ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 11. பஞ்சதந்மாத்ரஸாயகா (2) பதிவு 18
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
11 பஞ்சதந்மாத்ரஸாயகா(2)
பதிவு 18
காமன் என்று சொல்லும்போது அது மன்மதனைக் குறிக்கும். மன்மதனுடைய வில் கரும்பு வில்; மன்மதனிடம் உள்ள அம்புகள் மலர் அம்புகள்.
மன்மதனைப் பார்த்துவிட்டு, ஆதிசங்கரர் "என்ன ஆச்சரியம்!" என்று வியப்பார்.
சண்டைக்கு வருபவன் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தால் அவன் வெற்றி பெறுவான் என்று சொல்லலாம்.
ஒருவன் சண்டைக்குப் புறப்பட்டான். அவன் சண்டைக்குப் புறப்பட்டுவிட்டான் என்று சொன்னார்களேயொழிய அவன் எங்கிருக்கிறான் என்பதே கண்ணுக்குத் தெரியவில்லை!
சாதாரணமாகச் சண்டைக்கு வரக்கூடிய வீரன் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம்?
ஆஜானுபாகுவாக, ஆகிருதியாக, பார்த்தவுடனே போர் வீரன் என்று சொல்லும்படியாக இருந்தால், அவனால் ஜெயிக்க முடியும் என்று சொல்லலாம்.
நோஞ்சானாக இருந்தால் அவனால் எப்படி ஜெயிக்க முடியும்?
ஏனென்றால் அவனுக்கு உருவமே இல்லை! சண்டைக்குப் புறப்பட்டான். அவனுக்குத்தான் உருவமில்லை, அவன் வரக்கூடிய தேருக்காவது பெரிய உருவம் உண்டா என்று பார்த்தால் அதுவும் இல்லை!
ராவணன் மிகப்பெரிய தேரில் வந்தால் அவன் வருவதைப் பார்த்தவுடனேயே எல்லாருக்கும் குலைநடுங்குமாம்.
திடீரென்று ஆழ்வார்பேட்டை சாலையில் ஒரு விஜயந்தா டாங்க் வந்தால் பயமாக இருக்குமா இராதா?
அதைப்போல போர்ச் சாதனமாவது மிரட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு, அம்பு தொடுக்கப் புறப்பட்டு வரும் வில்லாளியோ, தென்றலை அதாவது மலையமாருதத்தைத் தேராகக் கொண்டு வருகிறான்!
மன்மதனுக்கு அனுக்ரஹம் அவனும் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை;
அவனுடைய தேரும் கண்ணுக்குத் தெரியவில்லை. கையிலுள்ள ஆயுதங்களோ புஷ்ப பாணங்கள். புஷ்பத்தைத் தூக்கிப் போட்டால் சிறிது தூரம்கூடப் போகாது,
'பொத்'தென்று அந்த இடத்திலேயே விழும். கூர்மையே கிடையாது. இதைப்போல ஆயுதங்களுடன் இவன் எப்படி வெற்றிவாகை சூடப் போகிறான்?
"பரமேசுவரியே! இவன், இந்த மன்மதன், வெற்றிவாகை சூடுகிறான். இதற்கு என்ன காரணம் தெரியுமா? உன்னுடைய அருள்தான் காரணம்" என்கிறார் ஆதிசங்கரர்.
"நீ அனுக்ரஹம் செய்கிறாய்; அதனால் அனங்கனாக உள்ள மன்மதனுக்கு, எந்த தேசத்துக்குப் போனாலும் வெற்றி" என்கிறார்.
மலர் அம்புகளையும் இக்ஷுகோதண்டத்தையும் வைத்துக் கொண்டு இருக்கிறாளே,
என்ன பொருள்?
அந்தப் பொருளை விளக்குவதற்காகத்தான் மனோரூபேக்ஷு கோதண்டா, பஞ்சதன்மாத்ர ஸாயகா என்ற நாமங்கள்.
ஞானேந்திரியங்கள் மனிதர்களுக்கு உள்ள இந்திரியங்களை வகைப்படுத்தும் போது கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்று கூறுவதுண்டு.
நமக்கு இங்கே மிகவும் முக்கியம் கர்மேந்திரியங்கள்கூட அல்ல ; ஞானேந்திரியங்கள்தாம்.
காரணம் என்னவென்றால் கர்மேந்திரியங்களைச் செயல்படுத்தக்கூடியதே இந்த ஞானேந்திரியங்களாகும்.
ஞானேந்திரியங்கள் என்பவை, நமக்கு ஞானத்தைப் பெற்றுத் தரும் இந்திரியங்கள். '
ஞானத்தைப் பெற்றுத்தரும்' என்றால், நமக்கு அறிவைப் பெற்றுத்தரும் இந்திரியங்கள் என்று பொருள்.
உதாரணமாக, ஒரு பொருளைக் கண்கள் பார்க்கின்றன. விழித்திரையில் பதிவாகும் பிரதிபிம்பத்தை, தகவலை மூளைக்கு அனுப்புகின்றன.
மூளையிலிருக்கும் செல்களில் (அல்லது நமது மனது என்று வைத்துக் கொள்ளுங்களேன்) அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் -
உடனே ஒரு செயல்முறை நடக்கிறது, அதாவது பிராஸசிங். 'இந்தப் பொருளை எங்கேயோ இதற்கு முன்னே பார்த்திருக்கிறோம்.
இதற்குப் பக்கத்தில் போய் நின்று குரலை எழுப்பினால், இது ஒலியைப் பெருக்கும்.
இதற்கு 'மைக்' என்று பெயர்'. இவ்வாறு ஒரு தொடர் சிந்தனை 'உள்ளே' நிகழ்கிறது.
இது உள்ளே நடக்க வேண்டுமானால், கண் முதலில் பிம்பத்தை உள்ளே எடுத்துக்கொண்டு போக வேண்டும். இவ்வாறு தகவலை எடுத்துக் கொண்டு போகும்,
ஞானத்தை எடுத்துக்கொண்டு போகும் இந்திரியம் அல்லது புலனுக்கு ஞானேந்திரியம் என்று பெயர்.
கண், மூக்கு, காது, நாக்கு, மேனி ஆகிய இந்த ஐந்து புலன்களும் தேவையான தகவல்களைத் திரட்டி மூளைக்குக் கொண்டு போவதால் (அல்லது அனுப்பித் தருவதால்) இவை ஞானேந்திரியங்கள்.
கர்மேந்திரியங்கள் இவற்றுக்குப் பிறகு வருபவை
கர்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்கள் உள்ளே எடுத்துச் செல்லும் தகவலின் அடிப்படையில் ஒரு பெரிய பிராஸசிங் நடக்கிறது.
பிறகு 'கை இதைச் செய்ய வேண்டும்', 'கால் அவ்வாறு நடக்க வேண்டும்' என்றெல்லாம் மனம் (அல்லது மூளை) கட்டளையிட்டுச் செயல்கள் நடைபெறுகின்றன.
கையும் காலும் தொழிலைச் செயல்படுத்துபவை. ஆகையால் அவற்றுக்குக் கர்மேந்திரியங்கள் என்று பெயர்.
நாக்கு இரண்டு செய்கைகளையும் செய்யும். சுவையை உணர்ந்து அறிவுக்குத் தெரிவிக்கும்போது ஞானேந்திரியமாகச் செயல்படும்.
பேசும்போது கர்மேந்திரியமாக மாறிவிடும்.
நாக்குக்கு மட்டும்தான் இரண்டு இந்திரியங்களாகவும் இயங்கும் சிறப்பு உண்டு! (கை, கால், நாக்கு தவிர, விசர்ஜன உறுப்புகளான மல, சிறுநீர் உறுப்புகளையும் கர்மேந்திரியங்கள் என்கிறோம்).
கர்மேந்திரியங்களைக் காட்டிலும் ஞானேந்திரியங்கள் முக்கியமானவை.
ஏனெனில் அவை செய்திகளைத் திரட்டித் தருகின்றன.
கண் தகாத விஷயங்களைப் பார்க்கக்கூடாது;
காது தகாத விஷயங்களைக் கேட்கக்கூடாது;
நாக்கு தகாத விஷயங்களைச் சுவைக்கக்கூடாது;
மேனி தகாத விஷயங்களைத் தீண்டக்கூடாது.
இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது?
"அம்மா! உன்னிடம் கொண்டுவந்து போட்டாயிற்று" என்று ஐந்து புலன்களையும் அவள் காலடியில் கொண்டுபோய் போட்டு விட்டால் போதும், அந்த ஐந்து புலன்களையும் ஐந்து அம்புகளாகத் தன் கரத்தில் எடுத்து வைத்துக் கொள்கிறாள்.
ஐந்து புலன்களுக்கும் மேலே உள்ளது மனம். மனிதர்கள் பிற உயிரினங்களை விட உயர்ந்தவர்கள் என்கிறோம். மனிதன் என்ற சொல்லே மனம் என்பதிலிருந்து வந்ததுதான். மனம் உள்ளவன் மனிதன்.
நாய்க்கோ பூனைக்கோ மனம் இருக்கிறதா? அவை சிந்திக்குமா?
அவற்றுக்கு மனம் இருக்கலாம், அவை சிந்திக்கலாம். ஆனால் ஒரு வரம்புக்குட்பட்டு மட்டுமே சிந்திக்கும்.
ஆனால் மனிதனுக்கு உள்ள மனமானது இது சரியா? தப்பா? இது எப்போதோ என்றைக்கோ நடந்ததா? இது ஏன் நடந்தது? என்று பல விஷயங்களையும் சிந்தித்துப் பார்க்கும் தன்மையைக் கொண்டது.
ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்துவது இந்த மனம்தான்!
ஏன் கரும்பு!
ஒரு நல்ல விஷயம், ஒரு தீய விஷயம் இரண்டும் கையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
"நல்ல விஷயம் வேண்டாம், தீய விஷயம்தான் பிற்பாடு பார்க்கக் கிடைக்காது. ஆகவே அதைப் பார்த்துக் கொண்டிரு" என்று எது நம்மை இயக்குகிறது? மனம்தானே!
அப்படியானால், இயக்கத்தின் இறுதிக் கட்டுப்பாடு மனத்திடம்தான் இருக்கிறது.
ஆனால் இந்த மனம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது! என்ன வடிவம்? என்ன நிறம்? இதயத்தில் இருக்கிறதா? மூளையிலா? நெஞ்சுக் கூட்டிலா?
எதுவும் தெரியாது. சிந்திப்பது மூளை என்பது மட்டுமே இன்று விஞ்ஞானரீதியாகத் தெரிகிறது.
ஆனால் இயக்கும் மனமோ, எங்கே இருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாமலேயே மனித இனம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த மனத்தைத்தான் அம்பாள் கரும்பு மாதிரி கையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பு?
கரும்பை லேசாக வளைத்தாலே போதும். அது நன்றாக மடங்கி வளையும். அழுத்தி வளைத்தால் பட்டென்று உடைந்து போகும்!
இந்த மனமும் அப்படித்தான். அதை வளைக்கவும் வேண்டும்; அதே சமயத்தில் சரியாகப் பயன்படுத்தவும் வேண்டும்.
ஆதிசங்கர பகவத்பாதர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் சௌந்தர்யலஹரியைப் பாடினார் என்று பார்த்தோம்.
பஞ்சதன்மாத்ர ஸாயகாவாக, மனோரூபேக்ஷு கோதண்டாவாக உள்ளவளிடம் நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஒரு விஷயத்தைச் சொல்வார்.
மிகவும் அழகான விஷயம் அது. "அம்மா! நான் என்னுடைய புலன்களைக் கொண்டுவந்து உன்னுடைய காலடியில் போடுகிறேன்" என்பார்.
"உன்னுடைய காலடியில் வந்து விழுகிறேன்" என்பார்.
பஜகோவிந்தம் பாடும்போது அவர் என்ன சொல்வார்? 'குரு சரணாம் புஜ' என்பார்.
குருவிடம் போய்ப் போடவேண்டும் என்பார். எதைப் போட வேண்டும்? அம்பிகைதான் குரு. பின்னால் வரப்போகும் நாமங்களில் இதைப் பார்க்கப் போகிறோம்.
ஆகவே அம்பாளிடம் போட்டாலும் சரி, அந்த அம்பாளிடம் நம்மை அழைத்துக் கொண்டு போகும் ஆசார்யர்களிடத்தில் போட்டாலும் சரிதான்.
"நான் வண்டாக வந்து உன் காலடியில் விழுந்துவிட்டேன்" என்பார் ஆதிசங்கரர்.
வண்டுக்கு ஆறு கால்கள். தமிழில் அதை அறுகாலி என்றே அழைப்பதுண்டு.
இந்த விஷயத்தில் நாம் ஒரு கேள்வி கேட்கலாம்.
"வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளனவே, மனிதர்களுக்கு இரண்டு கால்கள்தாமே? 'நான் வண்டு மாதிரி வந்து விழுந்துவிட்டேன்' என்று அவர் சொல்வதில் என்ன அர்த்தம்? இது நியாயமா?" என்று நாம் கேட்கலாம்.
ஆனால் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். வண்டு என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை. 'பிரமரம்' என்று நேரடியாக வண்டைக் குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.
ஷட்சரணதாம்' - அறுகாலி என்ற பொருளுடைய சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்!
அந்தப் பெயரைப் பயன்படுத்த என்ன காரணம் என்றால், மனிதர்கள் ஆறு கால்களை உடையவர்கள் என்று அவர் உருவகப்படுத்துகிறார்.
இந்த ஆறு கால்கள் எவை? ஐந்து புலன்களும் மனமும்தாம் ஆறு கால்கள்!
👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐
Comments
-------------------------------------------------- ------
🌺🌹 “Arjuna….If you do not engage in this duty of dharma, fighting, you will surely suffer the consequences of your dereliction of duty and lose your fame as a great warrior.
🌺Arjuna was a famous warrior who received Pashupad as a gift from Lord Shiva. Everyone knows that he is a great warrior.
🌺Dronasarya had also blessed him and gifted him with an excellent weapon. He also received certificates of merit for his martial prowess from many authorities, including his father, the celestial king Indra.
🌺 But if he neglects war, he not only fails in his duty, but loses his fame and reputation and is ready to go to Hell. In other words, he will go to hell for retreating from battle, not for fighting.
🌺People are always talking down to you. Disgrace is worse than death to a respectable person.
🌺 Lord Krishna, who is Arjuna's friend and philosophical advisor, gives his final verdict on Arjuna's refusal to fight. Bhagavan says.
🌺 "Arjuna, if you leave the battlefield before the battle begins, people will slander you as a coward. It doesn't matter if people slander, if you think that I will run away from the battlefield for my life, I will advise you that it is better to die in battle."
🌺 For an honorable man like you, disgrace is worse than death. Therefore, you should not run for fear of your life, it is better to die in battle. This will save you from the disgrace of misusing my friendship, and the loss of your honor in society."
🌺Therefore, it is better for Arjuna to die fighting than to retreat in battle—this is Bhagavan's final judgment.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" அர்ஜுனா....போரிடுதல் என்னும் இந்த தர்மத்தின் கடமையில் நீ ஈடுபடாவிட்டால், உன்னுடைய கடமையிலிருந்து தவறியதற்கான விளைவுகளை நிச்சயமாகப் பெறுவதோடு, சிறந்த போர் வீரனெனும் புகழையும் இழப்பாய்.
🌺அர்ஜுனன் ஒரு புகழ்பெற்ற போர்வீரன், பாஷுபத எனும் அஸ்திரத்தைப் பரிசாக சிவபெருமானிடம் பெற்றிருந்தான். அவன் ஒரு சிறந்த போர் வீரன் என்பதை எல்லாரும் அறிவர்.
🌺துரோணாசாரியாரும் அவனுக்கு வரமளித்து, சிறப்பான ஆயுதத்தை பரிசளித்திருந்தார். தனது தந்தையான ஸ்வர்க மன்னன் இந்திரன் உட்பட பல அதிகாரிகளிடமிருந்தும் அவன் தனது போர்த் திறனுக்கான தகுதிச் சான்றுகளைப் பெற்றிருந்தான்.
🌺ஆனால் அவன் போரைப் புறக்கணித்தால், தன் கடமையிலிருந்து தவறுவது மட்டுமின்றி, தனது புகழையும் நற்பெயரையும் இழந்து நரகத்திற்கு செல்லத் தயாராவான். வேறுவிதமாகச் சொன்னால், போரிலிருந்து பின்வாங்குவதால் அவன் நரகத்தை அடைவான், போர் புரிவதால் அல்ல.
🌺மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு அவமானம் மரணத்தை விட மோசமானது.
🌺 அர்ஜுனனுக்கு நண்பராகவும் தத்துவ ஆலோசகராகவும் விளங்கக்கூடிய பகவான் கிருஷ்ணர், போரிட மறுக்கும் அர்ஜுனனின் எண்ணத்தைப் பற்றிய தனது முடிவான தீர்ப்பைக் கொடுக்கிறார். பகவான் கூறுகிறார்.
🌺"அர்ஜுனனே, போர் தொடங்கும் முன்பே நீ போர்க்களத்தை விட்டு விலகினால், மக்கள் உன்னைக் கோழையென தூற்றுவார்கள். மக்கள் அவதூறு செய்தாலும் பரவாயில்லை, நான் போர்க்களத்தை விட்டு ஓடி எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வேன் என்று நீ நினைத்தால், அதைவிட போரில் இறப்பதே மேலென்று நான் அறிவுறுத்துவேன்.
🌺உன்னைப் போன்ற மரியாதைக்குரிய மனிதனுக்கு, அவமானம் இறப்பதைவிட மோசமானது. எனவே, உயிருக்கு பயந்து நீ ஓடக் கூடாது, போரில் உயிரிழப்பதே மேல். இஃது, எனது நட்பைத் தவறாக உபயோகித்ததால் வரும் அவமானம், சமுதாயத்தில் உன்பெருமையை இழத்தல், ஆகியவற்றிலிருந்து உன்னைக் காக்கும்."
🌺எனவே, போரில் பின்வாங்குவதைவிட போரிட்டு மரணமடைவதே அர்ஜுனனுக்குச் சிறந்தது—இதுவே, பகவானின் இறுதித் தீர்ப்பாகும்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
விண்ணவனை, மேரு வில்லா உடையான் தன்னை, *மெய் ஆகிப் பொய் ஆகி விதிஆனானை,*
பெண்ணவனை, ஆண் அவனை, பித்தன் தன்னை, பிணம்
இடுகாடு உடையானை, பெருந் தக்கோனை,
*எண்ணவனை,* எண்திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகித் தோன்றும்
*கண்ணவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண்ஆரக் கண்டு உய்ந்தேனே!.*
*திருச்சிற்றம்பலம்*
🙏🥀🌹🪔🪔🪔🌸🌷🙏
சிவமயம்
27. மனநோய் அகல
உடைத்தனை வஞ்சப் பிறவியை; *உள்ளம் உருகும் அன்பு*
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; *நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால் துடைத்தனை;* சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
36. பழைய வினைகள் வலிமை அற
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே *என் மனத்து வஞ்சத்து இருளேதும் இன்றி ஒளிவெளியாகி* இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
37. நவமணிகளைப் பெற
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
*திருச்சிற்றம்பலம்*
🙏🥀🌹🪔🪔🪔🌸🌷🙏
*பதிவு 290* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*76 மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு*
பரம வைராக்கியம், காமஜயம்
ஹரக்ரோத ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:
ஸமுத்தஸ்த்தௌதஸ்மா தசல தனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி 76
மூலமே நின் மகிழ்நர் கோப
முதுகனல் பொருது வேள்
கோல நாபி மடுவினிற்கு
எரிப்ப வந்த வெம்மையான்
மேல்
அவாவு தூம ரேகை
வேர் எழும் கொழுந்து
ஐயோ
நீல ரோம ரேகை என்று
நீள் நிலம் குறிப்பதே👍
*சரமை சொன்ன கீதை*👍👍👍
சரமை விபீஷணன் மனைவி
அநீதியுடன் சேர்வதை விட தர்மத்தின் பக்கம் நில்’ என்கிறாள் சரமை.
சீதையிடம் அன்புடன், மரியாதையுடன்
நடக்கும்படி தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள்.
தர்மத்தின் பக்கம் இருக்கும்படி
தன் கணவனை வழி நடத்துகிறாள்.
“தர்மம் எங்கு உள்ளதோ அங்கு நீங்கள் இருக்க வேண்டும்.”
தன் கணவனை ராமனிடம் சென்று அடைக்கலமாகச் சொன்னாள்
.
“ஒரு பெண்ணை அவள் கணவனிடம் இருந்து பறிப்பது மகா பாவம்.
பத்தினியின் சாபம் அனைவரையும் அழித்து விடும்.
ஒரு தவறைத் தட்டிக் கேட்காமல் இருப்பதும் கூட, அந்தத் தவறுக்கு துணை போவது போல்தான்.
ரத்த பந்தம் என்றாலும் ராவணனுக்கு அறிவுரை சொல்லி மிகப் பெரும் பாவத்தில் இருந்து அவரைக் காக்க வேண்டியது சகோதரர்களின் கடமை.” என்றாள் பேரழகி
விபீஷணன் தயங்கினான்.
உலகின் பழிச் சொல்லுக்குப் பயந்தான்.
“நாளை உலகம் என்னைத் தூற்றுமே.”
“ *தர்மத்திற்கு எதிராக நடப்பதை விட தூற்றுதல் ஒன்றும் அசிங்கம் இல்லை* என்றாள்
சிறுமியாக இருந்தபோது
ஒரு முறை சரமையும் அவளது தாயும் *மானசம்* என்ற ஏரியில் நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏரியில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது.
உடனே ‘நீரே பெருகாதே’ என்ற அர்த்தத்தில் “ *சரோமா வர்த்தபஸ்வ* ” என்று சிறுமி கூவினாள்.
அதனால் அவளுக்கு ‘ *சரமை* ’ என்ற பெயர் விளங்கியது
*ராமா* ...
தர்மம் வென்றது இன்று ..
தசமுகம் மண்ணில் சாய்ந்தது...
பலமுறை சொல்லியும் சிலமுறை கூட கேட்க்காமல் வரைமுறை இன்றி தலைமுறைக்கும் தவறு செய்தான் ராவணன் ...
பரமன் உன்னை சரணாகதி செய்யின் தோல்வி ஏது ராமா ?
இதில் சுயகர்வம் ஏது ராமா ?
*தாயே* ...
விநாச காலே விபரீத புத்தி ...
ராவணன் நல்லவன் உத்தமன் ..
அவன் தம்பிக்கு துணையாய் தர்மத்தை மணம் முடித்துக் கொடுத்தான் ..
மாந்தர்கள் எல்லாம் உங்களைப் போல் ஆயின் என் அவதாரம் இனி தேவை இல்லை *தாயே* ...
*ராமா* ..
எளிமையில் இனிமை நீ ...
இனிமையில் ஏகாந்தம் நீ
ஏகாந்தம் அதில் அனேகன் நீ ...
அனேகன் எனில் அற்புதம் பிறப்பதில் ஆச்சரியம் என்ன *ராமா* ?
*தாயே* ... நான் அற்புதம் அல்ல .. அயோத்திக்கு அரசன் ...
அற்புதம் பண்ண பொற் பதம் கொண்டு ஒருவன் உதிப்பான் காஞ்சியிலே
நற்பதம் பெற்றே நான்மறையும் நாடுமே அவன் பஞ்சு அஞ்சும் மெல்லடிகள் கண்டே ...
நன்றி *ராமா* காத்திருப்பேன் காலடி காண அதிலே கலவை கொள்வோம் நானும் என் பதியுமே ... 🙏🙏🙏
வால்மீகி எழுதிய ராமாயணம்
பகுதிகள்: 500 சர்காக்கள்
7 காண்டங்கள்
மொழி: சமஸ்கிருதம்
வரிகள்: 24,000
இருந்தும் இப்படிப்பட்ட பாத்திரங்களுக்கு அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வில்லை .
கம்பரும் பின் வந்தவர்களும் அதே வழியை பின் பற்றினர்...
Handpicking those unsung heroes and trying to connect the missing pieces to my level best ..
I might not cover many ...
At the end *Periyava* stands Tall in every character .
Thanks for reading and acknowledging . It is a rare trait indeed . 🙏
உனது மகிழ்நரான சிவபெருமானது சினமென்னும் பெருந்தீயில் வெந்து கொண்டிருக்கும் மதனவேள்
உனது அழகிய நாபி என்னும் மடுவில் குதித்த போது தோன்றிய வெம்மையால்
மேல் எழுந்த புகை வரியே, ஆகா, அந்த நாபியில் இருந்து கொழுந்து போல் எழும் கருநிற முடிகளால் ஆன வரி என்று நீள் நிலத்தவர் குறிக்கின்றார்களே.🙏🙏🙏
[22/07, 06:23] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
*பதிவு 291* 🙏🙏🙏started on 7th Oct 2021
*பதிவு 291* 🙏🙏🙏started on 7th Oct 2021
*ப்ரஹ்ம க்ரந்தி* = மூலாதாரத்தின் ஆதார தேவதா தத்துவமாக பிரஹ்மா திகழ்கிறார்.
*விபேதினி* =
துளைத்து
*100 ப்ரஹ்மக்ரந்தி விபேதினி =*
பிரம்மக்ரந்தி எனும் நாடி-முடிச்சுத் தளைகளை துளைப்பவள்
(பிரம்மக்ரந்தி மூலாதாரத்திற்கும் சுவாதிஶ்டானத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது)
அக்னி கண்டத்தின் சக்கரங்களைக் கடந்து, பிரம்ம கிரந்தியைத் துளைத்துக் கொண்டு மேலே செல்கிறது.
அதைச் செய்கிற அம்பாள், *ப்ரஹ்மக்ரந்தி விபேதினீ* ஆகிறாள்.🪷🪷🪷
தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-
நல்ல
முத்துச் சுடர்போலே-
நிலாவொளி
முன்புவர வேணும்
அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-
என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-
நன்றாயிளந்
தென்றல்
வர வேணும்.🙏🙏🙏
*அலங்காரம்-02:*
சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,
ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,
செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,
குமாரன் கிருபாகரனே!🙏
*பேறு* = தானா அமையும்!
*தவம்* = நாம செய்யணும்!
ஒன்னு பூர்வீகச் சொத்து!
இன்னொன்னு சுய சம்பாத்தியம்!
*நற்பேறு* = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது!
பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு!
*தவம்* = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்!
அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்?
நேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு!
இன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு!
சரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன்?
காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன?
அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே!
காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது?
ஜிமெயில் செக் பண்ணுறது? நண்பர்களுடன் ஜி-டாக்குவது?
தவம்-ன்னா ஒழுக்கம்! தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது! தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்!
*அல்லவை தேய, நல்லவை செய்தல் =* அது தான் தவம்!
மனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!🪷🪷🪷
*பதிவு 287*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
சிவானந்தலஹரி 36
🪷🪷🪷
[21/07, 17:20] Jayaraman Ravilumar: நான் பக்தன்” அப்படீங்கறார். ‘ *ஸாம்ப* ³’ –
“அம்பாளுடன் கூடிய ஹே பரமேஸ்வரா!”. அம்பாளோட கூடியிருக்கும் போது அநுகிரஹம் அதிகம் பண்ணுவார்.
அந்த பரமேஸ்வரன்கிட்ட சொல்றார்.
“நான் பக்தன். அதனால இந்த வைதீகாள் வேதமார்க்கமா பண்ற புண்யாஹவாசனத்தை, நான் பக்திமார்கமா பண்றேன்”. அது என்னன்னா?
‘ *ப்ரஸந்நே மந: கும்பே⁴* ‘ –
ப்ரஸன்னமான, ரொம்ப தெளிவான, குழப்பங்களே கிடையாது.
நான் தெரிஞ்சுண்டேன். நீ என் மனசுல இருக்க. நீதான் எனக்கு பரமக்ஷேமத்தைப் பண்ணக்கூடிய ‘ *ஸுஹ்ருத்’* ன்னு தெரிஞ்சுண்டேன்.
நீ என் மனசுல இருக்கங்கிறதையும் தெரிஞ்சுண்டேன். அதனால நான் குழம்ப மாட்டேன்.
*பதிவு 286* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*ஈச்’வரோ* விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
*75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)*
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
🏵️🏵️🏵️🏵️
[21/07, 17:15] Jayaraman Ravilumar: எனக்கு இந்தப் பத்துப் பாடல்கள் மட்டுமே தெரியும்.
அவை எங்கள் ஊர்ப் பெருமாளைக் குறித்து இயற்றப்பட்டவை.
மீதமுள்ள பாடல்கள் வேண்டுமென்றால், நீங்கள் இவற்றை இயற்றிய நம்மாழ்வாரின் ஊரான
ஆழ்வார் திருநகரியில் விசாரித்துப் பாருங்கள்!” என்றார்.
தன் ஊரான காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்ப வந்த நாதமுனிகள்
தம் தந்தை ஈச்வர முனிகளிடம் நடந்தவற்றைச் சொன்னார்.
ஈச்வர முனிகள், “நம்மாழ்வார் மட்டுமல்ல, மொத்தம் பன்னிரண்டு ஆழ்வார்கள் உள்ளார்கள்.
அவர்கள் எழுதிய பாடல்கள்
அனைத்துமே மிகவும் இனியவை,
பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பவை.
அதனால் நீ அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களையுமே மீட்டெடுக்க வேண்டும்!” என்றார்.
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 67*
करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
சுவாமிகளுக்கு உடம்புல வியாதிகள் இருந்தது.
பணக் கஷ்டம் இருந்தது.
குடும்பத்துல கஷ்டம் இருந்தது.
ஆனால் அவர் வரவாளுக்கெல்லாம் பகவானோட பேரால ஆறுதல் சொல்லிண்டு இருந்தார்.
இடையறாது பஜனம் பண்ணிண்டு இருந்தார்.
அவர் சொல்வார். ‘என்னை பார்க்கறவா சில பேர், பாவம் அவருக்கு வாழ்க்கையில பல கஷ்டம்.
ஒரு ஆறுதலுக்காக இதையெல்லாம் படிச்சுண்டு உட்கார்ந்திருக்கார்னு சொல்வா.
நான் ஆறுதலுக்காக படிக்கிறேனா இருக்கும்.
ஆனா இந்த குலசேகர பெருமாள் சக்கரவர்த்தி.
அவரே சொல்றாரே. இந்த பகவானுடைய சரண ஸ்மரணத்துக்கு துல்யமான அமிர்தம், இது போன்ற ஆனந்தத்துக்கு இணையே கிடையாதுன்னு சொல்றாரே.
அவருக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே.
ஏன்னா, அது தான் உண்மை.
இந்த பகவானோட பஜனம்ங்கிறது ஆறுதலுக்காக பண்றது கிடையாது.
அது தான் எல்லாத்தைக் காட்டிலும் ஆனந்தத்தை கொடுக்கக் கூடியது, பண்ண வேண்டியது அப்படீங்கிறதை மகான்கள் எல்லாருமே சொல்லியிருக்கான்னு ஸ்வாமிகள் சொல்வார்.
ராஜாவே சொல்றார். எல்லா ராஜ போகங்களை காட்டிலும் பகவானோட பாத ஸ்மரணம் தான் ‘ *சுகதரம்* ’ –
எல்லா சுகத்துக்கும் மேலான சுகம் இதுன்னு சொல்றார்.🪷🪷🪷👏👏👏
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளியின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :*
தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.
அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.
அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.
திருக்கொயில்களில் முக்கியமாக அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களில் சிறப்பு மிக்க பூஜைகள், ஹோமங்கள், பால்குட உற்சவங்கள், பூச்சோரிதல், சந்தனக்காப்பு என விமர்சையாக நடைபெறுகின்றன.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம்.
தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.
ஆடி மாத சிறப்புகளாக அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.
ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடிதபசு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பல பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.
இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடாது, செய்யக்கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.
இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
ஆன்மீக பக்த கோடிகளுக்கு வணக்கம்.
நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது.
அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது.
ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும்.
ஆனால் இந்த சார்வாரி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது
1. 01.8.2020 ஆடிமாதம் சனிப்பிரதோஷம்
2. 16.8.2020 ஆடிமாதம் ஞாயிறு ஆதிவாரம் பிரதோஷம்.
3. 30.8.2020. ஞாயிறு ஆதிவாரம் பிரதோஷம் ..
இந்த மாதிரி பிரதோஷம் அத்தி பூத்தால் போல் தான் வரும்.
ஆகவே அன்பர்களே உங்கள் ஊர்களில் வழிபாடு இல்லாமல் இருக்கும் ஆலயத்தில் சென்று தொடர்ந்து மூன்று பிரதோஷ வழிபாடு செய்தால்
கீழ்கண்ட பலன்களை அனுபவிக்கலாம்.
1. தடைபெற்ற திருமணம் நடைபெறும்.
2. குழந்தை பாக்கியம் கிட்டும்.
3. கடன் பிரச்சனை தீரும்.
ஆகவே அன்பர்களே தொடர்ந்து இடைவிடாமல் மூன்று பிரதோஷ வழிபாடுகளை செய்து இறைவனிடத்தில் பலன்களை பெற்று செல்லுங்கள்.
கோயிலுக்கு போக முடியாமல் இருந்தால் தங்கள் இல்லத்திலே ஓர் சந்தன லிங்கத்தை உருவாக்கி தூபம், தீபம், வெற்றிலை ,வாழைப்பழம், வைத்து அர்ச்சனை செய்து கற்பூரம் தீபாரதனை செய்து வழிபாடு செய்தால் மிகுந்த பலனை தரும்.*
பிரதோஷ வழிபாட்டின் பலனும் பெறலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் அனுப்பி நீங்களும் பிரதோஷ வழிபாட்டின் புண்ணியத்தை பெறுமாறு வேண்டுகிறேன்..
🕉 ஓம் நமசிவாய🕉
*அலங்காரம்-02:*
சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,
ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,
செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,
குமாரன் கிருபாகரனே!🙏
[22/07, 17:09] Jayaraman Ravilumar: உண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, "அவன் யோக்கியமா? இவ யோக்கியமா" என்று ஒரு சிலர் புறம் பேச...
பணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்!
இளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி்!
அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம்!
நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்!
இறுதியில் சொந்த அக்காவே, "உனக்குப் பெண் தானே வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன்!" என்று மனமுடைந்து சொல்ல,
இதயம் வெடித்துப் போய் மாறினார்!
அவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது!🙏
*பதிவு 291*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
சிவானந்தலஹரி 36
🪷🪷🪷
[22/07, 17:06] Jayaraman Ravilumar: ‘ *ப்ரஸந்நே மந: கும்பே⁴* ‘ – ப்ரஸன்னமான தெளிவடைந்த என்னுடைய மனமாகிய கும்பத்தில்,
அந்த பானைல, *‘ப⁴க்திகு³ணாவ்ருʼதே’* – பக்திங்கிற கயிற்றை சுற்றி,
*‘முத³ம்ருʼதபூர்ணே’ –* அதுல ஜலம் விடணும் ‘ *முத³ம்’ –* சந்தோஷம் என்ற அம்ருதம் போன்ற ஜலத்தை நிரப்பி,
‘ *தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய’ –* மாவிலைங்கிறது நல்ல எண்ணங்களை வளர்க்கக்கூடியது.
அந்த மாதிரி, ‘ *பல்லவம்’* ன்னா தளிர்.
நான் இந்த குடத்துல, மாந்தளிர் மாதிரி எந்த தளிரை வெக்கப்போறேன்னா, *‘தவ அங்க்⁴ரிபல்லவயுக³ம்’* –
உன்னுடைய பாதத் தாமரைகள் பாதப் பல்லவம் என்ற மாவிலையை வெக்கப்போறேன்.
*பதிவு 287* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*ஈச்’வரோ* விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
*75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)*
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
🏵️🏵️🏵️🏵️
[22/07, 16:58] Jayaraman Ravilumar: ஈச்வர முனிகள், “திருமாலுக்கு ஈச்வரன் என்று பெயர்.
ஈச்வரன் என்றால் இவ்வுலகில் வாழும் உயிர்கள் மட்டுமின்றி,
வைகுந்த லோகத்திலுள்ள முக்தி அடைந்த முக்தாத்மாக்கள் மீதும் முழுமையான ஆளுமை செலுத்தவல்லவன் என்று பொருள்.
அனைத்து இடங்களிலும், அனைவரிடமும் ஆளுமை செலுத்த வல்ல ஈச்வரனான ஆராவமுதன் உன் மூலமாக
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் உலகுக்குக் கிடைக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டான்.
முயற்சிகளை அவன் செய்வான். நீ அவன் கையில் ஒரு கருவி தான்.
அவன் மேல் நம்பிக்கை வைத்து
நீ நம்மாழ்வாரின் ஊருக்குச் செல்!” என்றார்.🙏🙏🙏
*ஓம் சிவாயநம*
*ஓம் நமோ நாராயணா*
மூன்றாம் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்
2383 பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து
ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு? (3)
2384 ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து
*ஓம் நமோ நாராயணா*
🙏🌸🥀🪔🪔🪔🌷🌹🙏
சிவாயநம
*நாசா_வியந்தது*
ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
வாழ்க்கை ஒரு வட்டம்,
உலகமும் வட்டம்,
கோள்கள் சுற்றுவதும் வட்டம்
இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது
*மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..*
ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்..
கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்..
எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்..
அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.
*_சிவாயநம_*
நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது..
ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால்.
1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!
ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்..
*_சிவாயநம_*
ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது.
கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!
*_சிவாயநம_*
சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்..
*_சிவாயநம_*
அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்..
அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..
ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் *965* கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்..
*_சிவாயநம_*
காரணம் 965 என்பது விண்வெளியில்
தவிர்க்க இயலாத எண்!!
*ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!*
வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்..
அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..
*_சிவாயநம_*
புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது
*ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.!*
அப்பாறையில் இருந்த
_வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!!_
மேலும்
*பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்!*
அது எப்படி என்று இன்றுவரை
அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!
*_சிவாயநம_*
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன..
*சித்தர் சந்நிதி,*
*தட்சிணாமூர்த்தி சந்நிதி,*
*முக்குறுணி விநாயகர் சன்னிதி,*
இவையெல்லாம்
_விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!_
*_சிவாயநம_*
நாயன்மார்கள் பிரகாரம்,
108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம்
ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்..
*_சிவாயநம_*
இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில்
*உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே..*
அநேகமாக
*பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம்*
அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம்.
*_சிவாயநம_*
உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.!
இதைப் படித்ததும் தமிழரின் 💪💪💪 பெருமையை உலகறியச் செய்ய உங்கள் கரங்கள் துடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.! ஆகவே துடிக்கும் உங்கள் கரங்களை ஆட்டாமல் ஷேர் பட்டனில் கொண்டு போய் அமுக்கி நீங்கள் ஒரு ஆலமரத் தமிழன் என நிரூபியுங்கள்..
இதை அதிகம் பகிருங்கள் 💪
Shared by
Dr. K. B. Elango, Salem.
🙏🙏🙏🌹🌹🪷🪷🙏🙏🙏
--------------------------------------------------------🌺🌹ஒரு ஜமீன்தாரிடம் ராகேஷ் என்பவன் வேலை பார்த்து வந்தான் அந்த வேலைக்காரன் ராகேஷ் முதலாளிக்கு ஒத்து பாடுவதில் திறமைசாலி.
🌺 ஜமீந்தார் அவனிடம் உருளைக்கிழங்கு பற்றி கேட்டால் உடனே ராகேஷ் முதலாளி தங்களது அபிப்பிராயத்தை பற்றி முதலில் கூறுங்கள் என்று திருப்பினான்.
🌺இருந்தாலும் உருளைக்கிழங்கு தான் இக்காலத்தில் நல்ல சுவையான காய்கறி என்று முதலாளி சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடையில் பேச ஆரம்பித்தான் வேலைக்காரன் ராகேஷ்.
🌺ஆமாம் ஆமாம் முதலாளி உருளைக்கிழங்கு மிக மிக சுவையானது அதுமாதிரி சுவையானது வேறு எதுவுமே இல்லை உருளைக்கிழங்கு எதனுடனும் சேர்த்து சாப்பிட்டாலும் அதன் சுவையே தனி என்றான்.
🌺வேலைக்காரன் ராகேஷ் ஜமீந்தார் அய்யா சொல்வதைப்போல் உருளைக்கிழங்கு சுவையானது என்றாலும் உடம்புக்கு ஒத்து வராது என்றான்.
🌺உடனே ராகேஷ் ஆமாம் ஆமாம்....உருளைக்கிழங்கு உடம்புக்கு ஒத்து வராது அதிக நோய் வர காரணம் இந்த உருளைக்கிழங்கு தான் என்றான்
🌺பிறகு ஜமீந்தாரும் சரி அதைவிடு கத்திரிக்காய் எப்படிப்பட்டது என்று கேட்டார் வழக்கம்போல் வேலை காரணம் ஜமீன்தார் என் கருத்தை முதலில் கேட்க நினைத்து வினவினான்
🌺ஜமீந்தாரும் கத்திரிக்காய் நல்ல காய் என்று ஆரம்பித்தவுடன் வேலைக்காரனும் சேர்ந்துகொண்டு ஆமாம் ஆமாம் முதலாளி கத்திரிக்காய் போல எந்த அழகான காயும் அதன் சுவையோ அலாதி அதை பொரிக்கலாம் வறுக்கலாம் சட்டினி செய்யலாம் என்று வர்ணித்தால் இதற்கு ஜமீந்தார் இருந்தாலும் அது சத்து இல்லாத காய் ஆயிற்று என்றால் அதை சாப்பிட்டால் அரிப்பு உண்டாகும் என்றும் தெரிவித்தார்
🌺அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேலைக்காரன் ராகேஷ் சற்றும் தாமதிக்காமல் ஆமாம் ஆமாம் கத்திரிக்காய் வெறும் சொத்தை காய் எந்த சத்தும் இல்லாத காய் சாணத்தை விட மோசமானது எனும் அரிப்பை உண்டாக்கும் என்று ஒத்து பாடினார்
🌺பொறுமையுடன் கேட்டுக் கொண்டு ஜமீந்தாரும் சற்று கோபத்துடன் ஏய் நீ என்ன ஆமாம் சாமி.... நான் புகழ்ந்தால் நீயும் புகழ்ந்து தள்ளுகிறார் நான் திட்டினதும் நீயும் திட்டித் தள்ளுகிறாய் உனக்கு சுயபுத்தி இல்லையா என்று கடித்தார்
🌺உடனே வேலைக்காரனும் பயத்துடன் கைகட்டி ஐயா நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் உண்மை என்னவென்றால் நான் உருளைக்கிழங்கு கத்திரிக்காய்க்கு வேலை பார்க்கவில்லை
நான் உங்களது வேலைக்காரன் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ நானும் அதை கூறினேன்
🌺ஐயா...உருளைக்கிழங்கு எனக்கு மாத சம்பளம் தருகிறதா அல்லது கத்திரிக்காய் எனக்கு வேலை தருகிறதா
நீங்கதான் என் முதலாளி என் முதலாளியின் வார்த்தைகள் தான் எனது வார்த்தைகள் என்று கூறினான்
🌺 வேலைக்காரன் ராகேஷ் தன் சுயலாபத்திற்காக கத்திரிக்காயும் உருளைக்கிழங்கையும் தன் முதலாளி வார்த்தைக்கு ஏற்ப புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசினான்
🌺இதனைப் போன்றே ஆன்மிகத்திலும் சுயலாபத்திற்காக தெய்வத்தை புகழ்வதும் இகழ்வதும் மற்றும் அவரைப் பற்றி தவறாக பேசுவதும் எழுதுவதும் கதைகள் கூறுவதையும் தொழிலாகக் கொண்டவர்கள் பெரும்பாலானோர்
🌺 ஸ்ரீகிருஷ்ணர் இப்படி செயற்கை முறையில் செய்யப்பட்ட கடவுள் அல்ல... நம்முடன் வாழ்ந்து எல்லா துயரம் அனுபவித்து வாழ்ந்து காட்டிய ஒரு இலக்கணம்
🌺ஸ்ரீ கிருஷ்ண பக்தித் தொண்டில் முழு மனதுடன் ஈடுபட்டு அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்குவோம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹A man named Rakesh came to work for a zamindar. The servant Rakesh was good at singing along to the boss.
🌺 When the zamindar asked him about potatoes, Rakesh boss immediately told him about their opinion first.
🌺 However, while the boss was saying that potatoes are the most delicious vegetable these days, the servant Rakesh started talking.
🌺 Yes, yes, the boss said that potatoes are very, very tasty, there is nothing else like it, potatoes have their own taste even if they are eaten with anything.
🌺Worker Rakesh Zamindar said that potatoes are delicious but not good for the body.
🌺 Immediately Rakesh said yes yes....potatoes are not suitable for the body and the reason for getting sick is this potato.
🌺Then the zamindar also asked how the eggplant was. As usual, the zamindar wanted to ask my opinion first because of work.
🌺When the landlord and the servant started saying that eggplant is a good fruit, the servant joined in. Yes, yes, the boss said that any beautiful fruit like eggplant can be fried or made into chutney.
🌺 Rakesh, the servant who was listening to that, without any hesitation, agreed that yes, yes, brinjal is nothing but a fruit that has no nutrients and is worse than dung.
🌺Zamindar listened patiently and got a bit angry, hey what are you doing Sami....if I praise you, you praise and push me, and when I scold you, you also scold me.
🌺Immediately the servant clapped his hands in fear sir sorry if I said something wrong the truth is I am not looking for a job for potato eggplant
I am your servant and I have said what you say
🌺Sir...Does potato give me a monthly salary or does eggplant give me a job?
He said you are my boss my boss's words are my words
🌺 Servant Rakesh praises and despises cucumbers and potatoes according to his master's words for his own gain.
🌺Similarly in spirituality, most of the people are busy praising and despising the deity and speaking ill of him, writing and telling stories for their own gain.
🌺 Srikrishna is not an artificial God... He lived with us and experienced all the sufferings and showed us
🌺Let's engage wholeheartedly in the devotional service of Sri Krishna and start practicing it in our daily life 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்!
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்
ஆடி கிருத்திகை அன்று முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் கவலைகள் மறையும்,நம்முடைய கஷ்டத்தைஅந்த முருகப்பெருமானே சுமப்பார்.
காவடி எடுக்கும் போது இடும்பன் நம்முடனே வருவார். முருகப்பெருமானின் ஆசியை நமக்கு அள்ளி தர இடும்பனும் நமக்காக கந்தனிடம் வேண்டுவார்.
வாழ்வில் ஒருமுறையாவது முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் இந்த பிறவியில் நாம் பெரும் பாக்கியசாலி.
முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்
ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றையாவது தரிசியுங்கள்.
இயலாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும்.
ஆடி கிருத்திகை அன்று நாம் அனைவரும் முருகப்பெருமானை வணங்கி நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடு நலமோடு கந்தன் அருளால் சிறப்பு பெறுவோம். கந்தனுக்கு அரோகரா – முருகனுக்கு அரோகாரா – வேலனுக்கு அரோகரா!
*கர்கதி சொன்ன கீதை*
கர்கதி கும்பகர்ணனின் மனைவி ...
பீமன் , கும்பா , நிகும்பா என்று மூன்று பிள்ளைகள் உண்டு
*கர்கதி* என்றே எனை அழைப்போர்
நற்கதி தந்தாய் என்னுள் பாதி கொண்டவனுகே...
பிள்ளைகள் மூவரும் முன் செல்ல என் பதியும் விதி வழி மாண்டனரே...
உறக்கம் பாதி உணர்வு பாதி என்றே வாழ்ந்தான் ...
பாதி உணர்வில் ஆதி உன்னைக் கண்டான் ...
அதர்மம் என்று தெரிந்தும் அண்ணன் பக்கம் நின்றான் ..
உணவில் அதிகம் உப்பு சேர்த்ததனால்
பரம் என்றே உன் சரண் அடைந்தே விபீஷணன் இலங்கை கொண்டான் ..
சரண் தனை பரண் மீது வைத்தே பலம் தன் அரண் என்றே போரிட்டான் கும்பகர்ணன் ...
அதர்மம் தனில் தர்மம் என்றும் வாழமோ ராமா ?
வாழும் தர்மம் தனில் அதர்மம் வந்தால் உன் அவதாரம் அதை வாழ விடுமோ ராமா ?
*தாயே* .. உன் பதி போல் ஒருவன் கண்டதில்லை ..
நதி ஓடும் சடை தனில்
மதி கொண்டவன் பெண் வாழ பாதி மெய் தந்தான் ..
பொய் உரைப்பேன் அல்ல .. மெய் ஒன்றே அறிவேன் ...
ஆண்டவனும் அதர்மம் பக்கம் நின்றால் மாண்டு போவான் ..
செய்வது அதர்மம் ஆனால் விளையும் முடிவு தர்மமானல் வேதம் புகழ வாழலாம் எவரும்
*ராமா* ஒன்று உரைத்தாய்
உயிர் உள்ளவரை மறவேன்
மறந்தால் புல்லாய் புழுவாய் மடுவாய் மாடாய் பிறப்பேன்
*தாயே* .. உத்தமி தாங்கள் ..
இனி ஒரு பிறவி தருவேன் அல்ல ...
காலடியில் காஞ்சியில் கலவையில் கண் கொள்ளா கருணைக்கடலாய்
உதிப்பீர் உலகம் இது உய்யவே 🦚🦚🙏🙏🙏🪷🪷🪷
வான ஆட விண் ஆட வசந்தம் ஜடை விரித்து ஆட ,
மயில் ஆட மான் ஆட தந்தை தன் கையில் மழுவாட
சிலம்பாட தண்டை ஆட தணிகை தனில் திரு முருகன் ஆட
வேலாட வினை ஓட கொடி தனில் சேவல் ஆட
மயில் பாதங்கள் தனில் பாம்பாட
ஆடி வரும் அழகா ஆடியில் வரும் முருகா
உனை ஓடி வந்தே சரண் புகுவோர் எண்ணிலர்
உனை பாடாத பண்ணிலர் உண்டோ ..
இருந்தோர் கண்ணிலர் அன்றோ
🌺🌹" Thiruvalluvar
A pleasant remark*
*Fruits are dried*
says.*
🌺Buddhi* turns fruitless thoughts into fruits. If you release the thoughts as soon as they appear in your mind *it hurts for some time.*
🌺But *in a little while wisdom bears fruit. I regret that we have talked like this.*
🌺 Most of the spiritual energy of man is expended in correcting this struggle between intellect and mind.*
🌺The only way to prevent this struggle is to work together with the intellect and the mind.
🌺 *Thoughts are not continuous.*
🌺 Intellect penetrates and operates in the gap between one thought and the next.*
🌺 If you pay close attention to the thoughts that arise in your mind, this gap will widen. Increase* the efficiency of intellect.
🌺But *there is a limit to intelligence*. *Intellect is a collection of experiences. Only a certain amount of intellect can dominate the mind*.
🌺When the strong rock of ignorance that forgets the power of God strikes, the entire boat breaks and drowns man in the sea of samsara.*
🌺In the afternoon the goal becomes useless there*. Makes it spin again and again without reaching the shore. Who will save us in this situation?.*
🌺Sriman Narayan is one.* *Sriman Narayan's mercy brings the tottering man to shore*.
🌺 *Mind is not us* *Intellect is not us.* *Both are created with the body for this worldly life*.
But *we hear a third voice from within*.
🌺It is *the voice of Atma, the voice of Sriman Narayana. The voice we forgot to listen to. The voice that always rings within us.*
🌺Many examples have been recorded in history by many Sriman Narayana devotees that those who traveled the path it shows achieved success..*
Mind is not us* *Intelligence is not us..!*🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்*
*கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று*
என்று கூறுகிறார்.*
🌺காயாக இருக்கும் எண்ணங்களை கனியாக மாற்றுவது புத்தி*. மனதில் எண்ணங்கள் தோன்றியவுடன் வெளியிட்டால் *சில நேரம் காயாக கசக்கிறது.*
🌺ஆனால் *சிறிது நேரத்தில் புத்தி காயை கனிய வைக்கிறது. இப்படி பேசிவிட்டோமே என்று வருத்தம் வருகிறது.*
🌺புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் இந்த போராட்டத்தை சரி செய்யவே மனிதனின் பெரும்பான்மையான ஆன்ம சக்தியானது செலவழிக்கப் படுகிறது.*
🌺இந்த போராட்டம் நடக்காமல் இருக்க வழி புத்தியும் மனதும் ஒருங்கே செயல்படுவதுதான்*
*எண்ணங்கள் தொடர்ச்சியானவை அல்ல.*
🌺ஒரு எண்ணங்களுக்கும் அடுத்த எண்ணங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் புத்தி புகுந்து செயலாற்றுகிறது.*
🌺மனதில் எழும் எண்ணங்களை உற்று கவனித்தால் இந்த இடைவெளி பெரிதாகும். புத்தியின் செயல் திறன் அதிகரிக்கும்*.
🌺ஆனால் *புத்திக்கும் ஒரு எல்லை இருக்கிறது*. *புத்தி என்பது அனுபவங்களின் தொகுப்பு அவ்வளவே. ஒரு குறிப்பிட்ட அளவே புத்தியால் மனதில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது*.
🌺இறை சக்தியை மறந்த அறியாமை என்னும் வலிய பாறை தாக்கும் போது மனமெனும் தோணி உடைந்து சம்சார சாகரத்தில் மனிதனை மூழ்கடித்து விடுகிறது.*
🌺மதியெனும் கோல் அங்கே பயனற்றதாகிறது*. அக்கரையை அடைய விடாமல் மீண்டும் மீண்டும் சுழல வைக்கிறது. இந்த நிலையில் நம்மைக் காப்பாற்றுபவர் யார்?.*
🌺ஸ்ரீமந் நாராயணன் ஒருவரே.* *ஸ்ரீமந் நாராயணனின் கருணையே தத்தளித்துக் கொண்டிருக்கிற மனிதனை கரை சேர்க்கிறது*.
🌺*மனமும் நாமல்ல* *புத்தியும் நாமல்ல.* *இரண்டுமே இந்த உலக வாழ்க்கைக்காக உடலோடு படைக்கப் பட்டவை*.
ஆனால் *நமக்கு உள்ளிருந்து மூன்றாவதாக ஒரு குரல் கேட்கும்*.
🌺அது *ஆத்மாவின் குரல், ஸ்ரீமந் நாராயணனின் குரல். நாம் கேட்க மறந்த குரல். நமக்குள் தொடர்ந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல்.*
🌺அது காட்டும் வழியில் பயணித்தவர்கள் வெற்றியை அடைந்ததாக பல உதாரணங்கள் வரலாற்றில் பற்பல ஸ்ரீமந் நாராயண பக்தர்களால் சரித்திரத்தில் பதிக்கப்பட்டுள்ளன..*
மனமும் நாமல்ல* *புத்தியும் நாமல்ல..!*🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 68*
करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
सरसिजनयने सशङ्खचक्रे मुरभिदि मा विरमस्व चित्त रन्तुम् ।
सुखतरमपरं न जातु जाने हरिचरणस्मरणामृतेन तुल्यम् ॥ १२ ॥
இப்படி ஒரு அழகான ஸ்லோகம். நாளைக்கு ‘மாபீர் மந்தமன:’ என்கிற ஸ்லோகத்தை பார்ப்போம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.
*அலங்காரம்-02:*
சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை,
ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா,
செஞ் சடா அடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,
குமாரன் கிருபாகரனே!🙏
எப்படிச் சொல்றாரு பாருங்க!
சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல?
சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க?
யோசிச்சிப் பாருங்க! உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா?
ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம்!
அதான் விசித்திரம்! வியப்பு!
பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்!
வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது!
ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது!
உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!
இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்?
இல்லையில்லை! கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி,
நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்!
சேற்றைக் கழிய வழி விட்டவா!
சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது!
இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்!
நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!!🪷🪷🪷
*பதிவு 292*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
சிவானந்தலஹரி 36
🪷🪷🪷
அதுமேல ‘
*ஸம்வித்* ’ங்கிற ஞானத்தை தேங்காயா வெக்கப்போறேன் அப்படீங்கறார்.
பக்திங்கறது காய். அது பழுத்தா ஞானம். அந்த ஞானம்தான் பழம். அந்த பழத்தை வெச்சு,
‘ *ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்’ –* ஸத்வத்தை வளர்க்கக்கூடிய சிவநாமம் என்ற மந்திரத்தை ‘ *உதீ³ரயந்’* – சொல்லி, பகவானுடைய நாம ஜபத்தைப் பண்றது ஸத்வத்தை வளர்க்கும்.
*பதிவு 288* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*ஈச்’வரோ* விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
*75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)*
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
🏵️🏵️🏵️🏵️
நம்மாழ்வாரின் பாசுரங்கள் பற்றி அங்குள்ளோருக்குத் தெரியுமா என
விசாரித்துப் பார்த்தார்.
யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின் ஊரான
திருக்கோளூரை அடைந்த நாதமுனிகள்,
மதுரகவிகளின் குலத்தில் பிறந்த பராங்குச தாசர் என்பவரை அணுகினார்.
அவர், “நம்மாழ்வாரைக் குறித்து எங்கள் மூதாதையரான மதுரகவிகள் இயற்றிய ‘ *கண்ணிநுண் சிறுத்தாம்பு* ’ எனத் தொடங்கும்
பதினொரு பாசுரங்களை மட்டுமே நான் அறிவேன்.
அவற்றைப் பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும்!” என்றார்.🪷🪷🪷
எடுத்தால் வில்
தொடுத்தால் சொல்
படுத்தால் பாம்பனை
தவழ்ந்தால் தானவர் மாண்டவர்
அமர்ந்தால் மாண்டவர் மீண்டவர்
நின்றால் பிறக்கும் நிம்மதி
நினைவுகள் மறக்கும் முன்னே
அவன் தாள் தொழுதால்
அடையும் அழியா முக்தியும் வீடுமன்றோ...🙏🙏🙏
இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் முடியில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான்.
[23/07, 09:16] Jayaraman Ravilumar: தினமும் ஐந்து முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது.
ஆதலால் கல்யாண சுந்தரேஸ்வரர் ` *பஞ்ச_*
*வர்ணேஸ்வரர்* ’ என்று அழைக்கப்படுகிறார்.
நவகிரகம் எதுவும் இல்லாத சிவ திருத்தலம் இது.
குந்திதேவிக்கு தோஷ நிவர்த்தி அளித்த ‘ *சப்த சாகர* ’ தீர்த்தம் இருக்கும் இடம்.
யானை நுழைய முடியாத மாடக் கோயில் இது.
கும்பகோணம் சாலையில் பாபநாசம் அருகிலிருக்கும் திருநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது
[23/07, 09:18] Jayaraman Ravilumar: 2.ராமேஸ்வரத்தில் ராமநாதரை தரிசிப்பதற்கு முன்பே ராமர் தரிசித்த ஈசன் ராமநாதர் எனும் பெயருடன் அருளும் தலம் சென்னை *போரூரில்* உள்ளது. ராமபிரான் இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால்
இத்தலம் போரூர் என வழங்கப்படுகிறது..
இங்கும் சடாரி வைக்கும் பழக்கம் உள்ளது
[23/07, 09:20] Jayaraman Ravilumar: இன்னும் இருக்கலாம் .. அடியேனின் சிற்றறிவுக்கு தெரிந்த வரை இந்த இரண்டு கோயில்களை மட்டுமே குறிப்பிட முடிந்தது ரமேஷ்
காளஹஸ்தி காளகத்தீஸ்வரர் கோயில்
சுருட்டுப்பள்ளி சிவன் கோயில்..
ஸுப்ரம்மண்ய சுவாமியைப் பற்றி நிறையக் கதை சொன்னேன். இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. அவருடைய மகிமைக்கும் லீலைக்கும் முடிவேயில்லை. இத்தனை கதைகள், தத்வங்களிலிருந்தும் தெரிவது அவர் ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்லாவற்றுக்கும் முடிவான பரம சத்தியமாக இருக்கிறார் என்பதுதான்.
முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார்.
நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க
ஏகபோகமாய் நீயு நானுமாய்
இறுகு வகை பரம் சுகமருள்
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே
பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம்! அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள், ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
கர்மா என்று எடுத்துக்கொண்டாலும், குமாரிலபட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் “தாஸமார்க்கம்” என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். அவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது! கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன். ‘முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்’ என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிறமாதிரி ‘நம் கடம்பன்’ என்று ஆரம்பத்திலிருக்கிறது!
கடைசியில் ‘யோகம்’ எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி. பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரம்மண்யர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம். ‘வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய’ என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர்கூட ‘ஸ்ரீ ஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே’ கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார். நாகர் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரம்மண்யரை உத்தேசித்தே செய்கிறோம்.
தெலுங்கு தேசத்தில் சுப்ரம்மண்யரையே ஸர்ப்பமாகப் பாவிப்பதால்தான், பாம்பை, ‘சுப்பராயடு’ என்கிறார்கள்.
அவரே யோகத்தின் நிறைவு.
(இன்று ஆடி கிருத்திகை)
1.காஞ்சி ஏகாம்பரேஸ்வர் கோயில்
2. காளஹஸ்தி காளகத்தீஸ்வரர் கோயில்
3. சுருட்டுப்பள்ளி சிவன் கோயில்..
4. சுந்தரேஸ்வரர் கோயில் *திருநல்லூர்*
5. *போரூர்* சென்னை
*சிவன் கோயிலில் துளசி பிரசாதம்*
துளசீஸ்வரர் ... குளத்தூர்
*விஷ்ணு கோயில்களில் வில்வ பிரசாதம்*
1. ஏழுமலையானுக்கு மார்கழி திருவாதிரை அன்று வில்வதால் அபிஷேகம்
அதுவே பிரசாதமாக தரப்படுகிறது .. விபுதியுடன் ....
2. பூரி ஜகன்நாத் .. ரத யாத்திரை செல்லும் முன் வில்வ இலை கொண்டு பூஜை செய்யப்படுகிறது .. விபூதி பிரசாதம் அன்று
3. நெல்லையப்பர் கோயில் உறையும் பெருமாளுக்கு வில்வ பூஜையும் அவர் நெஞ்சில் சிவ லிங்கமும் உள்ளது
*ஹரியும் ஹரனும் ஒன்றே அவர்களை பிரித்து பார்ப்பவர்கள் நாம் தான்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*வால்மீகி சொன்ன கீதை* 🪷🪷🪷
வேட்டையாடி பிழைத்தேன்
நீ படைத்த உயிர்களை எனதாக்கிக் கொண்டேன் ..
மால் மேல் சுவை கொள்ளாமல் மாமிசம் மேல் உயிர் வைத்தேன் ..
துடிக்கும் உயிர்கள் கண்டு கண்ணில் நீர் பெறுக கண்டிலேன் ..
நாக்கில் நீர் சுரக்க நான் அதை கொன்று வந்தேன் ...
மரா மரா என்றே சொல்ல வைத்தாய் *ராமா*
அதனுள் ராம காவியம் ஒன்றை படைக்க வைத்தாய் ..
உன் உரு எனும் வில் கண்டேன்
அதில் ராம நாமம் எனும் அம்பெடுத்து கனை தொடுத்தாய் என் மீதே ...
என் தவம் செய்தேன் ராமா
ஏழை என் குடிலில் சீதை அவள் மகளாய் வந்து தங்கிட ..
லவ குசனையும் உன் காதை பாட வைத்தேன் ராமா ..
ஒரு மா வேள்வி தனை உன் அருள் கொண்டு முடித்தேன் ...
என் எழுத்துக்கள் நீ தந்தன்றோ ராமா
உண்மை உரைத்தேன்
கம்பன் போல் உள்ளம் உரைத்திருந்தால் அழகு இன்னும் கூடியிருக்குமே *ராமா* ..
கடவுளாய் உனை சித்தரிக்க வில்லை
ஆனால் உயர்ந்த பண்பு இருந்தால் மனிதனும் தெய்வமாகலாம் என்றே சொன்னேன் ..
அனுமன் ராமாயணம் கண்டேன் ..
அவன் போல் நான் எழுத யுகம் பல தேவை ..
உத்தமன் என் காவியம் சிறக்கவே தன் ராமாயணம் அழித்தான் ..
உன் போல் பலர் உண்டு ராமா
உன் நாமம் போல் சுவை ஏதும் உண்டோ சொல் ராமா
சிரித்தான் ராகவன்
*குருவே* ... காலம் மாறட்டும் யுகங்கள் ஓடட்டும் ...
உங்கள் ராமன் உயர்ந்து நிற்பான் என்றும் ...
சீதையின் தந்தை ஆனீர்கள் ..
திருவை வேண்டோர் எவரும் உண்டோ ..
திரு உள்ளவரை ராம நாமம் ஓங்கி நிற்கும்
அதனுள் உங்கள் நிழல் நிலைத்து நிற்கும் ...
காஞ்சி மகான் போல் உங்கள் பதிவு தெய்வத்தின் குரலாகும் ..
நடமாடிய தெய்வம் என்றே நல்லோர் உங்கள் புகழ் பாடுவர்
நன்றி ராமா ..
இந்நிலை உயர இந்நிலை தாழ்ந்து உன் அடி என்றும் பணிய வைப்பாய் ..
உள்ளம் எங்கும் *ராம கங்கை* தனை ஓட வைப்பாய் .. 🪷🪷🪷
*பதிவு 293* 🙏🙏🙏started on 7th Oct 2021
*விஷ்ணு க்ரந்தி* = மணிபூரகத்தின் தத்துவ தேவதா ஸ்வரூபமாக விஷ்ணு திகழ்கிறார்.
*விபேதினி* = உடைத்து - துளைத்து
*102 விஷ்ணுக்ரந்தி விபேதினி =*
விஷ்ணுக்ரந்தி நாடி முடிச்சுத் தளைகளை உடைத்தெழுபவள் (யோக சாஸ்திரத்தின் படி, மணிபூரகத்திற்கும் அனாஹத சக்கரத்திற்கும் நடுவில் அமைந்திருப்பது விஷ்ணுக்ரந்தி)🙏🙏🙏
*பதிவு 293* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*77 யமுனையின் அலை போன்ற ரோமவரிசை*
ஸர்வஜனவச்யம், சூக்ஷ்மதர்சனம்
யதேதத் காலிந்தீ தனுதர தரங்காக்ருதி ஶிவே
க்ருஶே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்த்தா தன்யோன்யம் குசகலஶயோ ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம் 77
உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது.
இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.
*காளிந்தீ* என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர்,
இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி.
நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது.
மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு தாபங்கள் உண்டு
பண்ணக்கூடிய
அழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.🙏🙏🙏
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே!திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய்,திருவே!
மந்த ஸ்மிதைர்தவலிதா மணிகுண்டலாம்ஶு-
ஸம்பர்க லோஹித ருசிஸ் த்வதபாங்க தாரா |
காமாக்ஷி மல்லி குஸுமைர் நவபல்லவைஶ்ச
நீலோத்பலைஶ்ச ரசிதேவ விபாதி மாலா ||56||
ஹே காமாக்ஷி ! உனது கடாக்ஷ வரிசையானது, மந்தஸ்மிதத்தால் வெண்மையானதாகவும், ரத்நகுண்டல காந்தி சேர்க்கையால் சிவப்பு நிறமாகவும் இருப்பதால், மல்லிகை,புதிதான துளிர்கள், நீலோத்பலம் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலைபோல் விளங்குகிறது.
பாரும் விண்ணு மெங்குமாய் பரந்தவிப் பராபரம்
ஊருகாடுநாடுதேடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 15🪷🪷🪷
அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான்.
அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே!
அவ்வீசன் உனக்குள்
உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.🪷🪷🪷
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 69*
करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।
हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥
கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே
ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।
ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥
குலசேகர ஆழ்வார் பக்தியோட ரசத்தை, அந்த அனுபவத்தை விவரிச்சு, அந்த பக்தி மார்கத்துல போறது அவ்வளவு சுலபம், பகவானுடைய நாமங்களை ஜபிச்சு அவனுடைய கதைகளைக் கேட்டு பக்தி வந்துடும்.
அவனுடைய பாத ஸ்மரணம் தான் எல்லாத்துக்கும் மேலான ஸுகம். *ஸுகதரம்* –
எல்லாத்துக்கும் மேலான ஸுகம் இதுதான்னு சொல்றார்.
நாலு புருஷார்த்தங்களும் எனக்கு வேண்டாம். எனக்கு பக்தி போதும்னு சொல்றார்.
எல்லாத்துக்கும் மேலான ஸுகம் இதுதான் அப்படீங்கிறார். 🙏🙏🙏
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஏகாதசி விரத முறை பற்றிய பதிவுகள் :*
ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம்.
தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம்.
உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம்.
ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.
சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்.
முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*🤘ஓம் நமசிவாய🙏*
வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப்பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ்ஷை வைத்துக் கொள்ளலாம் அதாவது:
அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’ போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸவாமியோ, முருகனோ – எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், ‘இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்?’ என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.
--------------------------------------------------------🌺🌹வாரியார் சொற்பொலிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்தீகர் ஒருவர் எழுந்து "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" என்ற வினாவினை எழுப்பினார். சம்பாஷனைகள் ஆரம்பமானது.
🌺"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரசியா, கோதுமையா?"
"அரிசி!"
🌺"அரிசியில் என்னென்ன பாதார்தங்கள் செய்யலாம்?"
🌺"சாதம், பொங்கள், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிரீர்கள்?"
🌺"இல்லை அரிசியை ஊரவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்"
🌺"எப்படி சாமி வெறும் அரிசியை ஊரவைத்து திண்பது?. நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
🌺"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஸ்ரீ கிருஷ்ணன், சிவன், அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்."
🌺கேள்வி கேட்ட நாத்தீகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 34
https://chat.whatsapp.com/Cuy5XbM9I3fGhe4q4FyeWl
*To join Whatsapp*- *English 2*
https://chat.whatsapp.com/KR1NYXyF53F3Rj02ROjHbl
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
*
🌺🌹 **In today (25.07.22) storylines of Sri Krishna - "🌺Our Dharma many gods are available like different variety of Food.... that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், Hindi & English* 🌹🌺🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/0JqVgHNVgP4
2. Sri Krishna Stories - English - 🌺 https://youtu.be/33I0znYUKGc
3. सर्वम श्री कृष्णर्पनम - Hindi - 🌺 https://youtu.be/1u5bnLFRWQY
🌹 https://youtube.com/watch?v=_kZZGc3XHWk&feature=share
🙏🌹🌺 **Jai Sri Kirubananda Variyar Gurumaharajki Jai* 🌹🌺🙏🏼
🌺🌹" Thiruvalluvar
A pleasant remark*
*Fruits are dried*
says.*
🌺Buddhi* turns fruitless thoughts into fruits. If you release the thoughts as soon as they appear in your mind *it hurts for some time.*
🌺But *in a little while wisdom bears fruit. I regret that we have talked like this.*
🌺 Most of the spiritual energy of man is expended in correcting this struggle between intellect and mind.*
🌺The only way to prevent this struggle is to work together with the intellect and the mind.
🌺 *Thoughts are not continuous.*
🌺 Intellect penetrates and operates in the gap between one thought and the next.*
🌺 If you pay close attention to the thoughts that arise in your mind, this gap will widen. Increase* the efficiency of intellect.
🌺But *there is a limit to intelligence*. *Intellect is a collection of experiences. Only a certain amount of intellect can dominate the mind*.
🌺When the strong rock of ignorance that forgets the power of God strikes, the entire boat breaks and drowns man in the sea of samsara.*
🌺In the afternoon the goal becomes useless there*. Makes it spin again and again without reaching the shore. Who will save us in this situation?.*
🌺Sriman Narayan is one.* *Sriman Narayan's mercy brings the tottering man to shore*.
🌺 *Mind is not us* *Intellect is not us.* *Both are created with the body for this worldly life*.
But *we hear a third voice from within*.
🌺It is *the voice of Atma, the voice of Sriman Narayana. The voice we forgot to listen to. The voice that always rings within us.*
🌺Many examples have been recorded in history by many Sriman Narayana devotees that those who traveled the path it shows achieved success..*
Mind is not us* *Intelligence is not us..!*🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
I think we all need to give you , a standing ovation for your passion , commitment and devotion .
Getting a good teacher teaching dispassionately covering their personal worries/ emotions is equivalent to chanting 1000 names of almighty .
We might dismantle this group post completion of VS course and we may forget each other when the days pass by but your service shall always remain green in our hearts .
Pls accept our good wishes . God bless
Jai Shree Ram 👏👏👏
"Saa chandikaakila jegath paripaalanaaya"
That is what, what it is, as it is , as the immediate first thing of all the thoughts arising and ever shining.
It is remaining untouched by shames, insults, hurts and emotions.
But Emotions diverted selflessly through Nishkaamya Bhakthi and seva will definitely make one reach its source one day by putting continuous effort on one practice.
One day the self alone shines when the practice is fruitful which is infinite bliss. Practicing chandi path regularly by maintaining long aasana minimum of 2.30 hours everyday is the greatest saadhana.
Mother goddess shuns all the thoughts which is the root of doership that leads to take birth further. Doing Chandi Durgasaptashathi parayanam continuously for 3 years makes one to realise self for no reason.
Each verse of Durga saptashati are the way of conveying one's own emotions of longing to reach the source which is " Self ".
No other practice gives instant result in kali yuga other than Chandi parayanam. It works quick as much faster as much based on one's effort.
For example as like an effort induced on pedalling a cycle to move and reach one's destination. Such effort should be applied on doing the regular parayanam of chandi durga saptashati.
As started doing chandi parayanam regularly one will be blessed with everything needed, as much really what is required to live. Om Namaschandikaayai.
Jai Bhuvaneshwari
Jai Guru Datta!!
*கம்பர் சொன்ன கீதை* 🙏🙏🙏
வால்மீகி உள்ளதை உரைத்தான்
நான் என் உள்ளத்தை உரைத்தேன் ..
கற்பனைக்கும் எட்டா எழில் உன்னை
என் கவி தனில் கருவூற்ற இயல வில்லையே *ராமா*
பத்து திங்கள் சுமந்த எண்ணங்கள் எல்லாம் குறை பிரசவம் கண்டதே *ராமா* ...
ராஜரிஷியும் ஒரு கால் வண்ணம் தானே உன்னில் கண்டான் ...
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலே
உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் *ராமா*
என் கை வண்ணம் எழுத்துக்கள் சிந்த வலி கண்டதே *_ராமா_*
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
அதிலே காலன் நடு நடுங்கி மிதி கொள்ளும் அச்சம் கொண்டு
நதி கொண்ட சடையானிடம் தஞ்சம் புகும் விந்தை என்னே *ராமா* ?
தோள் வண்ணம் எங்கும் கண்டேன் ..
எதிர்க்கும் எவரும் தோல்வி தனை தழுவக் கண்டேன்
உன் கண் வண்ணம் லங்கை தனில் கண்டேன் ...
சீதையின் செதுக்கிய பார்வை தனில்
உனை முழுவதும் பார்ப்பேனோ *ராமா* ?
பாவி இவன் செய்த பாவம் என்ன *ராமா*?
கம்பரே நீர் வடித்த பாடல்கள் நீர் கொண்டு செல்லா மணித்துளிகள் ..
சீதையை கண்டபின் காரூண்யம் வேறு தேடுவதேன் ?
*ராமா* எனும் எழுத்தில் தம்பதி சமேதராய் வாழ்கிறோம் .
நாமம் சொல்வோர்க்கும் கேட்போர்க்கும் பிறவி பிணி அறுக்கின்றோம்...
சடையப்ப வள்ளலுக்கு நன்றி சொன்னயாய் .
சடை கொண்டோன் புகழ் பாடி சிவ ராமாயணம் என்றே சொல்ல வைத்தாய் ..
மதுரை சொக்கனையும் கள்ளழகனையும் கலவை செய்து
*சுந்தர காண்டம்* சொன்னாய் ..
கம்பரே நான் சக்ரவர்த்தி திருமகன்
தாங்களோ கவி கண்ட சக்ரவர்த்தி
*கவி* (குரங்கு) கொண்டு களம் வென்றேன் ..
உங்கள் *கவி* கண்டு இன்று உள்ளம் நிறைந்தேன் 🙏
உன் காலடி
தான் சொல்வது
கவி என்றே கட்டுக்கதை சொல்வோர்க்கு பேரிடி ஆனதே ...⚡⚡⚡
இன்றும் என் ராமாயணம் உன் பெயர் கொண்டே உன் கவி பாடும் ...
உரைப்போர் உயர்ந்தோர் ..
உணர்ந்தோர் உள்ளம் நிறைந்தோர் .
கேட்போர் சாதித்தோர் ..
மூன்றும் சேர்வோர் காஞ்சி மஹான் கொண்ட பெருமை அடைவாரே ...👌👌👌
அவரை வேண்டாம்
*பதிவு 294* 🙏🙏🙏started on 7th Oct 2021
விஷ்ணுத் துளையைப் பிளந்துகொண்டு அடுத்த நிலைக்குக் செல்கிறாள்.
*103 ஆக்ஞா சக்ராந்தராள ஸ்தா*
- ஆக்ஞா சக்கரத்தின் உள்ளே இருப்பவள்.
இங்கேயும், முந்தைய சக்கரமான விசுத்தியைத் தனியாகச் சொல்ல வில்லை
ஆக்ஞை வரையில் வரவேண்டுமானால், விசுத்தியைக் கடந்துதானே வரவேண்டும்.
புருவங்களுக்கு நடுவில் இரண்டு தளத் தாமரையாக இருப்பது *ஆக்ஞா* *சக்கரம்* .
இது குருவின் ஸ்தானம். இதுவரை பெற்ற பக்குவம், ஞானமாக முகிழ்க்கிற இடம்.
குருவின் உபதேசத்தால், ஜீவசக்தி ஞானத்தைத் துணைகொண்டு பரமசிவத்தோடு இணைவதற்கு ஆயத்தப்படுகிற இடம்.
குண்டலினியாகவும் அம்பாள் இங்கு வருகிறாள்;
அவளே குருவாக இந்த ஸ்தானத்துக்குள் உறைகிறாள்.🙏🙏🙏
ஆக்ஞை சக்கரம்- (நெற்றிக் கண் - ஞானக் கண் என்றும் சொல்லலாம்)
*அந்தரால* = நடுவே அமைந்த =
இடைவெளியில் அமைந்த
*ஸ்தா* = இருத்தல்
*103 அக்ஞா சக்ராந்தராலஸ்தா*
= ஆக்ஞா சக்கரத்தின் நடுவிலிருப்பவள் ( ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியின் பின் நிலைகொண்டிருப்பது)🙏🙏🙏
*பதிவு 294* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*77 யமுனையின் அலை போன்ற ரோமவரிசை*
ஸர்வஜனவச்யம், சூக்ஷ்மதர்சனம்
யதேதத் காலிந்தீ தனுதர தரங்காக்ருதி ஶிவே
க்ருஶே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்த்தா தன்யோன்யம் குசகலஶயோ ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம் 77
முலை நெருக்க
இடையில் வான்
வெளியில் நீலம் ஓடி உந்தி
வியன் முழைக்குள் நுழையவே
தெளியும் நீரில் யமுனை நீவு
சிறு தரங்கம் அனைய
பேர்
ஒளியின் ஞாலம் அருளும் ஈது
ரோம ரேகை என்னவே.🙏🙏🙏
உலகமிசை வேறே!
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்ன நறு நெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன்,
திருவே!🪷🪷🪷
பாலுநெய்க லந்தவாறு பாவிகா ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனாவிலும்
மதில்லையே. 16🙏🙏🙏
ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா?
அமுதம் வேண்டி திருப்பார் கடலை கடையும்போது,
ஆதிசேசன் கக்கிய ஆலகால விஷத்தை உண்டு அவனியைக் காத்த நீலகண்டன் நம் உள்ளத்தில் இருப்பதையும்
ஞானபாதம் எனும் மெய்ப்பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற
எம பயம் கிடையாது.
அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கு
கனவில் கூட எம பயமோ எம வேதனையோ இருக்கவே இருக்காது.👏👏👏
*21. செல்வத்தின் பயன்*
தன்னுடலி னுக்கொன் றீந்தால் தக்கதோர் பலம தாகும், மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யிலே வியாதி யாகும்,
மன்னிய உறவுக் கீந்தால் வருவது மயக்க மாகும், அன்னிய பரத்துக் கீந்தால் ஆருயிர்க் குதவி யாமே.
*பொருள்*
உழைத்துச் சேர்த்த பொருளை தனக்காக மட்டும் பயன்படுத்தினால் தனது உடல் பலமாகும், தவறான ஒழுக்கமுடைய பெண்களுக்குக் கொடுத்தால் உடலில் நோய் வந்து சேரும்; நெருங்கிய உறவுகளுக்கு பயன்படுத்தினால் பற்று மிகுந்து மனமானது மயங்கி துன்பத்தில் வாடும். ஏழைக்கும் தெய்வப்பணிக்கும் கொடுத்தால் (அது புண்ணியமாக மாறி) ஜீவனுக்குத் துணையாக நின்று இன்பத்தைக் கொடுக்கும்.
(ஆகவே, ஏழைக்கு இரங்கு. )
*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்25/07/2022*
🙏🏻🌻🌹🙏🏻🌻🌹🌹🌻
Many many happy returns of the day ..
உள்ளத்தில் ராயரையும் உதடுகளில் அவர் நாமத்தையும்
நெஞ்சத்தில் நெகிழ்வையும் நினைவுகளில் நேர்மையும்
அண்டுவோர்க்கு சேவையும் ஆண்டவனுக்கு பாவையும்🪔 ஆகி
பார் தனை திரும்பி பார்க்க வைத்த உங்கள் கீர்த்தி இன்று போல் என்றும் ஒளி விடட்டும் 🛕
பாலை, சூலை, ஓலை, காலை தந்து சிவன் ஆட்கொண்டார் என்பது என்ன?
சிவபெருமானின் அடியவர்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் குறிப்பிடத் தக்கவர்கள் இவர்களை சிவபெருமான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் ஆட்கொண்டார் இதனை பாலை, சூலை, ஓலை, காலை தந்து ஆட்கொண்டார் என்பர்
பச்சிளம் பாலகனாய் சம்பந்தர் பசியால் அழுதார் ஈசன் அம்பாளுடன் வந்து பாலைக் கொடுத்து ஆட்கொண்டார்
திருநாவுக்கரசர் ஒரு காலத்தில் சமண சமயத்தை பின்பற்றினார் அவருக்கு சூலைநோயை கொடுத்து (சூலத்தால் குத்துவது போன்ற கடுமையான வயிற்றுவலி) துடிக்கச் செய்தார் அவர் செய்வதறியாமல் சிவபெருமானை வேண்டினார் துன்பம் தீர்ந்தது
சுந்தரர் திருமணம் செய்ய இருந்தபோது முதியவர் வடிவில் வந்தார் சிவபெருமான் நீ என் அடிமை என்று எழுதப்பட்ட ஓலையை காட்டி அடிமைப்படுத்திக் கொண்டார்
வாதவூரார் குதிரை வாங்க பணத்துடன் சென்றார் ஆவுடையார்கோயிலில் உள்ள குருந்த மரத்தடியில் குருவாக (தட்சிணாமூர்த்தி) இருந்த சிவபெருமான் தன் காலால் தீட்சை தந்து ஆட்கொண்டார்
இதுவே பாலை, சூலை, ஓலை, காலை தந்து சிவன் ஆட்கொண்டார் என்பதன் விளக்கம்
என் செயல் உன் செயல் எல்லாம் சிவன் செயல்🌹🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 70*
नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।
आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं
लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
சிவன் சார் புஸ்தகத்துல ‘மரணத்தை வரவேற்பது என்பது வேதாந்த பக்குவங்கள்ல ஒரு சின்ன பக்குவமாகும்’ ன்னு வேடிக்கையா எழுதியிருப்பார்.
அவரோட styleஏ தனியா இருக்கும்.
அப்படி இந்த எமனுடைய தூதர்கள் வந்து என்னை மிரட்டுவாளேன்னு பயம் இல்லாம நீ அநாயாசமா பகவானோட பாதங்களை போய் அடையலாம்.
இது பக்தியில ஒரு பிரயோஜனம்ங்கிறதை இந்த ஸ்லோகத்துல சொல்றார்.💐💐💐
I went inside the examination room n laid down on table, watching the expression of the doctor while taking my sonography ,I immediately felt there was something serious.
Came out waited sometime and then finally came to know I was having a fibroid of 9 inch by 7inches which was very large enough in my uterus. Doctor advised to undergo operation as soon as possible as it may hamper my capabilities of bearing baby.
|| Sri Rama Rama Rameti Rame Rame Manorama, Sahasranama Tattulyam Rama Nama Varanane
From the first day of chanting I felt amazingly joyful. I started chanting because I had health problems and financial problems. (I chanted Lord Vishnu Sahasranam in the morning and Devi Mahatmyam in the evening.) On the 8th day the first miracle happened, my financial problems were resolved by miraculous meeting, and I could breathe freely. Then my life began turning into the life of my dreams. I had real improvement in my health level. Income improved and i was able to eat well and buy all necessary medicines. After one month of everyday chanting I stopped having nightmares. My anxiety and usual fears disappeared. My skin became more youthful. Plants in my house changed, they now grow with lush green leaves and bloom with many flowers. Circumstances in my life now are lucky, i stopped meeting people that i don't like.
I know I will chant Vishnu Sahasranam and Devi Mahatmyam till the end of my life.
--------------------------------------------------------
🌺🌹" விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத் தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.
🌺அத்தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் முஸ்தாபி சூரணம் எனப்படும் கோரைக்கிழங்கு, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பல மூலிகைகளால் தயாரிக்கப்படும் பிரசாதம் நோய்களை நீக்கவல்லது.
🌺பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரகமாக நின்ற கோலத்தில் காட்சியளிக் கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், திருமேனி மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
🌺இத்தல வராஹர் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அழகிய வடிவில் அருட்காட்சி யளிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜவல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
🌺இத்தல தாயாரின் தோழிகளாக சப்த கன்னியர்கள் இத்தலத்தில் அருள்கின்றனர். பூவராக சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பைக் கொண்டது.
🌺திருமண வரம் வேண்டி கன்னியரும், காளையரும் இவ்வராஹப் பெருமாள் ஆலயத்தை மலர் மாலையோடு வலம் வந்தால் அவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நிச்சயமாகிறது.
🌺108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹" At Srimushnam ThiruthThalam (temple)near Vridthachalam, one can visit the Varaha Murthy who saved a Mohammedan devotee by stabbing Rajaplava in the form of a pig and saving him.
🌺 Mustabi Suranam, which is offered as Prasad at the Atthalam, is made of coriander, sugar, cardamom and many other herbs, and it does not cure diseases.
🌺Phuvaraha Swamy is seen in the Kolam standing as the main idol. Concealing the conch and chakra on her waist with her two hands, Thirumeni blesses the devotees with her face towards the west and towards the south.
🌺 Ithala Varahar puts both hands on her hips and presents a beautiful form. Here Yajna Varahar as Utsava Murthy and Mother Ambujavalli grace the devotees.
🌺Sabta Kanyas grace this place as the friends of this mother. The facade of the Poovaraga Swamy temple is composed of a majestic and majestic Rajagopuram structure.
🌺 If the virgins and bulls visit this Varahab Perumal temple with flower garlands for marriage boon, they will get married very soon.
🌺 This place is one of the 108 Vaishnava Divvya Desams and is a marriage reparation temple. Sung by Thirumangaiyazhwar.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
6.87 திருச்சிவபுரம்
திருத்தாண்டகம்
861 வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்;
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன்
காண்; கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்; *கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் தேன் அவன் காண்;* சென்று அடையாச் செல்வன் தான் காண்;
*சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.*
6.46 திருஆவடுதுறை
459 மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில்
ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை,
*தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி என்னானை, எந்தை பெருமான் தன்னை,* இரு நிலமும்
அண்டமும் ஆய்ச் செக்கர்வானே
அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் *அடைந்து உய்ந்தேனே!*
* திருச்சிற்றம்பலம்*
🙏🌷🌹🪔🪔🪔🌷🌹🙏
*Batch No A486*
*Roll no 39414*
Namaskarams ...
Don't know how to express our divine experiences in chanting VS in the last 21days
Hats off to VISVAS for having highly dedicated Gurujis , trainers , volunteers in ensuring there is no deviation in their dedication n pledge .
The rejuvenating feeling , a blissful thought process , a pleasant divine journey .. difficult to express in words
As talked to you , you may count on me for any future activity which you may deem fit in VISVAS
With my limited knowledge I think I can be of use in ensuring financial discipline in the trust , development of SOP or any other allied services .
As a token of my guru dakshina , made a small amount as donation for future developmental activities in VISVAS.
A screen shot is attached for your ready reference .
Once again my special thanks to all group admins Priyanka mam , Anupama Mam , Lavanya mam and unnamed people if any ...& IT back up team members ,
Mrs Chandravathana mam as a trainer and
Ms Bhuvana kumar my sub group leader and
last but not the least my guruji Mrs Padma .
Of course all credit goes to you for grooming every one of them to impart knowledge on VS
Will speak at your convenience .
With warm regards
Jayaraman Ravikumar ( Ravi) 👍👍👍
💥 இறந்து போதல் என்றால் என்ன...???
அப்போது ரமணர் சிறு வயது
அவரது அப்பா இறந்துபோனதும்
அதே நினைவாக இருந்து கொண்டிருந்தார்
அப்பாவை எப்படி தகனம் செய்திருப்பார்கள்....!!!???!!!
நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா..???
எது இருந்தால் வலி....???
எது இழந்தால் மரணம்....???
எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான்
எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்
இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்
இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா
இறந்து போனால் தானே தெரியும்.' எனத் தோன்றியது
இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும்
அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான்
இப்ப உடம்பு செத்துவிட்டது
இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது
நான் இறந்து விட்டேன்
இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்துவிடுவார்கள்
அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும்
ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய்
சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள்
இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்
உடம்பு காணாமல் போய்விடும்
எது இருப்பதால் நான் இருக்கிறேன்
எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன்
எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்....???
வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்
வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது
மனம் அடங்க, முச்சும் அடங்கும்
மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று
மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க
மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது
இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது
எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது
அட இதோ, இந்த இடத்தில்தான்
இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது
அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன
மூச்சானது வெளியே போகாமல்
தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று
நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது
தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று
இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க
வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது
மூச்சு ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று
இறந்த போது உடம்பு விறைக்குமே
அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது
அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான்
மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு
மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று
மூக்கு அருகே, தொண்டை அருகே வராது
மூச்சு இருந்தது
ஆனால் முழுவதுமாக இல்லாது
ஒரு காளை கொம்பு போல
அதே அளவோடு சிறிது வளைவோடு
மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது
மனம் அடங்க, மூச்சும் அடங்கும்
மூச்சு அடங்க, மனமும் அடங்கும்
இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது
சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது
தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது
இரண்டு மூச்சுக்கு நடுவேயும்
இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும்
ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும்
அசைந்தும், அசையாமலும்
மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது
எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன
அது, அந்த பேரொளி, எண்ணத்தை விழுங்கியது
' உடலே நான்' என்கிற எண்ணம் காணாமற் போக
பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான்
சகல உயிர்களையும் இவ்வாறு நிற்பது என்பது தெரிந்தது
இதுவே நிரந்தரம்
இதுவே முழுமை
இதுவே இங்கு இருப்பு
இதுவே இங்கு எல்லாமும்
இதுவே முதன்மை
இதுவே சுதந்திரம்
இதுவே பரமானந்தம்
இதுவே பூமி
இதுவே பிரபஞ்சம்
இதுவே அன்பு
இதுவே கருணை
இதுவே அறிவு
இதுவே ஆரோக்கியம்
அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம்
இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது
மூடிய கண்களில் பெரிய வெளிச்சம்
மூடாத காதுகளில் ரீங்காரம்
புத்தியில் ஒரு திகைப்பு
உள்ளங்காலில் ஒரு சுகவேதனை
ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு
கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது
முதுகு தண்டில் ஒரு குடையல்
நெஞ்சு துடிப்பு நிதானம்
இருதயத்தில் அழுத்திய கனம்
தொண்டையில் ஒரு சுழல்
நெற்றியில் ஒரு குறு குறுப்பு
உச்சி மண்டையில் ஒரு அக்னி
ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே
திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று
வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டார்
எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான்
பிறகு காரணமின்றி சிரித்தான்
மீண்டும் அழுதான்
எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்
தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான்
வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது
உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது
ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்
'உள்ளே இருப்பது நான்
அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்
'இந்த உடம்பு நான் அல்ல
இந்த புத்தி நானல்ல
என் சக்தி நானல்ல
என் மனம் நானல்ல'
ஒவ்வொரு படி இறங்கும் போதும்
அவனுக்குள் தெள்ளத் தெளிவாய் விஷயம் புரிந்தது
'உள்ளே பேரொளியாய்,
சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான்
அதுவே எல்லாருள்ளும்
எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது
நான் தான் அது
நான் தான் சித்தி
நான் தான் சித்தப்பா
நான் தான் அண்ணா
நான் தான் தெரு நாய்
நான் தான் வண்டு
நான் தான் பசுமாடு
நான் தான் மாடப்புறா
நான் தான் எல்லாமும்
ஒருமை எப்படி பன்மையாகும்
இது மிகப் பெரிய தவறு
'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது
எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது
என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்....!!!
என்ன வேறுபாடு....!!!
பத்தாவது படியில் இறங்கி நின்றான்
மாடிப்படி திரும்பினான்
சிரித்தான்
'இதை யாரிடம் போய் சொல்வது
இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது
நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா
எனக்கு ஏதோ நடந்தது
அது சரியாக நிகழ்ந்ததா....???
தூக்கமா...???
பிரமையா....???
அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான்
மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்
அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது
நெகிழ்வு இருந்தது
சந்தோஷம் இருந்தது
அமைதி இருந்தது
அன்பு இருந்தது
ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று
எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி
அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்
மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்
மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது
ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான்
அந்த பாத்திரத்தை நிரப்ப இறையருள் காத்திருந்தது
தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது
எல்லோருக்கும் நடப்பது இல்லை
வெகு சிலருக்கே நடக்கிறது
வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன்
பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்
பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள் 💥
*பதிவு 295* 🙏🙏🙏started on 7th Oct 2021
*விபேதினி* = துளைத்தல் - ஊடுருவு
*104 ருத்ரக்ரந்தி விபேதினி =* ருத்ரக்ரந்தி நாடி முடிச்சுத்தளைகளை ஊடுருவுபவள்.
(ருத்ரக்ரந்தி ஆக்ஞா சக்கரத்திற்கும் சஹஸ்ராரத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக நூல்கள் உரைக்கின்றன)🪷🪷🪷
அம்பாள் இதையும் தகர்க்கிறாள்.
இது தான் மூன்றாவது கடைசி முடிச்சு.
ஒரு விஷயம். பஞ்சதசி மந்திரத்தில் மூன்று '' *ஹ்ரீம்* '' உண்டு.
மூன்றும் ஒவ்வொரு க்ரந்தியை குறிக்கும். இந்த முடிச்சை தாண்டியது குண்டலினி ஸஹஸ்ராரத்தை அடைந்து சக்தி சிவனை இணைகிறாள்.
இந்த நிலையில் பழைய வாசனைகள் பக்தனை விட்டு அகல்கிறது.
ப்ரம்ம ஞானம் ஒன்றே அவனை நிரப்புகிறது.
சதானந்த நிலையில் திளைக்கிறான்.👏👏👏
ஆதாரச் சக்கரங்கள் ஆறில், கடைசியானது ஆக்ஞை.
அதுவரையில் ஏறிவிட்ட குண்டலினியானவள், அடுத்துள்ள ருத்ர கிரந்தியைப் பிளக்கிறாள்.
அதையும் கடந்தால், பிரம்மரந்திரத்தில், கபால உச்சிக்குக் கீழே அமைந்துள்ள சஹஸ்ரார கமலத்தை அடையலாம்.
இந்த ஆயிரம் தளத் தாமரையே *சதாசிவ நிலை.*
*அனுக்ரஹ ஸ்தானம்.*
இங்குதான் அகுல நிலையில் பரம்பொருள் விளங்குகிறது.
குல சக்தியான குண்டலினி இந்தத் தாமரையை அடையும்போது, *ஸஹஸ்ரார அம்புஜாரூடா*🪷🪷🪷
அழகுடைய பரியும்
வீடுகளும்
நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்!
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண் டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ
நாடு மணிச் செல்வ மேல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங் களியே, திருவே!🪷🪷🪷
*பதிவு 295* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*ஸர்வலோகவச்யம்*
ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே 78
உன்னுடைய நாபியானது கங்கை நீரின் சுழலா, ஆனால் அசையாமல் இருக்கிறதா ?
நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோமவரிசையாகிற கொடியின் கிழங்கு இருக்கும் பாத்தியா ?
மன்மதனுடைய ஒளியாகிய அக்கினியின் ஹோமகுண்டமா ?
ரதியினுடைய விளையாட்டு வீடா ?
பரமசிவனுடைய கண்கள் செய்த தவம் சித்திக்கும் குகையின் துவாரமா ?
இன்னதென்று கூறமுடியாததாக அது விளங்குகிறது.🙏🙏🙏
*அலங்காரம்-03:*
[25/07, 17:18] Jayaraman Ravilumar: *கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!*
[25/07, 17:20] Jayaraman Ravilumar: சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்?
அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!
"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! -
எது உண்மை?
பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்!
சந்தேகம் இல்லை!
ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!
ஆனா " *நாராயணா* "-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,
"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே!
உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"
முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"!
ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!
ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே!
அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?
அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்!
பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!
*பதிவு 293*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
சிவானந்தலஹரி 36
🪷🪷🪷
[25/07, 17:09] Jayaraman Ravilumar: *ப்ரஸந்நே மந: கும்பே⁴* ‘ –
ப்ரஸன்னமான, ரொம்ப தெளிவான, குழப்பங்களே கிடையாது.
நான் தெரிஞ்சுண்டேன். நீ என் மனசுல இருக்க. நீதான் எனக்கு பரமக்ஷேமத்தைப் பண்ணக்கூடிய ‘ *ஸுஹ்ருத்’* ன்னு தெரிஞ்சுண்டேன்.
நீ என் மனசுல இருக்கங்கிறதையும் தெரிஞ்சுண்டேன். அதனால நான் குழம்ப மாட்டேன்.
‘ *ப்ரஸந்நே மந: கும்பே⁴ ‘ –*
ப்ரஸன்னமான தெளிவடைந்த என்னுடைய மனமாகிய கும்பத்தில்,
அந்த பானைல, ‘ *ப⁴க்திகு³ணாவ்ருʼதே’* –
பக்திங்கிற கயிற்றை சுற்றி,
‘ *முத³ம்ருʼதபூர்ணே’ –* அதுல ஜலம் விடணும் ‘ *முத³ம்’* – சந்தோஷம் என்ற அம்ருதம் போன்ற ஜலத்தை நிரப்பி,
‘ *தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய’ –* மாவிலைங்கிறது நல்ல எண்ணங்களை வளர்க்கக்கூடியது.
அந்த மாதிரி, ‘பல்லவம்’ன்னா தளிர்.
நான் இந்த குடத்துல, மாந்தளிர் மாதிரி எந்த தளிரை வெக்கப்போறேன்னா, ‘ *தவ அங்க்⁴ரிபல்லவயுக³ம்’* –
உன்னுடைய பாதத் தாமரைகள் பாதப் பல்லவம் என்ற மாவிலையை வெக்கப்போறேன்.
*பதிவு 289* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*ஈச்’வரோ* விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
*75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)*
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
🏵️🏵️🏵️🏵️
[25/07, 16:58] Jayaraman Ravilumar: தாமிரபரணி நதிக்கரைக்குச் சென்று ‘ *கண்ணிநுண் சிறுத்தாம்பு’* பாசுரங்களைப் பன்னீராயிரம் முறை ஜபித்தார்
நாதமுனிகள்.
வைகுந்தத்திலுள்ள திருமால், தனது படைத்தளபதியான விஷ்வக்சேனரை அழைத்து,
“நீர்தான் முன்னம் பூமியில் நம்மாழ்வாராக அவதரித்து வேதங்களை எளிய தமிழில் வழங்கினீர்.
இப்போது நீரே நாதமுனிகளிடம் சென்று பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாசுரங்களையும் வழங்கிவிடுங்கள்!” என்று ஆணையிட்டார்.
அதன்படி நம்மாழ்வாராக நாதமுனிகளின் முன்னே விஷ்வக்சேனர் தோன்றினார்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை அவருக்கு அளித்தார்.👏👏👏🙏🙏🙏
நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.
நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்
அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.
நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன். "அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.
சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!
அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.
அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?
ஆங்கரை கல்யாணராம சாஸ்திரிகளின் ஸ்ரீமத் பாகவத காலக்ஷேபத்தின்போது
கேட்டு குறித்துக்கொண்டது
*காசி விஸ்வநாதன்* துணை கொண்டே உன் காவியம் படைத்தேன் ..
*விஸ்வம் விஷ்ணுர்*
என்றே பதிலுரைத்தான்
இட பாகம் தனை தடை இன்றி தந்தவன் பெண்மைக்கே 👍
*ராமா*
*அஞ்சலை மைந்தன்* அருள் செய்தான் உனை புவியில் கண்டு களிக்கவே ...
என் கண்கள் திறந்தார் நண்பனாய் பார்வையற்ற *சூர்தாசர்* ...
பிறர் உதவி இன்றி ஏதும் செய்ய இயலுமோ *ராமா* .. ?
*இராம சரித மானஸ்'* தான் பிறந்திருக்குமோ *ராமா* ?
ஆசை கொண்டே அள்ளித்தெளித்தேன் உன் நாமம் எனும் மதுரம் தனை ..
வண்டுகள் வட்டமிட்டு மொய்க்க
வானரங்கள் துள்ளி குதித்து மரங்கள் ஆட
*ராமா* ...
மனம் எனும் என் வனமதில் வாசம் செய்ய பாசம் கொண்டனையோ *ராமா*
*துளசிதாசரே* ..
தூய அன்பு கொண்டு துதிப்போர்க்கே துணை என்று எதுவும் வருமே
அதுவும் பெரிய வரமே ..
ராமன் நான் வாராமல் இருப்பேனா ...
வால்மீகி ஆகி என் காதை எழுதினீர் அன்று ...
இன்று நான் விரும்பும் துளசியின் 🍃🍃🍃 தாசராய் மீண்டும் என் சரிதம் படைத்தீர் ..
நான் அன்றோ பாக்கியம் செய்தவன்
*ராமா* .. உன் காதை எழுதி மது உண்ட மந்தி போல் இருந்தேன் 🐒
இன்று உன் சொல் கேட்டு அதில் நீந்தும் மீன்களானேன் ... 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
மீண்டும் மீண்டும் உன் சரிதம் எழுத வரம் வேண்டும் ..
யுகம் பல சென்றாலும் என் அகமும் கலமும் ( कलम) உன் நினைவில் அங்கே நனைய வேண்டும் ...
வரம் இதை கொடு *ராமா*
வேறு ஏதும் வேண்டேன் ... 🙏
*துளசிதாசரே* அனுமன் கீர்த்தி போல்
காஞ்சி மகானைப்போல்
யுகம் பல கடந்து வாழ்வீர் ..
உங்கள் உள்ளம் எனும் அயோத்தி தனில் நான் என்றும் வாழ்வேன் *துளசி ராமனாய் ...* 🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
*துளசி தாசர் சொன்ன கீதை 🪔* 🪔🪔
தச்சிலாத மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசீவ நில்லையில்லை யில்லையே. 17🙏🙏
அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது.
அவனின்றி ஓரணுவும் அசையாது.
தச்சன் இல்லாது மாளிகை அமையுமா?
அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா?
நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன்,
மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும்
கோயிலாக உடம்பு அமைந்துள்ளது.
பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!!
பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!!
சிவன் இல்லாது போனால் அந்த ஜீவனும் இல்லையே!!!
இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள்.🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 71*
नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।
आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं
लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
*யாமீஸ்சிரம் யாதனஹா’* –
யமனுடைய பலவிதமான யாதனைகள் அவன் கொடுக்கக் கூடிய தண்டனைகள். வயசு ஏற ஏற பண்ண பாபங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ஜரா அப்படீங்கிற முதுமையே ஒரு பெரிய தண்டனையாட்டம் இருக்கு. இதுக்கு அப்புறம் பண்ண பாவம் எல்லாம் சேர்ந்து அடுத்தது நரக வேதனை படப்போறோம் ன்னு நினைக்கறதுனால தான் வயசான காலத்துல பல கவலைகள் வந்துடறது.
அந்த கவலைகள் எல்லாம் சேர்ந்து வியாதியா வர்றது. வியாதியினால கவலை. கவலைனால வியாதி.
அப்படியே போய் சேர்ந்துடறா
*யாமீஸ்சிரம் யாதனஹா’* –
யமனுடைய பலவிதமான யாதனைகள் அவன் கொடுக்கக் கூடிய தண்டனைகள். வயசு ஏற ஏற பண்ண பாபங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ஜரா அப்படீங்கிற முதுமையே ஒரு பெரிய தண்டனையாட்டம் இருக்கு. இதுக்கு அப்புறம் பண்ண பாவம் எல்லாம் சேர்ந்து அடுத்தது நரக வேதனை படப்போறோம் ன்னு நினைக்கறதுனால தான் வயசான காலத்துல பல கவலைகள் வந்துடறது.
அந்த கவலைகள் எல்லாம் சேர்ந்து வியாதியா வர்றது. வியாதியினால கவலை. கவலைனால வியாதி.
அப்படியே போய் சேர்ந்துடறா
பக்தி எவனுக்கு இருக்கிறதோ அவனுக்குத்தான் பகவான் சன்னிதியிலே உட்கார்ந்தால் ஆனந்தம் உண்டாகிறது.
அந்த ஆனந்தத்தை அவன் வேறு எங்கேயும் அடைய முடியாது.
எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த ஆனந்தம் வராது. எவ்வளவு பக்ஷணங்களைச் சாப்பிட்டாலும் அந்த ஆனந்தம் வராது.
எவ்வளவு மாலைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டாலும் அந்த ஆனந்தம் வராது.
பகவானுடைய சன்னிதியில் உட்கார்ந்து அந்த பகவானுடைய மூர்த்தியை தியானம் செய்தால்தான் அந்த ஆனந்தம் வரும்.
அதனால் பகவத்பாதர், “இந்த பக்தி என்கிற பசுவினால் எனக்கு அமிதமான ஆனந்தம் என்கிற அமுதம் கிடைக்கிறது.
அதனால் இந்த பக்தி எனக்கு ஸ்திரமாக இருக்க வேண்டும். அதற்கு பகவானே நீ அனுக்ரஹம் செய்” என்று பிரார்த்தித்தார்.
அப்பேற்பட்ட பக்தி இருந்தால் வேறு எந்த யோக்யதையையும் பகவான் பார்க்க மாட்டார்.
நீ படித்தவனா, நீ மிக வயதானவனா , நீ பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறாயா என்று எதையுமே பகவான் பார்க்க மாட்டான்.
அவன் பார்க்கக்கூடியது பக்தி ஒன்றுதான்.
பக்தி என்று சொன்னால், பகவான் விஷயத்திலே மனதை நிறுத்துவதுதானே பக்தி!🙏🙏🙏
*அலங்காரம்-03:*
*கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!*
அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்!
எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும்,
வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?
அவன் கவிதையை, (தலை) எழுத்துப் பிழைகள் அறுமாறு, கற்க மாட்டீங்களோ?
தீப்பொறி பறக்க, புகை எழ, சினத்துடன் வரும் யமன், கயிறு வீசப் போகிறான்!
அப்படிச் சுருக்கு மாட்டும் போதா, சுப்ரமண்யா என்று ஓதத் தொடங்கப் போகிறீர்கள்? 🙏
*பதிவு 294*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,
भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥
ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:
கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।
ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்
புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥
சிவானந்தலஹரி 36
🪷🪷🪷
[26/07, 18:12] Jayaraman Ravilumar: *ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம்* ’ – அதுமேல ‘ *ஸம்வித்’ங்கிற* ஞானத்தை தேங்காயா வெக்கப்போறேன் அப்படீங்கறார்.
பக்திங்கறது காய். அது பழுத்தா ஞானம். அந்த ஞானம்தான் பழம். அந்த பழத்தை வெச்சு,
‘ *ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்’ –* ஸத்வத்தை வளர்க்கக்கூடிய சிவநாமம் என்ற மந்திரத்தை ‘ *உதீ³ரயந்’* – சொல்லி, பகவானுடைய நாம ஜபத்தைப் பண்றது ஸத்வத்தை வளர்க்கும்.
*பதிவு 290* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
*ஈச்’வரோ* விக்ரமீ தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |
*75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)*
அனுத்தமோ துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9
🏵️🏵️🏵️🏵️
[26/07, 18:09] Jayaraman Ravilumar: நாதமுனிகள் கும்பகோணத்துக்கு வந்து, தன் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்த
ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளைத் தரிசித்துப் பரவசம் அடைந்தார்.
இப்படித்தான் தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் நாதமுனிகளால் மீட்கப்பட்டது.
ஈச்வர முனிகள் சொன்னது போல, லீலாவிபூதியான இவ்வுலகம், நித்திய விபூதியான அவ்வுலகம் அனைத்திலும் வாழும்
உயிர்களின் மேல் ஆளுமை செலுத்த வல்லவனாகத் திருமால் விளங்குவதால் ‘ *ஈச்வர* :’ என்றழைக்கப்படுகிறார்.
அந்த ஆளுமையோடு விஷ்வக்சேனரை அவர் நாதமுனிகளிடம் அனுப்பியதால் தான் நாலாயிரமும் நமக்குக் கிட்டியது.
இந்த ஆளுமைத் திறனைக் கூறும் ‘ *ஈச்வர* :’ என்ற திருநாமம் ஸஹஸ்ரநாமத்தின் 75வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ *ஈச்வராய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஆளுமைத் திறனைத் திருமால் அருளுவார். மேலும் சிவனின் நாமம் இது .. ஹரி ஹரன் இருவரையும் ஒரே நாமத்தில் தொழலாம் 🪷🪷🪷
காவேரியும் யமுனையும் சரஸ்வதியும் கண்ணீர் கொஞ்சம் சிந்த
கருணை கடல் அங்கும் சேர்ந்து நீராட அனைத்து நதிகளும் கண்டதே புண்ணியம் .. 🙏🙏🙏
எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்குமுன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியிலே திரியும் எண்ணங்களையெல்லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ர-தோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.
ஈசுவரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.
வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது:
“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.”
ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். “அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கேட்கிறார்.
அப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்ப பரமேசுவரனை (ஸ + அம்ப = ஸாம்ப; அம்பளோடு கூடியாவனாக) தியானிக்க வேண்டும். சாம்பமூர்த்தி, சாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்துச் சேர்த்தே ஈசுவரனைச் சொல்கிறது வழக்கம்.
வேதம் சிவனோடு சிவாவையும் சேர்த்து சொன்னது மட்டுமல்ல. நம் தேசக் குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.
குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன? குழந்தைகள் ஸ்வாமியை ‘உம்மாச்சி’ என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, “உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்” என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ‘இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை இன்னொருவர் “உம்மாச்சு” என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழம் காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த விநாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஓடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் ‘குழந்தையாக இரு’ என்று உபதேசிக்கின்றன. ‘குழந்தையே தெய்வம்’ என்பார்கள். அந்தக் குழந்தை, தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேதத்தின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாயங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!
நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா!
நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.
நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்
அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.
நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன். "அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.
சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!
அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.
அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?
ஆங்கரை கல்யாணராம சாஸ்திரிகளின் ஸ்ரீமத் பாகவத காலக்ஷேபத்தின்போது
கேட்டு குறித்துக்கொண்டது
நான் மாமரங்கள் நிறைந்த ஊருக்கு சென்றிருந்தேன்.
ஒருவரைக் காட்டி,’’இவர்தான் இந்த ஊர் சித்திரக்கவி’’ என்றார்கள்.
‘சித்திரக் கவிதையெல்லாம் எழுதுவாரா?’ என்றேன்
‘’சித்திரை மாதம் மாமரங்களின் மேல்தான் காணப்படுவார்.
மாம்பழங்களைத் திருடுவதறகாக’’ என்றனர்.
அப்போதுதான் கவி என்றால் குரங்கு என்ற பொருளும் இருப்பதும் காளமேகப்புலவர், ‘கவியரசர்’ குறித்துப் பாடிய ‘முன்னிரண்டு காலெங்கே’ பாடல் நினைவுக்கு வந்தது.
கவி என்றால் குரங்கு என்றும் ஒரு அர்த்தம்
கபி என்றால் குரங்கு மட்டுமல்ல பல பொருள்கள் உள்ளது. ஹரி என்ற வட சொல்லுக்கும் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு.
இரண்டுமே கவி , கபி குரங்கை குறிக்கும்
--------------------------------------------------------🌺🌹இலங்கைப் போரின்போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார்.
🌺அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார்.
🌺தன்னை வழிமறித்த சனியிடம், ‘‘நண்பா...போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம்’’ என்றார் அனுமன்.
🌺ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை. ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தார் .
🌺பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக புராணம் உண்டு!
🌺விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை வணங்கும் அடியார்க்கு என்னால் பாதிப்பு இருக்காது’ என்று வாக்கு தந்தார்
🌺இங்கே அனுமன் நின்ற இடத்தில்தான் தற்போது கோயில் அமைந்திருக்கிறது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது ஹனுமந்தன்பட்டி.
🌺இங்கே, சுரபி நதிக்கரையில் கோயில் கொண்டிருக்கிறார் சனிபந்தன ஹனுமந்தராயப் பெருமாள். மிகுந்த வரப்பிரசாதி இவர்!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹During the Sri Lankan war, Hanuman moved the Sanjeevi mountain to save Lakshmana and the monkey armies who were stunned by Indrajit's astra and fought for their lives.
🌺Then, in accordance with Ravana's orders, Lord Shani, who was under his control at that time, tried to stop Hanuman.
🌺 He said to Shani who led him astray, "Friend... we can do many tests when we return from the battlefield with the mountain. Not now,'' said Hanuman.
🌺 But Shani did not accept Hanuman's request. He rushed at Hanuman in a rage. Enraged by this, Hanuman tied Shani around his legs and flew towards the battlefield.
🌺Then, legend has it, he returned to the same place again and gave salvation to Lord Shani!
🌺Sanitarya, who got liberated, promised that 'I will not harm the servant who worships him anymore'
🌺The present temple is located here where Hanuman stood.
Hanumanthanpatti is near Kambam, Theni district.
🌺 Here, Sanibandana Hanumantharaya Perumal has a temple on the bank of river Surabi. He is a great blessing!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
பிரபலமானது.
"த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்."
இதில் 'உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்பதாக அமையும். எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே! இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.
பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப்பழமும், தரைத்தளத்திலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.
அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்து விட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே - எப்படி வெள்ளரிக்கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகி விடுமாம்.
அற்புதமான விளக்கம்.
நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது.
மஹா பெரியவா சரணம்.
*ராமதாசர் சொன்ன கீதை* 🙏🙏🙏
உன் பக்தன் கபீர் தாஸ் வைத்த நாமம் அன்றோ இந்நாமம் ...
சாதத்தில் இருந்து வடிகட்டி, மூடாமல் வைத்திருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்தான் என் குழந்தை அன்று ..
உந் நாமம் ஓங்கி உரைத்தோம் ..
துள்ளி எழுந்தான் என் குழந்தை அள்ளி அணைத்தோம் அவனை 🙏
தானீஷா தாசில்தார் பதவி கொடுத்தார் எனக்கு ..
உன் பக்தன் எனும் பதவி தனிலும் இது பெரிதோ ராமா ?
மணி வாசகர் ஆனேன் ..
உன் கோயில் கட்டினேன் அன்று ..
என் உள்ளம் நிறைந்தவன் எல்லோர் உள்ளமும் நிறையவே 🙏
*ராமா*
நீயும் உன் தம்பியும் அன்றோ தானீஷாவுக்கு காட்சி கொடுத்து அவன் ஆட்சி திருத்தினீர் ..
உன் தரிசனம் தானீஷாவுக்கு மட்டுமேவா *ராமா* ...
ஏழை எனக்கில்லையோ *ராமா*
சிரித்தான் ராமன் ...
கோபண்ணா ... என் உயிரே நீ என்றால் தனி தரிசனம் அது தேவையோ ...
என்று உனை பிரிந்தேன் நான் இல்லை என்றே சொல்ல?? ...
உன் முகம் தெரியும் இடமெல்லாம் நான் அன்றோ வாழ்கிறேன்
*ராமா* இது போதும் எனக்கு .. இனி ஒரு பிறவி வேண்டேன் 🙏
என் சங்கர சுவனின் அம்சம் நீ கோபண்ணா ...
ராம நாமம் உலகம் எங்கும் ஒலித்திடவே காஞ்சி மண்ணில் வாழ்வாய் ..
எல்லோரும் உனை வணங்க
எனக்கே சேரட்டும் அந்த புண்ணியங்கள்
31/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் ஆடிப்பூர நட்சத்திரத்தை முன்னிட்டு
ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுர ஶுந்தரி ௮ம்பாளுக்கு விசேஷ நவ கலஸ ஸ்நபந மஹா அபிஷேகம் மற்றும் வளைகாப்பு மகோற்சவம் ஹோமத்துடன் நடைபெற்று ஷோடஸ உபசாரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற உள்ளது.
🙏 அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெருக! 🙏
*பதிவு 296* 🙏🙏🙏started on 7th Oct 2021
*அம்புஜா* = தாமரை *ஆரூடா* = ஏறு - எழுதல்
*105 சஹஸ்ராராம்புஜாரூடா* =
சஹஸ்ரார பத்மத்தில் உயர்ந்தெழுபவள் (சஹஸ்ர சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட கமலமாக உச்சந்தலையில் திகழ்வதாக விவரிக்கப்டுகிறது)🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
பிறந்த குழந்தையின் தலையில் உச்சி மண்டையில் ஒரு குழி தெரியும் பார்த்திருக்கிறீர்களா.
அதை *ப்ரம்மரந்திரம்* என்று சொல்வார்கள்.
அதற்கு கீழே தான் ஸஹஸ்ராரம்.
ப்ரம்மரந்திரம் வழியாகத்தான் கபாலமோக்ஷம்.
இந்த நிலையில் தான் சக்தி உபாசகன் சிவனையும் போற்றி வணங்குகிறான்.
சமஸ்க்ரிதத்தில் 50 அக்ஷரம்.
அதை 20ஆல் பெருக்கினால் கிடைப்பது ஆயிரம்.
இருபது என்ன? ஐந்து கர்மேந்திரியம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள். இவை தான் அந்த இருபது.🪷🪷🪷🪷
அதையும் கடந்தால், பிரம்மரந்திரத்தில், கபால உச்சிக்குக் கீழே அமைந்துள்ள சஹஸ்ரார கமலத்தை அடையலாம்.
இந்த ஆயிரம் தளத் தாமரையே சதாசிவ நிலை.
அனுக்ரஹ ஸ்தானம்.
இங்குதான் அகுல நிலையில் பரம்பொருள் விளங்குகிறது.
குல சக்தியான குண்டலினி இந்தத் தாமரையை அடையும்போது, *ஸஹஸ்ரார அம்புஜாரூடா.*
ஆயிரம் தளத்தாமரையில் அமர்ந்திருப்பவள். ஆயிரம் என்று சொன்னாலும் எண்ணற்ற என்றுதான் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒன்றான பரம்பொருள், கணக்கற்ற வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது;
இதுவே ஆயிரம் தளத்தாமரை.
அந்நிலையில், சர்வேச்வரியும் சர்வேச்வரனும் ஒன்றுபடும்போது, ஜீவனும் பரமனும் வேறு வேறல்ல என்னும் அத்வைத நிலை ஏற்படும்.
ஜீவனும் பரமனும் ஒன்றாகிற பிரம்ம ஸ்வரூபம் நிதர்சனமாகும்.
அது எல்லையில்லா ஆனந்த நிலை. அத்தகைய களிப்பால், பிரம்மம் நடனமாடுகிறது.
இதையே, பிரம்மரந்திர சஹஸ்ராரத்தில் குண்டலினியானவள் பரம்பொருளோடு நாட்டியம் ஆடுகிறாள் என்று குறிப்பிடுகிறோம். *சஹஸ்ராரமே சந்திர நிலை.*
அதாவது அம்ருதம் பொழிகிற நிலை. இங்கு குண்டலினி வந்து பரமனுடன் ஐக்கியமானவுடன், அம்ருதமாகப் பொழிகிறது.
ஆனந்தம் அப்படியே மூழ்கடிக்கிறது.
அதுவே *ஸுதா ஸாராபி வர்ஷிணீ.*🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;
போதுமிவ் வறுமையெலாம்-
எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-
உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-
அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம்.🪷🪷🪷
*பதிவு 296* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*78 நகில்களாகிற தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி*
*ஸர்வலோகவச்யம்*
ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே 78
நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி,
அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது *"நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ"* என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது.
லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள்.
யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,
அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;
போதுமிவ் வறுமையெலாம்-
எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-
உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-
அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம்.🪷🪷🪷
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. 18🪷🪷🪷
இதனை நன்கு அறிந்து கொண்டு நம் உள்ளமாகிய கோவிலிலே இறுத்தி நினைந்து நீங்கள் கண்ணீர் விட்டு அழுது உருக் கொடுத்து செபித்து தியானியுங்கள்.
எந்த ஜென்மத்தில் செய்த பஞ்சமா பாதகங்களும், பாவங்களும் அனைத்தும் இம்மந்திர செபத்தால் காற்றில் பஞ்சு பறப்பது போல் நம்மை விட்டு பறந்துவிடும்.
எவ்வித பழி
பாவங்களையும் செய்யா வண்ணம் நம்மை நன்னெறியில்
நடக்கச் செய்யும் என்று நான்கு மறைகளும் சொல்லுகின்றது.
.” *ஓம் நமசிவயா* ”.
Namaskarams Guruji ...
No words to express or pen about the bliss we were blessed with today .
You have the skill of explaining so eloquently even for people like me to understand with ease .
Praying almighty to give you enough resources to spread VS in nooks n corners .
Hope god will give me yet another opportunity to listen to your speech and guidance .
Ravi
Entire credits goes to my Guruji, Visvas & the Almighty Bhagavan🙏🙏🙏🙏
[27/07, 14:15] Padma Guruji VS: JAI SHREE RAM🙏🙏
அம்பாள் அனுகிரகம் முழுதும் பெற்ற கலியுக அபிராமி பட்டர் அல்லவா தாங்கள் 🙏🙏🙏
*பதிவு 297* 🙏🙏🙏started on 7th Oct 2021
*வர்ஷ* = மழை
*106 சுதாசாரபிவர்ஷிணி* =
அம்ருத பிரவாகம்
சக்கரங்களும் நாடிக்ரந்திகளும் ஸ்தூலமானவை அல்ல, அவை சூக்ஷ்மமானவை. குண்டலினி பயிற்சியை முறையாக தேர்ச்சி பெற்ற குருவிடமிருந்து கற்காமல் தானே முயல்வது ஆபத்தானது.🙏
ஸஹஸ்ரார அம்ருதத்தை உடலின் எல்லா நரம்புகளிலும் பரவச் செய்பவள்.
ஸஹஸ்ராரத்தில் நடுவே ஒரு சக்ரம்.
அதற்கு சோம சக்ரம் என்று பெயர்.
அம்பாளின் உஷ்ணம் தாங்காமல் சோமச்சக்ரத்தில் தேங்கி நிற்கும் அம்ருதம் இளக ஆரம்பித்து தொண்டை வழியாக இறங்கி சொட்டும். நரம்பு மண்டலம் பூரா பரவும்.👍
சாதகன், யோக சாதகத்தால், குண்டலினியை எழுப்பும்போது,
அக்னி கண்டத்தைக் கடந்து பிரம்ம கிரந்தியைத் துளைக்கும்போது,
சிருஷ்டி வாசனையை விடுகிறான்.
சூரிய கண்டத்தைக் கடந்து விஷ்ணு கிரந்தியைப் பிளக்கும்போது, ஸ்திதி வாசனையை விடுகிறான்.
சோம கண்டத்தைக் கடந்து ருத்ர கிரந்தியைப் பிளக்கும்போது சம்ஸார வாசனையை விடுத்து, மாயையிலிருந்து விடுபடுகிறான்.
பின்னர், பிரம்ம ஸ்வரூபத்தை உணர்ந்து பிரம்ம ஐக்கியம் அடையமுடிகிறது.
அதுவே, அமுதம் கிடைக்கிற தன்மை.
அடுத்து வருகிற நாமங்கள், குண்டலினியாக அம்பாள் விளங்குவதையும் அவளின் ஸர்வ வல்லமையையும் மீண்டும் எடுத்துக் கூறுவனவாக உள்ளன.
ஆங்கிலத்தில், 'ரீகேப்' என்பார்களே, அது போல உள்ளன.🙏🙏🙏
சுழி தனத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி
ஆலவாலம் விரக வேள்
தீ அரும்பும் ஓம குண்டம்
இறைவர் செங்கண் இடைவிடா
மேய கஞ்ச மடுவின் உந்தி
வேறு உரைத்தென் விமலையே.
மூலத்தின் பொருளை மௌலி விளக்கியதைக் கொண்டு இதற்கும் பொருள் புரிகின்றது.
*பதிவு 297* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*78 நகில்களாகிற தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி*
*ஸர்வலோகவச்யம்*
ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே 78
அது
பயந்த
நல்லமுதத்தின் பான்மைகொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப்பூ-
அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள்-
அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற் கரு விழியுடையாள்-
செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.👍
சதிராடும் துன்பங்களை சடுதியில் களைப்பாய் 🪔
எதுவரினும் அது நன்மையாகிடவே என்னையும் ஆட்கொண்டு அருள்வாயே🙏
சங்கரா ஸ்ரீ சந்திரசேகரா 🪷
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🦚
*இல்லாத ஆலயங்கள்* *விளக்கும்* *எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹108 திவ்யதேசங்களில்
பெரும்பாலும் சொர்க்கவாசல்
எனப்படும் பரமபத வாசல்
இருக்கும்.
🌺ஆனால், கும்பகோணம்
ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் எனப்படும்
பரமபத வாசல் கிடையாது.
🌺இதற்கு காரணம் இருக்கிறது.
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து
இங்கே வந்தார்.
🌺மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை
மணமுடிப்பதற்காக திருமால்
தான் எழுந்தருளியுள்ள
ரதத்துடன் வைகுண்டத்தில்
இருந்து இங்கு வந்து
கோமளவல்லியை மணந்து
கொண்டார்.
🌺எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி ) கிடைத்து
விடும் என்பதால், இந்த
ஆலயத்தில் சொர்க்கவாசல்
கிடையாது.
🌺மேலும், இங்குள்ள உத்ராயண,
தட்சிணாயண வாசலைக்
கடந்து சென்றாலே பரமபதம்
கிட்டும் என்ற நம்பிக்கையும்
உள்ளது.
🌺உத்ராயண வாசல் வழியே
தை முதல் ஆனி வரையும்,
தட்சிணாயண வாசல்
வழியே ஆடி முதல் மார்கழி
வரையும் சுவாமியை தரிசிக்க
செல்ல வேண்டும். ஏதாவது
ஒரு வாசல் தான் இங்கு
திறக்கப்பட்டு இருக்கும்.
🌺இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல்
இல்லாத ஆலயங்கள்
விபரம் கீழே :
1. காஞ்சிபுரம் பரமேஸ்வர
விண்ணகரம் எனப்படும்
ஸ்ரீ பரமபத நாதப்
பெருமாள் ஆலயம்.
2. ராமானுஜர் அவதரித்த
தலமான ஸ்ரீபெரும்புதூர்
ஆதிகேசவப் பெருமாள்
ஆலயம்.
3. திருக்கண்ணபுரம்
ஸ்ரீ சௌரிராஜ பெருமாள்
ஆலயம். திருக்கண்ணபுரம்
பூலோகத்து விண்ணகரம்
என்பதால், கோவிலில்
பரமபத வாசல் கிடையாது.
4. திருச்சி அருகே உள்ள
திருவெள்ளறை
புண்டரீகாசன் பெருமாள்
கோவிலில், ஸ்ரீதேவியை
மணமுடிப்பதற்காக
பெருமாள் வைகுண்டத்தில்
இருந்து நேராக வந்ததால்,
இக்கோவில் பூலோக
வைகுண்டமாக திகழ்கிறது.
🌺🌹 *ஓம் நமோ நாராயணாய* 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
A simple story explained by non-existent temples 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 in 108 divine lands
Mostly Heaven's Gate
called Paramapatha Vasal
will be
🌺 But, Kumbakonam
Sri Sarangapani Temple is known as the Gate of Heaven
There is no parampada gate.
🌺There is a reason for this.
Swami Nere Vaikunda of this Talat
He came here.
🌺 Komalavalli, an incarnation of Mahalakshmi
Tirumal for marriage
Just woke up
In Vaikunda with the chariot
came here from
Married to Komalavalli
took
🌺Therefore, by worshiping him, one gets Paramapadam (salvation).
Because will, this
Gate of heaven in the temple
No.
🌺Moreover, Utrayana here,
Dakshinayana gate
Passing through is Paramapadam
Hope to get it
has
🌺 Through the door of Utrayana
From Tai to Ani,
Dakshinayana gate
Walk through the first path
To visit Swamy who draws
have to go something
There is only one door here
will be opened.
🌺Similarly, Paramapada Vasal is called the gate of heaven
Non-existent temples
Details below:
🌺 1. Kanchipuram Parameswara
It is called Vinakaram
Sri Paramapatha Nathap
Perumal temple.
🌺2. Incarnation of Ramanuja
The place is Sriperumbudur
Adikesava Perumal
Temple.
🌺3. Thirukkannapuram
Shri Chauriraja Perumal
Temple. Thirukkannapuram
Planet Earth
Since, in the temple
There is no parampada gate.
🌺4. Near Trichy
Thiruvellara
Pundarikasan Perumal
Sridevi in the temple
To get married
In Perumal Vaikundam
Having come straight from
This temple is earth
Appears as Vaikunda.
🌺🌹 Om Namo Narayanaya 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 73*
नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।
आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं
लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
இந்த யாதனைகள் எல்லாம் பத்தி நினைச்சு ‘ *மாபீஹி* ; –
நீ பயப்படாதே. ஏன்னா நீ பக்தி பண்ணினேன்னா. நீ இந்த உலகத்தவர்களுக்கு வேலை செஞ்சாதான் பலவிதமான பாபங்கள் பண்ணனும்.
அதுனால உனக்கு இந்த நரக வாதனைகள் வரும்.
அதை நினைச்சு உனக்கு மனசுக்குள்ள கவலைகள் ஏறும்.
நீ பகவானோட பஜனத்தை உன் வாழ்க்கையில பண்ணிண்டே வந்தேன்னா, ‘ *ஸ்வாமி நனுஸ்ரீதரஹ’ –*
உனக்கு ஸ்வாமி யாரு.
யஜமானன் யாருன்னா, ‘ *ஸ்ரீதரஹ* ’ – லக்ஷ்மிபதியான விஷ்ணு பகவானே, உன்னைத் தன்னைச் சேர்ந்தவனாக நினைச்சுண்டு காப்பாத்தப் போறார்.
அதனால *மாபீஹி* : – இந்த யமனுடைய தண்டனைகள் எல்லாம் நீ நினைச்சு பயப்பட வேண்டாம்.
“ *நாமீ ந:* *ப்ரபவந்தி* *பாபரிபவ* :”
பாபிகளுக்குத் தான் இந்த யமதூதர்கள் எதிரிகள். ‘ *ந அமி ந: ப்ரபவந்தி* ’ –
அந்த துக்கம் நம்மள பாதிக்காது. ஏன்னா ‘ *ஸ்வாமி நனுஸ்ரீதரஹ’*💐💐💐💐💐💐💐💐💐
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔
"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"
( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில்
ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு)
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-- குமுதம் லைஃப்ஒரு பகுதி.
ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர்.
ஒரு சமயம்,மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப்படுவதைக் கண்ணுற்ற பாலு.அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார்.
எனவே சபரிமலை சென்றுவர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார்.
கேலியான புன்னகையுடன்,
"என்னடா உன் அப்பா,தாத்தா யாராவது சபரி மலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.
"அவா யாரும் போனதில்லே பெரியவா.பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை வேண்டிண்டேன்.அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு.
பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது - பிறகு சொன்னார்.
"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம் - நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக் கட்டிக்கோ. வெறும் கையோட போகாதே. தேங்காயும்,
நெய்யும் கொண்டுபோ" என்று அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு ஐயப்ப பக்தர் மாலை போட்டுக் கொள்ளும்போதும்,இருமுடி கட்டிக் கொள்ளும்போதும் நடக்கும் சம்பிரதாயங்களை ஸ்ரீமகாபெரியவாளே
அனுக்கிரகித்தார்.
பாலு சபரிமலையை அடைந்து ஐயப்ப தரிசனத்திற்குச் சென்றபோது சன்னதியில் இருந்த மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் இவரை எந்த ஊர் என்று விசாரித்தார். இவர் தான் காஞ்சி மடத்தில் இருந்து வருவதாகச்
சொன்னவுடன், "அங்கே பெரிய திருமேனி எப்படி இருக்கார்?" என்று மகாபெரியவாளைப் பற்றி விசாரித்தார். இவர் பெரியவாளுக்காக வேண்டிக் கொள்ளவே வந்ததாகச் சொன்னார்
உடனே மேல் சாந்தி சொன்னார்.
"அந்தப் பெரிய திருமேனியாலேதான் இப்போ வெள்ளமோ, பூகம்பமோ இல்லாமே நாடே சுபீட்சமா இருக்கு.என்னோட 24 நமஸ்காரங்களைச் சொல்லு. நீ அந்தத் திருமேனியை விடாதே. அந்த சன்னிதானத்திலேயே இரு.அவர் ஈஸ்வரன்
அவதாரம். அவரை விட்டுப் போகாதே. போகமாட்டேன்னு சத்யம் செய்துகொடு. அப்பத்தான் பிரசாதம் கொடுத்து அனுப்புவேன்."
மகாபெரியவாளின் உடல் உபாதைக்காக மனசு விசாரத்தோடு சன்னதிக்கு வந்த ஸ்ரீமடம் பாலு, அந்த ஐயப்பன் சன்னதியில் இருந்தே,"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"என்னும் தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் அவருக்கு உணர்ச்சிப் பெருக்கினால் கண்களிலிருந்து நீர் பெருகியது
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🛕🔔
'மாதா -பிதா - குரு - தெய்வம்' என்பது எல்லோருக்கும் தெரிந்த பொது வசனம். இதில் மாதா-பிதா இண்டு பேருமே குருவின் கார்யமான நல்வழிப்படுத்தலையும் செய்பவர்கள்தான். ரொம்பக் குழந்தையாக இருக்கும்போது அம்மா பரம ஹிதமாக கொஞ்சம் கொஞ்சம் நல்லதைச் சொல்லிக் கொடுப்பாள். அப்புறம் கொஞ்சம் விவரம் தெரிகிற வயஸிலிருந்து எட்டு வயஸில் உபநயனம் பண்ணி குரு என்றே இருப்பவரிடம் குருகுலவாஸம் பண்ணுவதற்காகக் குழந்தையை ஒப்படைக்கிற வரையில் அப்பா, அம்மாவை விடக் கொஞ்சம் கண்டிப்புக் காட்டி, 'இப்படியிப்படி இருக்கணும், பண்ணணும்' என்று அநேக நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார். அதனால் அவருக்கே குரு பெயர் ஏற்பட்டிருக்கிறது...
'குரு' என்றால், அட்சரம் அட்சரமாகப் பிரிக்காமல் நேராக ஒரே வார்த்தையாக அர்த்தம் பண்ணும்போது 'பெரியவர்' என்றே அர்த்தம். அகத்திற்குப் பெரியவர் head of the family - அப்பாதானே? அதனால் அவர் குரு. அப்பா குரு என்றால் குருவும் அப்பாதான்!
'வேதசாஸ்த்ர'த்தில் ஐந்து பேரை அப்பாவாகச் சொல்லியிருக்கிறது. யாரார் என்றால்
ஜநீதா சோபநீதா ச யச்ச வித்யாம் ப்ரயச்சதி 1
அந்நதாதா பயத்ராதா பஞ்சைதே பிதர:ஸ்ம்ருதா:11
'ஜநீதா'-பிறப்பைக் கொடுக்கும். எல்லோருக்கும் தெரிந்த, அப்பா, 'உபநிதா' - பூணூல் போட்டு வைக்கிறவர் யாரோ அவர். பல பேருக்கு அப்பா இல்லாமல் வேறொருத்தர் பூணூல் போடும்படி ஆகிறதோல்லியோ? அப்பா இருக்கும்போதே இரண்டு பிள்ளைகளுக்கு ஒரே முஹ¨ர்த்தத்தில் ப்ரஹ்மோபதேசம் செய்தால் அப்போது ஒரு பிள்ளைக்கு அப்பாவும், மற்றவனுக்கு சித்தப்பா, பெரியப்பா மாதிரி ஒருத்தருந்தானே பூணூல் போட்டு வைக்கிறார்? அப்படிப்பட்ட, யாராயிருந்தாலும் அவரும் ஒரு அப்பா. நல்ல காயத்ரி அநுஷ்டானம் உள்ளவர்தான் ஒரு குழந்தைக்கு ப்ரஹ்மோபதேசம் செய்யவேண்டுமென்று சாஸ்திரம். முன்னாளில் அப்படி இல்லாத ஒரு ஜனக பிதா காயத்ரியில் ஸித்தி கண்டவர்களைக் கொண்டே தன்னுடைய பிள்ளைக்கு உபதேசம் செய்வித்தார். அப்படிப்பட்ட அந்த குரு அந்தப் பிள்ளைக்குப் பிதாவாகி விடுகிறார். 'யச்ச வித்யாம் ப்ரயச்சதி' - இதுதான் நம்முடைய விஷயம். எவன் வித்யை கற்பிக்கிறானோ, அதாவது எவன் குருவாயிருக்கிறானோ, அவன் ஒரு அப்பா. 'அன்னதாதா' - ஒருத்தன் சாதம் போட்டு ரக்ஷித்தானானால் சாப்பிடுகிறவனுக்கு அவன் ஒரு அப்பா. 'பயத்ராதா' - பயத்திலிருந்து காப்பாற்றுபவனும் அப்பா. இப்படி அஞ்சு பேர். ஆனால் ப்ரஸித்தியாயிருப்பது, பெற்ற தகப்பனுக்கு அடுத்தபடியாக குருவுக்கும் பிதா ஸ்தானம் என்பதுதான்...
அந்த அப்பா ஜன்மாவைக் கொடுக்கிறாரென்றால், இந்த அப்பா ஜன்மாவை அழிக்கிறார்!'ஜன்மாவைக் கொடுக்கிறவரைத்தானே அப்படிச் சொல்லலாம்? இவரை எப்படிச் சொல்லலாம்?' என்றால், ஒரு ஜீவனை பூத ப்ரபஞ்சத்தில் நேர் அப்பா ஜன்மிக்கச் செய்கிற மாதிரி இவர் ஆத்ம ப்ரபஞ்சத்தில் ஜன்மிக்கச் செய்கிறாரே!அவர் physical லிவீயீமீ-ஐக் கொடுக்கிற மாதிரி இவர் spiritual life -ஐக் கொடுக்கிறாரே!அப்போ 'அப்பா' சொல்லலாந்தானே?
*தியாக ராஜர் சொன்ன கீதை* 👍👍👍
கோடி நாமம் உரைத்தேன் *ராமா*
தேடி எங்கும் கிடைக்கா கோடி இன்பம் தந்தாய் ..
கோடிகள் குவிந்தாலும் கோமகன் உனை மறவேனோ *ராமா*?
இல்லை...
தெருக்கோடிக்கே வந்தாலும் உன் நாமம் சொல்ல தயங்குவேனோ *ராமா ?*
ஆடி மாதம் தனில் ஆடி வந்து அருள் புரிந்தாய் ..
*ராமா*
குழம்பி போன மாந்தர்களில் நானும் ஒருவன்
செல்வம் அதி இன்பத்தை தருமா *ராமா ?*
இல்லை.... நீ உறையும் ஆலயம் தனில் சேவை வேறு தேவை இன்றி செய்வது சுகம் தருமா *ராமா* ?
தயிர் வெண்ணை,பால் சுவை தருமா *ராமா* ?
இல்லை ... தயரதன் மைந்தன் உன் நாமம் தனை சொல்வது ருசி தருமா *ராமா ?*
அடக்கம்,சாந்தம் எனப்படும் கங்கா ஸ்நானம் சுகமா *ராமா ?*
இல்லை ... சிற்றின்பமென்னும் சேறு நிறைந்த கிணற்றில் நீராடுவது சுகமா *ராமா?*
தான் என்ற அகம்பாவம் கொண்ட மனிதர்களை புகழ்ந்து பினைந்து பசி போக்க இறைஞ்சும் வாழ்வு சுகமா *ராமா ?*
இல்லை ....உன் அடிமை அடியேன் வணங்கும்
உனை தினம்
துதிபாடுதல் சுகமா *ராமா?*
*ராமா*
விடை ஒன்று தாராயோ ?
விடை ஏறி பிறர் தோஷங்கள் நீக்கும் ஈசனும் நீயே அன்றோ *ராமா?*
சிரித்தான் ராமன் .
சிதறி தெரித்தன வெண் சங்கும் முத்துக்களும் ...
*தியாகராஜரே ...*
சுழலும் புவி தனில் எதுவும் நிலை இல்லை அன்றோ ...
உண்டு என்றால் அதுவும் இறை நாமம் ஒன்றே ...
மாயம் கொண்ட பிறவி இது
கண்ணாடி முன்னாடி தள்ளாடி நின்றே நிழல் வேண்டுவோர் நிஜம் காண்பதில்லை
*உண்மை ராமா*
ஒன்று சொன்னாய் உரக்க சொன்னாய்
நன்று சொன்னாய் நானும் புரிய சொன்னாய் .. 🙏
நிதி சால சுகமன்று *ராமா* ..
உன் நாமம் ஒன்றே மீண்டும் தாயின் கர்ப்பை காணா அருள் தரும் ..
தியாகராஜரே ...
என் அடியவர் அடி பணிபவர் ஆடியில் தொழுபவர் எல்லாம் முக்தோர்களே முத்தானவர்களே...
காஞ்சி வாழ் முத்து போல் என் சொத்தாய் என்றும் திகழ்வாரே 💐💐💐🪔🪔🪔🪔