ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 33

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 40

33

कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | -

பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது. 

தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை.




காமேஷ்வர ப்ரேம
 = காமேஷ்வரனின் அன்பு

ப்ரேமை ரதன-மணி = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற 

ப்ரதிபண= ப்ரதியாக - பரிமாற்றம்

ஸ்தனி = மார்பகம் 

33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி =

காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள் 🌷🌷🌷

 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Comments

ravi said…
முத்து, குந்தம், சந்திரனைப் போன்று சிவப்பு நிறம் கொண்டவளும்,

மணிக்
கீரீடமுள்ளவளும்,

ரத்னத்தால் ஆன தோடுகளை அணிந்தவளும்,

ஜப-மாலை, புஷ்பத்தை கைகளில் ஏந்தியவளும்,

அபய-வரத முத்திரைகளை மற்ற கரங்களில் காட்டியும்,

சந்திரனைத் தலையில் சூடியவளும்,

மூன்று கண்களை உடையவளும்,

அலங்காரமான தேவர்களது மகுடத்தை தனது பாத பீடமாகக் கொண்டவளும்,

ஆனந்தமானவளும்,

மூவ்வுலக்கிற்குக்கும் தாயான தேவீ!,

நான் உன்னை என் மனத்தில் தியானிக்கிறேன்.👍

அன்போடு பணிவோடு செய்துவந்த உபசாரங்களில்

குற்றங்குறை இருந்தாலும் கோபிக்க லாகாதம்மா!

அறியாமை ஆண்டிருக்கும் அறியாத பிள்ளைகள் யாம்

தெரியாமற் செய்யும்பிழை பொறுப்பதுந்தன் கடமையாகும்!

கரியோனைப் பெற்றெடுத்த கமலாத்மிகையே, உமையே!

கருத்துடனே செய்துவந்த அறுபத்தி நான்கு உபசாரங்களையும் ஏற்று

கனிந்துமனம் மகிழ்ந்திடுவாய்!

மலர்ந்துஅருள் புரிந்திடுவாய்!

கடைக்கண்ணால் பார்த்திடுவாய்! காப்பாற்ற வந்திடுவாய்👍
ravi said…
[22/09, 12:52] Jayaraman Ravikumar: SL n LS

1. சிவசக்தி ஐக்கியம் & புண்ணியம் செய்திருக்க வேண்டும்

1. ஸ்ரீ சிவா, சிவ ஸக்த்யைக்கிய ரூபிணி

தேவகார்ய ஸ்முத்யதா
ஸ்ரீ ஆதி சக்தி
சிவ பரா
சிவராத்யா
ஹரிப்பிரமேந்திர சேவிதா
புண்ணியலப்யா

AA 12

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே🙏
[22/09, 12:59] Jayaraman Ravikumar: 2. Importance of Dust particles

_AA 14_
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

LS *சுவாசினி*
[22/09, 14:18] Jayaraman Ravikumar: 3. அவித்யா , ஜடம் தரித்திரம் சம்சாகர சாகரம்

AA 28

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

1. அஜ்ஞாந தீவாந்ததீபிகா

2. ப4க்த ஹார்த3 தமோ பே4த பா4னுமத் பானு ஸந்ததிஹி

3. ஜடசக்தி

4. தமோபஹா

5. தௌர்பாக்ய தூலவாதூலா

6. சேதனா ரூபா

7 ஸம்சாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா
[22/09, 16:00] Jayaraman Ravikumar: *4 ... அபய வரத முத்திரைகள்*

AA 52

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

1. வாஞ்சிதார்த்தா
2. காமதாயினீ
3. பயாபஹா
[22/09, 16:02] Jayaraman Ravikumar: 5. விஷ்ணு மதன் ... மயக்கும் சக்தி

AA 97

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
[22/09, 16:06] Jayaraman Ravikumar: LS

1 நாராயணீ
2. விஷ்ணுமாயா
3.க்ஷோபிணீ
4. சம்பு மோஹிணீ
5. கமலாக்ஷ நிஷேவிதா
6. மோஹிணீ
7. காமபூஜிதா
[22/09, 16:10] Jayaraman Ravikumar: *6* மதன் வெல்வது ....

AA 17

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
[22/09, 16:12] Jayaraman Ravikumar: LS
*காம கலா ரூபா*
[22/09, 16:22] Jayaraman Ravikumar: 7 திரிபுரசுந்தரி வர்ணனை + அகம் புருஷிகா

AA 85

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

LS

1.மனோரூபேக்ஷு கோதண்டா;

2.பஞ்சதன்மாத்ர சாயகா;

3.ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா

4. லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா

5. கமேஸ்வரப் பிராண நாடீ

6. காமாக்ஷீ

7. ரத்ன கிண்கனி மேகலா

8. ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா;

9. க்ரோதா காரங்குசோஜ்ஜ்வலா
[22/09, 16:29] Jayaraman Ravikumar: 8 சிந்தாமணி கிரஹம்

AA nil

LS

1. ஸூதா சாகரமத்யஸ்தா

2. சிந்தாமணி க்ரஹாந்தஸ்தா

3. காதம்பவன வாசீனி

4. சிவ
காமேஸ்வராங்ஸ்தா

5. பஞ்ச ப்ரஹ்மாஸநஸ்திதா

6. சச்சிதானந்த ரூபிணி
[22/09, 16:32] Jayaraman Ravikumar: AA 1

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
[22/09, 16:37] Jayaraman Ravikumar: 9 ஆதார சக்கரங்கள் + பஞ்சபூத சேர்க்கை

1.மூலாதாரைக நிலையா;

2.ப்ரஹ்மக்ரந்தி விபேதினி;

3மணிபூரந்தருதிதா;

4. விஷ்ணுக்ரந்தி விபேதினி;

5. ஆக்ஞா சக்ராதராலஸ்தா;

6. ருத்ரக்ரந்தி விபேதினி;
7.சஹஸ்ராரம்புஜாரூடா;

8.சுதாசாராபி வர்ஷிணி;

9.தடில்லதா சமருசி: ; ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா ;

10மஹாஷக்தி ; குண்டலினி ;

11 பிஸதந்து தனீயஸீ;

12 கௌலினீ
[22/09, 16:41] Jayaraman Ravikumar: கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
[22/09, 16:52] Jayaraman Ravikumar: பாடல் 16 👆
[22/09, 16:56] Jayaraman Ravikumar: 10 மூலாதாரம் திரும்புதல்

LS

1. குலாம்ருதைக
ரஸிகா

2.குல குண்டாலயா

3. குலாந்தஸ்தா

4. குல யோகினீ

AA பாடல் 11

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*BHAGAVAD GITA AS IT IS*

*Title: Contents of the Gita Summarized*

*Chapter 2 Sloka 5*

👉 *BG Skoka 2.5*
गुरूनहत्वा हि महानुभावान्
श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके ।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव
भुज्ज‍ीय भोगान्‍रुधिरप्रदिग्धान् ॥ ५ ॥

gurūn ahatvā hi mahānubhāvān
śreyo bhoktuṁ bhaikṣyam apīha loke
hatvārtha-kāmāṁs tu gurūn ihaiva
bhuñjīya bhogān rudhira-pradigdhān

👉 *Synonyms*
gurūn — the superiors; ahatvā — not killing; hi — certainly; mahā-anubhāvān — great souls; śreyaḥ — it is better; bhoktum — to enjoy life; bhaikṣyam — by begging; api — even; iha — in this life; loke — in this world; hatvā — killing; artha — gain; kāmān — desiring; tu — but; gurūn — superiors; iha — in this world; eva — certainly; bhuñjīya — one has to enjoy; bhogān — enjoyable things; rudhira — blood; pradigdhān — tainted with.

👉 *Translation*
It would be better to live in this world by begging than to live at the cost of the lives of great souls who are my teachers. Even though desiring worldly gain, they are superiors. If they are killed, everything we enjoy will be tainted with blood.

👉 *Purport*
According to scriptural codes, a teacher who engages in an abominable action and has lost his sense of discrimination is fit to be abandoned. Bhīṣma and Droṇa were obliged to take the side of Duryodhana because of his financial assistance, although they should not have accepted such a position simply on financial considerations. Under the circumstances, they have lost the respectability of teachers. But Arjuna thinks that nevertheless they remain his superiors, and therefore to enjoy material profits after killing them would mean to enjoy spoils tainted with blood.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
[24/09, 10:22] Jayaraman Ravikumar: ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர

ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா

ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா

ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ

ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்👍👍👍
[24/09, 10:22] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 166🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[24/09, 10:25] Jayaraman Ravikumar: மகரிஷி வருகிறார் என்று அறிந்ததும் ஜனகர் அரண்மனை வாயிலுக்கே ஓடோடி வந்து வரவேற்றார்.

முனிவருடன் வந்த இரு இளம் பிராயத்தினரையும் கண்டு திகைத்தார்.

ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசமாகத் திகழும் அந்த அழகன் யார்?

அவனுக்குப் பின்னால் வரும் இளவல் யார்?

முன்னே வருபவன் அப்படியே அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு
விடுகிறானே!

ம்... இவன் முனிவரின் மாணவனாக மட்டுமே இல்லாமல் என்னுடைய மருமகனாகவும் ஆவானா?

ஆனால், இவன் என் மருமகனாக வேண்டுமானால் என்னுடைய நிபந்தனையை இவன் நிறைவேற்ற வேண்டுமே, செய்வானா?

ஜனகரின் மனதை பேராச்சரியமும் கேள்விக்குறிகளும் மாறி மாறி வந்து தாக்கின ----

சீதே - எங்கிருந்தோ வந்தாய், எங்கள் மனமெங்கும் நிறைந்தாய் -

உன் மனம் நிறைபவனை தேடுகிறேன் தாயே !

அவன் இவனாக இருந்தால் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை -

இவன் அவனாக இல்லாவிட்டால் என் துயரத்திற்கு முடிவே இல்லை ---

மகளாக வந்து, தாயாக ஆனாய் எனக்கு -

மகனாக வளர்ந்து தந்தையாய் நான் செய்யவேண்டிய கடமைகள் இந்த சுந்தரரின் மூலம் நிறைவேறவேண்டும் அம்மா !!!

ஜனகரின் கண்களில் கருமேகங்கள் குடிகொண்டன -

எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலமை ---

அன்பாக ஜனகரின் கரங்களை ராஜரிஷியின் கரங்கள் பற்றின -

அதிலே ஆசி இருந்தது -

அவனே இவன் என்ற நம்பிக்கையும் பிறந்தது-----👍👍👍
ravi said…
[24/09, 10:28] Jayaraman Ravikumar: *திருவண்புருடோத்தமம்*
[24/09, 10:28] Jayaraman Ravikumar: *திவ்ய தேசங்கள் ...*
*திவ்விய பாமாலை* *தரிசனங்கள்* - *30*💐💐
[24/09, 10:31] Jayaraman Ravikumar: உன் நாமம் புருடோத்தமனோ

தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும் அன்றோ

உன் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறாயோ.
ravi said…
[24/09, 10:06] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 254*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 62*
[24/09, 10:09] Jayaraman Ravikumar: ஜயத்யம்ப ஶ்ரீமன்னககிரணசீனாம்ஶுகமயம்

விதானம் பிப்ராணே ஸுரமுகுடஸம்கட்டமஸ்றுணே |

னிஜாருண்யக்ஷௌமாஸ்தரணவதி காமாக்ஷி ஸுலபா
புதைஃ

ஸம்வின்னாரீ தவ சரணமாணிக்யபவனே ||62||👏👏👏
[24/09, 10:18] Jayaraman Ravikumar: 🦚 தேவி காமாட்சியின் பாத நக ஒளிகள் சீன தேசத்து வெண் பட்டுப்போல் பள பள வென்று மின்னுகிறது

🧜‍♂️செந்நிறம் வாய்ந்த அந்த பட்டுப்போன்ற பாதங்களில் பணிவதால் தேவியின் பாதங்கள் கீழே சிவப்பு நிற பட்டு பரப்பினார் போலவும்

அந்த பாதங்களின் நகங்கள் அதில் பதித்த கற்கள் போன்றும்

🧚‍♀️ அந்த பாதங்களின் பிரகாசிக்கும் ஒளி தங்கத்தின் பிரதிபலிப்பாகவும் தோன்றி

🦜தேவியின் பாதங்கள் மாணிக்க மாளிகையாகவே விளங்குகின்றது

👣 ஸம்வித் என்னும் ஞான ரூபமான தேவி ஸ்ரீ சக்கரத்தில் மஹா பிந்துவில் பெண் ஞானிகளால் எளிதில் சென்று அடையக்கூடியவளாக விளங்குகிறாள்

🪷 அம்பாளின் பாதங்கள் ரத்னபவனம் ... சிவப்பு க் காந்தி , பட்டு விரிப்பு நகங்களின் வெண் கிரணமே விதானம்...
ravi said…
[24/09, 10:03] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 673* 🙏🙏🙏started on 7th Oct 2021

*370வது திருநாமம்*
[24/09, 10:05] Jayaraman Ravikumar: *370 மத்யமா --*

எல்லாவற்றிலும் எதிலும் நடுநாயகம் ஸ்ரீ லலிதாம்பிகை. மோனத்திற்கும் பேச்சின் முடிவுக்கும் இடைப்பட்ட நிலை.

அதனால் தான் பேச்சை குறை என்று மஹான்கள் ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள்.🧜‍♂️🧜‍♂️🧜‍♂️
ravi said…
*அம்மா*

குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் சூரியனைப் போன்ற திருமேனி கொண்டவளே

முக்
கண்ணுடையவளே,

சிவந்த மாணிக்கத்தை சிரசிலும்,

நட்சத்திரத்தின் தலைவனான சந்திரனை உச்சியிலும் தரித்தவளே

மந்தஹாச புன்னகை சிந்துபவளே

திண்மையான திரு மார்புகளை உடையவளே

கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தை கொண்டவளே

சிவந்த மலர்களையும் கொண்டவளே

சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளே

சௌந்தர்யம் பொருந்தியவளுமான

உன்னை நித்தம் நினைவு கொள்ளும் வரம் பெறவே

பரம் உனை பற்றினேன் தாயே 🙏🙏🙏
ravi said…
*❖ 309 ரஞ்சனீ =*

(ஜீவனை) சந்தோஷத்திற்கு உட்படுத்துபவள் - ஆனந்தப்
படுத்துபவள்🪷🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் பளிங்காக, வைரமாக ஆகிறது. உலகம் இருந்தபோதிலும் அதன் மாயை நம்மை தொடாமல் எல்லாம் விஷ்ணுமயமாகத் தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் எரிந்து கரியாகப் போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் இதனாலேயே கருமாலாக இருக்கிறார். கரி வைரமாகிறது போன்ற நிலைக்கு – ஸ்படிகமாகிற நிலைக்கு – சுத்த ஸ்படிக ஸங்காசமான பரமேசுவரன் தெய்வமாக இருக்கிறார். கரியும் வைரமும் வேறு வேறு அல்ல. இதுவேதான் அதுவாயிருக்கிறது. மஹா விஷ்ணுவும் பரமேசுவரனும் ஒருத்தரேதான். உலகத்தின் ஆசாபாசங்கள், இவற்றுக்குக் காரணமான மாயை ஆகியவற்றின் நானாவிதமான வர்ண ஆட்டங்கள் இருவரிடத்திலும் இல்லை. மஹாவிஷ்ணுவின் கறுப்பு, சிவனின் வெளுப்பு இரண்டுமே ஸயன்ஸ்படி ஏழு வர்ணங்களில் சேரவில்லை. சத்தியமான தத்துவம் மாயையால் வேறு விதமாக மாறித் தெரிகிறபோதுதான் வர்ணங்கள் உண்டாகின்றன.
ravi said…
இருப்பதைப் பொய்யாக மாற்றிச் சொல்வதை இங்கிலீஷில் Coloured Version என்றே சொல்கிறார்கள் அல்லவா? கலர் வந்துவிட்டால் பொய்க்கு வந்துவிட்டோம் என்று அர்த்தம். கலர்களில் சேராத கறுப்பு விஷ்ணுவிடம் வெள்ளை சிவனிடமும் மனத்தை வைக்கிற வரையில் சத்தியத்தோடேயே ஒட்டிக் கொண்டிக் கொண்டிருக்கிறோம்.

ravi said…
இறுதியான வெண்மைக்கு அடையாளமாகவே கரியையும் எரித்த பின் கிடைக்கிற விபூதிச் சாம்பலைச் சைவர்கள் தரிக்கிறார்கள். என்றும் நிற்பது எதுவோ அதுவே நீறு; திருநீறு. விஷ்ணு மயமான உலகத்துக்கு அடையாளம் மண், மரம், செடி, கொடி எல்லாமே மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து முடிவில் மட்கி மடிகிறபோது மண்ணே ஆகின்றன. எனவே மண்ணும் முடிவான நிலைக்கு அடையாளமாக இருக்கிறது. இதனால்தான் வைஷ்ணவர்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். திருநீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைத்தான் காட்டுகின்றன. ஹரி-ஹர பேதம் இல்லாதது போல், அவர்களுக்குரிய சின்னங்களிலும் பேதமில்லை. ஜகத்தில் இருந்துகொண்டே மேல் நோக்கிப் போட்டுக் கொள்கிறார்கள். எல்லாம் சமமாகி விட்ட சிவயோக நிலையில், விபூதியை உயரவாட்டில் போடாமல் நெற்றியில் குறுக்கே தரித்துக் கொள்கிறார்கள்.

ravi said…
சிவனுக்கும் திருமாலுக்குமிடையே பேதம் கற்பிப்பது கொஞ்சம்கூடச் சரியில்லை. வைஷ்ணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் உயர்ந்த பக்தி நிலையில் இரண்டையும் ஒரே ஸ்வரூபமாகக் கண்டு பாடியிருக்கிறார்கள். “பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து” என்று ஆழ்வார் பாடினால், அதை அப்படியே எதிரொலிக்கிற மாதிரி, “குடமாடியை இடத்தே கொண்டு” என்று சைவத் திருமுறை பாடுகிறது. (கோபிகைகளோடு குடத்தை வைத்துக்கொண்டு நர்த்தனம் செய்த கிருஷ்ண பரமாத்மாத்தான் குடமாடி.)

தமிழ்நாட்டில் ஆதிகாலம் முதற்கொண்டு இந்த ஸமரஸ பாவம் இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் ஆகிய இரண்டுக்கு மட்டும் ‘திரு’என்ற கௌரவ அடைமொழி சேர்த்துத் திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம். குழந்தையாக இருந்தபோதே இந்த ஸமரச உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான் அவ்வைப்பாட்டி ஆத்திச்சுடியில் ‘அரனை மறவேல்’ என்றும், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்றும் உபதேசம் செய்கிறாள்.

ஒரே தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டு வழிபடுவதே சித்த ஒருமைப்பாட்டுக்கு உதவுவதாகத் தோன்றலாம். இதில் நியாயம் உண்டு. இதனால் இன்னொரு மூர்த்தியைத் தாழ்வாக எண்ணக்கூடாது. தங்கள் இஷ்ட தெய்வத்தையே, பரம்பரையாக வந்த குலதெய்வத்தையே உபாஸிக்கலாம். ஆனால் அப்போதும், ரூபமற்ற பரமாத்மாவையே நாம் இந்த ரூபத்தில் வழிபடுகிறோம். எனவே இந்த மூர்த்தி பரமாத்மாதான். அந்த பரமாத்மா மற்ற ரூபங்களும் எடுத்துக் கொள்ள முடியும்; அதாவது ‘நம் தெய்வமேதான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய மற்ற தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது’ என்ற அறிவும் ஏற்படவேண்டும். நம் தெய்வமே தான் மற்ற தெய்வங்களாகவும் உள்ளது என்று நினைத்துவிட்டால், நமக்கு அந்த ரூபங்களில் பிடிப்பு உண்டாகாவிட்டாலும்கூட, அவை நம் தெய்வத்தை விடத் தாழ்ந்தது என்ற எண்ணம் வரவே வராது. சமயச் சண்டைகளும் உண்டாகாது. எல்லோரும் ஒரே பரமாத்மாவின் குழந்தைகளாக அன்போடு ஐக்கியப்படுவதற்காக ஏற்பட்ட மதத்தில், தெய்வங்களின் பெயராலேயே சண்டையும், துவேஷமும் உண்டாகிற நிலை மறைந்து, ஸெளஜன்யமும், சாந்தியும் நிலவும்.
ravi said…
Shriram

24th SEPTEMBER

*Mutual Behaviour in the Family*

In this human life, one should do appropriate duty towards others. There should be perfect harmony in the house. The young should not find faults with elders. Children should follow the righteous behaviour of the father, this enhances the reputation of the family. The elder members, on retirement, should regard themselves as the servants of God. A wife should have no other deity than the husband. All should stick to the name of God. He who behaves according to his inherent normal nature in his youth, can easily do so in his old age; his old age will not at all be painful to him. We behave unnaturally, that is, with attachment; in old age our capacity for work gets reduced, but attachment remains unchanged, and that becomes the root cause of trouble. The person who is free from attachment and insistence in his old age, will be liked by others, in spite of his bodily weakness. His hearing may be impaired, his eyesight may get affected, he may not be able to recollect past events, his sleep may diminish; in spite of all this, none may feel like avoiding him, and he himself will not be tired of life. How splendid it will be if our ego melts away in old age! There will be no sorrow if the feeling of doership is absent and the tendency, ‘but I tell you this’ is eliminated.

Everybody in the family should introspect, find out his own defects, and try to eliminate them. The age between sixteen and twenty-five years is a period of growth of intellect. For its proper growth, some regulation is necessary. The best regulation is to obey the parents; because they don’t have any motive except the welfare of the children. How can we hope to learn everything in the world by self-experience? Therefore we should certainly benefit from the experience of our parents. Not that our parents will not err sometimes, for to err is human. But their error will not do permanent damage to us because they have only our well-being at their heart. No one can foretell whose good luck brings a good period to the family; therefore, never feel despaired.

The greater the righteous deed, the greater are the obstacles. Constant remembrance of God is the greatest righteous deed. We should therefore resolutely and with a doubt-free mind chant _nama_ and live in its joy.

* * * * *
ravi said…
24.09.2023:
"Gita Shloka (Chapter 4 and Shloka 12)

Sanskrit Version:

काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा।।4.12।।


English Version:

kaankshanthah: karmaNaam siddhim
yajanta iva devataah: |
kshipram hi manushe loke
siddhirBhavati karmajaa ||

Shloka Meaning

Men longing for success of their works, offer sacrifice to the Gods, because in this sacrifice of
men, success born of action is quickly attained.

The Lord declares that in this world success is quickly attained by man for the work he does.
So men worship the Devas like Indras, Varuna etc and offer sacrifices to them, and the fruits
of such work are quickly attained and enjoyed.

All the other worlds are places of enjoyment resulting from the work done here. The earth is
the world of action (Karma Bhumi) for good or evil.

Man attains heaven or Hell according to the good or evil done by them in this world. When the
experience is over, they take birth once again in this world. So this is the center of
spiritual realization. Let all the seekers take to good work, purify their minds, and
attain Knowledge.

If the sick man does not cure himself where there is medicine for his disease, what can he
do when he goes to a place where there is no medicine?

So the wise man should undertake some form of spiritual discipline in this world and attain liberation
from the disease of birth and death.

Jai Shri Krishna 🌺
ravi said…
[25/09, 07:27] +91 96209 96097: *அச்சுயுதாய நமஹ*🙏🙏
தன்னிலையில் இருந்து விழாதaவர்
[25/09, 07:27] +91 96209 96097: *வஜ்ராதி³காயுதோ⁴பேதா* டா³மர்யாதி³பி⁴ராவ்ருதா ||🙏🙏

வஜ்ராயுத சக்தியாய் தியானித்து வழிபட காரிய சித்தி அளித்து அருள்பவள்
ravi said…
[26/09, 09:40] Hema Latha. Thiruvasagam: தினமும் கேட்கிறேன்👍
[26/09, 09:41] Hema Latha. Thiruvasagam: அற்புதமான பதிவுகள்
ravi said…
*அம்மா*

லாவண்யமயமான அமுதப் பெருக்கின் பேரெல்லையாக விளங்கும் பரதேவதையே💐

காரணங்கள் அனைத்திற்கும் அதீதமான சித்ரூபிணியாயும், 👍

கைவல்யமாகிய மோக்ஷ ஆனந்தத்திற்கு மூலமானவளாயும், 👌

வேதங்களில் உள்ளுறை மறைபொருளாயும், 😊

உபநிடதங்களாகிய தாமரை மலர்களின் உட்புறத்தினின்று பெருகுந் தேனாயும், 🦚

வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவளாயும், 🦜

ஆனந்தமாகிய தனிப்பொருளாகிய முளையாயும்,🧚‍♀️

மோக்ஷத்திற்குக் காரணமாகிய விதையாயும்,🧜‍♂️

ஆகமங்களின் மனோஹரமான மஹா வாக்கியங்களின் லக்ஷ்யார்த்த வடிவமாயும்,🌞

ஆத்ம போதமாகிய அமுத அலைகளையுடைய கடலாயும், ❄️

அழிவற்ற நிர்விகார ஸ்வரூபிணியாயும், 🫧

ப்ரஹ்மத்தோடு அபேதமாக விளங்கும் ப்ரக்ருதியாயும், 💨

வேத வசனங்களின் முடிந்த பொருளாகவும், 🌨️

குருவடிவமாயும் விளங்குவதாகவும் உள்ளாயே☔

உன்னை விலை கொடுத்து வாங்குவோர் உண்டோ ?

பேரம் பேசி தாரகை உன்னை அடைய முடியுமோ ...?🌊

பக்தி எனும் அளவுகோல் கொண்டே பாமரனும் உனை பெறுவான் ...

கத்தி உன் நாமம் சொல்லினும்

பக்தி இல்லை எனில் அவன் சக்தி இழந்தவன் அன்றோ தாயே ...

புத்தியில் உதிப்பதில்லை உன் பெருமை ...

புந்தியில் வந்து நீ பொருந்துவது எங்கனம் ? 💐💐💐
ravi said…
I really enjoy the quiz
It's very nice and it helps to know how much we understood the essence of soundarya lahari
Great jrk 🙏🏻

Savitha
Anonymous said…
Nicely compiled questions and triggers thought process around various aspects of Ambal and spirituality. Though I did not score full, it definitely gave me lot of happiness and think about HER. Thank you Ravi sir

Chandramouli
ravi said…
மிக அருமையான ஒப்பீடு. தங்கள் முயற்சி மற்றும் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏

Chandra
ravi said…
Totally agree. It is definitely helpful to measure how much we have understood the SL

Also I personally think attempting the quiz is my way of saying thanks for all the great effort that has gone in to teaching and creating the quiz. 🙏🏻🙏🏻🙏🏻

Gayatri
ravi said…
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது. ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.

அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சுவைத்த காலங்கள் மாறி, இல்லத்தரசியாக கொலு வைத்து மகிழ்ந்த நாட்கள் மனதில் மோத, ஆயிற்று இதோ எழுபது வருடங்கள்.

இரண்டு வருடம் வரை கணவரின் உதவியுடன் பொம்மைகளை இறக்கி படி அமைத்து வைத்தாகி விட்டது. அவர் தவறியதால் போன வருடம் இல்லை.

ravi said…
இப்போது வைக்கலாமா? நான் அழைத்தால் வருவார்களா? என்கிற யோசனையும் வந்தது. ஆனால் எதோ ஒரு சக்தி முடுக்கி விட ஆள் வைத்து பொம்மைகளை கீழ் இறக்கி, சுத்தம் செய்து படியும் அமைத்தாகி விட்டது. பொம்மைகளை வைக்கும் வேலை மட்டுமே பாக்கி.

வீட்டு வேலை செய்யும் அஞ்சலை "அம்மா என் பொண்ணை இட்டாரேன். உனக்கு ஒதவியா இருப்பா" என்று சொல்லி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

ravi said…
பெண் படு சுறுசுறுப்பு. கிடு கிடுவென்று படிகளில் பொம்மைகளை அடுக்க நடுவில் அமர்ந்திருக்கும் அம்பாளின் சிலை பளபளப்பாக மின்ன கண்ணீருடன் அதன் நினைவுகளில் மூழ்கினார் காமாக்ஷி மாமி.
கல்யாணம் ஆன பின், முதல் வருட கொலுவுக்கு அவர் வாங்கி வந்தது. கொள்ளை அழகில் அம்பாள் ஜொலிக்க அதையே பார்த்துக் கொண்டு தன்னையே மெய்மறந்து நிற்பார் காமாக்ஷி மாமி.

மாமிக்கு நல்ல மனசு. ஒவ்வொரு வருட கொலுவுக்கும் ஏழைகளுக்கு புடவையும் பணமும் கொடுத்து அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து மனம் குளிர்வார்.

ravi said…
இந்த வருடமும் அஞ்சலைக்கும் அவள் பெண்ணிற்கும் வாங்கியாகி விட்டது. புடவைகள் வாங்கும் போது அரக்கு கலரில் பச்சை நிற பார்டரில் இருந்த பட்டுப் புடவையைக் கண்டதும் இதை வாங்கி யாருக்காவது வைத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட அதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார் காமாக்ஷி மாமி.

நான் கொலு வைக்கலாமா? நான் தாம்பூலம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? மனம் குழம்பி தவித்தது மாமிக்கு.

கொலுவுக்கு அஞ்சலையின் பெண் மூலம் தெரிந்தவர்கள் அனைவரையும் வரச் சொல்லி அழைத்தார். மேலும் போனிலும் பேசி அழைப்பு விடுத்தார்.

குளித்து மடியாக செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்த சுண்டலை அழகாக சிறு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைத்தாகி விட்டது.

வருபவர்களுக்கு கொடுக்க வெற்றிலை பாக்கு, குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, வளையல்கள் என்று தாம்பாளத்தில் அடுக்கி வைத்து காத்திருந்தார்.

முன் மாதிரி இல்லாமல் இரண்டு, மூன்று பேர் மட்டும் வந்தது சற்று வேதனையை கொடுத்தாலும் அதை புறம் தள்ளி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார்.

தாம்பூலத்தை அஞ்சலையின் பெண்ணையே கொடுக்கச் செய்தார்.

அமெரிக்காவில் இருக்கும் பையனுக்கு வீடியோ எடுத்து அனுப்பினார்.

"ஏம்மா இந்த வயசுல பாடுபடறே, பேசாம இங்கே வந்துடேன்" என்று ஆசையாக மகன் அழைக்க "எனக்கு அங்கே ரொம்ப நாள் இருக்க பிடிக்கல. இங்கே தான் மனசுக்கு நிறைவாய் இருக்கு" என்று மறுத்தார்.

இன்று வெள்ளிக் கிழமை. சுவாமிக்கு சுண்டலோடு வடையும், சர்க்கரைப் பொங்கல் செய்யணும் என்று நினைத்துக் கொண்டு தலைக்கு குளித்து வடைக்கு ஊறப் போட்டு, சுண்டலும் சர்க்கரைப் பொங்கலையும் செய்யத் தொடங்கினார். ஒரு வழியாக பொங்கலும் வடையும் செய்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது. ஆனால், ஏனோ மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

மதிய நேரத்தில் தூறலாக பெய்த மழை மாலையில் கன மழையாக மாறி சக்கை போடு போட்டது.

"இனி எப்படி வருவார்கள்? அம்மா இதென்ன சோதனை? செய்து வைத்த பிரசாதங்கள் எல்லாம் வீண்தானோ?" காமாக்ஷி மாமி தனக்குள்ளே புலம்பினார். சாப்பிடவும் பிடிக்கவில்லை.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து அஞ்சலையின் பெண்ணுக்கு சாப்பாடு போட்டு படுக்கச் சொன்னபோது யாரோ "மாமி, மாமி" என்று கூப்பிட்டு வாசல் கதவை தட்டும் ஒலி கேட்டது, கதவை திறந்தால், அங்கே வயதான மாமி நிற்பதைக் கண்டு "யாரு நீங்க!" என்றார்.

"கொலுவுக்கு வந்திருக்கேன். உள்ளே வாங்கோன்னு கூப்பிடாம, வெளியிலே நிறுத்தி யாருன்னா கேட்பா?"

"உள்ளே வாங்கோ. உங்களை இது வரைக்கும் பார்த்தது இல்லை. அதான் அப்படி கேட்டுட்டேன், தப்புதான்."

"நான் அடுத்த தெரு மாலினியின் அம்மா. காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருக்கேன். மாலினிக்கு கொலுவுக்கு வர முடியாத சந்தர்ப்பம். மாமி ஆசையா கூப்பிட்டிருக்கா. நீ போய்ட்டு வந்துடேன்னு என்னை அனுப்பினா. மழையும் இப்ப நின்னிருக்கா அதான் வந்தேன்" என்று வந்த மாமி புன்னகையுடன் கூறினார்.

ravi said…
பெரிய குங்கும பொட்டும், தலையில் பூவும் சூட, காதுகளில் வைரத் தோடும்,. காசு மாலையும், மந்தஹாச புன்னகையுமாக எதிரில் நிற்கும் மாமியை நமஸ்கரித்து எழுந்தார் காமாக்ஷி மாமி.

பாட்டு பாடி கிளம்பும் சமயம் " எனக்கு கொடுக்க என்ன வெச்சுருக்கே" என்று வந்த மாமி கேட்டதும் பீரோவில் இருந்த அரக்கு கலர் பட்டுப் புடவையையும், ரவிக்கை துணியையும் தாம்பூலத்தில் வைத்து அஞ்சலையின் பெண்ணைக் கொண்டு கொடுக்கச் சொன்னார் காமாக்ஷி மாமி.

"ஏன் நீ கொடுத்தா வாங்கிக் கொள்ள மாட்டேனா? நீயே கொடு' என்று கேட்டு வாங்கிக் கொண்டார். "சரி, சரி, இந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து காண்பிக்கிறேன்.உனக்கும் சந்தோஷமாக இருக்கும்" என்று சொல்லி பக்கத்து அறைக்கு சென்று புடவை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் மாமியை "மடிஸாரில் மாமி எத்தனை தேஜஸ்" என்று வியந்து நோக்கினார் காமாக்ஷி மாமி.

"எனக்கு பசிக்குது, என்ன செஞ்சிருக்கே? கொண்டு வா சாப்பிடலாம்" என்று மாமி கேட்டவுடன் வடையையும், சர்க்கரைப் பொங்கலையும், சுண்டலையும் கொண்டு வந்து கொடுத்தார் காமாக்ஷி மாமி.

சாப்பிட்டு விட்டு முடிந்ததும் "சரி நான் கிளம்பறேன். பொண்ணு தேடுவா, உன் ஆத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி கிளம்பி போன மாமியை நினைத்து மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது காமாக்ஷி மாமிக்கு.
நிம்மதியாக கண்ணயர்ந்து தூங்கினார்.

*காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மாலினிக்கு போன் செய்து "நீ நல்லா இருப்பேடி குழந்தே.* *உன்னால வர முடியாவிட்டாலும் உன் அம்மாவை அனுப்பி எனக்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டாய்.* அம்மா கிட்டே போனை கொடு" என்று காமாக்ஷி மாமி கூற, "அம்மாவா? என்னோட அம்மா இறந்து பத்து வருஷமாறது. நீங்க யாரையோ நினைச்சு இங்கே போன் செய்யறேள்" என்று சொல்லி மாலினி போனை வைக்கவும் குழம்பி தலையை சுற்றுவது போல் இருந்தது காமாக்ஷி மாமிக்கு.

"அப்ப இங்கே வந்தது யார்? கொட்டும் மழையிலும் வந்து என்னை பரவசப்படுத்தியது யார்?" விடை தெரியாமல் கொலுவை நோக்க அங்கே அம்பாள் சிலை மந்தகாஸப் புன்னகையுடன். குளித்து தெளித்து பூக்கூடையுடன் கோவிலுக்கு புறப்பட்டாள் காமாக்ஷி மாமி. அன்று கோவிலில் கூட்டம் லைனில் நின்று, கால்வலி வேறு. அம்மன் சன்னிதி வந்ததும் காமாட்சி மாமியின் முகத்தில் அதிர்ச்சி. அப்படியே சரிந்து விழுந்து விட்டாள் மயக்கமடைந்து. அருகிலுள்ளவர்கள் மாமியைத் தூக்கி வெளி மண்டபத் தூணில் சாய்த்து தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் எழுந்து மறுபடியும் *அம்மன் சன்நிதியில், அதே புடவை, நேற்றிரவு யாரோ ஒரு மாமிக்கு தான் வைத்துக் கொடுத்த புடவையில் அம்மன் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.* *தன் ஆத்துக்கு நேற்று இரவு வந்தது அம்பாள் தான் என்று புரிந்தது.* இப்படித்தான் உண்மையான பக்தி கொண்டுள்ள பலருக்கு யாரோ போல் காட்சி கொடுப்பா காமாக்ஷி.
ravi said…
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

*GLORIES OF BHAGAVAD GITA*

*Gita Mahatmyam by Shri Adi Shankaracharya*

*Text 6*

सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः ।
पार्थो वत्सः सुधिभोक्ता दुग्धं गीतामृतं महत् ।।

sarvopanishadogavo
dogdhagopala-nandanah
parthovatsahsu-dhirbhokta
dugdhamgitamritammahat

*Translation*
"This Gitopanishad, Bhagavad-gita, the essence of all the Upanishads, is just like a cow, and Lord Krishna, who is famous as a cowherd boy, is milking this cow. Arjuna is just like a calf, and learned scholars and pure devotees are to drink the nectarean milk of Bhagavad-gita." (Gita-mahatmya 6)

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
ravi said…
'அதிசய ராகம், அபூர்வ ராகம்''   நங்கநல்லூர்  J.K. SIVAN

எத்தனையோ விஷயங்கள் பற்றி  எழுதுகிறேன். என்ன எழுதினேன் என்பதே நிறைய  மறந்து போகிறது. இதை எப்போதோ எழுதியது இன்று  எங்கோ கண்ணில் பட்டது.  என் எழுத்துகளை என் பேர் இல்லாமலேயே பலர்  உலவ விடுகிறார்கள்  என்பதில் சனிஷதமும் வருத்தமும் கலந்திருக்கிறது. சந்தோஷம் என்ன வென்றால் நல்ல விஷயங்களை எல்லோரும் பரப்பு கிறார்கள் என்று. வருத்தம்.  ஏன் என் பெயரை இருக்கக் கூடாது தங்கள் பெயர் தான் இருக்கவேண்டும் என்று என் குழந்தையை  அபகரிக்கிறார்கள் என்று ..பரவாயி ல்லை. இதனால் எந்த நஷ்டமும் எனக்கில்லை. என் பெயர் பிரபலமாவதால்   எனக்கு  யார்  என்ன கிரீடம் சூட்டப்போகிறார்கள். மலர்மாலை சாற்றப்போகி றார்கள்... ஒண்ணுமே  தேவையில்லையே.

ravi said…
பிளிட்ஸ் என்ற சுவாரஸ்யமான தினசரியோ, வாராந்திர பத்ரிக்கையோ ஞாபகமில்லை, பல வருஷங் களுக்கு  முன்பு  ஆங்கிலத்தில்  ஸ்ரீ R .K கரஞ்சியா எழுதி நடத்திவந்தார். பாபுராவ் படேல் MOTHER INDIA என்று ஒரு அருமையான  மாதாந்திர  பெரிய பத்திரிகை நடத்தி வந்தார். ரொம்ப  சுவாரஸ்யமான பத்திரிகை அது. பாபுராவ்  கேள்வி பதிலுக்காகவே அதை படிப்போம். சரியான கிண்டல் நிபுணர்.

ILLUSTRATED WEEKLY என்று பத்திரிகை  வாரா வாரம் வரும். அதில் பேண்ட் மேல் ஜட்டி போட்டுக்கொண்டு தலை முக்காடுடன் ஒரு மொட்டை கழுத்து டைட்  பனியன் முழுக்கையையும் தலையையும்  மூட, கண்ணுக்கு மூடி போட்டுக்கொண்டு  ஒரு வீரன் நிற்பான். PHANTOM   என்று அவனுக்கு பெயர். PHANTOM  SKULL CAVE   என்ற  மண்டியோட்டுக் குகையில்  வசிப்ப வன். அங்கே தான் அவன் சிம்மாசனம்.  அவன் சாகசங்களை வண்ணச் சித்திரத்தில் LEE  COCK என்பவர் போடுவார். பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.  எங்கள் பள்ளிக்கூடத்தில்   லைப்ரரியில் வாராவாரம்  இல்லஸ்ட்ரடேட்  வீக்லி  ஒரு காபி  பார்ப்பதற்கு கிடைத்தது.  PHANTOM க்கு 'குரன்' என்று தொப்பி போட்ட குள்ளன்  ஒரு கையாள் .   'டெவில்' என்கிற குதிரை நிற்கும். எனக்கு ரொம்ப  பிடிக்கும்.  

ravi said…
ஷங்கர் வீக்லி என்ற கார்ட்டூன் பத்திரிகை எல்லோரை யும் சிரிக்க வைக்கும். கார்ட்டூன்  அரசியல் சம்பந்தமாக சுவாரஸ்யமாக இருக்கும்.  அதிகம் அரசியல் தெரியாத வயது எங்களுக்கு. 

ILLUSTRATED WEEKLY யில் ஒரு அற்புத கட்டுரை வந்திருந் தது.  அதில்  பிரபல ஷெனாய் வித்துவான் உஸ்தாத் பிஸ்மில்லா கான் பத்திரிகை ஆசிரியரிடம் சொன்ன தாக ஒரு விபரம்:

பிஸ்மில்லா கானின் மாமா அலி பக்ஸ். அந்த மாமா அடிக்கடி தன் வீட்டுக்கருகே இருந்த பாலாஜி (மஹா விஷ்ணு) கோவில் வேலைக்கு போவார். அங்கே நாள் முழுதும் ஷெனாய் வாசித்தால் மாசம் நாலு ரூபாய் சம்பளம். கூடவே மருமான் சிறுவன் பிஸ்மில்லாகானும் போவான். மாமா வாசிப்பதை கவனிப்பான். பாலாஜி கோவில் அறைகளில் ஒன்று அலிபக்ஸ் ஒய்வு எடுக்க கொடுத்திருந்தார்கள். அதில் பிஸ்மில்லா கான் மாமாவோடு சேர்ந்து தங்குவான். அங்கே மாமா விடாமல் ஷெனாய் வாசித்து மேலும் நன்றாக வாசிக்க பழகுவார். சாப்பாடு நேரம் வரை பிராக்டிஸ் பண்ணு வார். பசியோடு அவரை பார்த்துக்கொண்டே இருப் பான். கொஞ்சம் கொஞ்சமாக அவனும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தனியாக வாசிக்கும் திறமை வந்து விட்டது.
ஏன் மாமா அந்த பாலாஜி கோவில் அறையில் தனியாக வாசித்து பழகுகிறார்? வீட்டில் நிம்மதியாக வாசிக் கலாமே என்று பிஸ்மில்லா யோசித்தான். அதை மாமாவிடம் ஒருநாள் கேட்டும் விட்டான். மாமா பதில் சொல்லவில்லை. அவன் தலையை தடவி ''பையா உனக்கும் ஒருநாள் தானாகவே புரியும்'' என்கிறார்.
''
ravi said…
மாமு நான் என்றைக்கு வாசிக்க தொடங்குவது? என்றான் பிஸ்மில்லாகான்.
''என்றைக்கா? இன்றைக்கே என்கிறார் மாமா.
அன்றைக்கு சாயங்காலம் மாமா பிஸ்மில்லா கானை மஹா விஷ்ணு கோவிலுக்கு கூட்டி சென்றார். தான் வாசித்து முடித்ததும் அங்கேயுள்ள தனது தனி அறைக்கு அவனை இட்டுச் சென்றார். பதினெட்டு வருஷம் அவர் வாசித்து பழகிய அறை அது.
''இதோ பார் பிஸ்மில்லாகான். இங்கே வாசி. இது தான் சிறந்த இடம் வாசிக்க. ஒரு விஷயம். முக்கியமாக கவனி. இந்த கோவிலில் நீ ஏதாவது அதிசயமாக அபூர்வமாக கண்டால் அதை எவரிடமும் சொல்லாதே.'' என்கிறார் மாமா அல்லா பக்ஸ்.
ravi said…
பிஸ்மில்லா நாலு மணிமுதல் ஆறுமணிநேரம் ஒவ்வொருநாளும் அந்த அறையில் தொடர்ந்து வாசிக்க பழகினான். அந்த நான்கு சுவர்களுக்குள் வெளி உலகத்தில் அவன் அறியாத அபூர்வ சங்கீத சங்கதிகள் அவனுடைய ஷெனாய் வாத்தியத்தில் பேசின. மேலும் மேலும் அதில் சஞ்சரிக்க அவனுக்கு ஆர்வம் மேலிட்டது. நாதக் கடலில் மூழ்கிப் போனான்.
ஒரு நாள் அதிகாலை நாலு மணிக்கு பிஸ்மில்லா கான் பாலாஜி கோவில் அறையில் வாசித்துக் கொண்டிருந் தான். அதி அற்புதமாக அவனது ஷெனாய் வாசிப்பு தொடர்ந்தது. யாரோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு அவன் வாசிப்பதை தலையாட்டி ரசிப்பது போல் உணர்ந்தான்.. யார் என்று பார்த்தான். அவனுக்கு தெரிந்த முகம். அந்த கோவில் நாயகன் மஹாவிஷ்ணு. கிருஷ்ணன். . அவன் அருகே ரசித்துக் கொண்டு உட்கார் ந் திருந்தது சாக்ஷாத் பாலாஜி கிருஷ்ணன் தான்.
அவனுக்கு மயிர்க்கூச்செரிந்தது. வாசிப்பதை நிறுத்தினான். பாலாஜியை வைத்த விழி வாங்காமல் பார்த்தான்.
''ஏன் நிறுத்தி விட்டாய் வாசி'' புன்சிரிப்பு. தொடர்ந்து வாசித்தான். பாலாஜி மாயமாக மறைந்தார்.
அதிர்ச்சி அடங்கவில்லை பிஸ்மில்லாகானுக்கு. மாமா எச்சரித்தது நினைவுக்கு வந்தது. மாமாவும் குருவுமான அல்லாபக்ஸ் காலில் விழுந்தான். நடந்ததைச் சொன்னான்.
கன்னத்தில் அறைந்தார் மாமா.
''யாரிடமும் சொல்லாதே என்று சொன்னேனே ஏன் என்னிடம் சொன்னாய்?''
உஸ்தாத் பிஸ்மில்லா கான் என்ற உலகப்புகழ் பெற்ற பிரபல ஷெனாய் வித்துவான் ஸ்ரீ கிருஷ்ணனை நேரில் பார்த்தவர். ஜாதி எங்கிருந்து வந்தது பூரண பக்தியில், நாத உபாசனையில்?. அவருக்கு கிருஷ்ணன் மேல் வாத்சல்யம் இருந்தது. அதனாலேயே கண்ணன் காட்சி தந்தான்.
இந்த சம்பவத்தை பிஸ்மில்லா கானிடம் நேரில் கேட்டவர் மலையாள மனோரமா பத்திரிகையை சேர்ந்த டாக்டர் மது வாசுதேவன்.
சில வருஷங்களுக்கு பின் ஜாம்ஷெட் பூரிலிருந்து வாரணாசிக்கு ஒரு ரயில் பயணம். ஜிக் புக் கரி என்ஜின். மூன்றாம் வகுப்பில் பிஸ்மில்லா கான் பயணம். நடுவில் எங்கோ ஒரு சிற்றூரில் இரவில் ரயில் நின்றபோது ஒரு மாடு மேய்க்கும் பையன் அந்த பெட்டியில் ஏறினான். கருப்பு ஒல்லி பையன். கையில் புல்லாங்குழல். ரயில் பெட்டியில் வாசிக்க ஆரம்பித்தான். பிஸ்மில்லா கானுக் கு அவன் வாசித்த ராகம் என்னவென்று தெரிய வில்லை. ஆனால் அதன் த்வனி நெஞ்சை தொட்ட து. அகலவில்லை. ஆஹா அவன் தான் விரும்பிய கிருஷ்ணன் தான். இல்லாவிட்டால் இவ்வளவூர் அபூர்வ ''பிடிகள்'' வாசிக்கமுடியாது. ஷெனாய் மாஸ்டர் என்பதால் வாசிப்பதற்கு அது எவ்வளவு கடினம் என்று அவருக்கு தெரியும். கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. வேணுகானம் அவ்வளவு அமிர்தத்தை பொழிந்தது. நிறுத்தினான். அவரைப் பார்த்தான் அந்த பையன். தன்னிடமிருந்த ரூபாய்களை அள்ளி அவனிடம் தந்தார். '
'இன்னும் வாசி'' என்று கெஞ்சினார் ''
''சரி'' என்று தலையாட்டி மீண்டும் தொடர்ந்தான் அந்த பையன். சங்கீத ஆனந்தத்தில் கண்களை தன்னையறிமால் மூடி சுகமாக ரசித்தார். வைகுண்டத்தில், மதுராவில், பிருந்தாவனத்தில் கண்ண னோடு உலாவிக்கொண்டுருந்த பிஸ்மில்லாகான். கண்ணை திறந்த போது அந்த பையனை ரயில் பெட்டியில் காணவில்லை.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா. கும்பமேளா உற்சவம் நேரம் அது. மறுநாள் பிஸ்மில்லா கானின் நிகழ்ச்சி. அதற்கு வாசிக்கத்தான் போய் கொண்டிருந் தார். அவர் நிகழ்ச்சியில் அன்று வாசித்தது

அந்த '' கிருஷ்ண பையன்'' வாசித்த அதே ராகம். நீண்ட ஆலாபனையுடன் கண்ணை மூடி அவனை தியானித்து காற்றில் அவர் கீதம் எங்கும் வியாபித்தது.

''மீண்டும் வாசியுங்கள்'' என்று அவர் அந்த கிருஷ்ண பையனிடம் கெஞ்சியதைப் போலவே எல்லா ரசிகர்களும் கெஞ்சினார்கள்.

''என்ன ராகம் அது நீங்கள் புதிதாக வாசித்தது?'' என்று எல்லோரும் கேட்டபோது பிஸ்மில்லா கான் அது தான் ''கண்ணையா ராகம்'' என்கிறார்.

மறுநாள் செயதித் தாள்கள் அவரது நிகழ்ச்சி பற்றி, அவர் கண்டுபிடித்த அபூர்வ ''கண்ணையா ராகம்'' அதன் காந்த கவர்ச்சி பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின. புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் சவுராசியா அந்த ராகம் பற்றி பிஸ்மில்லாகானிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்பினார். அவரிடம்  ரயில் சம்பவத்தை  சொன்னார் பிஸ்மில்லாகான். புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் கண்களிலும் கங்கை ஆறு. கண்ணன் தாமரை இதழ்களிலிருந்து புறப்பட்ட சங்கீதம் கண்ணையா ராகம் இனிக்காதா என்ன? 

இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவுக்கெல் லாம் இது  போன்ற சத் விஷயங்களை பரப்புங்களேன். அட்வான்ஸ் நன்றி.
ravi said…
🌹🌺 *நன்மையோ, சோதனையோ, அடியார்களின் நாவில் வருவது இறைவனின் திருநாமம் மட்டுமே என்பதை ......பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺விட்டலனின் பரம பக்தரான புரந்தரதாஸர் சில காலம் பண்டரிபுரத்தில் தங்கியிருந்தார்.
தினமும் கோவிலுக்கு வந்து விட்டலன் முன்னால் பாடுவார் தாஸர்.

🌺இறைவனால் நேரடியாக ஆட்கொள்ளப்பட்டவர். பரம்பரைப் பணக்காரர். நவகோடி நாராயணன் என்று அழைக்கும் அளவிற்கு கோடிக் கணக்கான சொத்துக்களை உடையவர்.

🌺இறைவனின் விளையாட்டால், ஒரு கணத்தில் பற்றுக்களைத் துறந்து, குடும்பத்துடன் உஞ்சவ்ருத்தி எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கியவர். இறை தரிசனம் பெற்றவர். அவரைத்தான் அவதூறு பேசியது இவ்வுலகம்.

🌺அவரோ எதைப்பற்றியும் கவலைப்பட்டாரில்லை. உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் மஹாத்மாக்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. அவ்வாறு ஏதேனும் நேர்ந்தால் அவர்களை இறைவனே தடுத்தாட்கொள்கிறான்.

🌺விட்டலனுக்கு தாஸரை ஊரார் கண்டபடி பேசுவது பொறுக்குமா? துவங்கினான் ஒரு லீலையை.

🌺ஒரு நாள் நள்ளிரவில் புரந்தரதாஸரின் உருவத்தில் விட்டலன் கோவிலில் நடனம் ஆடும் பெண்ணின் வீட்டிற்குப் போனான். தன்னுடைய விலை உயர்ந்த மாலை (கங்கணம் என்றும் சொல்லப்படுகிறது) ஒன்றை அவளிடம் கொடுத்தான். இது எனக்குக் கிடைத்தது. நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

🌺அவளோ தாஸரைத் தன் குருவாகப் பார்ப்பவள். குருவின் ப்ரஸாதமாக அதை வாங்கிக்கொண்டு தன் வீட்டிலிருந்த விட்டலனுக்குப் போட்டுவிட்டாள்.

🌺மறுநாள் காலை கோவிலைத் திறந்த பண்டா முதல்நாள் இரவு விட்டலனுக்கு சாற்றப்பட்டிருந்த நகையைக் காணாமல் பதைபதைத்துப்போனார்.

🌺உடனே அரசனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோவில் விவகாரங்களில் அரசனே நேரடியாகத் தலையிட்டு உடனே சரி செய்யும் காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது.

🌺காவலரை அனுப்பி விசாரித்ததில், நகை நடனமாடும் பெண்ணின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட, அவள் தயங்காமல் உண்மையைச் சொன்னாள், புரந்தரதாஸர் கொடுத்தார் என்று.

🌺விட்டலன் தாஸரின் உருவில் அல்லவா சென்றான்?
தாஸரோ கோவிலிலேயே எப்போதும் இருப்பவர். அவர் எடுத்திருக்க வாய்ப்பு உண்டென்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டனர்.

🌺விட்டலனின் ஸந்நிதியிலேயே அவருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டு தூணில் கட்டினர்.

🌺புரந்தரதாஸருக்கோ, தன்னை எதற்குக் கைது செய்தார்கள்? என்ன நகை? அந்தப் பெண் ஏன் அப்படிச் சொன்னாள் ஒன்றும் புரியவில்லை.

🌺நன்மையோ, சோதனையோ, அடியார்களின் நாவில் வருவது இறைவனின் திருநாமம் மட்டுமே.

🌺விட்டல நாமத்தைச் சொல்லிக்கொண்டு எது நடந்தாலும் அவன் இஷ்டம் என்று பேசாமல் இருந்தார்.

🌺கோவிந்தனுக்காட்பட்டவர்கள் வேறெப்படி இருப்பார்கள்?
அவரிடமிருந்து பதிலேதும் வராததால், அரசன் கசையடிகள் கொடுப்பதாக தீர்ப்பு சொல்லி சாட்டையை ஓங்க...

🌺சட்டென்று அற்புதம்‌ நிகழ்ந்தது. அரசன் கையிலிருந்த சாட்டையைக் காணவில்லை. அது விட்டலன் கையில் இருந்தது.

🌺விட்டலன் அசரீரியாக நாமே கொண்டுபோய்க் கொடுத்தோம் என்று சொல்ல, அரசன் உள்பட ஊர் மக்கள் அனைவரும், புரந்தரதாஸரைத் தவறாக எண்ணி அவதூறு பேசியதற்கு வெட்கி, வருந்தி அவர் பாதம் பணிந்தனர்.

🌺தாஸர் அதன்பின் அந்தத் தூணிலேயே சாய்ந்து நின்றுகொண்டு ஏராளமான பாடல்களை விட்டலன் மீது பாடியிருக்கிறார்.

🌺இந்நிகழ்விற்குப் பிறகு,
அந்தத் தூணை வணங்கி கட்டித் தழுவிக்கொண்டு அவரது ஆசீர்வதத்தால் தங்களுக்கும் பக்தி சித்திக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு விட்டலனைக் காணச் செல்வது மரபாயிற்று.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

90.காதம்பரீ நிதானாம்
கலயாம்யாநந்த வாபிகாம் தஸ்யாம் |
சோணாச்ம நிவஹ நிர்மித ஸோபாந ச்ரேணி
சோபமானதடீம் !!

மனோமய, புத்திமய அந்தராள பிரதேசத்தில்அழகிய
சிவப்பு ரத்தினக்கற்கள்
குவியலாலான
படிக்கட்டுகளுள்ளதும் மதுவே
நீராகப் பெருகுவதுமான
ஆனந்த வாபியைத்
தியானிக்கிறேன்.(90)
ravi said…

பழனிக் கடவுள் துணை - 26.09.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

ஐந்தாவது-பதித்துப் பற்றந்தாதி-வேறு- கொச்சக் கலிப்பாக்கள்-32

நின் அடிமையென எனைமுழுதும் உனக்கீந்த அன்றே முன் நின்றிலையால், அயர்கின்றேன்!

மூலம்:

இன்றேநின் அடிமையென எனைமுழுதும் உனக்கீந்த
அன்றேமுன் நின்றிலையால், அயர்கின்றேன் அருள்செய்வாய்
பொன்தேடு வார்உணராப் புகழனந்தங் கோடிபுணர்
நன்றேற்ற முறும்பழனி நகர்க்குமர நாயகனே (32).

பதப்பிரிவு:

இன்றே நின் அடிமையென எனை முழுதும் உனக்கு ஈந்த
அன்றே முன் நின்று இலையால், அயர்கின்றேன்! அருள் செய்வாய்!!
பொன் தேடுவார் உணராப் புகழ் அனந்தம் கோடி புணர்
நன்று ஏற்றம் உறும் பழனி நகர்க் குமர நாயகனே!! (32).

பொருள் விளக்கம்:

எல்லாம் வல்ல எம்பெருமானே! பழனிப்பெம்மானே! வெறும் பொன்னை மட்டும் தேடுவார் உணர முடியாதப் புகழ் அனந்தம் கோடி புணர்ந்து, நன்று ஏற்றமே உறும், அதிசயம் அநேகம் உற்றப் பழனி நகர்க் குமர நாயகனே!!இன்றே நின்னுடைய அடிமையென, என்னை முழுதும் உனக்குத் தந்த அந்த நாளே, நீ என் முன் நின்று இல்லையால், அயர்கின்றேன் ஐயனே! இதை நீ உணராதவனா? நீயே என் அயர்ச்சியை நீக்க அருள் செய்வாய்!! பழனிப் பெருமாளே! திருவடி சரணம்!

நன்றே வரினும் நன்றல்லது தரினும்
நன்றே உரித்து என்றேயேற்கும் மனதை
அன்றே நல்கிய பெருமானுன் சீபாதம்
ஒன்றே பற்றெனப் பற்றும்வரம் நல்காயே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
I have no words to say for the wider community reach and spiritual initiatives you are taking. Please continue these and as your Society chairman says, ppl will eventually realize the goodness 🙏

Chandramouli
ravi said…
Great. As he said you keep on doing good things . Ambal will definitely appreciate your efforts. We cannot expect the same from other human beings.

Rajeswari
ravi said…
Wherever u there u never stay calm n u always try to engage with something or there.. But as he said correctly appreciation always give positive energy... Great initiatives sir👏👏👏

Rajesh metro
ravi said…
This is your good habit of appreciating for right & good work sir. This will always be there with you. We also enjoyed the same. Keep it up. Regards

UDP
ravi said…
Sir , you are born with helping mind .. anyone can easily understand and experience when dealing / working with you.. I pray god to give you great strength to help who ever really deserves it or society sir.. 🙏🙏

AVB
ravi said…
Sir
Namaste
Your efforts are always beyond any assessment/review. Few may not be able to understand in right spirit. It's human nature. However, you have always taken right, timely and worthy decisions for the sake of organisation and the team members as well.

Our prayers for your good health and happiness in family.

With your blessings, I have taken over Pavan Reddy's responsibility in addition to my present role.
Warm regards 👏

Samal metro
ravi said…
I believe, Appreciation boosts the energy of the person who takes the lead.
Unfortunately there are very few in our society who appreciate(one of them is you).😊.
Many are leading to criticize those taking lead..Anyways, keep on doing good work, hoping one day they themselves will understand their mistakes.

Patki
ravi said…
*காமாக்ஷி ஓர் ஔஷதம் இன்றும் என்றும்* 🦚🦚🦚
ravi said…
அவள் முதுமை அவள் பக்தி அவளை இளமையாகவே வைத்திருந்தது ...

*பங்கஜம் பாட்டி ...*

அந்த அக்ரஹாரத்தில் பாட்டியை தெரியாதவர்கள் ஒருவரும் இருக்க முடியாது ...

முதுமை போட்ட கோடுகளை விட வறுமை அவள் உடலில் போட்ட கோடுகள் அதிகம் ...

சிவப்பு அவளுக்கு பிடித்த நிறம் ... வறுமையின் நிறம் சிவப்பு தானே !

அவள் புடவையும் என்றும் சிவப்பு ...

அதில் சிலந்தி உரிமையுடன் கூடு கட்டும் ...

கிழிந்த கூரை வீட்டில் சொந்தம் என்று தரித்திரமும் வறுமையும் வாடகை ஏதும் தராமல் குடி புகும்

---2 💐💐
ravi said…
2

வீட்டில் துணைக்கு காமாக்ஷியின் படம்

அழுக்கு படிந்து அவள் புன்னகையை மாசு படுத்திக்
கொண்டிருந்தது ...

பேச்சு துணைக்கு அவள் மட்டுமே பங்கஜத்துடன் இருந்தாள் ...

பங்கஜம் பாட்டி எப்பவும் காமாக்ஷிக்கு படைக்காமல் சாப்பிட மாட்டாள் ...

நைவேத்தியம் படைத்து விட்டு அருகில் உள்ள காமாக்ஷி கோயில் செல்வாள் ..

திரும்பி வந்து பார்த்தால் படைத்த நைவேத்தியம் சுத்தமாக தீர்ந்திருக்கும் ..

"ஏண்டி காமாக்ஷி! சாப்பிட வுடன் சமர்தா பாத்திரத்தை கழுவி வைக்க கூடாதா?

எனக்கு என்ன உன்னை போல் நான்கு கரங்களா இருக்கு?...

கொஞ்சம் கூடத்தை சுத்தம் செய்து விட்டு போனால் என்ன ..? குறைந்தா போயிடும் ... ?

பாட்டியால் மட்டுமே இப்படி உரிமை கொண்டாட முடியும் ...

அடுத்த நாள் பாட்டி சொன்ன மாதிரியே வீடு துடைத்து கோலம் போட்டு பத்து பாத்திரங்கள் கழுவி அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் ..

"சமர்த்துடி நீ!!

சொன்னா கேட்கிற ... "

என்று காமாக்ஷிக்கு பாட்டியின் புகழாரம் கிடைக்கும்

--3
ravi said…
பாட்டிக்கு கொஞ்சம் பூர்வீக சொத்து உண்டு

ஆனால் வழக்கு கோர்ட்டில் உள்ளது

ஆனால் பாட்டிக்கு அதைப்பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லை

அக்கரையுடன் அம்பாள் அருகில் இருக்க எக்கறை இருப்பினும் என்ன கவலை ... ?

பாட்டிக்கு அந்த கிராமத்தில் ஒரு சின்னதாக மருத்துவ மனை கட்ட வேண்டும் என்று ஆசை ...

காமாக்ஷி ஔஷதம் தான்

ஆனால் அவளை எவ்வளவு தொந்திரவு செய்வது ... ??

ஒரு மருத்துவமனை இருந்தால்

சின்ன சின்ன வியாதிகளுக்கு அம்பாளிடம் ஓட வேண்டாமே ....

"ஏண்டி காமாக்ஷி ... இன்னிக்கு உடம்பு என்னவோ செய்கிறது ...

நீ ரொம்ப பசியாக இருப்பியே ...!

நைவேத்தியம் என்ன செய்வேன் ...??

கொஞ்சமா பால் சுட வைத்து தருகிறேன் .. உன் பசிக்கு அது போதாது ..

இன்னிக்கு மட்டும் கொஞ்சம் adjust பண்ணிக்கோ

நாளைக்கு பால் பாயசம் செய்து தரேன் ... "

இரவு சமையல் அறையில் பாத்திரம் கழுவும் சத்தம் ...

பாட்டிக்கு தெரியும் வந்திருப்பவள் காமாக்ஷி தான் என்று

"காமாக்ஷி! ஒரு மருத்துவ மனை கட்டக்கூடிய சக்தி எனக்கு தருவாயா ... ?

எனக்கு நீ அருள் செய்வதை போல் எல்லோருக்கும் நீ அருள் செய்ய வேண்டும் ..

கண்ணை மூடும் முன் இந்த என் கனவு பலிக்குமாடி ?

சமையல் அறையில் இருந்து ஒரு சிரிப்பு சத்தம் பாட்டி காதுகளுக்கு மட்டும் கேட்டது 😊

---4
ravi said…
அடுத்த நாள் பாட்டிக்கு மிகுந்த ஆச்சரியம் தரும் நாளாக அமைந்தது ..

நீண்ட வருடங்களாக நடந்து வந்த வழக்கு பாட்டி தரப்பில் சாதகமாக வந்தது ...

பூர்விக சொத்தின் மதிப்பு *30 லக்ஷம்..*

பாட்டியின் கனவு மருத்துவ மனை ...

ஓடினாள் பஞ்சாயத்து board chairman வீட்டிற்கு...

"ஐயா!
இந்த கிராமத்தில் ஓர் மருத்துவமனை வர வேண்டும் என்பது என் ஆசை ...

அதற்கு பணம் எவ்வளவு தேவைப்படும் ?

"பாட்டி... பத்து ரூபாய்க்கு எவ்வளவு சைபர் தெரியுமா? ...

போ போ ... எவ்வளவு ஆனால் உனக்கு என்ன ?

"இல்லப்பா!! கொஞ்சம் சொல்லேன் ...

கெஞ்சினாள் அழுதாள் பாட்டி ...

அவருக்கு கொஞ்சம் மனம் இளகியது...

பாட்டி 15 லக்ஷம் முதல் 20 லக்ஷம் வரை ஆகலாம் ...

சரியான மருத்துவர்கள் வேறு கிடைக்க வேண்டுமே ... !!

ஐயா மிக்க நன்றி இதோ கோர்ட் ஆர்டர் ..

தீர்ப்பு என் பக்கம் ...

என் பூர்வீக சொத்தின் மதிப்பு 30 லக்ஷம் ...

இத்தனையும் வைத்து இங்கே ஒரு நல்ல எளிய முறையில் எல்லோருக்கும் குறைந்த விலையில் மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் ஐயா ... "

அசந்து உட்கார்ந்து விட்டார் chairman ...

கட்டிட வேலைகள் துவங்கின ...

பாட்டியின் கண்களில் ஆனந்தம் ...

"ஏ காமாக்ஷி !! மருத்துவ மனை வரும் வரை நான் இருப்பேனா தெரியாது ...

நீ இருப்பாய் ...

அருமருந்து அல்லவோ நீ ...

எல்லோரையும் நோய் நொடி இல்லாமல் காப்பாத்துடி ....

"பாட்டி!! மருத்தவமனைக்கு உன் பேர் வைக்கலாமா ...?

ஊரே திரண்டு உன் பேர் தான் வைக்க வேண்டும் என்கிறது

பாட்டி பெருமிதத்துடன் சொன்னாள் ...

அதோ எல்லாம் செய்து விட்டு புகழை எனக்கே தருகிறாளே அவள் பெயர் மட்டுமே சாஸ்வதம் ... அவள் பெயரை வையுங்கள் ....

மருத்துவ மனை திறப்பு விழா ...

யாரோ ஒருவர் பேசினார் ...

"பங்கஜம் பாட்டி இன்று நம்மிடையே இல்லை ...

அவள் கண்ட கனா இன்று நிறைவேறியது

முதல் பெண் மருத்துவர் பெயர் *காமாக்ஷி* ...

மருத்துவமனையின் பெயரும் *காமாக்ஷி* ...

பங்கஜம் பாட்டி வீடு சரி படுத்தி மேன் படுத்தி வெளி ஊர் மருத்துவர்கள் தற்காலிகமாக தங்கும் இடமாக மாறியது ...

காமாட்சியின் படம் காலம் தாண்டி சிரித்து க்கொண்டிருந்தது 🙏🙏🙏💐💐💐
ravi said…
கண் இமைக்கும் நேரம் கூட கண் திறந்தே காப்பவளே

இமை மறக்கும் தன் சேவை தனை ...

இறைவி!!
நீ மறப்பதில்லை கருணை, மழை என பொழிய !!

சூல் கொண்ட மேகங்கள் தங்கள் நீர்கூடம் உடைத்தே மழை தனை பிரசவிக்கும் ...

நீயோ கண்கள் கொண்டே தாய் மீன் போல் அண்டங்களை பொறிக்கிறாய் ...

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கக் கூடும் ...

நிழல் போல் தொடரும் உன் காரூண்யம்

எட்டு திக்குகள் எங்கும் என்றும் வட்டமிடும் அன்றோ ?

அமிர்தம் பொழியும் நிலவு ,
மேகம் தனில் மறையக்கூடும் ...

நீ பொழியும் கருணை ,

மேகம் தனை கிழித்தே எங்கள் மீது தெளித்திடும் ..

என்ன பேறு பெற்றோம்

தாய் என உனை பெற்றடுக்க ...

தமிழ் கொண்டு தினம் பாமாலை தொடுக்க

தரம் இல்லா எனையும் கரம் தூக்கி காக்கின்றாய் ..

வரம் ஏதும் வேண்டாம் என்றே கூறினும் அளவு இன்றி தருகிறாய் ...

தாய் என்றே நீ இருக்க தனிமை என்றே ஏதும் உளதோ அம்மா ?💐💐💐
ravi said…
ஆகாசக் கலரதனில் ரோஜாப்பு பூக்களிட்ட

ஷோலாப்புர் சேலையதை சுந்தரியாள் கையில் கொடுத்தாள்

இந்த நிறச் சேலையது எந்தனுக்கு பிடித்தமில்லை

என்று சொல்லி ஜானகியும் ஏந்திழைமார் கையில் கொடுத்தாள்👌👌👌
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 169🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
“இந்த ராமன், அயோத்தி சக்கரவர்த்தி தசரதனின் மகன்.

இவனுக்குப் பின்னால் நிற்பவன், அவனுடைய இளவல் லட்சுமணன்.

இவர்கள் இருவரும் அசகாயசூரர்கள்”

-விஸ்வாமித்திரர் ஜனகரிடம் சொன்னார்.

“நான் முறையாக யாகம் நடத்த முடியாதபடி இடைஞ்சல் செய்த அரக்கர்கள் இருவரை வீழ்த்தியவர்கள்.

அதற்கு முன்னால் தாடக வனத்தில் அடாத செயல் புரிந்து, முனிவர்களையும், மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த தாடகையை தன் ஒரே அம்பால் சாய்த்தவன் இந்த ராமன்.

இந்த மென்மையான உடலுக்குள், கருணை ததும்பும் விழிகளுக்குப் பின்னால் இத்தனை பராக்கிரமம் புதைந்திருப்பதைப் பார்த்து நான் வியந்து மகிழ்ந்தேன்.

அந்த மகிழ்ச்சியை உன்னுடனும் நான் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், அதுபோன்ற ஒரு சாதனையை இங்கும் ராமன் நிகழ்த்த வேண்டும்.

அது உன்னிடமுள்ள சிவதனுசில் நாணேற்றுவதாக இருந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்...”

“அது என்னுடைய பாக்கியம்’’ என்று சொல்லி ஆனந்தப்பட்டார் ஜனகர்.

“இப்போதே அந்த அரிய காட்சியை அனைவரும் காணுமாறு செய்வோம்.”

இவ்வாறு சொன்ன ஜனகர் தன் படை வீரர்களை அழைத்தார்.
சைகை செய்தார்.
ravi said…
*ரணத்* = சப்தமிடும் - ஒலிக்கும்

*கிண்கிணி* = சிறு மணி மேகலா =

*ஒட்டியாணம்* - இடையாபரணம்

*312 ரணத் கிண்கிணி மேகலா =*

கிண்கிணிக்கும் சிறுமணிகள் கோர்த்த ஒட்டியாணம் அணிபவள்.🦚🦚🦚
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
சமைக்கிறவர், பரிமாறுகிறவர் ஆகியவர்களுடைய சுத்தமான பிரேமையால் ஆஹாரம் ஸாத்விகமாகிறது. தாயார், பத்தினி இவர்களுடைய கைச் சாப்பாடு இந்தக் காரணத்தால் உசந்தது என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதிலே அநேக கேள்வி வருகிறது. ஜெனரலாக அவர்களுக்குப் பதி, புத்ராளிடம் பிரேமை உண்டு என்றாலும் சமைக்கிறபோதும், பரிமாறுகிறபோதும் இந்தப் பிரியந்தான் அவர்கள் மனஸில் ரொம்பியிருக்கிறதா என்ன? எதையாவது நினைத்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு, எரிச்சல் பட்டுக்கொண்டு, அலுத்துக் கொண்டு அவர்கள் சமைத்திருக்கலாம். அப்போது அதன் ‘எஃபெக்ட் ‘சும்மா விடுமா? கதையிலே ராஜாவும், அவனுடைய மடப்பள்ளிக்காரர்களும் பிரியத்துடனும், பக்தியுடனும் பண்ணிப் போட்டுங்கூட, சாப்பிட்டவரோ மஹானாயிருந்த போதிலும் அரிசி எவனிடமிருந்து ஆர்ஜிதம் செய்யப்பட்டதோ அவனுடைய திருட்டுக்குணம் தான் போஜனத்தில் ‘ரிஃப்ளெக்ட்’ ஆயிற்று என்பதிலிருந்து நாம் இன்னும் டைரக்டாக ஸம்பந்தப்பட்ட சமையல்கார, பரிசாரகர் விஷயத்தில் – அவர்கள் அம்மாவாகவோ, அகத்துக்காரியாகவோ இருந்தால்கூட – ஜாக்கிரதை பண்ணிக்கொள்ள வேண்டுமென்றாகிறது.

ஸ்தோத்ரங்களையோ பகவன் நாமாவையோ சொல்லிக்கொண்டுதான் ஒரு ஸ்திரீ அரிசி பொறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்குவதிலிருந்து ஆரம்பித்து அரிசி களைந்து உலையில் போட்டு, அது பக்குவமாகிப் பரிமாறுகிற வரையில் இதைத் தொடர்ந்து செய்யணும்; சாப்பிடுகிறவனும் “கோவிந்த கோவிந்த” என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும்; இப்படிச் செய்தால் போஜனத்தின் ஷட்ரஸத்தோடு – அறுசுவையோடு – நாமரஸமும் சேர்ந்து அதன் தோஷத்தையெல்லாம் போக்கிவிடுமென்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வாஸ்தவந்தான், நாமாவுக்கு இல்லாத சக்தி எதற்கும் இல்லை. அது ஸர்வ பாப பரிஹாரம், ஸகல தோஷ நிவ்ருத்திகரம் என்பதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனாலும் சொல்கிறவர் எந்த அளவு ‘கான்ஸென்ட்ரேஷ’னோடு சொல்கிறாரென்பது முக்யமாச்சே! தினந்தினமும் சொல்வதில் மனஸ் கலக்காமல் மெகானிகலாக ஆகிவிடக் கூடாதே!

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் குழப்பமாயிருக்கிறது. ‘ஸாத்விக ஆஹாரமென்றால் கிளப் (ஹோட்டல்) கூடாது, கான்டீன் கூடாது என்று ஸ்வாமிகள் சொல்வாரென்று எதிர்பார்த்தோமானால், அவர் இன்னும் ஒரு படி மேலே போய் அகத்து மநுஷ்யர்கள் சமைத்துப் போடுவதற்கும் தோஷம் கொண்டு வந்து விட்டாரே!’ என்று தோன்றும்.

க்ளப், கான்டீன், ஹாஸ்டல், மெஸ் இதுகள் எதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நானென்றால் என்ன? சாஸ்திரம் சொல்கிறதை, சாஸ்திரஜ்ஞர் சொல்கிறதைத்தான் நான் ஒப்பிக்கிறேன். சாஸ்திரம் ஒப்புக்கொள்கிறதை நான் ஒப்பிக்கிறேன்! க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா என்பது ஸந்தேஹந்தான். வெளியிலே எல்லாம் ‘நீட்’டாக இருந்தாலும் உள்ளே எத்தனை அசுத்தமிருக்குமோ? இதிலே சுத்தமாயிருக்கிறதென்றே வைத்துக் கொண்டாலும் ஆசார சுத்தி, பண்ணுகிறவர்களின் மனஸ் சுத்தி என்பது இங்கெல்லாம் கொஞ்சங்கூட இருக்காது. பகவத் ஸ்மரணையோ, நாம் நன்றாயிருக்க வேண்டுமென்ற பிரேமையான எண்ணமோ, ஆசார அநுஷ்டானமோ துளிகூட இல்லாத எவனோ சமைத்துப் போடுகிறதைச் சாப்பிடுவதில் ஒரு நல்லதும் வராது. வேறே எந்தத் தொழிலும் கிடைக்காமல்தான் அநேகமாக இதற்கு வருவானாதலால் அவனுக்குப் புத்தியும் அதிகமிருக்காது. இந்த நாளில் எல்லாரையும் பிடித்து ஆட்டுகிற பொருளாசை, ஸினிமா (காமம்) , பாலிடிக்ஸ் (க்ரோதம்) இவற்றில்தான் அவன் தோய்ந்து போனவனாயிருப்பான்.  அதனால் இவன் கைச் சாப்பாடு நல்லது பண்ணாதது மட்டுமில்லாமல் கெடுதலே பண்ணும்.

மனஸ் சுத்தம், வெளி சுத்தம் இரண்டையும் இணைக்கிற ஆசாரத்துக்கு க்ளப்பிலும், மெஸ்ஸிலும் ஏது இடம்? ஒரே எச்சில், துப்பல்தான். தினம் ஒரு தட்டில் – பல பேர் சாப்பிட்ட தட்டில் – தின்னணும். கோமயம் [சாணி] போட்டு எச்சில் இடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? டேபிள், நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பரிஷேசனம், ப்ரணாஹுதி1 பண்ணலாமா? ப்ராணாஹுதிக்கு ‘ஸெர்வர் ‘கவனமாக அபிகாரம்2 பண்ணுவானா? ‘ஏதோ தின்றோம்; இந்த மாம்ஸ பிண்டத்தை வளர்த்தோம்; ஜிஹ்வா சாபல்யத்தை [நாக்கின் சபலங்களை] அதனால் தீர்த்துக் கொண்டோம்’ என்றால் [சாஸ்திர விதி] எதுவும் வேண்டாம். ஆனால் இதற்காகவா ஈஸ்வரன் ஆறறிவுள்ள மநுஷ்யனாக நம்மைப் படைத்திருப்பது? இப்படித்தானென்றால் மிருக ஸ்ருஷ்டியோடேயே நிறுத்திக் கொண்டிருக்கலாமே!
ravi said…
27.09.2023:
"Gita Shloka (Chapter 4 and Shloka 15)

Sanskrit Version:

एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः।
कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम्।।4.15।।

English Version:

evam jnaatvaa krtam karma
pUrvairapi mumukshuBhih: |
kuru karmeva tasmaatvam
purvaih: purvatare krtam ||


Shloka Meaning

Thus knowing, the ancient spiritual aspirants performed actions. Therefore you shall do the
same (desireless) action as performed by the ancients in older times.

Nishkama karma is the very foundation of spiritual life and the open gateway to final liberation.
The mighty structure of self realization is based on this wonderful and ancient law.
Therefore, the Lord exhorts Arjuna to follow the example set by the ancient sages who performed
magnificient work for the benefit of humanity, without the least idea of doership or
personal attachment.

This law of nishkama karma is therefore not a new path or novel doctrine. It is a very ancient
principle of spiritual life, and Lord Krishna reassures the modern generations that the law holds
good for all times. This path is still open to all people withotu distinction of caste and creed,
and it is within the reach of the common man, and leads to the highest goal of spiritual journey.

Jai Shri Krishna 🌺
ravi said…
If JRK is around, either he is helping others or appreciating others..👍👍👍👏👏👏👏

Ramani
ravi said…
புன்னாகவல்லியம்மன் அம்பாள் உடனுறை நாகேஸ்வரமுடையார் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் 

தேவார வைப்புத்தலம்.

சனிபகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் 
பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தினை உண்பதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி எழுந்தது. மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார். தேவர்கள் மோகினி உருவில் வந்திருப்பது மகாவிஷ்ணு என உணர்ந்துகொண்டனர்.


*
ravi said…
சிவயநம*
நமது கோவில்களின் தலவரலாறு பற்றி தாங்கள் அவ்வப்பொழுது அறிந்து கொள்ள ஏதுவாக நமது யூடியூப் குழுவில்
இணைந்திருக்க வேண்டுகிறேன்.
����������
http://m.youtube.com/@esanaithedi

ஆனால் அசுரர்களோ மோகினியின் அழகைக் கண்டு மதி மயங்கினார்கள். இந்நிலையில் ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சற்று சுதாரித்தபடி தானும் தேவ வடிவத்தை எடுத்து சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டான். சூரிய, சந்திரர் அதனைச் சுட்டிக்காட்ட, மகாவிஷ்ணு அந்த அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரன் ஸ்வர்பானுவின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலையானது சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடலானது சீர்காழி அருகே உள்ள செம்பாம்பின்குடி என்ற செம்மங்குடியிலும் விழுந்தது.

ஆனால் அந்த அசுரன் தேவாமிர்தத்தை உண்டு விட்டதால் அவனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக உருவெடுத்தது. இந்த இரு பாம்புகளும் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு சிவபெருமானை தியானித்து கடுமையாக தவம்புரியத்தொடங்கின. உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

புதிய உறுப்பினர்கள் நம் *ஈசனை தேடி* வாட்ஸப் சேனலில் இணைய விரும்பினால்
������
https://whatsapp.com/channel/0029Va5JcGd3AzNPlIrEg63j

*சிவயநம*
நமது கோவில்களின் தலவரலாறு பற்றி தாங்கள் அவ்வப்பொழுது அறிந்து கொள்ள ஏதுவாக நமது யூடியூப் குழுவில்
இணைந்திருக்க வேண்டுகிறேன்.
����������
http://m.youtube.com/@esanaithedi

அப்போது இரண்டு நாகங்களும் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரர்களை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் வழங்கி அருளுமாறு வேண்டினர். ஆனால் சிவபெருமானோ சிரித்தபடி, சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே அமரபட்சம்; அமாவாசை, பவுர்ணமி, கிரஹண நாட்களில் நீங்கள் சூரிய, சந்திரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றபடி வரம் அளித்தார். உடனே அதே இடத்தில் அசுரத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்புத்தலையும், அசுர உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள்.

புதிய உறுப்பினர்கள் நம் *ஈசனை தேடி* வாட்ஸப் சேனலில் இணைய விரும்பினால்
������
https://whatsapp.com/channel/0029Va5JcGd3AzNPlIrEg63j

*சிவயநம*
நமது கோவில்களின் தலவரலாறு பற்றி தாங்கள் அவ்வப்பொழுது அறிந்து கொள்ள ஏதுவாக நமது யூடியூப் குழுவில்
இணைந்திருக்க வேண்டுகிறேன்.
����������
http://m.youtube.com/@esanaithedi

அதன்பின்னர் ராகு நாகேஸ்வரமுடையாரை வழிபட்டு கிரக பதவியை அடைந்தார் என்கிறது இத்தலத்தின் வரலாறு.
அமிர்தம் உண்டதால் இறவாத்தன்மையும், தேவ மகிமையும் கொண்ட ராகுபகவான் நாகதோஷங்களை நீக்குவது இத்தலத்தின் மகிமை! இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனம் பஞ்சத்தால் வாடிப்போக, அதற்கு நீர் வார்க்கும் பொருட்டு விநாயகர் காக வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை கவிழ்த்துவிட, அந்த நீரானது கழுமல நதியாக பெருகி ஓடியது. மேற்கு திசையில் ஓடும் கழுமல நதிதான் இக்கோயிலின் தீர்த்தம் என்கிறார்கள்.

கருவறையில் இறைவன் நாகேஸ்வரமுடையார், லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, அம்பாள் புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். கோயிலானது மூன்றுநிலை ராஜகோபுரம், அழகான வேலைப்பாடுகளுடன் மகா மண்டபம், அர்த்தமண்டபம், அதனையடுத்து கருவறை என அமைந்துள்ளது. ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனிபகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள். தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், கடவுள் வள்ளி- தெய்வானையுடனும், வடமேற்கு திசையில் சூரியன், விநாயகர், பைரவர், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர்.

தல விருட்சமான வேம்பின் கீழ் நாகதேவதைகள் வீற்றிருக்கின்றனர்.
நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கடைவீதியில் கோயில் அமைந்துள்ளது.

ravi said…
Shriram

27th SEPTEMBER

*Remembrance is an Action*

It is true that the _guru_ should do everything; and that he unfailingly does. But we should examine if we are really worthy disciples. What else is required to transcend body-consciousness, except to abide by the word of the _guru_? If I reflect on the thought, ‘I am not the body’ I shall sometime transcend body-consciousness. Alternatively, I say, ‘God is mine.’ so that I forget body-consciousness.

I tell you on the authority of Samartha Ramadas, ‘take care of your moral discipline, and whatever be the circumstances, do not forget _nama_.’ He is a real devotee who says, ‘Whatever I do is for God.’ One has to become an excellent devotee for elimination of doership. To aspire for nothing other than God is the sign of an excellent devotee. That obstacle which holds God off from us is a true obstacle. That period which is spent in the remembrance of God is a happy period. Remembrance is an action and forgetting is a natural impulse. Remembrance is like an offering to the fire, and annihilating ego is a complete final offering. The impulse must be submerged with God. We instinctively remember sense pleasures as they have taken complete possession of us. But remembering God has to be intentional. It is not so easy but not so difficult either. It is possible for human beings to do it.

Devotion to God is naturally achievable. It can be achieved by constant awareness of God. This awareness must be consciously maintained; then experience will come early. A sentry on duty is vigilant; similarly, if awareness of God is maintained consciously, worldly desires will be destroyed. There should not be the least slackness in this awareness; else desires will get an opportunity, like a thief.

Fever gives a bitter taste to the mouth, which remains even with rubbing sugar on. The bitter sense disappears only when fever is gone. Similarly, the sense of pain and sorrow leaves us only when we have unbroken awareness of God. So free yourself from the attachment to _prapancha_, then alone you will really enjoy family life. Just as a lamp kept on the threshold lights both sides, awareness of God throws light on _paramartha_ as well as _prapancha_. Keeping God at the base of our attention towards _prapancha_ is awareness of God or _anusandhana_.

* * * * *
ravi said…
[27/09, 13:06] Jayaraman Ravikumar: ப்ரதீமஃ காமாக்ஷி ஸ்புரிததருணாதித்யகிரண-
ஶ்ரியோ

மூலத்ரவ்யம் தவ சரணமத்ரீன்த்ரதனயே |

ஸுரேன்த்ராஶாமாபூரயதி யதஸௌ த்வான்தமகிலம்
துனீதே

திக்பாகானபி ச மஹஸா பாடலயதே ||63||

*சூர்ய ஒளிக்கு மூலத்ரவியம் எது? காமாக்ஷி பாதங்கள்*🌞🌞🌞
[27/09, 13:07] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 256*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 63*
[27/09, 13:08] Jayaraman Ravikumar: ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரியில், “‘ *அவித்யாநாம் அந்தஸ் – திமிர – மிஹிர – த்வீபநகரீ’ –* ‘ *மிஹிரன்* ’ என்றால் ஸூர்யன்.

ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது.

இப்படி அஞ்ஞானியாக இருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின் பாததூளி கொடுக்கிறது.” என்கிறார்.

இன்னொரு ஸ்லோகத்தில் அம்பாளை சூர்யசேகரியாக வர்ணிக்கிறார்.

ஒரு ஸூர்யன் மாத்ரமில்லை; பன்னிரண்டு ஸூர்யர்களையும் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார்.🙏🌸🌞
ravi said…
[27/09, 13:04] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 675* 🙏🙏🙏started on 7th Oct 2021

*373வது திருநாமம்*
[27/09, 13:05] Jayaraman Ravikumar: *373 காமேச்வர ப்ராணநாடி -*

அம்பாள் யார்? காமேஸ்வரனின் பிராண நாடி என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமம் மூலம்.

இதை விட ஒருவர் எப்படி அவளை விளக்க முடியும்?

வேதத்திலிருந்து கிடைத்த நாமம். சக்தி இல்லையேல் சிவன் இல்லை.
ravi said…
[27/09, 12:55] Jayaraman Ravikumar: *திருச்செம்பொன் செய்கோயில்*
*திவ்ய தேசங்கள் ...*

*திவ்விய பாமாலை* *தரிசனங்கள்* - *31*💐💐
*திருநாங்கூர்*
*மூலவர்* : செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர்,

உற்சவர்: நான்கு தோள்களுடன் கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் செங்கண்மால் ரங்கநாதர், லட்சுமிரங்கர்

அம்மன்/தாயார்: *செங்கமல வல்லி*
[27/09, 13:02] Jayaraman Ravikumar: இராவணனை அழித்தபின் ராமா

இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கினாயோ

அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தாயோ

அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் *செய்கோவில்* என்றே பெயர் வந்ததோ ராமா ?

தன் கோயிலை தானே கட்டி அழகு பார்த்தாயோ ராகவா ?

நீ பரமபதத்தில் இருப்பதால் *அருளாளன்* என வணங்கப்படுகிறாயோ ?

நீயே நம்முடன் இருப்பதால் “ *பேரருளாளன்* ’ ஆனயோ.?

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தாரோ.

கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை “ *ஓம் நமோ நாராயணாய* ’ என்ற மந்திரத்தை உச்சரித்து உன்னை மனம் உருகி வழிபட்டாரோ.

இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினாயோ

என்னே உன் கருணை என்னே உன் காரூண்யம்.👍👍👍
ravi said…
������������������������

*BHAGAVAD GITA AS IT IS*

*Title : Contents of the Gita Summarized*

*Chapter 2 Sloka 7*

�� *BG Sloka 2.7*
कार्पण्यदोषोपहतस्वभावः
पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः ।
यच्छ्रेयः स्यान्निश्‍चितं ब्रूहि तन्मे
शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ॥ ७ ॥

kārpaṇya-doṣopahata-svabhāvaḥ
pṛcchāmi tvāṁ
dharma-sammūḍha-cetāḥ
yac chreyaḥ syān niścitaṁ brūhi tan me
śiṣyas te ’haṁ śādhi māṁ tvāṁ prapannam

�� *Synonyms*
kārpaṇya — of miserliness; doṣa — by the weakness; upahata — being afflicted; svabhāvaḥ — characteristics; pṛcchāmi — I am asking; tvām — unto You; dharma — religion; sammūḍha — bewildered; cetāḥ — in heart; yat — what; śreyaḥ — all-good; syāt — may be; niścitam — confidently; brūhi — tell; tat — that; me — unto me; śiṣyaḥ — disciple; te — Your; aham — I am; śādhi — just instruct; mām — me; tvām — unto You; prapannam — surrendered.

ravi said…
Translation*
Now I am confused about my duty and have lost all composure because of miserly weakness. In this condition I am asking You to tell me for certain what is best for me. Now I am Your disciple, and a soul surrendered unto You. Please instruct me.

�� *Purport*
By nature’s own way the complete system of material activities is a source of perplexity for everyone. In every step there is perplexity, and therefore it behooves one to approach a bona fide spiritual master who can give one proper guidance for executing the purpose of life. All Vedic literatures advise us to approach a bona fide spiritual master to get free from the perplexities of life, which happen without our desire. They are like a forest fire that somehow blazes without being set by anyone. Similarly, the world situation is such that perplexities of life automatically appear, without our wanting such confusion. No one wants fire, and yet it takes place, and we become perplexed. The Vedic wisdom therefore advises that in order to solve the perplexities of life and to understand the science of the solution, one must approach a spiritual master who is in the disciplic succession. A person with a bona fide spiritual master is supposed to know everything. One should not, therefore, remain in material perplexities but should approach a spiritual master. This is the purport of this verse.

Who is the man in material perplexities? It is he who does not understand the problems of life. In the Bṛhad-āraṇyaka Upaniṣad (3.8.10) the perplexed man is described as follows: yo vā etad akṣaraṁ gārgy aviditvāsmāḻ lokāt praiti sa kṛpaṇaḥ. “He is a miserly man who does not solve the problems of life as a human and who thus quits this world like the cats and dogs, without understanding the science of self-realization.” This human form of life is a most valuable asset for the living entity, who can utilize it for solving the problems of life; therefore, one who does not utilize this opportunity properly is a miser. On the other hand, there is the brāhmaṇa, or he who is intelligent enough to utilize this body to solve all the problems of life. Ya etad akṣaraṁ gārgi viditvāsmāl lokāt praiti sa brāhmaṇaḥ.

The kṛpaṇas, or miserly persons, waste their time in being overly affectionate for family, society, country, etc., in the material conception of life. One is often attached to family life, namely to wife, children and other members, on the basis of “skin disease.” The kṛpaṇa thinks that he is able to protect his family members from death; or the kṛpaṇa thinks that his family or society can save him from the verge of death. Such family attachment can be found even in the lower animals, who take care of children also. Being intelligent, Arjuna could understand that his affection for family members and his wish to protect them from death were the causes of his perplexities. Although he could understand that his duty to fight was awaiting him, still, on account of miserly weakness, he could not discharge the duties. He is therefore asking Lord Kṛṣṇa, the supreme spiritual master, to make a definite solution. He offers himself to Kṛṣṇa as a disciple. He wants to stop friendly talks. Talks between the master and the disciple are serious, and now Arjuna wants to talk very seriously before the recognized spiritual master. Kṛṣṇa is therefore the original spiritual master of the science of Bhagavad-gītā, and Arjuna is the first disciple for understanding the Gītā. How Arjuna understands the Bhagavad-gītā is stated in the Gītā itself. And yet foolish mundane scholars explain that one need not submit to Kṛṣṇa as a person, but to “the unborn within Kṛṣṇa.” There is no difference between Kṛṣṇa’s within and without. And one who has no sense of this understanding is the greatest fool in trying to understand Bhagavad-gītā.
ravi said…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*BHAGAVAD GITA AS IT IS*

*Title: Contents of the Gita Summarized*

*Chapter 2 Sloka 8*

👉 *BG Sloka 2.8*
न हि प्रपश्यामि ममापनुद्याद् -
यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् ।
अवाप्य भूभावसपत्‍नमृद्धं
राज्यं सुराणामपि चाधिपत्यम् ॥ ८ ॥

na hi prapaśyāmi mamāpanudyād
yac chokam ucchoṣaṇam indriyāṇām
avāpya bhūmāv asapatnam ṛddhaṁ
rājyaṁ surāṇām api cādhipatyam

👉 *Synonyms*
na — do not; hi — certainly; prapaśyāmi — I see; mama — my; apanudyāt — can drive away; yat — that which; śokam — lamentation; ucchoṣaṇam — drying up; indriyāṇām — of the senses; avāpya — achieving; bhūmau — on the earth; asapatnam — without rival; ṛddham — prosperous; rājyam — kingdom; surāṇām — of the demigods; api — even; ca — also; ādhipatyam — supremacy.

👉 *Translation*
I can find no means to drive away this grief which is drying up my senses. I will not be able to dispel it even if I win a prosperous, unrivaled kingdom on earth with sovereignty like the demigods in heaven.

👉 *Purport*
Although Arjuna was putting forward so many arguments based on knowledge of the principles of religion and moral codes, it appears that he was unable to solve his real problem without the help of the spiritual master, Lord Śrī Kṛṣṇa. He could understand that his so-called knowledge was useless in driving away his problems, which were drying up his whole existence; and it was impossible for him to solve such perplexities without the help of a spiritual master like Lord Kṛṣṇa. Academic knowledge, scholarship, high position, etc., are all useless in solving the problems of life; help can be given only by a spiritual master like Kṛṣṇa. Therefore, the conclusion is that a spiritual master who is one hundred percent Kṛṣṇa conscious is the bona fide spiritual master, for he can solve the problems of life. Lord Caitanya said that one who is a master in the science of Kṛṣṇa consciousness, regardless of his social position, is the real spiritual master.

kibā vipra, kibā nyāsī, śūdra kene naya
yei kṛṣṇa-tattva-vettā, sei ‘guru’ haya
“It does not matter whether a person is a vipra [learned scholar in Vedic wisdom], or is born in a lower family, or is in the renounced order of life – if he is a master in the science of Kṛṣṇa, he is the perfect and bona fide spiritual master.” (Caitanya-caritāmṛta, Madhya 8.128) So without being a master in the science of Kṛṣṇa consciousness, no one is a bona fide spiritual master. It is also said in the Vedic literature:

ṣaṭ-karma-nipuṇo vipro
mantra-tantra-viśāradaḥ
avaiṣṇavo gurur na syād
vaiṣṇavaḥ śva-paco guruḥ
“A scholarly brāhmaṇa, expert in all subjects of Vedic knowledge, is unfit to become a spiritual master without being a Vaiṣṇava, or expert in the science of Kṛṣṇa consciousness. But a person born in a family of a lower caste can become a spiritual master if he is a Vaiṣṇava, or Kṛṣṇa conscious.” (Padma Purāṇa)

The problems of material existence – birth, old age, disease and death – cannot be counteracted by accumulation of wealth and economic development. In many parts of the world there are states which are replete with all facilities of life, which are full of wealth and economically developed, yet the problems of material existence are still present. They are seeking peace in different ways, but they can achieve real happiness only if they consult Kṛṣṇa, or the Bhagavad-gītā and Śrīmad-Bhāgavatam – which constitute the science of Kṛṣṇa – through the bona fide representative of Kṛṣṇa, the man in Kṛṣṇa consciousness.
ravi said…

If economic development and material comforts could drive away one’s lamentations for family, social, national or international inebrieties, then Arjuna would not have said that even an unrivaled kingdom on earth or supremacy like that of the demigods in the heavenly planets would be unable to drive away his lamentations. He sought, therefore, refuge in Kṛṣṇa consciousness, and that is the right path for peace and harmony. Economic development or supremacy over the world can be finished at any moment by the cataclysms of material nature. Even elevation into a higher planetary situation, as men are now seeking on the moon planet, can also be finished at one stroke. The Bhagavad-gītā confirms this: kṣīṇe puṇye martya-lokaṁ viśanti. “When the results of pious activities are finished, one falls down again from the peak of happiness to the lowest status of life.” Many politicians of the world have fallen down in that way. Such downfalls only constitute more causes for lamentation.

Therefore, if we want to curb lamentation for good, then we have to take shelter of Kṛṣṇa, as Arjuna is seeking to do. So Arjuna asked Kṛṣṇa to solve his problem definitely, and that is the way of Kṛṣṇa consciousness.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
நீ வேறு நான் வேறு என்பதுண்டோ ... ?

என்னருள் கிட்டியபின்னும் எட்டி நின்று முறையிடுதல் இனி வேண்டுமோ ?

குருவருள் கிடைத்த பின்னும் திருவருள் வெளி தேடுதல் வேண்டுமோ ?

இருப்பையூர் வாழ் சிவனும் நான் அன்றோ ?

இன்னம் ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் காப்பேன் என்பது அறியாயோ ?💐💐💐
ravi said…
[28/09, 07:26] +91 96209 96097: *வ்ருக்ஷாய நமஹ*🙏🙏
மரமாக இருந்து நிழல் தருபவர்
[28/09, 07:26] +91 96209 96097: ரக்தவர்ணா *மாம்ஸனிஷ்டா²* கு³டா³ன்னப்ரீதமானஸா | 🙏🙏
அம்பாள் பல வடிவங்களில் உறைந்து ஆன்மாக்களை வளர்த்து தியானிக்க ஆரோக்கியத்தை அருள் புரிவாள்
ravi said…
Shriram

28th SEPTEMBER

*Pride Dissolves with constant Awareness of God*

He is a true mystic who performs his duties in a householder’s life without pride and attachment. The life of the householder will be happy if pride is discarded. Never insist, ‘What I say shall be done.’ A building with pride as its foundation is bound to be shaky. Pride is related to the body and subjects connected with it. Pride should be uprooted by eliminating the ‘body-am-I’ idea. Logically, we accept the body not to be ours, but constant association develops love for it. Once love is developed, pride follows. Closely behind, avarice, anger, etc. are bound to arrive. Pride implies doership. Why can’t we work in practical life without pride?

Our mind and body are closely related. But the body being perishable, is not that important. A strong, fat body alone is of no use; our mind must be trained. Once it consciously accepts the concept ‘I belong to God,’ it is possible to become humble. Try always to remain in devotion to God; pride dare not touch you. Earnestly pray to God with tears in eyes, surrender to Him; then God will definitely shower His grace on you. We should know our limitations. As long as we feel that a certain thing should be done in a particular way, we must make all possible effort for it; however, we must leave its fruit to the will of God and remain contented in whatever happens.

Our mind should be kept pure, taintless. When we go to bed we should honestly, frankly introspect, ‘Do I envy or hate anybody?’. If the answer is in the affirmative, we must remove the feeling, even by force if necessary; even a small trace will be an obstacle in the spiritual progress. We should be able to say firmly, ‘I do not envy anybody.’ Our mind should be so pure and straight that we should not allow even the idea that someone envies us. Why will it not be possible for us to merge with God by constant awareness ‘I belong to God, not to this body’? He alone is really enlightened, who is filled, in and out, with God or His knowledge. He alone is a true _sadhaka_ maintaining true awareness, and really liberated, whose mind is pervaded by God’s remembrance, just as consciousness pervades the entire body.

* * * * *
ravi said…
வானத்தில் ஓர் வான வில் ... 🌈

ஆயிரம் கோடி அழகு அதிலே ஆனந்த வர்ணங்கள் ...

வர்ணங்கள் ஏழும் வரம் வேண்டி நின்றன
தாய் அவள் கண் அசைக்க ...

கிளி ஒன்று பறந்து வந்தே அம்மா பச்சை நிறம் எனக்கேத்
தருவாயோ ...

தந்தேன் என்றாள் அன்னை தடை ஏதும் சொல்லாமல் ...

பச்சை நிறம் மேனி எங்கும் சிந்த பச்சை கிளி பறந்து சென்றது
பார் அழகு அடைந்தேன் என்றே 🦜

புறா ஒன்று பறந்து வந்தே

அம்மா அண்டம் எங்கும் அமைதி வேண்டும்

அதற்கு நான் தூது செல்ல வேண்டும்

எனக்கு ஓர் நிறம் தருவாயோ ...?

அன்னை அழகாய் சிரித்தாள்

எடுத்துக்கொள் வெண்மை நிறம் அதை என்றாள் 🕊️

ஊதா, கருநீலம், மஞ்சள், காவி, சிவப்பு'...

பல பறவைகள் பங்கு போட்டுக்கொண்டன🦋🦅🦉🦇

நிறம் ஒன்றும் இல்லா பறவை ஒன்று

தத்தி தத்தி வந்தது தாயின் திருவடியை கண்ணில் ஒற்றிக்கொண்டது ... 👣

கொடுக்க நிறம் ஒன்றும் இல்லையே என்றாள் *ஸ்ரீ மாதா ...*

இருப்பினும் ஏமாற்றம் தர மாட்டேன் ...

கொஞ்சம் பொறு என்றாள்

பொறுமையை பெற்ற அன்னை அங்கே 👍

எல்லா பறவைகளையும் திருப்பி அழைத்தாள் அன்னை ...

கொஞ்சம் கொஞ்சம் நான் தந்த நிறம் பாவம் இந்த பறவைக்கு தருவீர்களோ... ??

*அம்மா*

நீ சொல்லி நாங்கள் மறுப்போமோ...?

இதோ கொஞ்சம் என் நிறம்

இதோ கொஞ்சம் என் நிறம்

என்றே நிறம் இல்லா பறவைக்கு அள்ளி தந்தன அனைத்துப் பறவைகளும்

எல்லா நிறமும் சேர்த்து பல வர்ண பறவை ஆனது தஞ்சம் என்றே வந்த பறவை அங்கே 💐

பொறுமை கொண்டாய்

எல்லோருக்கும் விட்டு கொடுக்கும் பெரும் மனம் கொண்டாய் ...

தாயின் திருவடி எல்லாம் தரும் என்றே தஞ்சம் கண்டாய் ... 👣

*உவமையற்ற ஸௌந்தர்யம் இனி உனதே ...*

*அம்மா*

உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைக்கு

பெயர் ஒன்று தாருங்கள் ...

பிறவி பல எடுத்தே நன்றி கடன் தீர்ப்பேன் என்றது அந்த பறவை ..

எல்லோரும் உனை அழைப்பர் *பஞ்சவர்ண கிளி* என்றே ....

அம்மா ஏழு வர்ணங்கள் பெற்றேன் ..

இன்னும் இரண்டு வர்ணங்கள் என் பெயரில் வரவில்லையே ...

சிரித்தாள் அன்னை ...

வெள்ளை நிறம் உன் மனதில் வைத்தேன் ...

சாம்பல் நிறம்
நீ சொல்லும் பஞ்சாக்ஷரத்தில் இரண்டற கலந்தேன் ...

ஸ்ரீ-மாதா; ஸ்ரீமஹாராஜ்நீ; ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி;

சிதக்னி-குண்ட சம்பூதா;
தேவகார்ய சமுத்யதா;

உத்யத்பானு சஹஸ்ராபா ; சதுர்பாஹு சமன்விதா;

பஞ்ச வர்ண கிளி நாமங்கள் ஆயிரம் சொல்லிக்கொண்டே வானில் வட்டமிட்டது

எல்லை இல்லா பேரானந்தம் அங்கே வானின் பரப்பானது 🙏🙏🙏
ravi said…
Shriram

29th SEPTEMBER

*_Prapancha_ is a Means; _Paramartha_ is the Aim*

Keep profound faith, ‘I am for Rama, not for _prapancha_.’ Do not say, ‘I live for myself’; say, ‘I live for Rama;’ then you will imbibe Rama’s virtues. We live for _prapancha_, so we imbibe its merits and demerits. Therefore, live for God. _Prapancha_ is a means, Paramartha is the aim. No one can escape _prapancha_. Sages, unlike us, however, utilize it to good, we don’t; therefore, we don’t succeed in _paramartha_.

There are three rare things; birth as a human; association with saints; and longing for liberation. Human life is meant for _paramartha_ only, not for sense pleasures. There should be intense longing for _paramartha_ and a purified heart. With these two, one will certainly meet Shri Rama. If oil is not provided at intervals, a lamp gets extinguished. Continuous remembrance of God ensures proper burning of the spiritual lamp. _Paramartha_ implies practical application. If interested in a pilgrimage, you must first leave home and start walking; certainly somebody will show the path; at least signboards are there. We don’t even make a start on the path of _paramartha_, then how shall one meet a guide? We will certainly meet a _guru_ on the spiritual path. Therefore, let us begin with _paramartha_, maintaining constant remembrance of God.

Behaviour and thoughts should be in mutual unison. Whatever is read and understood from holy books should be practiced at least to some extent. What is not understood will also slowly become clear later. The destination is not visible immediately on leaving the house. We reach it, step by step, following one road after another. Similarly, even if we don’t understand the teaching in a book entirely, let us act on whatever is understood. Have firm faith in the words of saints, the _sadguru_ and scriptures. Don’t ever allow confusion to enter the intellect. If this is followed, _prapancha_ will be spiritualised. To say, ‘I belong to Rama’ is Paramartha; to have ego is _prapancha_. Mixing ego in _paramartha_ is _prapancha_; eliminate ego in _prapancha_ and it becomes _paramartha_. We nurture the tree of _prapancha_ with the water of ego, therefore it grows into a huge size. The root cause, ego, should be destroyed. While the real doer is God, the _jeeva_ unjustifiably regards himself as the doer. The real _upasana_ is in the growth of the feeling, ‘Rama alone is the doer, not I’.

* * * * *
ravi said…
[29/09, 07:23] +91 96209 96097: *புஷ்கராக்ஷாயா நமஹ*🙏🙏
போஷாக்கு அளிக்கக்கூடிய அருட்பார்வை உடையவர்
[29/09, 07:23] +91 96209 96097: ரக்தவர்ணா மாம்ஸனிஷ்டா² *கு³டா³ன்னப்ரீதமானஸா* | 🙏🙏
வெல்லம் கலந்த உணவை நைவேத்யமாக படைத்து தியானிக்க இனிமையான மனதை அருள்பவள்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மஹாவிஷ்ணு மீனாக்ஷியை ஸுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். மதுரையில் இந்த ஐதிஹ்யம் சிற்பத்தில் வெகு அழகாக இருக்கிறது. அம்பாள் பத்மநாப சகோதரியாகவும், பரமேசுவர சக்தியாகவும் இருப்பதை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது இந்தச் சிற்பம். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நம் மனஸில் சைவ வைஷ்ணவ பேத பாவம் போயே போய் விடும்.

ravi said…
பிரம்மத்தில்தான் ஸர்வ சக்தியும் இருக்கிறது. அந்த சக்தியால்தான் சகல பிரபஞ்ச காரியங்களும் நடக்கின்றன. பிரம்மமே பரமேசுவரன்; சக்தியே அம்பாள்; அந்தச் சக்தியால் ஜகத்தை எல்லாம் பரிபாலிக்கிறவரே மஹா விஷ்ணு என்று பிரித்துச் சொன்னாலும், இவர்களும் கடைசியில் ஒருவருக்கொருவர், வித்தியாசமே இல்லாதவர்கள்தான் என்று தெரிகிறது. பிரம்மம், அதன் சக்தி, அந்தச் சக்தி செய்கிற காரியம் எல்லாம் வேறு இல்லை அல்லவா?அநேக தெய்வங்களுக்குள் தங்களுடைய பரமாத்ம ஸ்வரூபத்திலேயே எப்போதும் இருக்கிற மும்மணிகள் – ரத்ன த்ரயம் – இம்மூவரே என்று அப்பைய தீக்ஷிதர் நிலைநாட்டியிருக்கிறார்.

சாந்தமாக இருக்கிற பிரம்மம் சிவன், காரியங்கள் செய்து பரிபாலிக்கிறவர் மகாவிஷ்ணு என்று சொன்னாலும், இப்படிப்பட்ட வித்தியாசம் கற்பிப்பதுகூட முழுக்கச் சரியில்லை என்று உணர்த்துகிற வகையில் இரண்டு ராஜாக்களைப் பார்க்கிறோம். ஒருத்தர் ரங்கராஜா, மற்றவர் நடராஜா. ரங்கராஜா இருக்கும் ஸ்ரீரங்கத்தைத்தான் வைஷ்ணவர்கள் ‘கோயில்’, ‘கோயில்’ என்று சொல்கிறார்கள். அதே மாதிரி சைவர்களின் ‘கோயில்’ என்றால் அது நடராஜா இருக்கிற சிதம்பரம்தான். இந்த இரண்டு மஹா க்ஷேத்திரங்களில் உள்ள ரங்கராஜா, நடராஜா இரண்டு பேரும் தென்திசையையே பார்த்துக் கொண்டிருப்பது விசேஷம். தெற்கு யமனின் திக்கு. நமக்கு மரண பயமில்லாமல் நம்மை அமரமாக்குகிற மூர்த்திகளாதலால் யமனுக்கு எதிர் முகம் காட்டுகிறார்கள்.

ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம்.

சபையில் நர்த்தனம் செய்வதுதான் பொருத்தம். ஆனால் இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர்தான் நர்த்தனம் செய்கிறார். சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று நாம் சொல்கிற சிவன்தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையோ திருவரங்கத்தில் பரம சாந்தமாக உறங்குகிறார். சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது? முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும்கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக பராசக்தி எடுத்துக்கொண்ட பல தோற்றங்கள்தான். அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து பிரிந்து இருப்பதாக நினைக்கக்கூடாது. இதைத்தான் இரண்டு ராஜாக்களும் நமக்கு உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும் அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இரண்டு சபைகளில் நடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார்; ஆட்டி வைத்துப் பரிபாலிக்க வேண்டியவரோ தூங்குகிறார்.
ravi said…
நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்

1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

2.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
ravi said…

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

ravi said…
7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
ravi said…

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

ravi said…
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.
ravi said…
உண்மையை சொல்லவா சார் அம்பாளே சொல்றாபோல இருக்கு நீங்க சொல்றது நீங்களே என்ன சொல்றீங்க அருமை எல்லா ஸ்லோகங்களுக்கும் அதையே சொல்ல வேண்டி இருக்குனு நான் என்ன சொல்றது தவறு இருந்தால் மன்னிக்கவும் சார்🙏🙏

Hemalatha
ravi said…
எல்லாரும் சாப்பாடு கொடுத்து வாயடைக்க வைக்கிறாங்க நீங்க உங்க செயலால் என்னை வாயடைக்க வைக்கிறீங்க சார்🙏🙏🙏

Hemalatha
ravi said…
Shriram

30th SEPTEMBER

*Care for _Prapancha_ with Mind Fixed on Rama*

Try to satisfy everybody but keep your mind fixed on Rama. If we remember Rama and do our worldly activity, there will be no occasion for regret. Let God be a witness to actions. This is true _paramartha_. Conduct worldly matters with worldly wisdom; in _paramartha_, follow whatever the _guru_ tells. It is _Kaliyuga_ at present and naturally _Kali_ is all-powerful, rampant. Naturally, there is a clamour of his sway all round us; however, you will escape unscathed if you keep your mind fixed on Rama.

Be cautious and alert in worldly matters, do not spare efforts. Remember Shri Rama in the heart. Link your efforts with God. Do not waste time in pondering over whatever happened in the past, or worrying over the future; today, remember Shri Rama and do your duty. If efforts alone could make the world happy, there would not have been any sorrow. Therefore, have God always as the base for your efforts. Dedicate everything to Him and do not worry about the outcome of your efforts. One who belongs to Rama and who has brought Rama in his house, will never have a losing business.

Take care of your worldly matters, be cautions in them; simultaneously, establish Rama in the heart, chant _nama_ by the mouth, dedicate your body to Him; associate with saints; give food to everyone who visits you; this alone will lead to real spiritual success. The outer hard shell of a coconut is for the protection of the inner soft layer of the kernel; regard your body similarly and have Shri Rama in the heart.

Saints and sages tell us that it is possible with efforts to attain even God. Always remember this. But at the same time, remember that this is possible only for one who remembers God at the beginning itself. Therefore, constant remembrance of God is essential. While in His remembrance, do your duty, and this will lead to happiness. Therefore, be alert and earnest in performing your duty, simultaneously do it unselfishly, without any expectation. So long as we are conscious of the body, the related worldly matters have to be attended to. Therefore, efforts should be undertaken as a duty; and leaving success or failure to God’s will. If one eschews doership, one will be free from pleasure and pain.

* * * * *
ravi said…
I am happy that I was near you such a great n influential person
But alas could not pick up
Magnetic mountain but this iron was with a lot of dust n rust
😄👏

Babu
ravi said…

பழனிக் கடவுள் துணை - 01.10.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

ஐந்தாவது-பதித்துப் பற்றந்தாதி-வேறு- கொச்சக் கலிப்பாக்கள்-37

எம்பெருமானின் அருள் துளி ஒன்று கிட்டினால் அறம் மிக ஓங்கிடச் செய்வேன்!

மூலம்:

பாழாகா தருட்கடலின் பருந்துளி ஒன் றெனக்கீந்தால்
ஆழாழி சூழ்புவியில் அறமிகஓங் கிடச் செய்வேன்
வாழாதார் வாழவுஞ்செய் வலியானே! வழிபடுவார்க்(கு)
ஏழார்வம் தினங்கொடுத்(து)ஆ வினன்குடிவாழ் எம்மானே (37).

பதப்பிரிவு:

பாழ் ஆகாது அருள் கடலின் பரும் துளி ஒன்று எனக்கு ஈந்தால்
ஆழ் ஆழி சூழ் புவியில் அறம் மிக ஓங்கிடச் செய்வேன்!!
வாழாதார் வாழவும் செய் வலியானே! வழிபடுவார்க்கு
ஏழ் ஆர்வம் தினம் கொடுத்து ஆவினன்குடி வாழ் எம்மானே !!(37).

பொருள் விளக்கம்:

ஏழ் ஆர்வம்- எழுச்சியான மகிழ்வு; ஏழு என்பது ஏழ் என நீண்டது. இதற்கு முன், 23ம் பாடலிலும் இப்படி வந்தது.

வாழாதார் வாழவும் செய்யும் வலிமை உடைய வல்லோனே! பழனிப் பெருமானே! உன்னை நித்தம் வழிபடுவார்க்கு எழுகின்ற மகிழ்ச்சியான ஆர்வம் அனுதினமும் கொடுத்து அருளும் திருவாவினன்குடி வாழ் எம்மானே! பாழ் ஆகாது உன் பேரருட்கடலின் பெரிய துளி ஒன்றே ஒன்று எனக்கு நீ அருள் கூர்ந்து தந்தால், ஆழமான கடல் சூழ் புவியில் அறம் மிகவும் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன் பெருமாளே!!

ஆழ் மனம் அறிந் தரும்
ஊழ் வினை மாற்றி நமர்
வாழ் வகை யருள் வேலா!
தாழ் திற! கழல் ஈயே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
01.10.2023:
Gita Shloka (Chapter 4 and Shloka 19)

Sanskrit Version:

यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः।।4.19।।

English Version:

yasya sarve samaaramBhaah:
kaamasamkalpavarjitaa: |
jnaagnidagDhakarmaaNam
tamahuhL panDitam buDhaah: ||


Shloka Meaning

The greatness of the Karmayogi are described in five verses (4.19, 4.20, 4.21, 4.22 and 4.23).

He whose undertakings are all free from desire and volition, whose actions are burnt in the fire
of knowledge, is called as a sage by the wise.

From the spiritual point of view, a Pandit is one who has freed himself from desire and volition
in performing all practical work in the world. Book learning, intellectual gymnastics
may dazzle the minds of the ignorant, but the all knowing Lord does not care for such barren
learning, and the title Pandit is given only to the sage who can act without desire and egotism
and whose actions are burnt in the fire of Self knowledge.

Free from desire and volition
Jai Shri Krishna 🌺
ravi said…
🌹🌺Sri Krishna Mangala Setram where the Gods came in the form of bees to witness the marriage of Tirumal and Thiruma.....a simple story explaining 🌹🌺
-------------------------------------------------- -----------
🌹🌺The place where Tirukannamankaiandan, the disciple of Nathamunis who compiled the 4000 Divya Prabandhams, lived and worshipped.

🌺 Hence it is called Thirukannamangai after his name.

🌺The place where the bride who appeared from the milky ocean, performed penance towards Tirumala and became her husband. The place where Goddess Lakshmi is worshiped is therefore called Lakshmi Vanam.

🌺Thirumal came to this place from Balakadal and got married to Thiruma, so he is called by the name Perumukakadal.

🌺This place where Thirumal and his wife got married is also known as Sri Krishna Mangala Setram.

🌺 Devas came to this temple in the form of bees to witness the marriage of Thirumal and Thiruma. The beauty of this temple is that even today they stay in this temple in the form of bees to see the marriage circle forever. It is believed that worshiping at this place for one night will bring salvation.

🌺 Tirumal is known as Bhattaravi as he rushes to the request of devotees in this temple.

🌺 This thalam is called Darshana Pushkarani because the curse of the moon is removed immediately after darshan. This place is the 16th Divya Desam among 108 Divya Desams.

🌺 Here Tirumal Bhaktavatsalab Perumal and Bhattaravip Perumal are blessed and mother Kannamangai Nayaki is blessed with the name Abhisekavalli.

🌺 People who are barred from marriage, those who want promotion, those who want good things to happen, pray at this temple and the Lord will bless this temple.
Varuna, Romasamuni and thirty three crore gods have visited this Lord in person.

🌺Bhakthavatsala Perumal, Tirukannamangai, this place is in Gudavasal circle of Tiruvarur district. It is 4 miles from Tiruvarur Railway Station, 25 miles from Kumbakonam and 15 miles from Tirucherai.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺திருமால், திருமகளின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் வந்த ஸ்ரீ கிருஷ்ண மங்கள சேத்திரம்.....பற்றி விளக்கும் எளிய கதை 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம்.

🌺ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.

🌺பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது.

🌺திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.

🌺திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் ஸ்ரீ கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

🌺திருமால், திருமகளின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.

🌺இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார்.

🌺இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.

🌺இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

🌺திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தல இறைவன் அருளுவார்.
வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.

🌺பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை, இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*நடிப்பு அவதாரம் எடுத்த நாள் இன்று*

காலங்கள் கால் சக்கரம் அணிந்து ஓடும் நேரமிதில் வாண் சக்கரம் அழைத்தது என்றே சென்றாயோ ....

வேள்விகள் பல புரிந்தும் நேரில் தெரியா இறைவனை

வெள்ளித்திரையில் காண்பித்தாயே காலம் உள்ள வரை மறக்க முடியுமோ ?

வந்தே மாதரம் என்றே முழங்கி சுதந்திர தாகம் தந்தாய்

உறவுகள் உருமாறி போயின உண்மைகள் உச்சம் தொட்டன ...

வேடிக்கை உறவுகள் வேதம் என மாறின ...

பாச மலரில் ஒரு கொடியில் இரு மலராய் மலர்ந்தன

மீண்டும் மீண்டும் வெற்றி காணும் படங்கள்

உன் வீர்யம் தனை காலம் கடந்தும் காட்டுகின்றன 💐

நல்ல தமிழில் சுவைக்கும் சொற்களில் சுந்தர குரலில் உன் அழகு கண்டோம்

உவமையற்ற சௌந்தர்யமே உணர்வுகள் உன்னிடம் தோன்றி உன்னிடம் மறைந்த மர்மம் என்ன ? 💐💐💐
ravi said…
யாதுமாகி நின்றாய் - *அம்மா*
எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம்-- *அம்மா*
தெய்வ லீலை யன்றோ?

பூத மைந்து மானாய் -- *அம்மா*
பொறிக ளைந்து
மானாய்

போதமாகி நின்றாய்- *அம்மா*
பொறியை விஞ்சி நின்றாய்

இன்பமாகிவிட்டாய்- *அம்மா*
என்னுள்ளே புகுந்தாய்

பின்பு நின்னையல்லால்-
*அம்மா*
பிறிது நானுமுண்டோ?

அன்பளித்து
விட்டாய் - *அம்மா*
ஆண்மை தந்துவிட்டாய்

துன்பம்
நீக்கிவிட்டாய் - *அம்மா*
தொல்லை போக்கிவிட்டாய்
ravi said…
யாதுமாகி நின்றாய் - *அம்மா*
எங்கும் நீ நிறைந்தாய்

எந்த நாளும் நின்மேல்- *அம்மா* !இசைகள் பாடி வாழ்வேன்;

கந்தனைப்பயந்தாய்,- *அம்மா* !
கருணை வெள்ள மானாய்!

மந்த மாருதத்தில்-
வானில்-
மலையினுச்சி மீதில்,

சிந்தை யெங்கு செல்லும்-
அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம யோக மொன்றே-
உலகில்-காக்கு மென்னும் வேதம்;

தர்ம நீதி சிறிதும்-இங்கே-
தவறலென்ப தின்றி,

மர்ம மான பொருளாம்-
நின்தன்-
மலரடிக்
கண், நெஞ்சம்,

செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே
தேசம் கூட வேண்டும்.🙏🙏🙏
ravi said…
[01/10, 19:49] Jayaraman Ravikumar: *129. வேதாய நமஹ (Vedhaaya namaha)*
[01/10, 19:50] Jayaraman Ravikumar: அப்போது சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தரின் சீடர்கள், “நிறுத்துங்கள்! எங்கள் சம்பந்தர் பெருமான் வாழும் இவ்வூரில்
வேறு ஒருவரை நாலுகவிப் பெருமாள் என அழைப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்!” என்றார்கள்.

“எங்கள் ஆழ்வார் ஆசுகவி, மதுரகவி, விஸ்தாரகவி, சித்ரகவி என நாலுவிதக் கவிகள் பாடவல்லவராதலால்
நாலு கவிப் பெருமாள் என்கிறோம்! அதில் என்ன தவறு?” என்று கேட்டார்கள் ஆழ்வாரின் சீடர்கள்.👍
ravi said…
[01/10, 19:46] Jayaraman Ravikumar: 10) नरत्वं देवत्वं नग-वन-मृगत्वं मशकता
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् |
सदा त्वत्-पादाब्ज-स्मरण-परमानन्द-लहरी
विहारासक्तं चेत् हृदयमिह किं तेन वपुषा ||7||

நரத்வம் தே3வத்வம் நக3-வன-ம்ரு2க3த்வம் மஸ1கதா

பஸு1த்வம் கீடத்வம் ப4வது விஹக3த்வாதி3-ஜனனம் |

ஸதா3 த்வத்பாதா3ப்3ஜ-ஸ்மரண-பரமானந்த3-லஹரீ

விஹாராஸக்தம் சேத்3 ஹ்ரு2த3யமிஹ கிம் தேன வபுஷா ||10||
[01/10, 19:48] Jayaraman Ravikumar: நமது இந்து தர்ம சாஸ்திரப்படி இருப்பது ஆன்மா ஒன்றே.

அது ஏதோவொரு காரணத்திற்காக ஜீவாத்மாவாகப் பிறவியெடுக்கும் போது தனது உண்மையான சொரூபத்தை அறியாது, தனக்கு வெளியே காணப்படும் உலகில் உள்ளவற்றோடு தொடர்பு கொண்டு, பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறது🙏
ravi said…
*ரமணர் எடுத்த* *முத்துக்கள் ...*
*சிவானந்த லஹரி -10*💐💐💐
ravi said…
[01/10, 10:55] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 259*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 64*

*பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி*

महाभाष्यव्याख्यापटुशयनमारोपयति वा
स्मरव्यापारेर्ष्यापिशुननिटिलं कारयति वा ।
द्विरेफाणामध्यासयति सततं वाधिवसतिं
प्रणम्रान्कामाक्ष्याः पदनलिनमाहात्म्यगरिमा ॥
[01/10, 10:57] Jayaraman Ravikumar: விவசாயிக்குப் பயிர்கள் நங்குவிளைந்தால் பஞ்சமில்லை!

அதே போல் பக்தர்களுக்கும் பக்தியாகிற பயிர் நன்றாக விளைந்திருந்தால் பஞ்சமே உண்டாகாது என்பதை ஆசார்யாள் நமக்குக் கற்பித்துள்ளார்கள்!

பக்தர்களின் ஹ்ருதயமாகிற வயலில் பக்தி என்ற பயிர்கள்
நடப்பட்டிருக்கின்றன!
அவை பூர்ண பயனைக் கொடுப்பதற்காக ஈஸ்வரனுடைய
சரித்ரமாகிய ஆற்று ஜலத்தை புத்தியாகிற நீர் இறைக்கும்
இயந்திரத்தால் இறைத்து, வாக்காகிற குடத்தால் சாஹித்யமாகிற
வாய்க்கால் கண்ணி இவற்றின் வழியாக வயலுக்கு இடைவிடாமல்
பாய்ச்சிக்கொண்டே இருந்தால் அவை நன்றாக விளைந்திருக்கும்!👍👍👍
ravi said…
[01/10, 10:53] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 679* 🙏🙏🙏started on 7th Oct 2021

*377வது திருநாமம்*
[01/10, 10:54] Jayaraman Ravikumar: *377 ஜயா -*

வெற்றித் திருமகள் அம்பாள். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி தருபவளும் கூட. புலன்களை வெல்ல அருள்பவள். மாயையை வெல்ல சக்தியளிப்பவள்.
ravi said…
[27/09, 13:05] Jayaraman Ravikumar: *373 காமேச்வர ப்ராணநாடி -*

அம்பாள் யார்? காமேஸ்வரனின் பிராண நாடி என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமம் மூலம்.

இதை விட ஒருவர் எப்படி அவளை விளக்க முடியும்?

வேதத்திலிருந்து கிடைத்த நாமம். சக்தி இல்லையேல் சிவன் இல்லை.
[27/09, 13:06] Jayaraman Ravikumar: ப்ரதீமஃ காமாக்ஷி ஸ்புரிததருணாதித்யகிரண-
ஶ்ரியோ

மூலத்ரவ்யம் தவ சரணமத்ரீன்த்ரதனயே |

ஸுரேன்த்ராஶாமாபூரயதி யதஸௌ த்வான்தமகிலம்
துனீதே

திக்பாகானபி ச மஹஸா பாடலயதே ||63||

*சூர்ய ஒளிக்கு மூலத்ரவியம் எது? காமாக்ஷி பாதங்கள்*🌞🌞🌞
[27/09, 13:07] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 256*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 63*
[27/09, 13:08] Jayaraman Ravikumar: ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரியில், “‘ *அவித்யாநாம் அந்தஸ் – திமிர – மிஹிர – த்வீபநகரீ’ –* ‘ *மிஹிரன்* ’ என்றால் ஸூர்யன்.

ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது.

இப்படி அஞ்ஞானியாக இருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின் பாததூளி கொடுக்கிறது.” என்கிறார்.

இன்னொரு ஸ்லோகத்தில் அம்பாளை சூர்யசேகரியாக வர்ணிக்கிறார்.

ஒரு ஸூர்யன் மாத்ரமில்லை; பன்னிரண்டு ஸூர்யர்களையும் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார்.🙏🌸🌞
ravi said…
மங்கள மங்கள பாட்டை நானுரைக்கவே

வாக்கில் வந்த சரஸ்வதி நீயும் முன்னடத்தவே

சங்கரியும் லட்சுமியும் சரஸ்வதியுமாய்

மங்களமாய் பூஜை செய்து மனமகிழ்ந்து

திங்கள் இராமர் பாதம் செழிக்கப் பாடவே

சித்தி விநாயகரை பாதம் பணிந்தார்

🪷🪷🪷
ravi said…
[01/10, 10:32] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 171🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
[01/10, 10:35] Jayaraman Ravikumar: பளிச்சென்று கோபமானார் முனிவர்.

‘‘இந்த தனுசை முறிக்க அண்ணன் எதற்கு? நானே செய்துவிடுவேனே!

ஊராருக்கெல்லாம் என் அண்ணனின் பராக்கிரமத்தை இப்படி விளக்கலாமே,

அதாவது, என்னாலேயே இந்த தனுசில் நாணேற்ற முடியுமானால், என் அண்ணனால் இன்னும் என்னவெல்லாமோ செய்ய முடியும் என்பதை என் செயல் மூலம் நிரூபிக்க விரும்புகிறேன்’’

என்ற அவனுடைய சொற்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்தன.

“மிதிலைக்குள் வரும்போது எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராமனுக்குப் பின்னால்தான் நீ வந்து கொண்டிருந்தாய்.

வழியில், ராமன் உப்பரிகை மீது நின்றிருந்த ஆரணங்கை நோக்கியதையும், அவளும் இவனை நோக்கியதையும் கவனிக்கத் தவறிவிட்டாயா?

அவள்தான் சீதை. அவளை மணக்க வேண்டியவன் ராமன்தான்.

அதற்கு அவன்தான் இந்த தனுசில் நாணேற்ற வேண்டும்.

விதியை விளக்க வேண்டுமானால், இந்த தனுசு ராமனால் மட்டுமே நாணேற்றப்படும்.

மற்றவர்கள் முயற்சி வீண் விரயம்தான்.

அந்த மற்றவர்களில் ஒருவனாக நீயும் ஆகிவிடாதே...”

என்று சொல்லி எச்சரித்தார்.

தன்னுடைய அவசர புத்தியை வழக்கம்போல தானே நொந்து கொண்டான் லட்சுமணன்.

அண்ணனை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று தான் மேற்கொள்ள நினைத்த இந்த முயற்சி, தனக்கு அவமானத்தைத் தந்தாலும் பரவாயில்லை, ராமனுக்கு எந்த இழப்பையும் தந்துவிடக்கூடாது என்று நினைத்து அமைதியாக ஒதுங்கிக் கொண்டான்.👍👍👍
ravi said…
முத்துக்கள் சிந்தி முத்தாரம் தந்ததோ

மோகன புன்னகை அணியும் பொன் நகை ஆனதோ ...

நெற்றி முழுதும் வெண் மேகங்கள் வீதி உலா கண்டதோ

வேதம் செய்த மேனியில் ருத்திராட்சம் தனில் ருத்திரன் ஆனந்த நடம் புரிகிறானோ

ரங்கன் உன் நாவில் சயனம் செய்கிறானோ ..

அவன் உறக்கம் ஊக்குவிக்க அங்கே வாணீ கச்சபீயில் ஹ்ரீம் காணம் மீட்டு கிறாளோ

உவமையற்ற சௌந்தர்யமே ... தர்மம் நிலை பெற நீ மீண்டும் வாராயோ

நீ நடந்த பாதையிலே காளான்கள் கண் சிமிட்டுகின்றன ..

மின்னலாய் நீ சிரித்த மண்ணிலே முட்கள் முடி வளர்த்து கொள்கின்றன ...

போதும் போதும் இக்கொடுமை ... புவி தாங்கா போர் வலிமை ...

மீண்டும் வரும் நாள் வெகு விரைவில் வந்திடவே வேண்டி நின்றோம் ...

வேங்கை என வந்திடுவாய் ... வேட்டை ஆட விலங்குகள் இங்கு ஆயிரம் 🪷🪷🪷
ravi said…
[05/10, 07:22] +91 96209 96097: ஶூலாத்³யாயுத⁴ஸம்பன்னா *பீதவர்ணா*(அ)திக³ர்விதா🙏🙏
பொன் பட்டு வர்ண நிறமுடன் காளியை தியானிக்க அருகிருந்து தாய் போல் காத்து அருள்பவள்
[05/10, 07:22] +91 96209 96097: *ஹலாயுதாய நமஹ*🙏🙏
கலப்பை ஏந்தி பக்தியை விவசாயியாக மனத்தில் பயிர் செய்பவர்
ravi said…
🌺A simple story explaining that sharing the lila that Mother Ganga came to earth will lead to our spiritual progress 🌹🌺
-------------------------------------------------- -----------
🌹🌺 Makara Sankranti festival is popular in northern states like Pongal festival. On the occasion of this festival in the state of West Bengal, many devotees visit Ganga Sagar Island and take a holy dip.

🌺The Ganges originates in the Himalayas and flows through various states and merges into the Bay of Bengal. The estuary where the river Ganga meets is called Ganga Sagar. Devotees come to this island and take a holy dip.

🌺 We know that every day at dusk there is aarti to Ganga in Haridwar, Kashi, Ganga Sagar, Sridham Mayapur and some places where there are temples to Ganga on the bank of Ganga. The festival held at the confluence of the Ganga with the sea is called Ganga Sagar Mela.

On Makara Sankranti, which we celebrate as Pongal, the Ganga Sagar Mela takes place at the point where the river Ganges meets the Bay of Bengal. The festival takes place on Sagar Island in West Bengal on the day the Sun enters Capricorn from Sagittarius.

🌺 For this festival, devotees and sannyasis from all parts of India and all over the world take a bath at the confluence of the Ganga with the ocean, with a strong belief among the devotees that their sins will be washed away.

🌺 Today, devotees worship Goddess Ganga and share the Leela that Mother Ganga came to earth with others, which will lead to our spiritual progress.

🌺 Hare Krishna Hare Krishna

Krishna Krishna Hare Hare

Hare Rama, Hare Rama,

Rama Rama, Hare Hare🌹

🌺🌹 Long live Vayakam 🌹 Long live Vayakam 🌹 Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 “"Arjuna....wherever you dig with this knife, water will come out.''A simple story explaining the late Parthasarathy....... 🌹🌺
-------------------------------------------------- -----------
🌹🌺Lost from the Kauravas and went into exile, Arjuna wandered in search of water for his thirst. At one place he saw Agathiyar meditating with Kamandalam near him.

🌺As he could not tolerate thirst till his meditation was over, he asked Agathiyar to break his meditation and give him water. With his permission he opened Kamandalam.

🌺There is not even a drop of water in it. Arjuna looked at Agathiya's face with a question mark and said to Arjuna, "Arjuna! Shouldn't you have asked Krishna, the God who always gives you whatever you want,' he said.

Arjuna, realizing his mistake, said, "Krishna! Krishna!' he called. Krishna also appeared before Arjuna and gave him the knife he had with him, saying, "Arjuna...wherever you dig with this knife, water will come out," and Parthasarathy disappeared.

🌺Arjuna scratched the ground with that knife and called Ganga to quench his thirst. According to legend, the place where this event took place was Parthanpally.

🌺This is the 40th Divya Desam out of 108 Divya Desams to receive the Mangalasasana of Perumal. Parthan School. The sight of Rama with two goddesses as if he was rising from Yagagund is a wonder of wonders.

🌺Address ;-🌹

Arulmiku Thamaraiyal Kelvan Temple, Parthan School (Thirunangur)-609 106. Nagapattinam District.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺“"" *அர்ஜுனா* .... *இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்* ,' *என்று கூறி மறைந்த பார்த்தசாரதி என்பதை .......பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான்.

🌺தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான்.

🌺அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், ""அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,' என்றார்.

🌺தன் தவறை உணர்ந்த அர்ஜுனன், ""கிருஷ்ணா! கிருஷ்ணா!'என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து,""அர்ஜுனா....இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்தார் பார்த்தசாரதி.

🌺அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.

🌺பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 40 வது திவ்ய தேசம். பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.

🌺 *முகவரி* ;-🌹

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106. நாகப்பட்டினம் மாவட்டம்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம் !

ஆபுக்நமஸ்ருண சில்லீ
ஹஸிதா யுக்மசர கார்முக விலாஸாம் |
மந்த ஸ்மிதாஞ்சிதமுகீம்
மணிமயதாடங்க மண்டித கபோலாம் ||

இவளது சற்று வளைந்த புருவம் மன்மதனின்
வில்லின் பெருமையைப் பரிகசிக்கிறது. புன்முறுவலோடு கூடிய முகத்தை உடையவள்.கன்னங்களில் ரத்னதாடங்கங்களின் ஒளிபரவி அழகுற்றவள்.(96)
ravi said…
*அம்மா* ...

உன் புன்னகைக்கு ஈடு ஏதும் உண்டோ ...

இருப்பினும் என்னளவில் போடும் நகைகளை அணிந்து கொள்ளம்மா ... 💐💐💐

நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
உனகென்றே வரைந்திடு தாலியும்

அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி
பூரான் அட்டியல்,

கிச்சிக் கல்லட்டியல்
கடுகுமணிக்
கொலுசு
கவுத்தோர் காதுப்பூ
வாளி,

சிமிக்கி,வளையல், தோடு
பட்டிணக்காப்பு,

பீலிக்காப்புப்
பாத சரமொடு

சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண்,

நட்டுவக்காலி
அரும்பு மணிமுரு கொன்றைப்பூவும்

ஒட்டியாணம் மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு

அரைமுடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது

உன் அழகு கோலம் கண்டேன் ...

ஒரு கல் வைத்து அல்லது தனித்தங்கத்தால் ஆக்கிய மூக்குத்தி

3 -5 - 8 வரையிலான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு

அன்னம், கிளி, மயில் போன்ற உருவங்கள் தோன்றும் விதமாக நேர்த்தியாகவும் நுட்பமாகவும் செய்யப்படும் மூக்குத்தி வகைகள் *பேசரி* என சொல்லி இந்த பெண் கேசரிக்கு போட்டேன் ..

பொங்கி வழிந்தது பேரானந்தம் 💐💐💐

இவை செய் நேர்த்தியிலும் வடிவமைப்பிலும் பொற்
கொல்லர்களின் கற்பனை ஆற்றலையும் கலை நுட்பத்தையும் சிறப்பாக வெளிப்படுத்து கின்றதே *அம்மா*

பேசரிகளில் செய்யப்படும் உருவங்களுக்கு கண்ணுக்கு இரத்தினநீலக் கற்களும்

மயிலெனில் தோகைக்கு மரகதப் பச்சை நிறக் கற்களும்

அன்னமெனில் வைரக்கற்களும் பதித்து

தரமான தங்கத்தில் அவர்கள் ஆக்கும் நுட்ப வேலைப்பாடுகள் கண்டு வியந்து நோக்கினேன்

மூக்கின் நடுப்புறம் உதட்டுக்குச் சற்று மேற்புறமாக சுரை கொண்டு பூட்டும் விதமாக

அல்லது சற்றே அழுத்தி இறுக்கி விடும் விதமாக அமைந்த *விலாக்கு*
உன் புகழ்ப்பாட

சுந்தரி உன் சௌந்தர்யம் நான் செய்த நகைக்கு வருமோ ...

பிறர் கண்டு நகைக்க நாணி நின்றேன்

நகைத்தாலும் தாயாக வந்தே வாரி அணைத்தாயே ...

வான் மறைந்தாலும் நான் மறப்பேனோ ?
நன்றி சொல்ல தவிர்ப்பேனோ ? 💐💐💐
ravi said…
The soul is eternal but is taking on material bodies according to his activities,when the soul is still in the material world and we are also materially inclined there are prescribed duties which we have to perform for the soul to move on its journey without any hindrance,by performing our duties towards the ancestors we too get purified. When we people are not yet surrendered to Krishna totally we have to perform such duties as mentioned in the Vedas . moreover in the earlier shloka, I have mentioned that we have received this body because of our parents and to offer pinda and udaka we are showing our gratitude towards them for our existence. If there is no gratitude its difficult to progress even materially and that is why as children we have been taught to be grateful.
ravi said…
*அம்மா*

மூன்று கண்கள் முத்தமழை பொழிகின்ற நேரம்

சடை முடியில் நிலவின் குழந்தை நீந்துகின்ற நேரம்

சிவந்த மேனி தனில் குங்குமம்
குங்குமப் பூ
மாதுளம் முத்துக்கள் கலவை கண்ட நேரம்

கார் குழலாள் கண்களிலே மானும் மீனும் உறங்கத் தவிக்கும் நேரம்

உத்தமியே ஒரு பாகம் கவ்வினாய் அன்று

ஈசன் ஒரு பாதியானான்

இன்றோ மறுபாதியையும் வவ்விக்கொண்டாய்

ஈசன் உனக்குள் சங்கமம் ஆனனோ இன்று ...

உன் பதி பக்தியும் தாடங்கங்களும் தானே ஈசன் உண்ட நஞ்சை அமுதாக்கின ...

அழியும் அனைத்தும் அழியா ஜோதியை கண்டே நடம் புரிவது உன்னால் அன்றோ தாயே🪷🪷🪷
Oldest Older 401 – 507 of 507

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை