ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51


 46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா;

சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும் மணி = முத்துகள் - மணிகள் - ரத்தினங்கள் 

மஞ்ஜீர = கொலுசு மண்டித = அழகூட்டும் 

ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள்  அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற 

பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்.

Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46)


She is wearing anklets made out of precious gems that shine.

It is to be noted that five nāma-s 42 to 46 describe only about Her feet.  When Her feet alone are described in such a detailed manner, it is beyond human comprehension to think about Her powerful form.  

This is made so by Vāc Devi-s, to impress about Her prākaśa vimarśa mahā māyā svarūpinī form


47 மராலீ மந்தகமனா

மராலீ = அன்னப்பறவை 

மந்த = மெதுவான = மென்மையான 

கமனா = நடை - நடையழகு - புறப்பாடு 

அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள்.

Marālī-manda-gamanā मराली-मन्द-गमना (47)


Her walking gait is like a female swan.  When She comes out of the kunda (nāma 4) and walking towards gods and goddesses, Her gait is described like this.  The fact is that Her gait cannot be compared to that of swans, as Her gait is incomparable.  

In order to give an idea about Her gait such visual comparisons are made.  Saundarya Laharī (verse 91) says, “Oh! Goddess of graceful gait! Your household swans, as if intent on practising to balance their steps with tripping gait, do not abandon your feet.” 

With this nāma the subtle description of Śaktī kūṭa of Pañcadaśī is concluded.


       👍👍👍👍👍👌👌👌👌💐💐💐


Comments

ravi said…
[08/07, 08:58] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 598* 🙏🙏🙏started on 7th Oct 2021

*296 வது திருநாமம்*
[08/07, 08:59] Jayaraman Ravikumar: *296* *अनादिनिधना* - *அநாதிநிதநா* -

அம்பாளுக்கு தோற்றம், ஆரம்பம் அல்லது முடிவோ இல்லையே!👍
ravi said…
தாயாய் வாழ்பவள் அரக்கனின் பாயாக மாறினாள் ...

இருவருக்கும் ஒரே வித்தியாசம் அங்கே

பூமா இரணியனை மகனாக பார்த்தாள் ...

அவனோ அவளை தாரமாய் பார்த்தான் ...

இருவரையும் பரந்தாமன் பார்த்து சிரித்தான் ...

கடலுக்குள் பல நகரங்கள் தாண்டி பூமா பயணம் செய்தாள் ...

மூன்று பங்கு நீர் அவளை நான்கு பங்கில் முழுங்கியது ...

ஐந்தெழுத்தும் ஆறு எழுத்தும் எட்டாகி

எட்டாமல் இருக்கும் இறைவன் எட்டி பிடிக்கும் தூரத்தில் வந்து கொண்டிருந்தான்

எட்டடி பயந்த இரணியனை பதினாறு அடி பாய்ந்து பிடித்தான் ...

உப்பு நீர் குருதி தனை அருந்தியதே 🐷🐷🐷
ravi said…
[07/07, 21:53] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 89*💐💐💐💐🙏🙏🙏
[07/07, 21:53] Jayaraman Ravikumar: नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।
धनुषा मुसलेन चाश्मभिर्वा वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥

நதிபி4ர்நுதிபி4 :, த்வமீஶ, பூஜா
விதி4பி4ர்த்4யாநஸமாதி4பி4:, ந துஷ்ட:

த 4நுஷா முஸலேன, சாஶ்மபி4ர்வா,
வத³தே ப்ரீதிகரம், ததா² கராமி🙏🙏🙏
[07/07, 21:55] Jayaraman Ravikumar: மூன்றாவது ஸ்லோகத்தில் மனோ, வாக், காயத்தால் சம்புவினுடைய சரிதத்தை சொல்லி, மனதால் உருவத்தை த்யானித்து, சதாசிவத்தை தலையால் வணங்குவதாக ஸ்தோத்திரிக்கிறார்.

மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும்.

ஆண்டாள் ’திருப்பாவை’யில்
“தூமலர் தூவித் தொழுது
வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க”
என்று ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று பாடியிருக்கிறாள்.👍
ravi said…
[07/07, 20:42] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[07/07, 21:52] Jayaraman Ravikumar: தனது கத்திக்கு அஞ்சாமல் நின்றபடியால், இவர் சாதாரண துறவியாக இருக்க வாய்ப்பில்லை,

தன்னை கைது செய்வதற்காக மன்னன் அனுப்பிய காவலாளியாக இருக்கக் கூடும் என்று கருதிய ரத்னாகரன்,

அவரைக் கத்தியால் குத்திக் கொல்லப் போனான்.

அப்போது அவனைத் தடுத்த துறவி, “நீ என்னைக் கொல்! நான் தடுக்கவில்லை.
ஆனால் அதற்குமுன் ஒரு கேள்வி.

உன் குடும்பத்தை வாழ்விக்கத் தானே நீ கொள்ளை அடிக்கிறாய்?
நீ கொள்ளை அடித்துக் கொண்டு போய்க் கொடுக்கும் செல்வத்தில் பங்கு கொள்ளும் உனது குடும்பத்தார்,
இதனால் ஏற்படும் பாபத்தில் பங்கு கொள்வார்களா? இதற்கு விடையளித்து விட்டு என்னைக் கொல்!” என்றார்.👍👍👍
ravi said…
[07/07, 17:03] Jayaraman Ravikumar: *மாத:’,*

அம்மா

‘ *க்ஷணம் ஸ்நபய மாம் தவ வீக்ஷிதேன’,*

உன்னுடைய கடாக்ஷத்துனால என்னை ஒரு க்ஷணம், நனைப்பாயாக,
‘ *ஸுஜனைரபரோக்ஷிதேன* ’

உன்னுடைய கடாக்ஷம் புண்யசாலிகளால் தரிசிக்கப் பட்டது. ‘

*மந்தாக்ஷிதேன* ’ மந்தமா சலிச்சிண்டு இருக்கு.

‘ *காமாக்ஷி கர்ம திமிரோத்கர பாஸ்கரேண’*

என்னுடைய வினைகள் என்ற இருளைப் போக்கும் பாஸ்கரனாக, ஸூரியனாக உன்னுடைய கடாக்ஷம் இருக்கு.

‘ *ஸ்ரேயஸ் கரேண’*

எல்லா க்ஷேமமும் கொடுக்கக்கூடியது.

‘ *மதுபத்யுதி தஸ்கரேன’*

*மதுபஹன்னா* வண்டு.

அந்த வண்டினுடைய ஒளியை உன்னுடைய கண்கள் அபகரிக்கிறதுன்னு சொல்றார்.

அதாவது கண்கள் வண்டு மாதிரி இருக்குங்கறதை சொல்றார்.🪲🪲🪲
[07/07, 17:14] Jayaraman Ravikumar: मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन

मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन ।

कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण

श्रेयस्करेण मधुपद्युतितस्करेण ॥
[07/07, 17:15] Jayaraman Ravikumar: For health , happiness n prosperity ...Pls chant this shloka .About ambal . Takes few seconds only
ravi said…
[07/07, 10:06] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 186*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 34*
[07/07, 10:08] Jayaraman Ravikumar: நக²ஶ்ரீஸன்னத்³த⁴ஸ்தப³கனிசித:

ஸ்வைஶ்ச கிரணை:
பிஶங்கை³: காமாக்ஷி ப்ரகடிதலஸத்பல்லவருசி: ।

ஸதாம் க³ம்ய: ஶங்கே ஸகலப²லதா³தா ஸுரதரு:

த்வதீ³ய: பாதோ³யம் துஹினகி³ரிராஜன்யதனயே ॥34॥
[07/07, 14:31] Jayaraman Ravikumar: பர்வத ராஜனின் மகளான உமை யின் திருப்பாதங்கள் நகங்களின் காந்தியால் சூட்டப்பட்ட பூங்கொத்து போல் இருக்கிறது ..

அந்த நக ஒளியில் செம்மை பரவ அம்பாளின் பாதங்கள் சிவந்து போகின்றன ...

அந்த பாதங்களில் இருந்து பரவும் கிரணங்கள் தளிர்களின் மென்மையை தெரிவிப்பதை போல் உள்ளன ...

அவள் கற்பக விருக்ஷம் .

சகல செல்வங்களை வாரி வாரி தருவது அவள் சிவந்த பாதங்கள் 👣👣
ravi said…
*295 अम्बिका - |அம்பிகா* --

லோக மாதா அம்பாள்.

ஸ்ரீ மாதா என்று சொல்லும்போது உலக ஜீவன்களின் தாய்
உலகமனைத்துக்கும் தாய் என்று போற்றுகிறோம்.👍👍👍
ravi said…
கண்கள் சிவந்து கோவையாக

பவழம் போன்ற மேனி கூனி குறுகியதே ...

சிந்திய கண்ணீர் தான் ஸாகரம் ஆனதோ

சிதறிய கோபம் தான் எரிமலை ஆனதோ ..

பொங்கிய துக்கம் மின்னல் என வெட்ட

இடி என சிரித்தவன் கையில் கட்டுண்டாள் பேரழகி பூமா ...

பூத்துக்குலுங்கிய மேனி பந்தானதோ ...
பந்தம் கொண்டவன் பாற்கடல் உறங்கும் வேளை தனில்

ஆதிமூலமே என்றே அழைத்தான் கஜ ராஜன் ...

கரு விழியில் கரு வாய் தொழுதான் துருவன்

கருடன் மீது அமர்ந்தே கண் இமைக்கும் நேரமதில் வந்தாய் ...

கண் இமைத்துப் பார்த்தேன் ...

கண்களில் கண்ணீர் தோய்த்துப் பார்த்தேன் ... வரவில்லையே ...

ஒரு சிலருக்குத்தான் நீ சொந்தமோ ?

நான்கு கரங்கள் தனில் ஏதும் உதவும் கரங்கள் இல்லையோ ?

சங்கும் சக்கரமும் காயலாங்கடையில் துறு பிடித்து போனதோ ..

கையில் உள்ள கதை என் கதை பேசவில்லையோ ?

ஆயிரம் தலை ஆதிசேஷன் உன் நெஞ்சமதில் விஷம் கக்கி உள்ளானோ ?

சொல் மாதவா ... நான் மாதவம் செய்தே உனை அடைந்தேன் ... மாதவி நான் என்றே உன் கண்ணகியின் கரங்களில் கட்டுண்டாயோ

சொற்கள் தீயாக கொதித்து வெளி வந்தே பாற்கடலை வற்ற செய்ததே 🙏🙏🙏
ravi said…
உன் நினைவாய் இருக்க வேண்டுமே, அம்மா

உனதன்பில் திளைக்க வேண்டுமே

உன் நாமம் சொல்லிச் சொல்லி உருக வேண்டுமே

உன் புகழைப் பாடிப் பாடி மகிழ வேண்டுமே

காணுகின்ற பொருள் யாவும் நீயாக வேண்டுமே

பேணுகின்ற பொருள் யாவும் உனதாக வேண்டுமே

நொடிதோறும் நீயென்றன் துணையாக வேண்டுமே

படிதோறும் கரம்பிடித்துக் கரையேற்ற வேண்டுமே🙏
ravi said…
கண்கள் சிவந்து கோவையாக

பவழம் போன்ற மேனி கூனி குறுகியதே ...

சிந்திய கண்ணீர் தான் ஸாகரம் ஆனதோ

சிதறிய கோபம் தான் எரிமலை ஆனதோ ..

பொங்கிய துக்கம் மின்னல் என வெட்ட

இடி என சிரித்தவன் கையில் கட்டுண்டாள் பேரழகி பூமா ...

பூத்துக்குலுங்கிய மேனி பந்தானதோ ...
பந்தம் கொண்டவன் பாற்கடல் உறங்கும் வேளை தனில்

ஆதிமூலமே என்றே அழைத்தான் கஜ ராஜன் ...

கரு விழியில் கரு வாய் தொழுதான் துருவன்

கருடன் மீது அமர்ந்தே கண் இமைக்கும் நேரமதில் வந்தாய் ...

கண் இமைத்துப் பார்த்தேன் ...

கண்களில் கண்ணீர் தோய்த்துப் பார்த்தேன் ... வரவில்லையே ...

ஒரு சிலருக்குத்தான் நீ சொந்தமோ ?

நான்கு கரங்கள் தனில் ஏதும் உதவும் கரங்கள் இல்லையோ ?

சங்கும் சக்கரமும் காயலாங்கடையில் துறு பிடித்து போனதோ ..

கையில் உள்ள கதை என் கதை பேசவில்லையோ ?

ஆயிரம் தலை ஆதிசேஷன் உன் நெஞ்சமதில் விஷம் கக்கி உள்ளானோ ?

சொல் மாதவா ... நான் மாதவம் செய்தே உனை அடைந்தேன் ... மாதவி நான் என்றே உன் கண்ணகியின் கரங்களில் கட்டுண்டாயோ

சொற்கள் தீயாக கொதித்து வெளி வந்தே பாற்கடலை வற்ற செய்ததே 🙏🙏🙏
ravi said…
வெண்சங்கு போல் கழுத்தில் பொன்னாக ஒளிர்கின்ற

அட்டிகை பளபளக்க

முத்தோடு நவநவமாய் இரத்தினங்கள் பதித்த

ஆரங்கள் மார்பில் தவழ

கொன்றைவார் சடை மீதில் சலசலக்கும் கங்கை கண்டு

கை வளைகள் சலசலக்க

பதினெட்டுக் கரங்களிலும் பத்து விரல் மோதிரங்கள்

பல தினுசாய் மினுமினுக்க

பக்தர்களும் சித்தர்களும் பல விதமாய்ப் போற்றும்

பரந்தாமன் தங்கச்சியே

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே👍👍👍
ravi said…
🌹🌺"Anuma, the time has come for Rama to take his original form. Knowing the explanation of the cycle of time, you are the god of time who says, "May your abode be prosperous... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----------
🌹🌺One day Rama was talking to Hanuman. Unbeknownst to Hanuman, Rama made the ring on his finger fall into a ditch. The ring ran inside the groove.

🌺 Immediately Rama turned to Hanuman. Guess what! The ring fell into the ditch. He said take that ring.

🌺Anuman transformed his body into a tiny insect and entered the pit where the ring had fallen.

🌺 But the ring was slipping and going towards the underworld. Hanuman also followed the ring without letting go.

🌺Finally the ring reached the gate of the underworld. The ring is slipped inside to open the door to the underworld. The door to the underworld is also closed.

🌺Following the ring, Hanuman stood at the gate of the underworld. Then Kaladeva Hanuman, the guardian of the underworld, came before Hanuman and asked what are you looking for? He asked.

🌺Anuman also said that Lord Sri Ram's ring has gone inside and I have come to take it away.

🌺 Kaladeva asked with a smile and opened the cellar door. He told Hanuman to go inside and take your ring.

🌺Anuman entered the cellar but could not find the ring he was looking for.

🌺 Yes, there were thousands of rings piled up in that room. Hanuman confused all the rings to be one.

🌺 Kaladeva said. All these are signs of the cycle of time. Yugas are born again and again.

🌺 Then Brahma Vishnu Lakshmi etc. Deities will take avatar again and again in a row.

🌺 They will fulfill the deed of birth they have taken and then disappear. We cannot stop them or go with them.


🌺Anumane, the time has come for Rama to take his Moola Uru. Rama misses his ring to wear it. Kaladeva advised you to make your abode prosperous by knowing the explanation of the cycle of time.


🌺 Knowing the greatness of birth and death, Hanuman reached Rama again with a clear mind.


Sri Rama Jaya Rama Jaya Jaya Rama!



🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga 🌷🌹🌺
--------------------------------------------------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "'Those who are unable to go to Tirupati and offer their prayers are completing those prayers by offering them at this great place in the south direction" 🌹🌺
-------------------------------------------------- -----------

🌺🌹Vaikunda Vasudevan, Gunaseela Maharishi's penance, Sri Prasanna Venkatesan, the wonderful Shetram Gunaseela.

🌺 In this Thiruthalam, Emperuman appears in Thirukolam standing with the name Sri Prasanna Venkatesan.

🌺Emperuman carrying Lakshmi on his chest with sangam, chakram, varadahastam, kadihastam and holding a scepter in his right hand.

🌺Perumal is believed to cure mental disorders due to this chengolin.

🌺 It is believed that if people who are suffering from mental health problems stay in this Thiruthalam for 48 days and perform fasts and bathe in the Kaveri River and worship the Goddess, all such feelings will be removed.

🌺 As Lord Tirupati himself appeared to Gunaseela Maharishi, those who are unable to go to Tirupati and offer their prayers complete those prayers by offering them to this Lord in the southern direction. Therefore, it is worth mentioning that this place is praised as South Tirupati.

🌺The site is situated on the picturesque north bank of river Kaveri at a distance of about 24 km from Trichy.

🌺Song🌹

Namo-namo Sri Namo-namo Sri Narayana
Namo-namo Sri Namo-namo Sri Narayana
Namo-namo Sri Namo-namo Sri Narayana
Namo-namo Sri Namo-namo Sri Narayana

🌺🌹 Vayakam Valga🌹 Vayakam Valga🌹 valatthudan valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*தினம் ஒரு திருத்தலம்..*

*ஏழரை அடியில் லோக நாயக சனீஸ்வரர்🌻🙏..*

*அட்சய பாத்திரம் தாங்கிய அம்மன்🌻..!!*

*அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்...!!*

https://chat.whatsapp.com/Jd6g3mRXlAD3bQF46E7clW

இந்த கோயில் எங்கு உள்ளது?

🌻கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் என்னும் ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌻கோயம்புத்தூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் புலியகுளம் என்னும் ஊர் உள்ளது. புலியகுளத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌻இக்கோயில் மூலவரான அன்னை மாரியம்மன் பின்னிரு கரங்களில் நாகம் மற்றும் உடுக்கை ஏந்தியும், முன்னிரு கரங்களில் சூலம் மற்றும் அட்சய பாத்திரத்தை தாங்கியும் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். இவளை வழிபடுவோரின் வாழ்வில் இன்னல்கள் எல்லாம் தீரும் என்பது நிச்சயம்.


🌻இவ்வூர் மக்கள் பண்டிகை, நோன்பு காலங்களில் மிளகாய் அரைக்க மாட்டார்கள் மற்றும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது சிறப்புக்குரியதாகும்.

🌻பழனி முருகனைப் போன்றே தண்டத்தை தாங்கி நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் இத்தல முருகன் அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

🌻இத்தலத்தில் ஏழரை அடி உயரம் கொண்ட லோக நாயக சனீஸ்வரர் பின்னிரு கைகளில் அம்பும், வில்லும் இருக்க... முன்னிரு கைகளில் கத்தியும், அபயஹஸ்தமும் கொண்டு நின்ற கோலத்தில் எழிலாக அருள்புரிகிறார். இவர் எதிரே அவரது வாகனமாகிய காகம் உள்ளது.


🌻இங்குள்ள துர்க்கை அம்மன், மாகாளியம்மன் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.

🌻முன்மண்டப நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிறப்பாக காவல் புரிகின்றனர்.

🌻நவகிரகம், தேவேந்திரன், முருகன், மாகாளியம்மன், நவநாகர், விநாயகர் ஆகியோர் இத்தலத்தில் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.

🌻நவநாகர் சன்னதியில் ஆதிசேஷன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரை சுற்றி வாசுகி, அனந்தன், குளிகன், கார்க்கோடகன், தக்கன், பதுமன், சங்கன் மற்றும் பாலன் ஆகிய அஷ்ட நாகங்கள் அருள்புரிகின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌻இக்கோயிலில் மாரியம்மனுக்கு பங்குனி மாதம் நடைபெறும் உற்சவமே பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

🌻கந்தசஷ்டி, ஆடி கடைசி வெள்ளி, சனிப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🌻குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஆறு நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

🌻நாகதோஷம் உள்ளவர்கள் நவநாகர் சன்னதியில் பரிகார பூஜை செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌻இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ravi said…
*பலன் தரும் பதிகம்-56*

*எட்டாம் திருமுறை*

மாணிக்கவாசக சுவாமிகள் இயற்றிய திருவாசகம்

*நம் தவறுகளை மறந்து இறைவன் அருளைப் பெற உதவும் திருப்பதிகம்*

*08.38 - திருவேசறவு திருப்பதிகம் - கொச்சகக்கலிப்பா*

*இறைவர் திருப்பெயர் : ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்*

*இறைவியார் திருப்பெயர் : யோகாம்பாள்*

https://chat.whatsapp.com/Jd6g3mRXlAD3bQF46E7clW

*பாடல் 7:*

என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா,

தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்,

அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது,

என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!

*பொருள்:*

எம்பிரானே! தேவர்களுக்கும் அறிய முடியாத, தென்திசையிலுள்ள திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பிரானாகிய நீ இவ்விடத்தில், என்னிடத்திலுள்ள பிறப்பை அறுத்து அன்பினால் என் மனம் நெகிழும் படியாகவே எழுந்தருளி ஆண்டு கொண்டது, என்னிடத்திலே திருவருள் நோக்கம் செய்ததனால் அன்றோ?

பாடல் கேட்பொலி👇🏻
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பைரவரை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :*

தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாகும். பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால் நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள்.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபம் ஆவார். இவர் சிவன் கோவில்களில் வடகிழக்குப் பகுதியில் நின்றவாறு காட்சியளிப்பார்.

பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும். எந்த கிழமைகளில் பைரவருக்கு மேற்கொள்ளும் வழிபாட்டால் என்ன பலன் என்று பார்ப்போம்.

*பைரவரை வழிபட ஏற்ற நட்சத்திரங்கள் :*

அஷ்டமி திதியில் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

*ஞாயிற்றுக்கிழமை :*

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வந்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தவர்களின் கடன் தொல்லைகள் நீங்கும். மேலும் இந்த கிழமைகளில் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி வடமாலை போட்டு வழிபட்டு வந்தால் மேலும் பல நன்மைகள் நடக்கும். இந்தக் கிழமைகளில் சிம்ம ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

*திங்கட்கிழமை :*

திங்கட்கிழமையன்று வில்வ இலை கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வர சிவன் அருள் கிட்டும். சங்கடர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாற்றி வழிபட்டு வந்தால் கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இந்தக் கிழமைகளில் கடக ராசிக்காரர்கள் வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

*செவ்வாய்க்கிழமை :*

செவ்வாய் கிழமையன்று மாலை வேளையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வம் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட உகந்த நாளாகும்.

*புதன் கிழமை :*

புதன் கிழமையன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட லாபங்கள் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பாகும்.

*வியாழக்கிழமை :*

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பைரவருக்கு மனமுருகி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் ஏவல், பில்லி சூனியம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இந்த கிழமைகளில் தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு.

*வெள்ளிக்கிழமை :*

வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் பைரவருக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகி சகல ஐஸ்வரியமும் கிட்டும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு.

*சனிக்கிழமை :*

சனி பகவானின் குருவான பைரவருக்கு சனிக்கிழமைகளில் பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ;டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ;டமசனி போன்ற சனி பகவானின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு நன்மைகள் அடையலாம். இந்த கிழமைகளில் மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபடுவது மிக சிறப்பாகும். மேற்கண்ட நாட்களில் பைரவரை வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
சராசர (சர-அசர) = அசையும் அசையாத (பொருட்கள் / சிருஷ்டி)

❖ *244 சராசர ஜகன்னாதா* =

சிருஷ்டியின் பேராற்றல் அனைத்தையும் அடக்கி ஆளுபவள் (நிலை சக்தி - இயக்க சக்தியாக விளங்குபவள் ) (static - kinetic energy)
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.

அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்’ என்போம். கன்னடச் சீமையில் அவரே ‘ஹநுமந்தையா’. சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.

ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.

‘ராம், ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.

இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேணும்.

அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||
ravi said…

பழனிக் கடவுள் துணை - 08.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள் -03

என் விழிமுன் வந்தால் யாருன்னைத் தடுப்பர்?

மூலம்:

வன்னிரு தருக்கோர் நமனெனக் கரத்தில்
வயங்கும் வேற் படையொடு மயில்மேல்
என்னிரு விழிமுன்சேவைதந் தருளில்
எவருனைத் தடுப்பவர் இயம்பாய் !
துன்னிருங் கலிநோய் ஆதிய பலசெய்
துயர்முழு தறக்களைவதனால்
பன்னிரு சமயத் தினர்களும் வழுத்தும்
பழனிமா மலைக்குரு பரனே(03).

பதப்பிரிவு:

வன்னிரு தருக்கோர் நமன் எனக் கரத்தில்
வயங்கும் வேல் படையொடு மயில் மேல்
என் இரு விழி முன் சேவை தந்து அருளில்
எவர் உனைத் தடுப்பவர்? இயம்பாய் !
துன்னிரும் கலி நோய் ஆதிய பல செய்
துயர் முழுது அறக் களைவதனால்
பன்னிரு சமயத்தினர்களும் வழுத்தும்
பழனி மா மலைக் குருபரனே!! (03).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

அகச் சமயம் ஆறும், புறச்சமயம் ஆறுமே உன் பன்னிரு புயங்களாய்க் கொண்டு, தீராத துன்பமளிக்கும் வறுமை, வஞ்சகம் போன்ற பல கலியுகத்து நோய்கள் செய்கின்ற துயர் முழுவதும் அறக் களைந்து உன் அடியார்களை இரட்சிப்பதால், பன்னிரு சமயத்தினர்களும் உன்னையே தேடி, வழுத்தி, வணங்கித் துதிக்கும் பழனி என்னும் பெரும் புகழுடை மலையின் அதிபதியே! பழனிக் குருபரனே!! வலிமையான அரக்கர்களின் உயிரைப் பறிக்கும் யமன் என உன் திருக்கரத்தில் விளங்கும் வெற்றிவேல் படையொடு, உன் உன்னதமான நீலச் சிகண்டியான மயில் மீதேறி, உன்னடிமை என் இரு விழிகளின் முன், கருணை கூர்ந்து சேவை தந்து எனக்கு அருளிச் செய்தால் உனைத் தடுப்பவர் யார் உளரோ எம் பெருமானே! இயம்பாய்!

கவர்ந்திழுக்கும் பேரழகுடைத் தண்டபாணி!தேவமாது
குறவள்ளியென இருதாயாருடன் அருள்பவனே!
அவரிவரென்று எவரிடமும் செல்லவிடாது தன்வசமே
எனையாளும் சற்குருபரனே! பழனிநாத!
துவர்வண்ண!வேலுமயிலும் குக்குடமும் தேவசேனை
வள்ளியுடனென் முன்தோன்றி அருளினால்
எவருன்னை மறுப்பர்? பித்தனழைத்து நீவராவிடில்
பழியுனக்கன்றோ?என்னழைப்பில் அருள்கூர்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…

பழனிக் கடவுள் துணை - 07.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள் -02

தமியேன் வருந்துறக் காண்பது முறையோ?

மூலம்:

கானகக் குறத்தி யுடன்முன்ஓர் கனவிற்
கலாப மயில் மிசை கவின்ற
மானமோர் அணுவும் இலனெனத் தமியேன்
வருந்துறக் காண்பது முறையோ ?
வானகத் தமரர் மனமெலாங் கவருங்
மயிலனார் அனைவரும் மகிழப்
பானலங் கண்ணார் நடம்பயில் கோயிற்
பழனிமா மலைக்குரு பரனே (02).

பதப்பிரிவு:

கானகக் குறத்தியுடன் முன் ஓர் கனவில்
கலாப மயில் மிசை கவின்ற
மானம் ஓர் அணுவும் இலன் எனத் தமியேன்
வருந்து உறக் காண்பது முறையோ?
வானகத்து அமரர் மனமெலாம் கவரும்
மயில் அ(ன்)னார் அனைவரும் மகிழப்
பானலம் கண்ணார் நடம் பயில் கோயில்
பழனி மா மலைக் குருபரனே!! (02).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பானலம் கண்ணார்- கருங் குவளைப் புஷ்பத்தை நிகர்த்த அழகிய கண்களையுடைய பெண்கள். இந்த வார்த்தையை உமறுப் புலவரின் சீறாப்புராணத்தில் 3093 வது பாடலில் பார்க்கலாம்.
வானிழிந் தரிய வேத முகம்மதுக் குரைப்ப வன்னோர்
தேனிமி ரலங்கற் கூந்தற் சேயிழைக் குரைப்பச் செய்தார்
பானலங் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்திவ் வண்ணந்
தான்வரைந் தளித்தல் வேண்டு மெற்கெனச் சாற்றி னாரால்.
பானலம் கண்ணார் என்பதற்குப் பரத நாட்டியக்காரர் என்றொரு பொருளும் கொள்ளலாம்.

"வானகத்தில் வசிக்கும் அமரர்கள், தேவர்களின் மனமெல்லாம் கவரும் மயில் போன்ற அழகுடைய தேவமாதர்கள் அனைவரும் மகிழப் பரத நாட்டியக்காரர்கள் தம் அருமையான, கண்கவர் நடனம் பயிலும்
மகா மாண்பு பொருந்தியத் திருப்பழனித் கோவிலில் நின்று அருள்புரியும் பழனிக் குருபரனே! முன்பொரு நாள், நீ கருணை கூர்ந்து, கானகத்தில் வசித்த எங்கள் தாய் வள்ளிக் குறத்தியுடன், உன் ஒய்யார நீலச் சிகண்டியில் அழகு பொருந்தத் தோன்றி எனக்கு அளித்தக் காட்சிப் பெருமை ஓர் அணுவும் இல்லாதவன் போன்று, அடியேன் வருத்தமடையக் காண்பது உனக்கு முறையோ? எம் பெருமானே! என் வருத்தம் தவிர அருள்வாய்!

கருத்தகார் மேகங்கள் எப்பொழுதும் சூழ்ந்துலவும்
திருத்தலமான திருப்பழனி மலையானே!
பொருத்தி ஒப்பிட்டுக்காண, நிகரேயில்லா மாண்புடை
பழனியப்பா! உன்னருளே தழைக்கவருள்!
திருத்திய புனத்துமயில் வள்ளியுடனும் தெய்வானைத்
திருமகள்சூழ வேல்சேவல் கொடிதாங்கி
பருத்தமயில் மீதிவர்ந்துன் பித்தனெனைக் கண்டென்
வருத்தமெல்லாம் அகற்றியெனை ஆள்வாய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
🔯பிரதட்ச‌ண‌ மந்திரம்...

🔯பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்...

🔯யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!*
*தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!*

"பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும்" என்பது இதன் பொருள்.

பிரதட்சணம் செய்யும் போது நிதானமாக அடிமேல் அடிவைத்து நடக்க வேண்டும்.

கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்.

🔯மூன்று முறை வலம் வந்தால் :-* இஷ்ட சித்தி அடையலாம்.

🔯ஐந்து முறை வலம் வந்தால் :-* வெற்றிகள் கிட்டும்.

🔯ஏழு முறை வலம் வந்தால் :-* நல்ல குணங்கள் பெருகும்.

🔯ஒன்பது முறை வலம் வந்தால் :-* நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.

🔯பதினோரு முறை முறை வலம் வந்தால் :-* ஆயுள் பெருகும்.

🔯பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :-* செல்வம் பெருகும்.

🔯நூற்றியெட்டு முறை வலம் வந்தால் :-* அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
ravi said…
*பாட்டிகள் மகாத்மியம் - 30*

*"பெரியவாளுடைய கோடிக்கணக்கான அத்யந்த பக்தர்களில் ஒருவர் செல்லம்மா பாட்டி. மூச்சு, பேச்சு எல்லாமே பெரியவாதான்!"*

அவளுடைய இளமைக் காலத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சி!...

பெரியவா ஹைதராபாத்தில் முகாம். செல்லம்மாவும் அவளுடைய அப்பாவான வித்வானும் பெரியவா தர்ஶனத்துக்காக அவ்வூரிலேயே உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.

பணக்கார வீட்டுப் பெண்ணானதால் செல்லம்மா சிறுவயஸிலும் நிறைய நகைகள் அணிந்திருப்பாள்.

ஒருநாள் ஶ்ரீமடத்துக்காக சில ஸாமான்கள் வாங்குவதற்காக, உறவுக்கார பெண்ணுடன் செல்லம்மா கடைத்தெருவிற்கு சென்றாள்.

எல்லா வேலைகளையும் முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு ஶ்ரீமடத்துக்கு கிளம்பினார்கள்.

அதே ஸமயம் முகாமில் ஸாயங்கால பூஜைக்கு அமர்ந்த பெரியவா, அங்கு அமர்ந்திருந்த கூட்டத்தில் செல்லம்மாவை தேடினார்.

பக்கத்தில் இருந்த பாரிஷதரிடம் விஜாரித்தார்...

" ஏண்டா.. செல்லம்மா எங்க? "

"மடத்துக்காக ஸாமான் வாங்க, கடைத்தெருவுக்கு போயிருக்கா பெரியவா"

"என்னடாது?... பாஷை தெரியாத ஊர்ல தனியா என்னடா பண்ணுவா?... நீ ஒண்ணு பண்ணு. மடத்து வண்டிய (மாட்டு வண்டி) எடுத்துண்டு ஒடனே போய் பாத்துண்டு வா. "

"இதோ.... போறேன்..."

" நீ... மெயின் ரோடு வழியாப் போகாதே! குறுக்கு சந்து வழியாப் போ!"

தாயினும் சாலப் பரிந்து ஒலித்தது அவர் குரல்!

"ஸரி பெரியவா"

பாரிஷதர் கிளம்பிய ஸமயம், கடைத் தெருவிலிருந்து கிளம்பிய செல்லம்மாவின் வண்டி, திடீரென்று மெயின் ரோடை விட்டு பக்கத்து குறுக்கு சந்துக்குள் நுழைந்தது!

"எதுக்கு இந்த இருட்டு சந்துக்குள்ள நொழஞ்சு போறான்?.."

செல்லம்மாவும், உறவுக்கார பெண்ணும் ஸந்தேஹத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

ஆள் நடமாட்டம் கொஞ்சங்கூட இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான், வண்டிக்காரன்! அவன் பார்வையே ஸரியாக இல்லை. அவன் கண்களோ செல்லம்மா போட்டிருந்த நகைகள் மேலேயே குறியாக இருந்தது.

" ஏம்பா வண்டிய நிறுத்தினே?"

பயம் பிடித்துக் கொள்ள, மனஸோ.... பெரியவா பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டது.!

கூப்பிடாமலேயே ஓடி வரும் வத்ஸலனாச்சே!

சொல்லி வைத்தாற்போல் அந்த க்ஷணத்தில், ஶ்ரீமடத்து வண்டி அந்த குறுக்கு சந்துக்குள் வந்து சேர்ந்ததும், வண்டிக்காரன் வண்டியை விட்டுவிட்டு இருட்டுக்குள் ஓட்டமாய் ஓடிவிட்டான்!

"செல்லம்மா.... தனியா இந்தப் பக்கம்லாம் வரலாமா? வாங்கோ ரெண்டு பேரும் வண்டில ஏறுங்கோ! பெரியவா ரொம்ப கவலைப்பட்டு என்னை அனுப்பினா.."

ஆபத்ஸஹாய பெருமாள். பாரிஷதரை அனுப்பி, ஆபத்திலிருந்து செல்லம்மாவையும், அந்தப் பெண்ணையும் மீட்டார்.

*kn*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

தங்களுக்கும் ஸமூஹத்துக்கும் ஒன்று செய்துகொள்வதற்கு முன்னால், பகவானுக்கு எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். தீபாவளி என்றால் தாங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது வஸ்த்ரம் கட்டிக் கொள்வதோடு ஏழை பாழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், துணி கொடுக்க வேண்டும். அது மட்டும் போதாது. எல்லாரும் சேர்ந்து முதலில் கோயிலில் உள்ள அறுபத்து மூவர் உள்பட எல்லா மூர்த்திகளுக்கும் தைலம் சாத்தி, புது வஸ்த்ரம் அணிவிப்பதில்தான் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படியே பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதியில்லாதவர்களுக்கும் இந்த உதவியைப் பண்ணுவதோடு, வசதியுள்ளவர், வசதியில்லாதவர் எல்லாருமே ஒன்று கூடிப் பக்கத்திலுள்ள ஆலயங்களில் களை பிடுங்கி, தேய்த்து மெழுகி அலம்பிவிட்டு, பொக்கை பொறைகளை அடைக்க வேண்டும்.

ravi said…
இப்போது நமக்கு உள்ளே இருக்கிற அழுக்கும் முள்ளுந்தான் கோயிலில் அழுக்காகவும் முள்ளாகவும் ரூபம் எடுத்திருக்கிறது! கோயிலில் செதுக்கி, மெழுகி சுத்தப்படுத்துகிறபோது நம் மனஸின் முள்ளையும் அழுக்கையும் அகற்றித் துப்புரவாக்கிக் கொண்டு விடுவோம். அப்போது நம் மனஸே தங்கமாகிவிடும். அந்தக் கனகஸபையில் அன்பே உருவான சிவம் வந்து குடிகொண்டு நாமே ஆலயமாகி விடுவோம்.

நடமாடும் மனிதருக்குச் செய்வதே படமாடும் பரமனுக்குச் செய்ததாகும் என்று சொல்லும் அதே திருமூலர் முதலில் ஈஸ்வரனுக்கு பத்ர அர்ச்சனையைச் சொல்லிவிட்டு அப்புறம்தான் பசுவுக்குப் புல், பிற்பாடு (இப்போது நான் பிடியரிசித்* திட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே அம்மாதிரி) ஏழை ஜனங்களுக்கு ஒரு கவளம் அன்னம் இவற்றைச் சொல்லிவிட்டு முடிவாக, இப்படிக் கையால் பொருளாக உபகாரம் பண்ணாவிட்டாலும், வாயாலாவது ஸகலரிடமும் மதுரமாகப் பேசி உபகாரம் பண்ணவேண்டுமென்று சொல்கிறார்.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க் (கு) இன்னுரை தானே.

ஆக ஈஸ்வர ஸேவையில்லாமல் மநுஷ்ய ஸேவை என்பதில்லை.

ஸமூஹ ஸேவையும் தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டுமென்றுதான் ஸ்ரீமட தொண்டு ஸபை என்பதாக மத ஸம்பந்தமாகத் துண்டுப் பிரசுரம் போடுபவர்களையும் பொதுத்தொண்டு செய்யும் ஸ்ரீமட முத்ராதிகாரிகளோடு சேர்த்து விட்டது.

”பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்” என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக்கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு ஸெனபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்துஅது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான் நம் மனஸ் மற்றவர்களிடம் தயையால் நிரம்பினால், உடனே கருணையே உருவமான ஈஸ்வரனும் நமக்குத் தயை புரிவான். ஆனதால், கண்ணைத் திறந்து பார்க்க வேண்டியது நாம்தான்; பகவானல்ல.

கண்ணைத் திறந்து பல தினுஸாகக் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து நம்மாலானவரையில் அதை நிவ்ருத்தி பண்ண வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களும் தங்கள் கண்ணைத் திறந்துகொண்டு, இத்தனை கஷ்ட நிவ்ருத்திக்கும் எவன்தான் மூலகாரணமோ, எவனுடைய கருவி மாத்திரமாகவேதான் நாம் தொண்டு செய்வதல்லாமோ – அவனைப் பார்த்து, இந்தக் கஷ்டம் ஸுகம் எல்லாவற்றையும்விடப் பெரிசு அவனை அடைவதுதான் என்று உணரும்படியாகப் பண்ண வேண்டியதே நம்முடைய தலையாய பணி.

நம் மதத்தில் பொதுத்தொண்டு உண்டா என்று கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும். நான் சொல்கிறேன்: இப்போது நம் மதத்துக்கே தொண்டால்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹிந்துமதம் வேலி இல்லாத தர்காஸ்து நிலம் மாதிரிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறி இந்த மதத்தைக் கவனிக்க மநுஷ்யர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும். ஸ்வய மரியாதையுடன் நம் மதத்தில் இருக்கலாம் என்று ஸகல வகுப்பினருக்கும் நம்பிக்கையை உண்டுபண்ணுவது எல்லோரும் ஸங்கமாகக் கூடிச் செய்கிற பொதுத்தொண்டு தான். இந்தத் தொண்டுகளை அப்புறம் சொல்கிறேன். இப்படி ஸகல ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு, செய்வதே நம் மதத்துக்கு வேலியாகி, இது ‘தர்காஸ்து’ நிலமில்லை என்று ஆக்கும். ‘நம்முடைய சொந்த மதம்’ என்ற அபிமானம் எல்லா வகுப்பாருக்கும் உண்டாகி விடுமாதலால் வேறு யார் வேண்டுமானாலும் இதிலிருக்கிறவர்களை ஸ்வாதீனம் பண்ணிக்கொள்ளலாம் என்ற நிலைமை போகும். மதமாற்றம் ஏற்படாமல் ஹிந்துக்களின் நிலைமையை மாற்ற நாம் எதிர் பிரசாரம் பண்ணிச் சண்டை உண்டாக்க வேண்டியதில்லை. நம்முடைய அசட்டையும், கடினமும் போய் நாம் மனமாற்றம் அடைந்து நம் ஜனங்களையெல்லாம் பரோபகாரத்தில் அணைத்துக் கொண்டாலே மதமாற்றம் நின்று போய்விடும். இதுதான் ஹிந்து ஸமூஹத்தை ஹிந்து ஸமூஹமாகவே வைத்துக் காப்பாற்றுவதற்கு சாந்தமான வழி. மதத்துக்காக ulterior motive-ஓடு (உள் நோக்கத்தோடு) நாம் பரோபகாரம் பண்ணாமல் அன்பின் நிறைவுக்காகவே பண்ணி, side by side மதத்தையும் ரக்ஷிக்க வேண்டும். எனக்கு உபசாரம் பண்ணிப் பூர்ணகும்பம் கொடுத்து மாலை போடுவதைவிட இப்படி ஹிந்துக்கள் அனைவரும் தொண்டினால் ஒன்று சேர்ந்து மதத்தை ரக்ஷித்துத் தருவதுதான் எனக்கு நீங்கள் பண்ணுகிற பெரிய உபசாரம், உபகாரம் எல்லாமும்.
ravi said…

பழனிக் கடவுள் துணை - 09.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள் -04

என் பூசனையையும் ஏற்றுக்கொள்ளும் பெருமாளே!

மூலம்:

ஆசகல் கிரியா விதிப்பெரு நூல்கள்
அறைந்தவா(று) அநுதினம் உனைச்செய்
பூசனைச்செல்வம் ஆயினும் நிறையப்
பொருத்திடிற் புண்படேன் கண்டாய் !
வாசவன் முதலோ ராயிருந்தப்பால்
மனிதரா வருமவர் எவர்க்கும்
பாச நோய் முழுதும் அறக்களைந் திடுசீர்ப்
பழனிமா மலைக்குரு பரனே (04).

பதப்பிரிவு:

ஆசு அகல் கிரியா விதிப் பெரு நூல்கள்
அறைந்தவாறு அநுதினம் உனைச் செய்
பூசனைச் செல்வம் ஆயினும் நிறையப்
பொருத்திடில் புண்படேன்! கண்டாய் !
வாசவன் முதலோராய் இருந்து அப்பால்
மனிதரா வருமவர் எவர்க்கும்
பாச நோய் முழுதும் அறக் களைந்திடு சீர்ப்
பழனி மா மலைக் குருபரனே!! (04).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

குற்றமற்ற கிரியை செய்வது எவ்வாறு என்று பெருநூல்களில் விதித்துள்ளவாறு எல்லாம், அனுதினமும் நான் உனக்குச் செய்யும் பூசைகளில் நிறையப் பொருத்தம் இல்லாவிடினும், என் மனம் புண்படேன்! கண்டாய்! எதையும் ஏற்றுக் கொள்ளும் கருணை மிகும் பழனிப் பெருமாளே! இந்திரன் முதலோராய் இருந்து, அப்பால்
மனிதராய் வரும் எவர்க்கும், பாச நோய் முழுதும் அறக் களைந்திடும் பெரும்புகழுடைப் பழனி மாமலையின் அதிபதியே! பழனிக் குருபரனே!!

வாசவனயன், திருமகளக்னி, காமதேனு, அக்னியிரவி
பூமாதேவிபணி திருவாவினன்குடி ஆண்டவனே!
ஈசன்கண்ணீன்ற பைரவிமைந்த! சித்தர்பணி ஆதிசித்த!
குருமூர்த்தியாய் என்னையாளும் குருபரனே!
பாசபந்தக் கட்டுக்களில் உழன்றாலும் எந்நாளுமுனையே
நினைந்துருகி உன்திருவடியையே பற்றிப்பிடித்து
பாசத்தோடு நித்தமுனக்குப் பூசனைபண்ணும் பித்தனென்
ஆராதனையையும் ஏற்றெனக்கும் அருள்வாயய்ய!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
09.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 10)

Sanskrit Version:

सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्।।3.10।।

English Version:

sahajanaah: prajaah: srushtvaa
purovaacha prajaapatih: |
anena prasavishyaDhvam
esha vosvishtakaamaDhuk ||

Shloka Meaning

Having created mankind together with yajna in the beginning, Brahma (Creator) said
the following.

"By this shall you propagate, it shall be to you the milk cow of desires,
the wish fulling heavenly cow Kamadhenu."

The moment when mankind was created, that very moment the ways and means for their prosperity
and freedom were also brought into the world. The sarveshvara's mercy is infinite. He know that man
would plunge into all kinds of action and get himself caught in the whell of samsara,
and suffer pain and sorrow endlessly. So along with man, the creator (srashtaa means creator)
introduced into the world several types of yajnas would help mankind in their journey through life.

Yajna means an act of dedication of God or service to humanity or meditation on God the Supreme Reality.

Jai Shri Krishna 🌺
ravi said…
Shriram

9th July

*Resolve to Repeat Nama Continuously*


Whatever is perceptible to the senses perishes sooner or later. It can never be independent; it is always subject to control by God, and so we should understand that everything that happens is purely by divine dispensation. Our body is also perceptible, and is animated by God; we should therefore maintain constant awareness of Him. It is, by nama-smarana that this can be achieved. So you should resolve to live in nama. If the mind devotes itself to nama, one finds no difficulty in leaving the body to the vicissitudes that prarabdha may bring, without being affected by either pleasure or pain. Even saints cannot escape prarabdha, but they face it with equanimity because they have freed themselves from the ‘body-am-I’ feeling.

Go about your worldly business, but never lose sight of nama. Whatever may come as the result of your effort should be accepted cheerfully as divine dispensation. We are men of the world, after all, so we should never spare putting in appropriate effort, but never be carried away by it and forsake nama. Righteous behaviour is a sine qua non for spiritual uplift.

Do not follow any Tom, Dick, or Harry, or any person who may be a hypocrite, nor stray from the righteous path. Trust only in a genuine saint, keep nama ever on the lips, and go through prapancha with due regard to righteousness. I assure you that one who conducts himself thus will be blessed by Rama.

It is a pity that most people profess devotion with an eye on some mundane objective. Few, indeed, want God for His own sake.

Who is a good doctor? One who cures a sickness which has been given up by others as incurable. Similarly, a genuine saint is one who rescues persons who are steeped in passion. To such a saint one has only to go in utter surrender.

Prapancha today is about the same as it was in bygone times; the most significant difference, however, is that most people then were devout and god-fearing, whereas today they are less broadminded, more self-centred, less helpful to each other, less self-sacrificing.

Resolve to do what I ask you to do, no more, no less, and say ‘good-bye’ to all worry in life, for I undertake all responsibility for you.

* * * * *
ravi said…
🌹🌺"' *வாழ்வில் திருப்தியே இல்லாத ஸம்ஸாரிகள் கோவிந்தன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்" ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺வ்யாசர் தங்களுடைய புராணங்களின் ஸாரமே 'ஹரி' நாமம் என்கிறார்.
நாம ஸங்கீர்த்தனம் யஸ்ய ஸர்வபாப ப்ரணாஸனம்
ப்ரணாமோ துக்க ஸமன: தம் நாமமி ஹரிம் பரம்' (ஸ்ரீமத் பாகவதம்)

🌺🌹இல்லற வாழ்வில் திருப்தியே இல்லாத ஸம்ஸாரிகள் கோவிந்தன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். வேதம் மற்றும் ஸாஸ்திரங்கள், புராணங்கள் இதையே கூறுகின்றன. நாம ஸங்கீர்த்தனமே உயர்ந்தது.

🌺ஸ்ரீ க்ருஷ்ணன் தன் நாமம் சொன்ன அனைத்து பாகவதர்களுக்கும் அவனே சேவை செய்தான்.

🌺ஸேனா நாவிதற்கு சோதனை வந்த பொழுது முஸ்லீம் ராஜாவிற்கு தானே க்ஷவரம் செய்தான்.

🌺தாமாஜீ பண்டிதரை காப்பாற்ற 'பிணவெட்டியாக ' தன்னை கூறிக்கொண்டு ராஜதர்பாரில் கடனை அடைத்தான்.

🌺 ரயி தாஸருக்கு செருப்பு தைத்து கொடுத்தான்.

🌺 கோராகும்பாருக்கு ஸகல ஸேவையும் (இரு கைகளையும் இழந்தவருக்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்து வேலைகளையும்) செய்தான்.

🌺. நாம தேவர் வீட்டு சுவரை மழையில் தாங்கி நின்றான்.

🌺 புரண்டு, புரண்டு பண்டரி நோக்கி வரும் கூர்ம தாஸருக்கு தினம் பணிவிடை செய்கின்றான்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

Io
ravi said…
Failure is a matter of perspective! Is it not failure when you don't take a chance on the one thing you need? There is no happiness in regret, staying safe or settling for anything less than what you can have through action.

*🌹Good Morning🌹* *🪷Om Namah Shivaya🪷*
ravi said…
[09/07, 10:09] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 188*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*
[09/07, 10:13] Jayaraman Ravikumar: வஷட்குர்வன்மாஞ்ஜீரகலகலை: கர்மலஹரீ-
ஹவீம்ஷி

ப்ரௌத்³த³ண்ட³ம் ஜ்வலதி பரமஜ்ஞானத³ஹனே ।
மஹீயான்காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்

மனோவேத்³யாம் மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே ॥35॥
[09/07, 10:13] Jayaraman Ravikumar: वषट्कुर्वन्माञ्जीरजकलकलैः कर्मलहरी-
हवींषि प्रोद्दण्डं ज्वलति परमज्ञानदहने ।

महीयान्कामाक्षि स्फुटमहसि जोहोति सुधियां

मनोवेद्यां मातस्तव चरणयज्वा गिरिसुते ॥
ravi said…
*மாஞ்ஜீரகலகலை* ” – கால்ல போட்டுண்டு இருக்கற சலங்கைலிருந்து, கலகலனு சத்தம் வருது,

இதுதான் “ஓம்காரம்”, “வஷட்காரம்”, “வஷட்”, அப்படிலாம் மந்த்ரங்கள் சொல்லுவா,

அந்த வஷட்காரம் கால்ல இருக்கற சலங்கை ஒலிதான்…..

இப்படி வஷட்காரத்தை செய்து க்கொண்டு,

“ *மனோவேதி* ” – வேதினா ஹோமகுண்டம்…🙏
ravi said…
[09/07, 10:07] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 599* 🙏🙏🙏started on 7th Oct 2021

*297 வது திருநாமம்*
[09/07, 10:09] Jayaraman Ravikumar: *297* हरिब्रह्मेन्द्रसेविता - *ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா -**

அம்பாளை தொழுதேத்த நிற்பவர்கள் யார்?

விஷ்ணு, ப்ரம்மா , சிவன், இந்திராதி தேவர்கள் என்றால் அம்பாள் சக்தியை என்னவென்று சொல்வது. சௌந்தர்ய லஹரியில் முதல் இரண்டு ஸ்லோகங்கள் இதையே குறிக்கிறது ... 🙏🙏🙏
ravi said…
எடுத்தான் ஓர் அவதாரம் இதுவரை எடுக்கா அவதாரம் ...

எவரும் எடுக்கத் தயங்கும் ஓர் அவதாரம் ...

கர்ஜிக்கும் தோரணை அங்கே

கடம்ப மரமாய் நிற்கும் இரு கோரைப் பற்கள் ...

சூரியன் போன்ற கண்களில் அக்னியின் வாசம் ...

நெற்றி எங்கும் ஈசனும் நானே என சொல்லும் திருநீறு ...

நெஞ்சம் எங்கும் வன மலர் மாலை
கரங்களில் தண்டாயுதம்,
சங்கு, வாள், வட்டு

கண்களில் காரூண்யத்தை மறைக்கும் அஞ்சனம் ...

நெருப்பால் வெந்து போன கருணை

உறுமும் சப்தம் உச்சம் தொட நீண்ட நாசி

நிலையில்லா அரக்கன் வாழ்வு தனை கவ்வவே

நித்திய சயனன் நிந்தித்து வந்தான் பூமாவை காக்கவே ...🙏🙏🙏
ravi said…
முடியினில் பிறைமதி துலங்கிட வதனத்தில்

முழுமதி ஒளி வீசிட

உச்சியில் ஓர் திலகம் ஒளிர்ந்திட அதனொளியில்

கதிரவன் கண் கூசிட

கார் மேகம் போலவே அலைகின்ற கருங்கூந்தல்

காதோரம் கதை பேசிட

மானொத்த கருவிழிகள் நாணத்திலே சிவந்து

கறைக்கண்டன் முகம் நோக்கிட

மீனாடும் விழியாளே தேனாடும் மொழியாளே

மலையரசன் பிரிய மகளே

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே🪷🪷🪷
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்*

கனகவிஶாலசேல ப⁴வகானந ஶாதகுடா²ரதா⁴ர ஸ
ஜ்ஜனபரிபாலஶீல தி³விஜஸ்துத ஸத்³கு³ண

காண்ட³காண்ட³ ஸம்
ஜனித பராக்ரமக்ரம விஶாரத³ ஶாரத³ கன்த³குன்த³ சம்
த³ன க⁴னஸார

ஸாரயஶ தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 1௦ ॥

ஶ்ரீ ரகு⁴வம்ஶ தோயதி⁴கி ஶீதமயூகு²ட³வைன நீ பவி
த்ரோருபதா³ப்³ஜமுல் விகஸிதோத்பல

சம்பக வ்ருத்தமாது⁴ரீ
பூரிதவாக்ப்ரஸூனமுல பூ³ஜலொனர்செத³ ஜித்தகி³ம்புமீ

தாரகனாம ப⁴த்³ரகி³ரி தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 11 ॥👍👍👍
--
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 90🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[09/07, 06:38] Jayaraman Ravikumar: அனுமார் பேச ஆரம்பித்தார்

"அண்ணா சம்பாதி, வந்தனம். யாருக்கும் கிடைக்காத ஒரு பெரும்பாக்கியம் உங்கள் தம்பிக்கு கிடைத்துள்ளது --

ராமனின் மடிகளில் படர்ந்து இருக்கும் பாக்கியம் பெற்றவன் ஜடாயு ...🦅

அவனைப்போல புண்ணியம் செய்தவர்கள் மிகவும் குறைவு --

அன்னை சீதையை ராவணன் அபகரித்து புஷ்ப்பக விமானத்தில் செல்லும் போது மிகவும் துணிச்சலாக அவனிடம் போரிட்டான் --

ராவணன் கோழைத்தனமாக வாளினால் அவன் சிறகுகளை வெட்டினான் -

ஒவ்வொரு இறகும் தியாகம் என்னும் நெய்யில் தோய்த்து ராமன் என்ற தீபம் ஏற்றி முக்தி என்னும் அவன் பாதார விந்தங்களை அவனின் அருளால் பெற்றது ....🪶🪶🪶
[09/07, 06:40] Jayaraman Ravikumar: தசரதனுக்கு ராமாரினால் கிடைக்காத கடைசி காரியங்கள் ஜடாயுவுக்கு கிடைத்தது என்றால் அவன் பெருமையை இன்னும் எப்படி சொல்ல முடியும் -?

ராமன் ஒரு பாணத்தினால் ஏழுதிசைகளில் இருந்தும் புண்ணிய நீரை வரவழைத்து அவனை வைகுண்டத்திற்கு அனுப்பிவைத்தான் -

என்னை உங்கள் தம்பியாக ஏற்றுக்
கொள்ளுங்கள் -

வருத்தப்படாதீர்கள் -அவன் மரணம் ஒரு பெருமைப்பட வேண்டிய ஒன்று -

ஒவ்வொரு ராம பக்தனும் வேண்டுவது, ஆசைப்படுவதும்
இப்படிப்பட்ட முடிவைத்தான்.

அழகாக சொன்னான் அனுமன் -

ஆனந்த கண்ணீரை மட்டுமே சம்பாதி யின் கண்களில் இருந்து வந்தன --

தம்பி உனக்கு கிடைத்த அந்த பாக்கியம் எனக்கும் கிடைக்குமா?

உன்னுடன் இருக்கவே ஆசைப்படுகிறேன் --- அணைத்துக்கொண்டார் சம்பாதி அனுமனை ---

அனுமன் அங்கே ஜடாயுவாக தெரிந்தான் -

அதன் இறகுகளை ராமன் தடவி கொடுத்தைப்போல் அனுமனை வருடிக்கொடுத்தார் சம்பாதி ----🦅
ravi said…
[09/07, 16:56] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 89*💐💐💐💐🙏🙏🙏
[09/07, 16:56] Jayaraman Ravikumar: नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।
धनुषा मुसलेन चाश्मभिर्वा वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥

நதிபி4ர்நுதிபி4 :, த்வமீஶ, பூஜா
விதி4பி4ர்த்4யாநஸமாதி4பி4:, ந துஷ்ட:

த 4நுஷா முஸலேன, சாஶ்மபி4ர்வா,
வத³தே ப்ரீதிகரம், ததா² கராமி🙏🙏🙏
ravi said…
தலையே நீ வணங்காய்” என்ற அப்பர் பாடலில், தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால் ஸ்தோத்ரம், நெஞ்சினால் நினைத்தல் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

“தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா
சய போற்றி போற்றி யென்றும்” என்று இன்னொரு பாடலில் பாடுகிறார்.

மஹாபெரியவா, ஸ்வாமிகள், குங்கிலியக்க நாயனார், தாயுமானவர், பட்டினத்தார் மேற்கோள்கள் மிக மிக அருமை 👌👌

மகான்களெல்லாம் நாம் நம்முடைய அஹங்காரத்தை ஒழித்து சரணாகதி
பண்ண வழி காண்பிக்கிறார்கள் என்று விளக்கிய விதம் அருமை 🙏👍
ravi said…
[09/07, 16:58] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[09/07, 17:00] Jayaraman Ravikumar: நீ இங்கேயே இரு! நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடமே இக்கேள்வியைக் கேட்டு அதற்கான விடையோடு வருகிறேன்!” என்று
சொல்லி அவரை அங்கிருந்த மரத்துடன் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றான் ரத்னாகரன்.

முதலில் தன் பெற்றோரிடம், “நான் இத்தனை நாள் வழிப்பறி செய்து தான் செல்வம் கொண்டு வந்தேன்.
அதில் பங்கு கொண்ட நீங்கள் அதனால் உண்டாகும் பாபத்தில் பங்கு கொள்வீர்களா?” என்று கேட்டான்.

“அதெப்படி? பெற்றோரைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை!

நீ அதைச் செய்தாய்.
அதனால் பாபங்களில் எங்களுக்குப் பங்கு கிடையாது.

முழுவதும் உன்னையே சேரும்!” என்றார்கள்.
ravi said…
Whenever there is talk of Ravana burning Lanka, the name of Hanuman ji comes first. According to scholars, it is mentioned in Ramcharit Manas that Lanka was burnt not only by Hanuman ji, but by five people together.

After the burning of Lanka, when Hanuman ji reached back to Shriram. Shriram asked, I had sent you to seek the well-being of Sita. But you burnt Lanka. Then the supremely intelligent Hanuman ji replied to Lord Rama and said. Lanka has been burnt not by me but by five people "including you". Surprised Lord Rama asked how, which five people burnt Lanka and how am I involved.

1. You lit Lanka:- Hanuman ji said Lord everyone knows that even a leaf cannot move without your will. Then the burning of Lanka is a big deal.
Hanuman ji said that when Ashok wanted to meet Mother Sita in Vatika, there was a herd of demons there. One of whom was your devotee Trijata. He indicated to me that you have already made preparations for the burning of Lanka by me. Tulsidas has written that when Hanuman ji was sitting on the tree, Trijata was saying to the demons-
सबन्हौ बोलि सुनाएसि सपना

सीतहि सेई करौ हित अपना।

सपने बानर लंका जारी,

जातुधान सेना सब मारी।

यह सपना मैं कहौं पुकारी

होइहि सत्य गये दिन चारी।

2. Ravana's sin :- Hanuman ji said, O Lord, how can I burn Lanka. Ravana himself is responsible for this. Because it is written in the Vedas that the body or city in which greed, lust, anger and sin increase. His destruction is certain. Tulsidas writes that Hanuman ji is saying to Ravana-
सुनु दसकंठ कहऊं पन रोपी,

बिमुख राम त्राता नहिं कोपी।

संकर सहस बिष्नु अज तोही,

सकहिं न राखि राम कर द्रोही।

3. Sita's anger :- Hanuman ji told Shri Ram that the role of mother Sita in the burning of Lord Lanka is also important. Where Sati-Savitri women are tortured, the destruction of that country is certain. Lanka was burnt due to the anger of Mother Sita. In Ramcharit Manas it is written about the agony of Sita-
कृस तनु सीस जटा एक बेनी,

जपति ह्रदय रघुपति गुन श्रेनी।

निज पद नयन दिएं मन रामम पद कमल लीन,

परम दुखी भा पवनसुत देखि जानकी दीन।।

4. Lanka was burnt by chanting of Vibhishan :- Hanuman ji said that O Lord, it is well known that you always protect your devotees and Vibhishan was your supreme devotee. While living among the demons in Lanka, he used to chant the name of Rama. His chanting is also a major reason for the burning of Lanka. Tulsidas ji has written in Ramcharit Manas that how was Vibhashan ji's residence in Lanka-
रामायुध अंकित गृह शोभा बरनि न जाई

नव तुलसिका बृंद तहं देखि हरषि कपिराई।

5. My father burnt Lanka :- Hanuman ji said that the fifth member who burnt Lanka is my father Pawan Dev, because when a house caught fire from my tail, my father also released the winds. Due to which fire started everywhere in Lanka.
Tulsidas ji has written-

हरि प्रेरित तेहि अवसर चले मरुत उनचास

अट्टहास करि गरजा पुनि बढि लाग अकास।

Jai Shri Ram………..

Jai Shri Hanuman……..
ravi said…
*Success* is not a simple matter; it cannot be determined merely by the amount of money and material possessions you have.

The meaning of success goes far deeper.

It can only be measured by the extent to which your inner peace and mental control enable you to be happy under all circumstances.

*That is real success.*

Great teachers will never counsel you to be neglectful; they will teach you to be balanced.

You have to work, no doubt, to feed and clothe the body.

But if you allow one duty to contradict another, it is not a true duty.

Thousands of businessmen are so busy gathering wealth, they forget that they are creating a lot of heart disease too!

If duty to prosperity makes you forget duty to health, it is not duty.

One should develop in a harmonious way.

There is no use giving special attention to developing a wonderful body if it houses a peanut brain.

The mind also must be developed.

And if you have excellent health and prosperity and intellect, but you are not happy, then you have still not made a success of your life.

Another qualification of success is that we not only bring harmonious and beneficial results to ourselves, but also share those benefits with others.

Life should be chiefly service...

When you realise that life is a joyous battle of duty and at the same time a passing dream, and

when you become filled with *the joy of making others happy by giving them kindness and peace, in God's eyes your life is a success.* 🌸🌸🌸
ravi said…
[10/07, 09:24] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 189*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*
[10/07, 09:24] Jayaraman Ravikumar: வஷட்குர்வன்மாஞ்ஜீரகலகலை: கர்மலஹரீ-
ஹவீம்ஷி

ப்ரௌத்³த³ண்ட³ம் ஜ்வலதி பரமஜ்ஞானத³ஹனே ।
மஹீயான்காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்

மனோவேத்³யாம் மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே ॥35॥
ravi said…
*மனோவேத்³யாம் ஸ்பு²டமஹஸி”*

அதுல ஒரு நெருப்பை அம்பாள் மூட்டி, எந்த நெருப்புனா பரம ஞானம் என்கிற நெருப்பு,

அத வந்து “ *ப்ரௌத்³த³ண்ட³ம்ʼ ஜ்வலதி”* –

நல்லா கொழுந்துவிட்டு எரியும்படியாக,

“ *ஸ்பு²டமஹஸி” –* அதோட காந்தி நன்றாக விளங்கும் போது,

அந்த அக்னியில், அதாவது காமாக்ஷினுடைய பாதம், உத்தம பக்தனோட மனசுல, ஞானமென்ற நெருப்பை கொழுந்துவிட்டு எரிய செய்து,

அதில், *“கர்மலஹரீ-ஹவீம்ʼஷி ஜோஹோதி” –*

கர்மங்களின் வரிசை என்ற ஹவிஸை, “ஹோமம்” செய்கிறான்,

காமாக்ஷினுடைய சரணம் என்கிற “ *யஜ்வா* ”, பக்தனுடைய கர்மங்களெல்லம் போக்குகின்றார்,

ஞான அக்னில அத பஸ்பம் ஆக்குகின்றார், அப்படிங்கிறத இவ்ளோ அழகா சொல்றார்🙏🙏🙏👣
ravi said…
[10/07, 09:21] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 600* 🙏🙏🙏started on 7th Oct 2021

*298 வது திருநாமம்*
[10/07, 09:23] Jayaraman Ravikumar: *298* *नारायणी* - *நாராயணீ -*

சங்கரனும் நாராயணனும் சேர்ந்த ஸ்வரூபம் சங்கரநாராயணன்.

அம்பாளும் சிவனும் சேர்ந்த ஸ்வரூபம் அர்த்த நாரீஸ்வரி.

தூத்துக்குடி சங்கரராமர் கோவிலில் தரிசித்து மகிழ பாகம் பிரியாள் .

நாராயணனாக அம்பாள் இருப்பது நாராயணி ஸ்வரூபம்.

அம்பாளை விஷ்ணு ரூபிணி என்று அதனால் தான் போற்றுகிறோம்.💐💐💐
ravi said…
சண்டை , போர் , யுத்தம் என கனல் பறக்க

கடலுக்குள் கார்மேகம் சூழ

அங்கே குருதி புயல் வீச

கொந்தளித்த கடல் உப்பு நீர் வாரி உமிழ்ந்ததே

இரணியனின் மேனி இரண்டாய் பிளக்க

பூமாவின் கரம் மீண்டும் பரந்தாமன் வசம் வந்து சேர

பூவுலகம் எங்கும் பூக்கள் மழையாய் பொழிய

தேவர்கள் தேன் போல் சோமபாணம் தெருவெங்கும் ஊற்ற

தேரில் வந்தனர் தெய்வீகத் தம்பதிகளே !!

சித்திரம் என சிரித்தாள் பூமா 😊

மாதாவா நீ இருக்க மதி மயங்குவதேன் ...?

உன் பாதம் துணை இருக்க அரக்கர்கள் ஆட்சி செய்வது ஏன் ...?

தர்மமாய் நீ இருக்க அதர்மம் கூத்தாடுவது ஏன் ?

சிரித்தான் மாயவன் ...

நான் உண்டு என்றும் எனக் காட்டவே ... சும்மா வந்தால் அதில் சுகம் உண்டோ ?

வேண்டுவோர் சிலராயினும் நின்று வேடிக்கை பார்க்க மாட்டேன் ...

அதர்மம் என்றும் என் கரம் கொண்டே வீழும் ...

பூமா பொறுமையுடன் எல்லோர் நலம் பேணுவாய் ...

நான் இருப்பேன் எல்லோருடனும் என்றும் 💐

வராகன் சொல்லி மறைந்தான் ..

வாழும் பூமா என்றும் அவன் நினைவில் 🪷🪷🪷
ravi said…
[09/07, 16:58] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[09/07, 17:00] Jayaraman Ravikumar: நீ இங்கேயே இரு! நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடமே இக்கேள்வியைக் கேட்டு அதற்கான விடையோடு வருகிறேன்!” என்று
சொல்லி அவரை அங்கிருந்த மரத்துடன் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றான் ரத்னாகரன்.

முதலில் தன் பெற்றோரிடம், “நான் இத்தனை நாள் வழிப்பறி செய்து தான் செல்வம் கொண்டு வந்தேன்.
அதில் பங்கு கொண்ட நீங்கள் அதனால் உண்டாகும் பாபத்தில் பங்கு கொள்வீர்களா?” என்று கேட்டான்.

“அதெப்படி? பெற்றோரைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை!

நீ அதைச் செய்தாய்.
அதனால் பாபங்களில் எங்களுக்குப் பங்கு கிடையாது.

முழுவதும் உன்னையே சேரும்!” என்றார்கள்.
ravi said…
[09/07, 16:56] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 89*💐💐💐💐🙏🙏🙏
[09/07, 16:56] Jayaraman Ravikumar: नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।
धनुषा मुसलेन चाश्मभिर्वा वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥

நதிபி4ர்நுதிபி4 :, த்வமீஶ, பூஜா
விதி4பி4ர்த்4யாநஸமாதி4பி4:, ந துஷ்ட:

த 4நுஷா முஸலேன, சாஶ்மபி4ர்வா,
வத³தே ப்ரீதிகரம், ததா² கராமி🙏🙏🙏
[09/07, 16:57] Jayaraman Ravikumar: தலையே நீ வணங்காய்” என்ற அப்பர் பாடலில், தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால் ஸ்தோத்ரம், நெஞ்சினால் நினைத்தல் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

“தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா
சய போற்றி போற்றி யென்றும்” என்று இன்னொரு பாடலில் பாடுகிறார்.

மஹாபெரியவா, ஸ்வாமிகள், குங்கிலியக்க நாயனார், தாயுமானவர், பட்டினத்தார் மேற்கோள்கள் மிக மிக அருமை 👌👌

மகான்களெல்லாம் நாம் நம்முடைய அஹங்காரத்தை ஒழித்து சரணாகதி
பண்ண வழி காண்பிக்கிறார்கள் என்று விளக்கிய விதம் அருமை 🙏👍
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 🪷🪷🪷

கு³ருதரமைன காவ்யரஸ கு³ம்ப⁴னகப்³பு³ர மன்தி³முஷ்கருல்
ஸரஸுலமாட்³கி ஸன்தஸில
ஜூலுது³ரோடுஶஶாங்க சன்த்³ரிகாம்
குரமுல கின்து³ கான்தமணி கோடிஸ்ரவிஞ்சின

ப⁴ங்கி³வின்த்⁴யபூ⁴
த⁴ரமுன ஜாறுனே ஶிலலு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 12 ॥

தரணிகுலேஶ நானுடு³ல த³ப்புலு க³ல்கி³ன நீது³னாம ஸ

த்³விரசிதமைன காவ்யமு பவித்ரமுகா³தெ³ வியன்னதீ³ஜலம்

ப³ரகு³சுவங்கயைன மலினாக்ருதி பா³றின த³ன்மஹத்வமும்
த³ரமெ க³ணிம்ப

நெவ்வரிகி தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 13 ॥
--
🌸🌸🌸
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 91🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
எப்பவும் முன்னோக்கியே சிந்திக்கும் ஜாம்பவான் சற்றே வித்தியாசமாக அன்று பின்னோக்கி தன் எண்ணங்களைத் திருப்பினார்.........

எப்படிப்பட்ட பாத்திரங்களை நாம் இந்த ராம கதையில் சந்தித்து வருகிறோம்

-- எவ்வளவு படிப்பினைகள் , எத்தனை பாடங்கள் - நான் சந்தித்த , கேள்விப்பட்ட எல்லா பாத்திரங்களும் ராமராகத் தெரிகிறார்கள் -

அதே சிந்தனை, உள்ளம் , பக்தி பரவசமூட்டும் நடத்தை -

ராமரோ , அவர் நாமமோ மட்டும் நமக்கு இனிப்பை தரவில்லை -

இங்கே நாம் சந்திக்கும் எல்லோருமே அந்த ராம நாமத்தின் தேன் சுவையை நமக்கு தருகிறார்கள் -

எப்படிப்பட்ட விந்தை இது - !!

வேறு எங்கு நடக்கும் இப்படி ??💐💐💐
ravi said…
எப்படியெல்லாம் இருக்கவேண்டும்? என்பதையும்,

எப்படியெல்லாம் இருக்கக்கூடாது? என்பதையும்,

எதெல்லாம் நடக்கக்கூடாது? என்பதையும்,

எதையெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டும்? என்பதையும்,

எதை விட்டு விட வேண்டும்? என்பதையும்,

சரணாகதி என்பது என்ன? என்பதையும் ராமர் மூலமாகவும் அவர் சந்தித்த நபர்கள் மூலமாகவும்,

எதை விடவே கூடாது? என்பதையும் இந்த ராம கதையில் வரும் பல பாத்திரங்கள் மூலமாகவும் அறிகின்ற வாய்ப்பு கிடைக்கிறதே -

இதைவிட பாக்கியமான கதை என்று வேறு ஒன்று இருக்கிறதா??
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அபௌருஷேயம் (மனிதர் செய்யாதது) என்றால், நம்ப மாட்டோம் என்பது சரியேயில்லை. நம் தேசத்தில் மட்டுமில்லாமல் மற்ற மதஸ்தர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். கர்த்தரின் வார்த்தையையே தாம் சொல்வதாகவும், தாமாக எதையும் சொல்லவில்லை என்றும் இயேசு சொல்கிறார். முகமது நபி அல்லாவின் ஆக்ஞைகளையே வெளியிட்டதாக அந்த மதஸ்தர்கள் சொல்கிறார்கள். நாம் அபௌருஷேயம் என்பதைத்தான் அங்கே Revealed Text என்கிறார்கள். தெய்வவாக்கே மஹான்கள் மூலம் மத நூல்களாக வந்திருக்கின்றன.

ravi said…
மதப் புஸ்தகமில்லாமல், எந்த துறையிலும் ஆழ்ந்து ஐகாக்ரியத்தோடு (ஒருமுனைப்பாட்டோடு) புகுந்து விட்டால், அதில் உள்ள உண்மைகள் தாமாகவே ஒருத்தருக்கு வெளிப்பட்டுவிடுகின்றன. அந்த ஸத்யமே ஸ்புரித்தது, flash ஆயிற்று என்கிறார்கள். இதை intuition என்கிறார்கள். ஐன்ஸ்டீன் கூடத் தம்முடைய பிரசித்தமான ‘ரிலேடிவிடி தியரி’யைத் தம் புத்தியால் யோசித்து யோசித்துப் பண்ணவில்லை என்றும், அந்த ஈக்வேஷன் அப்படியே இன்ட்யூஷனில் ஃப்ளாஷ் ஆயிற்று என்றுதான் சொல்லியிருக்கிறார் என்றும் ஒரு ப்ரொஃபஸர் தெரிவித்தார்.

ravi said…
இதையெல்லாம் ஒப்புக்கொள்ளும்போது, பரம சுத்தமான அந்தஃகரணத்தை உடைய ரிஷிகளின் ஹ்ருதய ஆகாசத்தில் வேத மந்திரங்கள் தாமாகவே, அதாவது அபௌருஷேயமாக வெளிப்பட்டன என்பதை நம்பமாட்டோம் என்பது நியாயமில்லை.
ravi said…
அம்மா உன்றன் நாமம் அன்றாடம் சொல்லி வர

அகிலம் எல்லாம் இன்ப மயமாகும், இந்த

உலகின் பிறவித் துன்ப மயல் தீரும்

சரணம் சரணம் என்று உன்பாதம் பற்றிக் கொள்ள

மரணம் இல்லா வாழ்வு எமைச் சேரும், அந்தக்

கரணம் புளகி உன்றன் புகழ் பாடும்

வேதனைகள் விரட்டி வர, சோதனைகள் சூழ்ந்து வர

பாதங்கள் கதியென்று வந்தேனம்மா, என்றன்

ஆதங்கம் தீர்த்து அருள் செய்வாயம்மா

அம்மா உன்னிடமின்றி வேறெங்கு சென்றிடுவேன்?

உன்னிடத்தில் சொல்லாமல் எவரிடத்தில் சொல்லிடுவேன்?

அறியாயோ உன் பிள்ளை உள்ளம் அம்மா, என்றன்

அறியாமை நீக்கி அருள் செய்வாயம்மா

காளி என நீலி என நின்றவளே தாயே

கடலெனவே கருணை செய்ய வந்தாயே நீயே

நீலி என சூலி என நின்றவளே தாயே

நிர்க் கதியாய் வந்தோர்க்கு நிழல் தருவாய் நீயே
ravi said…

பழனிக் கடவுள் துணை - 10.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள் -05

வேல்பூசை செய்யுமெனக்குகப் பேறு அருளாய்!!

மூலம்:

வெங்கய முகனோ(டு) ஒருவரை பொடிய
விடுத்தவேற் படைப்பெரும் பூசை
இங்கயர் வின்றிச் செயுமெனக்(கு) ஒருபே
றேனும்ஈந் திடற்கிரங் காயோ
அங்கயற் கருங்கட்டவளமங் கலையோடு
அழும்படி அருமறைக் கிழமைப்
பங்கயப் பிரமன் றனைப்புடைத் தடித்தாய் !
பழனிமா மலைக்குரு பரனே (05).

பதப்பிரிவு:

வெம் கயமுகனோடு ஒரு வரை பொடிய
விடுத்த வேல் படைப் பெரும் பூசை
இங்கு அயர்வின்றிச் செயும் எனக்கு ஒரு
பேறேனும் ஈந்திடற்கு இரங்காயோ?
அம் கயல் கரும் கண் தவள மங்கலையோடு
அழும்படி அருமறைக் கிழமைப்
பங்கயப் பிரமன் தனைப் புடைத்து அடித்தாய் !
பழனி மா மலைக் குருபரனே!! (05)

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

கடுமையும், சினமும் ஒருத்தே வரப்பெற்ற தாரகாசுரனோடு கிரவுஞ்சமலை பொடிப்பொடியாக விடுத்த வேற்படைக்குப் இளமை முதலே அயர்வின்றி, மிக்க ஆர்வத்தோடுப் பெரும் பூசை செய்யும் உன்னடிமை எனக்கு, ஒரு பேறேனும் தந்து அருளிடற்கு இரங்காயோ? வேல்படை நாயகப் பெருமானே! அழகிய கயல் மீன் போன்ற கண்களையுடைய வெண்ணிறப் புடவையுடுத்திய மங்கை, கலைமகள் வருந்தும்படி, அவள் கணவன், வேதங்களின் தலைவன், படைக்கும் தொழிலுடைப் பிரம்மனைக் குட்டிச் சிறையிலிட்டு அவன் ஆணவத்தை அழித்து, அவனும் உன்னை நித்தம் பணியும் பெரும் பேறு பெற்ற மன்னாதி மன்னனே! பவளத் தவளக் கனகப் புரிசை பழநியம்பதியில் உறை ஞான குருபரப்பெருமாளே! எனக்குப் பேறு அருளாய்!

ஊறேதேனும் உறாமல் நித்தமென்னைக் கண்ணிமையில்
பொருத்திக் காக்குமென்குலத் தெய்வமே!
வேறேன்றே எண்ணாதெனையும் உன்னடியனெனக் காத்துப்
புரக்கும் கருணையருள் தண்டபாணி!
ஏறேயளிக்கும் வீறுடைப் பழனியப்பா!உன்னடியிலே
இருத்திய சிந்தையுடைப் பித்தனுக்கொரு
பேறேனுமளிக்க சித்தங்கொள் சித்தரனைவர் பணியும்
பரமகுரு!பழனிமலை ஞானகுருபரனே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
🌹🌺 "A simple story to explain that whoever worships Sri Krishnan Thiruvadi daily, his life will surely be blessed. 🌹🌺
-------------------------------------------------- -----------
🌹🌺 There are those who think that life is a curse and live on this earth. Those who live the same life as a gift are also present on this earth.*

🌺His fate, his handwriting is on one side but the power to change it is not in the hands of humans. But we can certainly change someone's life into a blessing through the worship we offer.*

🌺 No matter how big the difficulties are, Lord Sri Krishna will give the solution for us. All of us must first understand that our life depends on us trying and finding it in the right way.

🌺 In this way, no matter how big a financial problem someone has in life, no matter how big a mental problem, the Shastra says that we can fix a path in the problem by chanting the Sri Krishna mantra every day.

🌹🌺 Shri Krishna Maha Mantra 🌹🌺

Sri-Krishna-Chaitanya Prabhu-Nityananda Sri-Advaita Kadatara Srivasati-Gaura-Bhakta-
Brenda 🌹🌺

🌺 Anyone who worships Sri Krishnan Thiruvadi daily with such a mind, his life will surely be a blessing. There is no doubt about it.

🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *எவரொருவர் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் வரமாக தான் இருக்கும். ... என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺வாழும் வாழ்க்கையை சாபமாக நினைத்து வாழ்பவர்களும் இந்த பூமியில்தான் இருக்கின்றார்கள். அதே வாழ்க்கையை வரமாக நினைத்து வாழ்பவர்களும் இந்த பூமியில் தான் இருக்கின்றார்கள்.*

🌺அவரவரின் விதி, தலையெழுத்து என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதை மாற்றக்கூடிய சக்தி என்பது மனிதர்களது கையில் இல்லை. ஆனால் நாம் வழிபடும் வழிபாட்டின் மூலம் ஒருவரின் வாழ்க்கையை வரமாக நம்மால் நிச்சயம் மாற்ற முடியும்.*

🌺எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அதற்கான தீர்வினை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நமக்காக தந்து இருப்பார். அதை நாம் சரியான வழியில் முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பதில் தான் நம் வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

🌺இப்படியாக ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பண கஷ்டம், எவ்வளவு பெரிய மன கஷ்டம் இருந்தாலும் அதை சரிசெய்ய தினம் தோறும் ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை சொல்லி இறை வழிபாட்டினை மனதார செய்தாலே பிரச்சனையில் ஒரு பாதையினை நம்மால் சரி செய்து விட முடியும் என்று கூறுகிறது சாஸ்திரம்.*

🌹🌺 *மஹா மந்திரம்* 🌹🌺
*ஸ்ரீ-கிருஷ்ண-சைதன்ய பிரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கடதாரா ஸ்ரீவாசாதி-கௌர-பக்த-பிருந்தா* 🌹🌺

🌺இப்படியாக மனமுருகி எவரொருவர் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் வரமாக தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
Transformation and healing don't happen overnight.

They take baby steps, a ton of love and heaps of honest self-exploration.

You have to be willing to get uncomfortable, stay open-minded and speak up for what you believe in. *It's the best rebellion.*

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
09.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 10)

Sanskrit Version:

सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्।।3.10।।

English Version:

sahajanaah: prajaah: srushtvaa
purovaacha prajaapatih: |
anena prasavishyaDhvam
esha vosvishtakaamaDhuk ||

Shloka Meaning

Having created mankind together with yajna in the beginning, Brahma (Creator) said
the following.

"By this shall you propagate, it shall be to you the milk cow of desires,
the wish fulling heavenly cow Kamadhenu."

The moment when mankind was created, that very moment the ways and means for their prosperity
and freedom were also brought into the world. The sarveshvara's mercy is infinite. He know that man
would plunge into all kinds of action and get himself caught in the whell of samsara,
and suffer pain and sorrow endlessly. So along with man, the creator (srashtaa means creator)
introduced into the world several types of yajnas would help mankind in their journey through life.

Yajna means an act of dedication of God or service to humanity or meditation on God the Supreme Reality.

Jai Shri Krishna 🌺
ravi said…
We tend to plan to do the things we love, once we retire from our working lives.

Curiously, quite a few drop dead soon after retirement; some battle illness that comes perhaps with old age and boredom or reason beyond one’s control; but there are many seniors now-a-days who are determined to enjoy that last segment of their lives.

They say that they realise, that all along, we make the mistake of ignoring the journey and focus on the end goal, thereby missing the bus.

What if, they ask, we had somehow made the time during our working lives, to also do the things we love to do, even if only in short bursts?

Why postpone all that to the end of life when we are not certain if we will even be alive or be able enough to do all of that?
ravi said…
Talking about our eternal search for happiness, Om Swami of Badrika Ashram says that if only we could enjoy life’s journey and not be driven solely by a future goal, happiness could be within our grasp.

When you chase something, it turns elusive, whereas if you can take each day as it comes and live it to the full, mindfully, there are greater chances of experiencing joy even in the midst of a busy working day.

He gives an interesting example of the chewing gum – in the beginning the gum is sweet, we enjoy it, but gradually it becomes tasteless; yet, we keep chewing gum mindlessly, even as our jaw hurts and stomach turns acidic, even as we are no longer cognizant of whether we are hungry or not;we cannot swallow the gum and we are reluctant to spit it out.

That seems to be the story of most peoples’ lives, as they live in ignorance, chasing a far-off goal with a chimera of happiness, neglecting to live well in the present and instead, live a mundane life akin to chewing gum mechanically, all day long.
ravi said…
He narrates the story of a grumpy old man who was celebrating his 80th birthday.

Most people avoided him as he was always complaining about something; he never had a good word to say about anyone, and he was so critical of others and their doings.

But on this day, he surprised everyone with his pleasant demeanor and happy face. What happened, they asked.
ravi said…
Well, said the old man, I was chasing happiness all my life and focused on all the things that prevented me from feeling joy and complained about them and made everyone around me miserable and I felt miserable, too.

Finally, I stopped chasing happiness; I just let it go. It was as if a great burden had been lifted off my shoulders. Experiencing the lightness of being, I began to feel happy and bingo, I realised that the moment I started living in the present, liberated from the happiness goal, I found happiness in everything I saw and did.

India’s sages took the happiness quotient a step further and talked of Anand, an exalted state of being that transcends the need to even feel happy or joyful. Not only does it come from lightness of being; it leads to an enlightened way of life.
ravi said…
Shriram

10th July

*Surrender to Sadguru*


One who accepts with contentment the situation that Rama grants, is a true virakta, a spiritualist who is truly disinterested. Viveka or true spirit of discrimination, is evident in one who holds his mind away from whatever militates against Rama. When the mind feels interest in worldly things and passions, one may conclude that spiritual discrimination is disappearing. The way of thinking is influenced by the ego, which always tries to detract the mind from awareness of God. The only way to counteract this effect is to try to be ever mindful of Raghuveera. Indeed, learn to think that everything that comes to the mind is Rama. The only thing that will dispel the pitch-darkness of a thickly clouded moonless night is sunrise; similarly, the invariable conviction that Rama is the doer of everything, dispels all doubts and distractions of the mind.

Keep the mind pure, untainted by prejudice or passion, as would be loved by the God-fearing; this will please God. That selfishness rules the world can be evident from a search of our own heart. Therefore, detach your thoughts from all worldly things, and then courageously face all tendencies with a firm conviction that God is the real doer.

Disabuse your mind of all doubt, and go to the sadguru in all humility. Keep repeating nama free of doubt and distraction, for that is the foundation of true, lasting happiness. Rest assured that God will never hold Himself away from one whose heart is pure, whose conduct is morally irreproachable, and who wants God for His own sake. Such a person may go about worldly affairs but without being mentally involved.

God must manifest Himself where there is love for Him. Keep ever aware of God, the Prime Mover for the body itself and the universe. Good, god-fearing people always treat it as good fortune to have yearning for God. One who lives like worldly men but is internally aloof from all such things with the help of nama, corresponds to turbid water clarified by alum. The great prowess of nama is that it absorbs the poison of worldly attractions. So let your mind think of nama and nama alone. It should, indeed, percolate deep, even beyond the four types of vani or speech. Always be on guard lest any urge might arise in the mind.

* * * * *
ravi said…
11.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 11)

Sanskrit Version:

देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ।।3.11।।

English Version:

devaanbhaavayataanena
te deva bhaavayantu vah: |
parasparam bhaavayantah:
shreyah: paramavaapsyaTha ||

Shloka Meaning

Nourish the gods with yajna, and thety shall nourish you, and thus nourishing one another and both men and Gods you shall attain the highest good.

It is the supreme lord who appears in the form of different Gods (shining ones) embodying
the multifarious powers of the One, ruler of the universe. So whom so ever one worships,
without desiring for any material benefits, he is liberated by the mercy of the divine supreme.

Jai Shri Krishna 🌺
ravi said…
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 79*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 49*

ஸ்வ்ரதஸ் ஸ்முகஸ் ஸூக்ஷ்மஸ் ஸ்கோஷஸ் ஸ்கதஸ் ஸ்ஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

456. ஸுவ்ரத: கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவன்.

457. ஸுமுக: மலர்ந்த திருமுகம் உடையவன்.

458. ஸுக்ஷம: மிகவும் நுட்பமானவன்.

459. ஸுகோஷ: வேதத்தின் குரலாக உள்ளவன். (வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவன்.)

460. ஸுகத: மேலான இன்பமயமான பயன் தருபவன்.

461. ஸுஹ்ருத்- சிறந்த நண்பனாக இருப்பவன்.

462. மநோஹர: மனதைக் கவரக் கூடியவன்.

463. ஜிதக்ரோத: கோபத்தை வென்றவன்.

464. வீரபாஹு: மிக்க பலமுடைய கைகளையுடையவன்.

465. விதாரண: வெட்டுபவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க* 👇
https://bit.ly/3p4CZlj
ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 78*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 48*

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||

446. யஜ்ஞ: யாகமாக உள்ளவன்.

447. இஜ்ய: யாகத்தால் வழி படத்தக்கவன்.

448. மஹேஜ்ய: (பிறதெய்வங்களின்) சிறந்த வழிபாட்டையும் ஏற்பவன்.

449. க்ரது: செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவன்.

450. ஸத்ரம்: ஸ்திரரூபியானவன் (ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவன்.)

451. ஸதாம்கதி: சாதுக்களுக்கு அடையத்தக்கவன்.

452. ஸர்வதர்சீ: எல்லாவற்றையும் பார்த்து அறிபவன்.

453. நிவ்ருத்தாத்மா: எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவன்.

454. ஸர்வஜ்ஞ: தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவன்.

455. ஜ்ஞாநம் உத்தமம்: மேலான ஞானமயமானவன்

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*விஷ்ணுவை பற்றிய ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
ravi said…
*ராவணன் கேட்ட தட்சணை*

ராமாயணம் கிளைக்கதைகள்

ராமர் சேது பாலத்தை கட்டும் பணியை துவக்கி வைக்க
சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் வேண்டியனவற்றை தயார் செய்யுங்கள் என்று பணித்தார்.

ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான் இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் அவசியம் என்றுரைத்தார்.

அது போல் பண்டிதர்கள் யாராவது அருகே உள்ளனரா என்ற ராமனின் கேள்விக்கு இந்த சிவ பூஜையை செய்வதில் சிறந்த பண்டிதன் என்றால் அது ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான்.

பதிலைக் கேட்ட ராமனின் பிறகென்ன நமது வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள்.

இப்பூஜையை சிறப்புற நடத்தி தர அப்பண்டிதரையே வேண்டி வரவழைத்து வாருங்கள்.

விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு அவனை வைத்தே பூஜையா?

இது நடக்குமா? சுக்ரீவனும் அவனின் சேனைகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ராமனின் விருப்பமறிந்த அனுமன் இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார்.

ராட்சசர்கள் அனுமனை சூழ்ந்தார்கள்.

ராட்சசர்களிடம் அனுமன்
பேச ஆரம்பித்தார்.

நான் உங்களுடன் சண்டையிட வரவில்லை.

சிவ பூஜை செய்து
வைக்க உத்தமமான சிவ பக்தன் ராவணனை நாடி
நான் வந்துள்ளேன்.

தன் முன்னால் நிற்கும் அனுமனின் கோரிக்கையை கேட்டு ராவணனின் சபையினர்கள் வியந்தார்கள்.

ராவணன் ஆச்சரியத்தோடு பார்த்தான் அனுமனை.

சபையில் உள்ளவர்கள் இது ராமரின் சூழ்ச்சி என்றார்கள்.

அதற்கு அனுமன் சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமா? தயவு கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அனுமன்.

அச்சமும் ஆவேசமும் திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி கூச்சலிட்டவர்களை கையமரச்செய்த ராவணன் இந்த வேள்வியை நடத்தித்
தர ஒப்புக் கொண்டு ராமர் இருக்குமிடத்திற்கு வந்தான் சிவ பக்தனான ராவணன்.

ராமருக்கு பூஜை நடத்தி தர வந்த ராவணன் ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவரது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவர் தோன்றுவான் என ராவணன் எண்ணினான்.

பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் என்றார் ராமர் .

அதற்கு ராவணன் தசரத மைந்தா பூஜைக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாக உள்ளது.

ஆனால் திருமணம் ஆனவன் தனது துணைவியில்லாமல் செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் அங்கீகரிப்பதில்லை

அதனால் இந்த பூஜை செய்தும் உபயோகம் இல்லை என்று பதிலளித்தான் ராவணன்.

தாங்கள் தான் வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி
தர வேண்டும் என்றார் ராமர்.

சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன் ராமரிடம்
ஒரு நிபந்தனை விதித்தான்.

பூஜைக்காக சீதையை சிறிது நேரம் அழைத்து வருகிறேன்.

பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது

மேலும் பூஜை முடிந்த மறுகணமே சீதையை
அழைத்து சென்று விடுவேன் என்றான்.

நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் ராமர்
இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக
தட்சணையை தயவு கூர்ந்து தாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பிய வண்ணம் பண்டிதரான ராவணனிடம் கேட்டார் ராமர்.

அதற்கு ராவணன் மெதுவான குரலில் ராமனுக்கு மட்டுமே கேட்கும் படி பதில் அளித்தான்.

என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி

மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை வாங்குவதில்லை.

தட்சணை தராததால்
பலன் கிட்டாது என்று நீ எண்ணக்கூடும்.

யுத்தத்தில் ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால் அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும் தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ராவணன்.

ராமரும் சம்மதிக்க சிவ பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ராவணனின் எண்ணப்படி அவன் உயிர் பிரிந்திடும் சமயத்தில் போர்க்களத்தில் ராவணனின் அருகிலிருந்து ராமர் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அருகிலிருந்து ஆசிர்வதி்த்தார்.

மன்னிக்க முடியாத சீதை அபகரணத்திற்காக வதம் செய்யப்பட்ட ராவணனுக்கு அவனுடைய உயர்ந்த வேத பண்டிதனுக்கான குரு தட்சிணை அவன் மரணத்தின் போது கிட்டியது.

(மூலம்: வேதவியாசர் ராமாயணம்)
படித்ததில் பிடித்தது.(As received from the other group). 🌹🌻🌺
ravi said…
[11/07, 07:30] +91 96209 96097: *அவிஜ்ஞாதே நமஹ*🙏🙏
தன் அடியாரின் தோஷங்களை அறியாதவர்
[11/07, 07:30] +91 96209 96097: கா³யத்ரீ *வ்யாஹ்ருதி* ஸ்ஸந்த்⁴யா* த்³விஜப்³ருந்த³னிஷேவிதா ||🙏🙏
எல்லை இல்லா எண்ணங்களை மனதிற்குள் பெருக்கி அருள்பவள்
ravi said…
Shriram

10th July

*Surrender to Sadguru*


One who accepts with contentment the situation that Rama grants, is a true virakta, a spiritualist who is truly disinterested. Viveka or true spirit of discrimination, is evident in one who holds his mind away from whatever militates against Rama. When the mind feels interest in worldly things and passions, one may conclude that spiritual discrimination is disappearing. The way of thinking is influenced by the ego, which always tries to detract the mind from awareness of God. The only way to counteract this effect is to try to be ever mindful of Raghuveera. Indeed, learn to think that everything that comes to the mind is Rama. The only thing that will dispel the pitch-darkness of a thickly clouded moonless night is sunrise; similarly, the invariable conviction that Rama is the doer of everything, dispels all doubts and distractions of the mind.

Keep the mind pure, untainted by prejudice or passion, as would be loved by the God-fearing; this will please God. That selfishness rules the world can be evident from a search of our own heart. Therefore, detach your thoughts from all worldly things, and then courageously face all tendencies with a firm conviction that God is the real doer.

Disabuse your mind of all doubt, and go to the sadguru in all humility. Keep repeating nama free of doubt and distraction, for that is the foundation of true, lasting happiness. Rest assured that God will never hold Himself away from one whose heart is pure, whose conduct is morally irreproachable, and who wants God for His own sake. Such a person may go about worldly affairs but without being mentally involved.

God must manifest Himself where there is love for Him. Keep ever aware of God, the Prime Mover for the body itself and the universe. Good, god-fearing people always treat it as good fortune to have yearning for God. One who lives like worldly men but is internally aloof from all such things with the help of nama, corresponds to turbid water clarified by alum. The great prowess of nama is that it absorbs the poison of worldly attractions. So let your mind think of nama and nama alone. It should, indeed, percolate deep, even beyond the four types of vani or speech. Always be on guard lest any urge might arise in the mind.

* * * * *
ravi said…
தா³ருணபாத காப்³தி⁴கி ஸதா³ ப³ட³பா³க்³னி ப⁴வாகுலார்திவி

ஸ்தாரத³வானலார்சிகி ஸுதா⁴ரஸவ்ருஷ்டி து³ரன்த து³ர்மதா

சாரப⁴யங்க ராடவிகி ஜண்ட³கடோ²ரகுடா²ரதா⁴ர நீ

தாரகனாம மென்னுகொன தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 14 ॥

ஹருனகு நவ்விபீ⁴ஷணுனக த்³ரிஜகும்

தி³ருமன்த்ர ராஜமை
கரிகி ஸஹல்யகும் த்³ருபத³கன்யகு
நார்திஹரிஞ்சுசுட்டமை
பரகி³னயட்டி நீபதித பாவனநாமமு

ஜிஹ்வபை நிரம்
தரமு நடிம்பஜேயுமிக தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 15 ॥🌸🌸🌸
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 92🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
ஜாம்பவான் இன்னும் ஆழமாக யோசித்தார்.

ஜாம்பவான் ஒரு தீர்க்க தரசி -

என்ன நடக்கப்போகிறது என்பதும் அவருக்கு தெரியும்-

ஆனால் மிகவும் தன்னடக்கம் உள்ளவர் -

தனக்கு எல்லாம் தெரியும் என்பதை அவர் கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளவே மாட்டார் -

இதுதான் அவர் தனித்தன்மை..🐻


1. *எப்படியெல்லாம் இருக்கவேண்டும்? -*
உதாரணம் ராமன், ஆஞ்சநேயர், விபீஷணன், லக்ஷ்மணன், பரதன், ஜடாயு , சபரி ,

2. *எப்படியெல்லாம் இருக்கக்கூடாது?*

உதாரணம் கூனி, சூர்ப்பனகை, ராவணன், வாலி

*3.எப்படியெல்லாம் நடக்கக்கூடாது?*

தன் மனைவிகளில் அதிகமாக கைகேயிக்கு உரிமையை கொடுத்தான் தசரதன் -

அதுவே அவனுக்கு முடிவைத்
தேடிக்கொடுத்தது;

சீதைக்கு வரவே கூடாத கோபம் வந்தது,

சந்தகமே படக்கூடாது லட்சுமணனின் மீது!!

பேசத்தகாத வார்த்தைகளை பிரயோகித்தாள் -

முடிவு ராமனை பிரியவேண்டியதாயிற்று;

சூர்ப்பனகை அளவுக்கு மீறி ஆசைப்பட்டாள் --

மூக்கறுக்கப்பட்டாள் -

ராவணனுக்கு இல்லாத ஆசையையும் உண்டாக்கினாள் -

வேதங்களை ஓதியவன் வேதாளத்திடம் தஞ்சம் புகுந்தான்.🙏
ravi said…
ஜாம்பவான் இன்னும் ஆழமாக யோசித்தார்.

ஜாம்பவான் ஒரு தீர்க்க தரசி -

என்ன நடக்கப்போகிறது என்பதும் அவருக்கு தெரியும்-

ஆனால் மிகவும் தன்னடக்கம் உள்ளவர் -

தனக்கு எல்லாம் தெரியும் என்பதை அவர் கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளவே மாட்டார் -

இதுதான் அவர் தனித்தன்மை..🐻


1. *எப்படியெல்லாம் இருக்கவேண்டும்? -*
உதாரணம் ராமன், ஆஞ்சநேயர், விபீஷணன், லக்ஷ்மணன், பரதன், ஜடாயு , சபரி ,

2. *எப்படியெல்லாம் இருக்கக்கூடாது?*

உதாரணம் கூனி, சூர்ப்பனகை, ராவணன், வாலி

*3.எப்படியெல்லாம் நடக்கக்கூடாது?*

தன் மனைவிகளில் அதிகமாக கைகேயிக்கு உரிமையை கொடுத்தான் தசரதன் -

அதுவே அவனுக்கு முடிவைத்
தேடிக்கொடுத்தது;

சீதைக்கு வரவே கூடாத கோபம் வந்தது,

சந்தகமே படக்கூடாது லட்சுமணனின் மீது!!

பேசத்தகாத வார்த்தைகளை பிரயோகித்தாள் -

முடிவு ராமனை பிரியவேண்டியதாயிற்று;

சூர்ப்பனகை அளவுக்கு மீறி ஆசைப்பட்டாள் --

மூக்கறுக்கப்பட்டாள் -

ராவணனுக்கு இல்லாத ஆசையையும் உண்டாக்கினாள் -

வேதங்களை ஓதியவன் வேதாளத்திடம் தஞ்சம் புகுந்தான்.🙏
ravi said…
[11/07, 07:48] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 190*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*
[11/07, 07:48] Jayaraman Ravikumar: வஷட்குர்வன்மாஞ்ஜீரகலகலை: கர்மலஹரீ-
ஹவீம்ஷி

ப்ரௌத்³த³ண்ட³ம் ஜ்வலதி பரமஜ்ஞானத³ஹனே ।
மஹீயான்காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்

மனோவேத்³யாம் மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே ॥35॥
[11/07, 07:53] Jayaraman Ravikumar: தானே பரமேஸ்வரஸ்வ ரூபமானாலும் எளிய சாதாரண மானுட ரூபம் போல் கௌரவம் மரியாதை அளிப்பது பெரியவா ஒருத்தராலேயே முடியும்!

குழந்தை மாதிரி சுவாமிகள் சப்தாகத்தை ஆவலுடன் கேட்பார் என்று கேள்வி கேட்டுபட்டிருக்கிறேன்

மூக பஞ்சசதீயின் இந்த ஸ்லோகத்தில் திருவடிகளை
யாக கர்த்தாவாக சித்தரிக்கப்
பட்டுள்ளது!👍👍👍
ravi said…
[11/07, 07:45] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 601* 🙏🙏🙏started on 7th Oct 2021

*299 வது திருநாமம்*
[11/07, 07:47] Jayaraman Ravikumar: *299* *नादरूपा - நாதரூபா* --

சப்த ஸ்வரூபிணி. இனிய தேவகானமாக , மந்த்ர கானமாக இருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை .

நாத உபாசனையில் வழிபடப்படுபவள்.🌸🌸🌸
ravi said…
சிவபக்தன் சிரசெங்கும் சிவ ஊர்வலம் ...

பரம சிவன் அளித்த பரசு அவன் கொண்ட ஆயுதம் ...

கலைகள் அனைத்தும் அறிந்தவன் ..

வேதங்களில் பேதம் இன்றி படித்தவன்

பகை காத தூரம் ஓடும் ..

வில்லும் அம்பும் வேறு கதை பேசும் ..

சொல்லும் பொருளும் சிவ சக்தி ஐக்கியம் ...

கண்ணும் மனமும் பழி தீர்க்கும் பொக்கிஷம்

தாயின் மீதே கருணை

பெற்ற தந்தை சொல்லோ அருமை ...

சொல்லை காத்தே அன்னையை மீட்டான் ...

வீரம் காத்தே வீனர்களை வீழ்த்தினான் ...

ரம்யம் கொண்டவன் ராமன் எனும் நாமம் தரித்தினால்👍👍🙏🙏🙏
ravi said…
[10/07, 16:17] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[10/07, 16:18] Jayaraman Ravikumar: தன் மனைவியிடம் கேட்டபோது, “சாஸ்திரங்கள் கூறுவது என்னவென்றால், கணவன் செய்யும் அனைத்துப் புண்ணியங்களிலும்
மனைவிக்குப் பாதி பங்குண்டு.

ஆனால் கணவன் செய்யும் பாபங்களில் மனைவிக்குப் பங்கில்லை.

மனைவி செய்யும் புண்ணியங்களில் கணவனுக்குப் பங்கில்லை.

ஆனால் அவள் செய்யும் பாபங்களில் பாதி பங்கு கணவனுக்கு உண்டு!” என்றாள்.

“என் குழந்தைகளாவது என் பாபங்களில் பங்கு கொள்வார்களா?” என ரத்னாகரன் புலம்பிய போது,

அவன் மனைவி, “இல்லை! பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்யும் பாபங்களும் உங்களையே சேருமே ஒழிய,
உங்கள் பாபங்கள் அவர்களை இப்போது பாதிக்காது!” என்றாள்.🌸🌸🌸
ravi said…
[10/07, 16:11] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 90*💐💐💐💐🙏🙏🙏
[10/07, 16:14] Jayaraman Ravikumar: வசஸா சரிதம் வதா³மி ஶம்போ⁴ர்-
அஹம்-உத்³யோக³ விதா⁴ஸு தே(அ)ப்ரஸக்த:

மனஸாக்ருதிம்-ஈஶ்வரஸ்ய ஸேவே
ஶிரஸா சைவ ஸதா³ஶிவம் நமாமி 9௦
[10/07, 16:15] Jayaraman Ravikumar: சிவானந்தலஹரில 90 வது ஸ்லோகத்தில என்னுடைய முக்கரணங்களாலும் உன்னோட வழிபாட்டை பண்றேன்,

வாக்குனால உன்னோட சரித்திரத்தை சொல்றேன்,

உடம்புனால உன்னோட கோவில்ல நமஸ்காரம் பண்ணி , ப்ரதக்ஷிணம் பண்ணி, அர்ச்சனை பண்றேன்,

என்னுடைய மனசுனால உன்னுடைய ரூபத்தை த்யானம் பண்றேன், அப்படினு சொன்னார்.

வேற உத்தம பக்தி அர்ஜுனனை போலவோ, இல்ல ராமரை போல பூஜை பண்ணவோ எனக்கு தெரியலை.. அனுக்கிரஹம் பண்ணுன்னு சொல்லி முடிக்கிறார் 🙏🙏🙏
ravi said…
ஸ்ராத்தச்சாப்பாடு நாளும் வந்தது.

விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார்.

பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.

1008 காய்கறிகள் இல்லை.*

*விஸ்வாமித்திரர் கோபத்துடன்

"என்ன இது?

1008 வகை காய்கள் எங்கே?"

என்று வஸிஷ்டரை வினவினார்.

அவரோ

"நான் அருந்ததியிடம் சொல்லி விட்டேனே!

அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்"

என்றார்.*

*இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு,

"இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.*

*விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார்.

பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார்.

அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன?

*காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்*
*பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே*
*कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं*
*पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते*

*"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம்,

பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம்,

பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.*

*ஆயிரம் காய்கள் ஆயிற்றா?

மீதி இலையில் எண்ணிப்பாருங்கள்,

எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன்.

ஆக மொத்தம் 1008! " என்றாள்.
ravi said…
*பலன் தரும் பதிகம்-56*

*எட்டாம் திருமுறை*

மாணிக்கவாசக சுவாமிகள் இயற்றிய திருவாசகம்

*நம் தவறுகளை மறந்து இறைவன் அருளைப் பெற உதவும் திருப்பதிகம்*

*08.38 - திருவேசறவு திருப்பதிகம் - கொச்சகக்கலிப்பா*

*இறைவர் திருப்பெயர் : ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்*

*இறைவியார் திருப்பெயர் : யோகாம்பாள்*

https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1

*பாடல் 9:*

மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,

தெருவுதொறும் மிக அலறி, `சிவபெருமான்' என்று ஏத்தி,

பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,

அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

*பொருள்:*

திருவிடைமருதூரையே, ஊராகக் கொண்ட எம் தந்தையே! கூடுவதற்கு இனிமையான, தாமரை மலர் போன்ற திருவடி உள்ளத்தில் மலர்ந்து உள்ளம் உருக, தெருத்தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று துதித்து நுகர்ந்த மேலான கருணை யாகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.

பாடல் கேட்பொலி👇🏻
ravi said…
*பலன் தரும் பதிகம்-56*

*எட்டாம் திருமுறை*

மாணிக்கவாசக சுவாமிகள் இயற்றிய திருவாசகம்

*நம் தவறுகளை மறந்து இறைவன் அருளைப் பெற உதவும் திருப்பதிகம்*

*08.38 - திருவேசறவு திருப்பதிகம் - கொச்சகக்கலிப்பா*

*இறைவர் திருப்பெயர் : ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்*

*இறைவியார் திருப்பெயர் : யோகாம்பாள்*

https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1

*பாடல் 9:*

மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,

தெருவுதொறும் மிக அலறி, `சிவபெருமான்' என்று ஏத்தி,

பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,

அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

*பொருள்:*

திருவிடைமருதூரையே, ஊராகக் கொண்ட எம் தந்தையே! கூடுவதற்கு இனிமையான, தாமரை மலர் போன்ற திருவடி உள்ளத்தில் மலர்ந்து உள்ளம் உருக, தெருத்தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று துதித்து நுகர்ந்த மேலான கருணை யாகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.

பாடல் கேட்பொலி👇🏻
ravi said…
*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌*

*04.பாவமாம்‌, புண்ணியமாம்‌!*

https://chat.whatsapp.com/Jd6g3mRXlAD3bQF46E7clW

இதுவரை யாருடைய பெயரையும்‌ நான்‌ குறிப்பிடவில்லை.இப்போது ஒருவருடைய பெயரைக்‌ குறிப்பிட விரும்புகிறேன்‌.

பட அதிபர்‌ சின்னப்ப தேவரை நீ அறிவாய்‌. சிறுவயதிலிருந்தே அவர்‌ தெய்வ நம்பிக்கையுள்ளவர்‌. சினிமாத்‌ தொழிலிலேயே மதுப்பழக்கமே, பெண்ணாசையோ இல்லாத சிலரில்‌ அவரும்‌ ஒருவர்‌.

மிகவும்‌ உத்தமர்கள்‌ என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில்‌ ஒருவர்‌. முப்பது முப்பதீதைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும்‌ ஏழ்மையிலும்‌ கழிந்தது.

அப்போதும்‌ அவர்‌ நாணயத்தையும்‌ நேர்மையையும்‌ விட்டதில்லை. குஸ்தி கோதா நடததினார்‌. சிறிய பால்‌ பண்ணை நடத்தினார்‌ ஜூ பிடர்‌ பிக்சர்ஸ்‌ படங்களில்‌ ஸ்டண்ட்‌ நடிகராக வேலை பார்த்தார்‌.

ravi said…
அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்‌.அந்த நேரத்தில்‌ ஒரு வெற்றிலை பாக்குக்‌ கடையில்‌ அவருக்கு ஆறு ரூபாய்‌ வரை கடனாகிவிட்டது.

கடைக்காரன்‌ அவர்‌ கழுத்தில்‌ துண்டைப்‌ போட்டு முறுக்கினான்‌; அந்தக்‌ கடையிருக்கும்‌ பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்‌.

அடிக்கடி கோவைக்குப்‌ பதது மைலுக்கு அப்பாலிருக்கும்‌ மருதமலைக்குப்‌ போய்‌ “முருகா! முருகா!” என்று அழுவார்‌.

அந்தக கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்‌. கடைக்காரன்‌ கோபித்துக்‌ கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக்‌ கோவிலில்‌ போய்‌ உட்கார்நது கொண்டு அழுதார்‌; “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டார்‌.

ravi said…
நள்ளிரவில்‌ காடுகள்‌ நிறைந்த அந்த மலையை விட்டு இறங்கினார்‌. வழியில்‌ ஒரு சிகரெட்‌ பாக்கெட்‌ கிடந்தது. அதைக்‌ காலால்‌ உதைத்துக்‌ கொண்டு நகர்ந்தார்‌.

கொஞ்சதூரம்‌ வந்ததும்‌ என்ன தோன்றிற்றோ?

அந்த சிகரெட்‌ பாக்கெட்டை எடுத்துப்‌ பார்த்தார்‌.

உள்ளே இரண்டு சிகரெட்டுகளும்‌, பத்து ரூபாய்‌ நோட்டும்‌ இருந்தன. அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்‌?

“நல்லவனாக வாழ்ந்தோம்‌; தெய்வத்தை நம்பினோம்‌; தெய்வம்‌ கைவிடவில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்‌

அந்த முருகன்‌ அவரை வாழ வைத்தான்‌.

ஒவ்வொரு நாளும்‌, “முருகா! முருகா!” என்று உருகுகிறார்

“தனக்கு நஷ்டம்‌ வந்தாலும்‌ பிறருக்கும்‌ நஷ்டம்‌ வரக்கூடாது” என்று தொழில்‌ புரிகிறார்‌

அதனால்‌, அவர்‌ நாளுக்கு நாள்‌ செழித்தோங்குகிறார்‌. நீயும்‌ நல்லவனாக இரு.

*தெய்வத்தை நம்பு.*

உனக்கு வருகிற துன்பமெல்லாம்‌, பனிபோலப்‌ பறந்து ஓடாவிட்டால்‌, நீ இந்துமதத்தையே நம்ப வேண்டாம்‌.

“பாவமாம்‌, புண்ணியமாம்‌; எந்த மடையன்‌ சொன்னான்‌? ”

“சொர்க்கமாம்‌, நரகமாம்‌! எங்கே இருக்கின்றன அவை? ”

“பாவமும்‌ புண்ணியமும்‌ பரலோகத்தில்தானே? பார்த்துக்‌ கொள்வோம்‌ பின்னாலே?”

இவையெல்லாம்‌ நமது பகுத்தறிவு உதிர்க்கும்‌ பொன்மொழிகள்‌.

பாவம்‌ - புண்ணியம்‌, சொர்க்கம்‌ - நரகம்‌ என்ற வார்த்தைகளைக்‌ கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாகத்‌ தெரிகின்றன.

நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள்‌, மரண பயததில்‌ உளறிய வார்த்தைகள்‌ அவை”: என்று அவன்‌ நினைக்கிறான்‌.

நல்லதையே செய்தால்‌ சொர்க்கத்துக்குப்‌ போவாய்‌ என்றும்‌ அங்கே வகைவகையாக விருந்துகள்‌ உனக்குக்‌ காத்திருக்குமென்றும்‌, தீங்கு செய்தால்‌ நரகத்துக்குச்‌ செல்வாயென்றும்‌, அங்கே உன்னை எண்ணெய்க்‌ கொப்பரையில்‌ போட்டு வறுத்தெடுப்பார்கள்‌ என்றும்‌ சொல்லப்படும்‌ கதைகள்‌ நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத தோன்றுவதில்‌ வியப்பில்லை.

ஆனால்‌ இந்தக்‌ கதைகள்‌, அவனை பயமுறுத்தி, அவன்‌ வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்‌.

அவனுடைய பற்றாக்குறை அறிவைப்‌ பயமுறுத்தித்தான்‌ திருத்த வேண்டும்‌ என்று நம்பிய நம்‌ மூதாதையர்‌ அந்தக்‌ கதைகளைச்‌ சொல்லி வைத்தார்கள்‌.

இந்தக்‌ கதைகள்‌ நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும்‌ இருக்கின்றன என்பதை அறிந்தால்‌, நம்‌ மூதாதையர்‌ நம்பியுரைத்த கற்பனைகள் கூட, எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன்‌ அறிவான்‌.

பாவம்‌ புண்ணியம்‌ பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்கு உன்‌ ஆவிபோகிறதோ இல்லையோ, இதை நீ நம்பவேண்டாம்‌.

ஆனால்‌, நீ செய்யும்‌ நன்மை தீமைகள்‌, அதே அளவில்‌ அதே நிலையில, உன்‌ ஆயுட்காலத்திலேயே உன்னிடம்‌ திரும்பிவிடுகின்றன.

அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில்‌,
எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்‌.

“எப்படித்‌ தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்கீகப்படுவீர்கள்‌” என்று கிறிஸ்தவ வேதம்‌ கூறுகிறது.

“செய்த வினை, அதே வடிவத்தில்‌ திரும்ப வரும்‌” என்று முதன்‌ முதலில்‌ போதித்தது இந்துமதம்‌ தான்‌.

“பாவம்‌ என்பது நீ செய்யும்‌ தீமை.”

“புண்ணியம்‌ என்பது நீ செய்யும்‌ நன்மை.”

“முற்பகல்‌ செய்யின்‌ பிற்பகல்‌ விளையும்‌.”

“அரசன்‌ அன்று கொல்வான்‌; தெய்வம்‌ நின்று கொல்லும்‌.”

“விநாச காலே விபரீத புத்தி.”

- இவையெல்லாம்‌ இந்துக்களின்‌ பழமொழிகள்‌.

ஊரைக்‌ கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில்‌ எழுதி வைத்துவிட்டு மாண்டவன்‌ எவனாவது உண்டா?

பிறர்‌ சொத்தைத்‌ திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்‌ செத்தவன்‌ எவனாவது உண்டா?

அப்படி ஒருவன்‌ இருந்தாலும்‌, அவன்‌ எழுதி வைத்த உயிலின்படி அவன்‌ சொத்துக்கள்‌ போய்ச்‌ சேர்ந்ததுண்டா?

எனக்குத்‌ தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்படும்‌ 'ரிஸீவர்‌' கள்தான்‌ சாப்பிட்டிருககிறார்கள்‌. இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.

கொலை செய்துவிட்டுத்‌ தலைமறைவாகி, தண்டனையில்லாமல்‌ நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல்‌ செத்தவன்‌ உண்டா?

எனக்குத்‌ தெரிந்தவரை இல்லை.


*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌-04.பாவமாம்‌, புண்ணியமாம்‌ நாளையும் தொடரும்….*
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாராஹி அம்மன் வழிபாடு பற்றிய பதிவுகள் :*

பல காலமாக வாராஹி அம்மன் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. நல்லெண்ணெய் தீபமேற்றி, பஞ்சமி திதியன்று பிரம்ம முகூர்த்த வேளையில் வாராஹி வழிபாட்டினை துவங்கலாம். தினமும் வாராஹியை வழிபட முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், பஞ்சமி திதி நாளிலும் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும்.

*வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபட வேண்டும் ?*

சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.

*வாராஹி வழிபாடு :*

சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.

சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
வீட்டில் யந்திர தகடுகள் வைத்து வழிபடுவதற்கான காரணம்

*வாராஹிக்கே முதல் பூஜை :*

அன்னை பராசக்தியின் போர் படைத்தளபதியாக வாராஹி உள்ளதால், வாரஹியை வழிபடுபவர்களுக்கு மூன்று உலகங்களிலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பது ஆன்றோரின் வாக்கு. ராஜராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக வாராஹியே விளங்குகிறாள். மற்ற கோவில்களில் எந்த விழாக்கள், உற்சவங்கள் துவங்கினாலும் முழு முதற்கடவுளான விநாயகருக்கு தான் முதல் பூஜை நடைபெறும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் முதல் பூஜை வாராஹிக்கே நடத்தப்படும் மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாராஹி அம்மனை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்த விதமான தீய எண்ணங்களும் இல்லாமல் மனத்தூய்மையுடன் தொடர்ந்து வாராஹிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும். வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது.

வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின்போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும். நெய்வேத்தியமாக தயிர்சாதம், மாதுளை படைத்து, சிவப்பு நிறம் கொண்ட மலர்களை சாத்தி வழிபடலாம்.

*வாராஹியை வழிபட வேண்டியவர்கள் :*

27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை நிச்சயம் வழிபட வேண்டும். அதே போல் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட கஷ்டங்கள் என்பது அவர்களை அண்டாது. மேலும், சனி ஆதிக்கம் உள்ளவர்கள் சனி திசை நடப்பவர்கள், வாராஹியை வழிபட வேண்டும்.

*வழிப்பட வேண்டிய நாள் திதி :*

ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபடலாம். இந்த நாட்களில் வாராஹிலை தீபமற்றி வழிபட்டால், சனியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து மீளலாம். இது தவிர வாராஹி அம்மனை வழிபட ஏற்ற நாளான பஞ்சமி, பௌர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும். பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
உன்னழகைப் பாட என் கவியால் ஆகுமோ?

உன்புகழைக் கூற செந்தமிழும் போதுமோ?

சின்னஞ் சிறு கவியினிலே

வண்ணத் தமிழைக் குழைத்து

பண்கள் அதில் அமைத்து

பக்தி கொஞ்சம் இழைத்து

கொஞ்சும் மொழி அழகு

அஞ்சும் நடை அழகு

வஞ்சியுன்றன் பாதங்களில்

கொஞ்சும் கொலுசும் அழகு

கொடியன்ன இடை அழகு

மதியன்ன நுதல் அழகு

கடலன்ன கருணை பொங்கும்

கரு விழிகள் அழகு🙏🙏🙏
ravi said…
❖ *246 பார்வதீ =* மலைமகள் - பர்வதராஜனின் புத்திரி.
ravi said…

பழனிக் கடவுள் துணை - 11.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-06

பத்தர் வேண்டுவ முற்றும் உதவிடச் சலியாய்!!

மூலம்:

சத்தநான் மறையோ(டு) ஆகமம் கலந்த
சமரசா னந்தம்எய் தியமெய்ச்
சித்தரில் ஒருவ னாயினும் புவியில்
திகழ்வுறா திருப்பதேன் செப்பாய் !
முத்தமிழ்க் கவிகள் ! அளவறப் பொழிந்து
மூவிரண் டெழுத்தையும் மொழியும்
பத்தர்வேண் டுவமுற் றுதவிடச் சலியாய் !
பழனிமா மலைக்குரு பரனே (06).

பதப்பிரிவு:

சத்த நான் மறையோடு ஆகமம் கலந்த
சமரச ஆனந்தம் எய்திய மெய்ச்
சித்தரில் ஒருவனாயினும் புவியில்
திகழ்வுறாது இருப்பதேன்? செப்பாய்!
முத்தமிழ்க் கவிகள்! அளவறப் பொழிந்து
மூவிரண்டு எழுத்தையும் மொழியும்
பத்தர் வேண்டுவ முற்று(ம்) உதவிடச் சலியாய்!
பழனி மா மலைக் குருபரனே!! (06).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

ஏழு சுதிகளையுடைய வேதத்தோடு, ஆகமங்கள், நியதிகள் கலந்த சமரச ஆனந்தம் (பரமசித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம்-மேலான சித்தாந்தம் வேதாந்தம் என்றவற்றின் சமரசமாக விளங்குவதுடன், தூயதாய் உயர்ந்த ஞானானுபவ விளக்கமாகவும் விளங்குவது; (நிகமாந்தம்-வேதாந்தம்)) எய்திய மெய்ச்
சித்தரில், உன்னடிமையான நானும் ஒருவனாயினும், உலக நன்மைக்காகப் புவியில் திகழ்வுறாது (திகழ்வுறுதல் -அவதரித்தல்) இருப்பது ஏன் பெருமாளே? நீயே அதற்கான காரணத்தைச் சொல்ல மாட்டாயோ? முத்தமிழ்க் கவிகள் உன்மீது அளவில்லாது பாடி, உன் திருவடியில் சாற்றி மகிழ்ந்து, உன் ஷடாக்ஷ்ர மந்திரமான ஆறெழுத்தை நித்தம், தவறாது, பக்தியுடன் மொழியும், உன் பத்தர்கள் அனைவரும் வேண்டுவன எல்லாம் அருளி, உன் அன்பர்க்கு என்றும் உதவிடச் சலியாதவனே! கருணை மேருவே! தேவ தேவனே! பனி மலர் ஓடைச் சேல் உகளித்துக் ககனம் அளாவிப் போய் வரும் வெற்றிப் பழநியில் வாழ் பழனிக் குருபரனே!!

சத்தியும் சிவமுமகிழ்ந்து அளித்த வரமாய்
வந்துதித்த சிவசக்திப் பெருமாளே!
சத்திபூசை செய்யுமுன் அடியார்முன் நித்தம்
வந்தருளிப் புரக்கும் தண்டபாணியே!
சத்திதர! உன்மேல் முத்தமிழ்ப் பாக்கள்
சந்ததமும் புனையாசை எனினும்
சத்தியற்று நிற்குமுன் பித்தனென் பாலுமு
வந்துவந்து சலியாதருளும் குருபரனே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

63.தத்ரைவ மந்த்ரிணீக்ருஹ
பரிணாஹம் தரலகேதநம் ஸதனம்
மரகத ஸௌத மநோஜ்ஞம்
தத்யாதாயூஷி தண்ட நாதாயா: II

அங்கேயே மாளிகைபோல்
பரப்புள்ளதும், கொடி
ஆடிக்கொண்டிருப்பதுமான மரகதப்பச்சையாலான மேல் உப்பரிகை உடையதாயிருக்கும் அழகிய தண்டநாதை என்ற வாராஹியின் மாளிகை ஆயுளை அளிக்கட்டும். (63)
ravi said…
🌹🌺 "'Shri Ram Naam to get rid of the sins we committed knowingly or unknowingly in this life and in the previous life.
"Let's write, say, sing" is a simple story explaining about 🌹🌺
-------------------------------------------------- -----------

🌹🌺 Anuman's favorite name is Sri Rama only*
*Wherever Sri Rama's name is chanted*
* Anjaneyar will definitely be there*. *There is nothing higher than the name of Rama*.

🌺Sri Rama name* to get rid of the sins we have committed knowingly or unknowingly in this life and in the previous life.
*Sriramajayam *Let's write, let's say*.
*Let's sing*.*Happily* *Ram Ram Ram*

🌺 In India, there is a custom of chanting Rama Nama Japa in this way. It has many advantages.

🌺 When we write the name of Rama we come to a state of complete surrender to that name*

🌺 Mantra Japam is uttered by mouth. Likitha Japam is writing down mantras as they are chanted. *Ligita* than Japa uttered by mouth*
*Shakti* for japa is *more*.

🌺 In India, there is a custom of chanting Rama Nama Japa in this way. It has many advantages.

🌺 When we write the name of Rama, we come to the state of complete surrender to that name.

🌺 Deep peace will come in the mind. It is best to write this *Rama Naam* with common red ink, it can be written in any language.

🌺 The general mind of writing this name will be clear and patience, mental strength and power to resist obstacles will come along.

🌺 If you write as many times as you can in a day, you will see that all the obstacles will be removed little by little.

It is better to write this than to finish a whole book. Once the book is finished, it can be donated to any Ram temple.

🌺 Writing this japa without expecting anything will bring more benefits. As the days go by we can better feel our consciousness going to a higher level. The word Ram is a *beeja mantra*,

🌺It is related to our Manipura Chakra. It is in this Manipura Chakra that our accumulated karmas are accumulated. These karmas of ours will surely disappear if we keep writing the name of Rama. Obstacles will disappear.

🌺 *Rama Nama Mantra* is a wonderful *Tharaka Mantra* to overcome sorrows.

🌺 Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama...🌺

🌺🌹 Vayakam Valga 🌹 Vayakam Valga🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"' *இந்த ஜென்மத்திலும்* , *முன் ஜென்மத்திலும் நாம் தெரிந்தோ* , *தெரியாமலோ செய்த பாவங்கள் விலக ஸ்ரீராம நாமம்* ,
*எழுதுவோம்* , *சொல்லுவோம்* , *பாடுவோம்* " ... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺அனுமனுக்குப் பிடித்ததே ஸ்ரீராம நாமம் மட்டும் தான்*
*எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் பாடப்படுகிறதோ*
*அங்கெல்லாம் ஆஞ்சனேயர் கண்டிப்பாக இருப்பார்*. *ராம நாமத்தை விட உயர்ந்தது வேறு இல்லை*.

🌺இந்த ஜென்மத்திலும் , முன் ஜென்மத்திலும் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் விலக ஸ்ரீராம நாமம்*,
*ஸ்ரீராமஜெயம் *எழுதுவோம், சொல்லுவோம்*.
*பாடுவோம்*.*ஆனந்தமாக* *ராம் ராம் ராம்*

🌺இந்தியாவில் பொதுவாக ராம நாம ஜபத்தை இதுபோன்று எழுதி ஜபிக்கும் வழக்கம் உண்டு. அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

🌺ராம நாமத்தை எழுதும் போது நாம் அந்த நாமத்தில் முழுமையாக சரணடையும் மனநிலைக்கு வந்துவிடுவோம்*

🌺மந்திர ஜபம் என்பது வாயால் உச்சரிப்பதாக இருக்கும். லிகித ஜபம் என்பது மந்திரங்களை உச்சரித்தபடியே எழுதுவது. *உண்மையில் வாயால் உச்சரிக்கும் ஜபத்தை* *விட லிகித*
*ஜபத்திற்கு சக்தி* *அதிகம்*.

🌺இந்தியாவில் பொதுவாக ராம நாம ஜபத்தை இதுபோன்று எழுதி ஜபிக்கும் வழக்கம் உண்டு. அதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

🌺ராம நாமத்தை எழுதும் போது நாம் அந்த நாமத்தில் முழுமையாக சரணடையும் மனநிலைக்கு வந்துவிடுவோம்.

🌺மனதில் ஆழமான அமைதி வந்து விடும். இந்த *ராம நாமத்தை* எழுதும் பொது சிவப்பு மையினால் எழுதுவது சிறந்ததாகும், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்.

🌺இந்த நாமத்தை எழுதும் பொது மனம் தெளிவடைந்து பொறுமை மன வலிமை தடைகளை எதிர்க்கும் சக்தி ஆகியவை வந்து சேர்ந்து விடும்.

🌺ஒரு நாளில் எவ்வளவு தடவை எழுத முடியுமோ அவ்வளவு தடவை எதை எழுதினால் போதும், தடைகள் எல்லாம் சிறுது சிறிதாக விலகுவதை நாம் பார்க்கலாம்.

🌺ஒரு முழு புத்தகத்தை முடிக்கும் வரை இதை எழுதுவது நல்லது. புத்தகம் தீர்ந்தவுடன் அதை ஏதாவது ஒரு ராமர் கோவிலுக்கு அளித்துவிடலாம்.

🌺இந்த ஜபத்தை எழுதும் போது நாம் எதையும் எதிர்பார்க்காமல் எழுதுவது அதிகமான நன்மையை தரும். நாட்கள் அதிகம் ஆக ஆக நம் விழிப்புணர்வு உயரிய நிலைக்கு செல்வதை நாம் நன்றாக உணர முடியும். ராம் என்கிற வார்த்தை ஒரு *பீஜ மந்திரமாகும்*,

🌺அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்புடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த நம் கர்மங்கள் நிச்சயமாக அழியும். காரியத்தடைகள் அகலும்.

🌺*ராம நாம மந்திரம்* துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான *தாரக மந்திரமாகும்*.

🌺 ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம...🌺

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
தேவி மானஸ பூஜை !

1.கரும்பு வில்லேந்தி கணையாம் மலர் ஐந்தும் கையிலேந்தி
விரும்பியே இரு கரத்தில் பாசாங்குசத்தை ஏந்தி
அரும்பும் இளநகையும் , அன்பு ததும்பும் மலர் விழிகளும்
என் இரும்பு மனம் தன்னை , காந்தம் போல் ஈர்த்ததம்மா


2.பதமலர் சிலம்பொலிக்க பக்ஷமுடன் வந்து
அடியேன் இதய மலர் பீடம் தன்னில் இருந்து அருள் செய்வாயே
உதய ரவி போன்ற உந்தன் உடல் ஒளியால் என்,
மதமெனும் இருளகற்றி மகிழ்ந்தென்னை காப்பாயே


3.சிரசெனும் ஸ்ரீ புரத்தில், சிந்தாமணி கிரஹத்தில்
அரவிந்த மலர்கள் ஆயிரம் கொண்ட ஸ்ரீ சக்கரமெனும்
சிம்மாசனத்தில் , அரனுடன் அயிக்யமாய் அமர்ந்து அருள்வாய் தாயே


4.பாவன கங்கை நீரால் பாத்யம் அளித்தேன் அம்மா
தேவரும் விரும்பும் திவ்யமான அர்க்கியம் அளித்தேன்
பூவது கொண்டு செய்த பன்னீரால் ஆசமனமும்
நீ வந்து ஏற்று கொண்டு, என் எதிரில் நிற்பாயே


ravi said…
5. உத்தமமான மந்திர ஜபம் செய்த கலச தீர்த்தம்
சப்த நதிகளின் தீர்த்தம், கங்காபிஷேகம் செய்தேன்
சித்தன் மகிழ, பன்னீர் கலந்த சந்தனமும்
உத்தமியே உனக்கு அபிஷேகம் பண்ணி பணிந்தேன்


6.சுத்த வஸ்திரங்கள் கொண்டு பக்தியாகத் துடைத்து
புத்தம் புதிய செம்பட்டாடை கொண்டு வந்தேன்
சித்திர வேலை செய்த ரவிக்கை அணிந்து
முத்து ரத்தின பீடம் தன்னில் அமர்ந்து அருள்வாய் , அம்மா
பத்தரை மாற்றுப் பொன்னால் பாக்யசூத்ரம் தரிப்பாய்
பச்சை மாணிக்க கற்கள் பவளம் நல் முத்து வைரம்
உசிதமான நீலம் உயர்வான கோமேதகம்
அணிமணிகள் கொண்டு வந்தேன்
அணிந்தருள்வாய் அம்மா நீ


7.கஸ்தூரி திலகமோடு, கரு விழிகேற்ற மையும்
பஸ்ம சிந்தூரமிட்டு, பரிமள கந்தம் பூசி
அஸ்தமும் பாத மலரும் அழகாக செம்பஞ்சூட்டி
அலங்காரம் பலவும் செய்தேன், அம்மா நீ எற்றருள்வாய்


8. மணமிகும் மலர்களோடு மாலைகள் பல புனைந்து
இணக்கமாய் உன் கழுத்தில் , சிரசினில் நிறைய சூட்டி
கணக்கிலா மலர்களால் உன் கருணை திரு நாமம் கூறி,
வணக்கமாய் உனக்கு அர்ச்சனை செய்தேன் தாயே


9.அரன் இட பாகம் அமர்ந்தாய் போற்றி
ஆருயிர் அணைத்தையும் படைத்தாய் போற்றி
இமவான் மகளாய் உதித்தாய் போற்றி
ஈரேழ் உலகம் காப்பாய் போற்றி
உயிருக்கு ஒளி ஊட்டும் உமையே போற்றி
ஊமைக்கருளிய உன் அருள் போற்றி
என் தாய் கற்பக கொடியே போற்றி
ஏகாம்பரன் இல்லரசி போற்றி
ஐந்து மலர்க்கணை கரத்த்தாய் போற்றி
ஒன்றிரிய தவத்தால் உயர்ந்தாய் போற்றி
ஓராயிரம்பேர் உடையாய் போற்றி
கந்தனை தந்த சுந்தரி போற்றி


10.பாற் கடலில் பள்ளி கொள்ளும் பத்மநாபன் சோதரியே
பளிங்கு சாம்பிராணி தூபம் பரிவோடளித்தேன், தாயே
பாற்கடலில் உறங்கும் பத்மநாபாவின் சகோதரியே!
அன்பான உணர்வுகளுடன், படிகத் தட்டில் சாம்பிராணியின் தூபத்தை உங்களுக்கு வழங்கினேன்.


11.பத்மாசனத்தில் அமரும் பரிபூர்ண பேரொளியே
பசுவின் நெய்தீபம், ஏற்றி பாடி பணிந்தேன் தாயே
வகை வகையாய் சித்திரான்னங்கள் , இனிய தயிர், நெய் பால், தேனும் ,
பஞ்ச வித பக்ஷணங்கள், பால் பொங்கல் பாயசமும்
முப்பழம் திராட்சயோடு, முதிர்ந்த பல கனிகளும்,
ஒப்பிலா சுவை மிகுந்த
மணமிகும் பாணங்களும்
துப்பிதழ்க்கேற்ற நல்ல வசனைத் தாம்பூலங்களும்
இப்பொது கொண்டு வந்தேன் ,
ஏற்றுக்கொள்வாய் அம்மா


12,ஆலம் கரைத்து வைத்து , அலங்கார தீபம் ஏற்றி கோலங்கள் இட்ட
தட்டில், கற்பூரம் ஏற்றி வைத்து சீலமுடன், உந்தனுக்கு சீராய் ஆரத்திசெய்தேன்,
நீல கண்டன் மன மகிழும் நித்ய கல்யாணியே


13.ரத கஜ துரகமொடு ராஜோபசாரம் செய்தேன் ,
பதம் பணிந்து , ஆடிப் பாடி
பரிவோடு கவரி வீசி ,சத கோடி பிரகாசமான உன் சரணத்தில் ,
இதய மலரால் உனக்கு அஞ்சலிகள் செய்தேன் தாயே


14,பலமுறை வலமாய் வந்து உன் பத மலர் பணிந்து , போற்றி
உலகெல்லாம் நிறைந்த உன்னை, உள்ளத்தில் பூஜை செய்து, சிலிர் சிலிர்த்து
உள்ளம் பொங்கி, சிந்தனை மலர்கள் தூவி, நலமுடன் உனை பணிந்தேன்,
நயந்தென்னை காப்பாய் , அம்மா


15. மனதினாலோ வாக்கினாலோ, மதியற்ற செய்கையாலோ, உனதருள் மறந்து
நாயேன் செய்த பிழை பொறுத்து
என்னை ஏற்றுக்கொள்வாய் அம்மா
மனத்தாலோ, வார்த்தைகளாலோ , சரியாகச் சிந்திக்காத செயலாலோ, இந்த நாய் போன்ற மனிதர் உங்கள் அருளை மறந்தால்,
என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள் அம்மா


16. அம்மா, என உன்அரும் சேய் கதறி அழுதிடவும் சும்மா இருந்திடும் தாயும் இங்குண்டோ
துதித்து உன்னை எம்மால் இயன்ற அளவும் ஏற்றினோம் , இன்னும் இரங்கவில்லையோ?பெம்மான் சிவனிடம்
பெண் போல் அமர்ந்திடும் பெருந்தகையே,
இன்னும் இரங்கவில்லையோ ,
அம்மா இன்னும் இரங்கவில்லையோ?


17.மெய்யது உன் அருட் பணிக்கு அர்ப்பணித்து, எந்நாளும் வாழ வேண்டும்.
துய்ய நின் திருப்புகழைப் பாடியும் பேசியும் வாய்க்கு நல் உணர்ந்தி ஊட்ட வேண்டும்,
துய்ய நின் திருவடிகள் உள்ளன்புடன் கண்டு கண்கள் களிக்க வேண்டும்,
பைய்ய வந்து உன்
பங்கயத்தாள் பரிமளத்தை என் நாசி பரிந்து உணர்ந்து மகிழ வேண்டும்
வையகத்துது வம்பெல்லாம் நுழையாது என் செவிகள் நின் புகழயே கேட்க வேண்டும்
மையல் உந்தன் மேலன்றி மற்றெதிலும் கொள்ளாத மனம் எனக்கருள வேண்டும்
அய்யமெல்லாம் அகற்றி , உன் அடி மலர்கள் பற்றி அமைதியுடன் வாழ வேண்டும்.


சர்வ மங்களயே போற்றி

சர்வ மங்களயே போற்றி

சர்வ மங்களயே போற்றி
ravi said…
தேவி ஸ்துதி ! தேவி மானஸ பூஜை

1. ஓம் ஸ்ரீ மாதா ஸ்ரீ சக்ரேஸ்வரி
ஐங்கரன் ஆறுமுகன் ஜனனி
ஹ்ரீம்கார கூட்டினில்
இளங்கிளியே-ஓம்
ஸ்ருங்கார செல்வியே லலிதாம்பா.

2. கற்பக மரம் சூழ் பூங்காவினிலே ரத்ன
கல்பிதமான க்ருஹந்தனிலே
சித்தமா மணிமய
பீடத்திலலே - ஸ்ரீ
தேவியே உன்னை நான் த்யானிக்கிறேன்.

3. ஏதமில் ஒளி மணி
இணையற்ற ரத்தினம்
இழைத்த பொன்னாச
பீடத்திலே - எல்லா
உலகாளும் ராஜேஸ்வரி உன்னை
ஏழை நான் இருத்தியே பூஜிக்கிறேன்.

4. ஈசனின் இதயத்தின்
இன்ப ஸ்வரூபியே
இனிய மணம் கமழ்
குங்குமத்தோயம்
இதயம் என்னும் குடம் நிறைத்து உன் பாதத்தில்
எப்போதும் பாத்யமாய் அர்ப்பிக்கிறேன்.

5. லலிதை எனும் நாமம் பெற்றவளே-அம்மா
ரத்னாட்சதை இதோ
ஏற்றருள்வாய்
லவங்காதி நறுமணம் கமழும் நல்லர்க்கியம்
லம்போதரன் தாயே
கொண்டருள்வாய்.

6. ஹ்ரீம்கார மந்த்ர
ஜபத்தினால் கண் முன்னர்
ஹேமக்கொடியென
தோன்றும் அம்மா
ஈனமில் யோகியர்
இதயம் போல் குளிர்ந்திடும்
இனிய ஆசமனியகம் கொள்வாய்.

7. ஹர்ஷப்ரதாயினி ஹரியின் ஸஹோதரி அனைத்துப் புண்ணிய புனல் எடுத்தே
பொற்குடம் நிறைத்து புனித மறை ஓதி
பூரணியே உன்னை நீராட்டினேன்.

8. ஸர்வ லோகங்களை
ஈன்றதாயாம் உன்னை தழுவிட
என் அன்பு தன்னை நெய்து
செய்யசெம்பட்டாடை
சிந்தையால் தந்திட்டேன்
சிறியேன் தரும்
கூறை தரித்து கொள்வாய்.

9. கல்யாண ரூபிணி
கங்கண குண்டலம்
கனமுத்து மாலைகள் மங்கள
சூத்ரம்
கதிர் மணி மகுடாதி
பதசரம் சூட்டினேன்
கருணையோடு
இவைகளை
அணிந்து கொள்வாய்.

10. ஹம்ஸ நடை கொண்ட
அன்னை அபிராமி
அழகிய சந்தனம்
மணக்கும் கஸ்தூரி
ஹரித்ரா குங்குமம்
அஞ்சனம் அணிவித்து
அழகுக்கு அழகு நான் செய்திடுவேன்.

11.லாவண்யக்கடலே உன்
அளக பாரத்தில்
பாவன பங்கஜம்
பாரிஜாதம்
ஜம்பகம்,மல்லிகை,
முல்லை, இருவாச்சி
தவன மாலைகளை
சூட்டு கிறேன்.

12. ஹ்ரீம்கார மந்த்ரத்தின் உட்பொருளே எங்கள்
இடர் துயர் சங்கைகள் இரிந்தோட
இனிமையாம் தூரஸி மந்தரத்துடன்
தூபம் இப்போது
எண்ணத்தால் காட்டுகிறேன்.

13. ஸகல உலகிற்கும்
ஒளி தரும் உன் முன்னர்
ஸத் சித்த தீபத்தை
ஏற்றி நின்றேன்
சார்ந்த என் உள் இருள் சடுதியில் ஓடிட
ஸர்வேஸ்வரி இதை
ஏற்றருள்வாய்.

14. காமேச்வரி என் கருத்தால் அமைத்திட்ட
கனக பாத்ரம் நிறை
கன்னல் சோறும்
கணக்கற்ற வடை,
பழம் பல அன்னம்
பக்ஷணம்
கண்டருள்வாய் இதை உண்டருள்வாய்.

15. லஷ்மி, வாணி, ரம்பை தேவபெண்டீர் போற்றும்
லலிதா காமேஸ்வரி தேவி அம்மா
திக்கெட்டும் மணக்கும் திவ்யமாம் தாம்பூலம்
தேவி நீ ஏற்று பின் ரஸம் தருவாய்.

16. ஹ்ரீம்தர பூரித மந்திரம்
ஓதியே
என்னுயிர் கற்பூரம் காட்டுகிறேன்
என்றும் உன் திருஉரு இதயத்தில்
ஒளிரவே ஏற்றருள்வாய் மூவர்
போற்றும் அம்மா.

17. ஸ்ரீ காமேஸ்வர
ஹ்ருஹேஸ்வரியே
சித் சக்தி ரூபிணி
சிவப்பிரியையே
சீர்மிகும் மந்தர புஷ்பாஞ்சலியுடனே
-செய்தேன் பல கோடி நமஸ்காரம்
சீர்மிகும் மந்தர புஷ்பாஞ்சலியுடனே
-செய்தேன் பல கோடி நமஸ்காரம்.
செய்தேன் பல கோடி நமஸ்காரம்

மங்களம் சுப மங்களம் ஜய
மங்களம் முழு மங்களம்
பொங்கவே சுப மங்களம் ஜகம்
எங்குமே நிதம் பொங்கவே
சரணம்.
என்குறைகளை தீர்க்கவல்ல ஈஸ்வரிக்கும் மங்களம்.
காமகோடி பீடம்வாழும் தாயினுக்கே மங்களம்.
ravi said…
பௌமாஸ்வினி ஸ்பெஷல் !

11.07.23
அன்று செவ்வாய் கிழமையும் அசுபதி நட்சத்திரமும் கூடிய தினம்.

அம்பாளுக்கு மிகவும் உகந்த தினம்.

நம்மால் இயன்ற பாராயணங்கள் ,ஜப பூஜைகள் ஆராதனைகள் செய்துக் கொள்ளலாம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் , சௌந்தர்யலஹரி ,
அபிராமி அந்தாதி
லலிதா திரிசதி
போன்றவை விசேஷமானவை.

சுமங்கலிகளுக்கு நம்மால் இயன்ற மங்கலப் பொருட்களை வழங்கலாம்.

குறிப்பாக ஸ்ரீ அப்பையதீக்ஷிதர் என்ற மஹான் அருளிய
ஸ்ரீ துர்கா சந்திர கலா துதியை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

தேவி சரணம்....
ravi said…
தேவி ஸ்துதி ! தேவி மானஸ பூஜை

1. ஓம் ஸ்ரீ மாதா ஸ்ரீ சக்ரேஸ்வரி
ஐங்கரன் ஆறுமுகன் ஜனனி
ஹ்ரீம்கார கூட்டினில்
இளங்கிளியே-ஓம்
ஸ்ருங்கார செல்வியே லலிதாம்பா.

2. கற்பக மரம் சூழ் பூங்காவினிலே ரத்ன
கல்பிதமான க்ருஹந்தனிலே
சித்தமா மணிமய
பீடத்திலலே - ஸ்ரீ
தேவியே உன்னை நான் த்யானிக்கிறேன்.

3. ஏதமில் ஒளி மணி
இணையற்ற ரத்தினம்
இழைத்த பொன்னாச
பீடத்திலே - எல்லா
உலகாளும் ராஜேஸ்வரி உன்னை
ஏழை நான் இருத்தியே பூஜிக்கிறேன்.

4. ஈசனின் இதயத்தின்
இன்ப ஸ்வரூபியே
இனிய மணம் கமழ்
குங்குமத்தோயம்
இதயம் என்னும் குடம் நிறைத்து உன் பாதத்தில்
எப்போதும் பாத்யமாய் அர்ப்பிக்கிறேன்.

5. லலிதை எனும் நாமம் பெற்றவளே-அம்மா
ரத்னாட்சதை இதோ
ஏற்றருள்வாய்
லவங்காதி நறுமணம் கமழும் நல்லர்க்கியம்
லம்போதரன் தாயே
கொண்டருள்வாய்.

6. ஹ்ரீம்கார மந்த்ர
ஜபத்தினால் கண் முன்னர்
ஹேமக்கொடியென
தோன்றும் அம்மா
ஈனமில் யோகியர்
இதயம் போல் குளிர்ந்திடும்
இனிய ஆசமனியகம் கொள்வாய்.

7. ஹர்ஷப்ரதாயினி ஹரியின் ஸஹோதரி அனைத்துப் புண்ணிய புனல் எடுத்தே
பொற்குடம் நிறைத்து புனித மறை ஓதி
பூரணியே உன்னை நீராட்டினேன்.

8. ஸர்வ லோகங்களை
ஈன்றதாயாம் உன்னை தழுவிட
என் அன்பு தன்னை நெய்து
செய்யசெம்பட்டாடை
சிந்தையால் தந்திட்டேன்
சிறியேன் தரும்
கூறை தரித்து கொள்வாய்.

9. கல்யாண ரூபிணி
கங்கண குண்டலம்
கனமுத்து மாலைகள் மங்கள
சூத்ரம்
கதிர் மணி மகுடாதி
பதசரம் சூட்டினேன்
கருணையோடு
இவைகளை
அணிந்து கொள்வாய்.

10. ஹம்ஸ நடை கொண்ட
அன்னை அபிராமி
அழகிய சந்தனம்
மணக்கும் கஸ்தூரி
ஹரித்ரா குங்குமம்
அஞ்சனம் அணிவித்து
அழகுக்கு அழகு நான் செய்திடுவேன்.

11.லாவண்யக்கடலே உன்
அளக பாரத்தில்
பாவன பங்கஜம்
பாரிஜாதம்
ஜம்பகம்,மல்லிகை,
முல்லை, இருவாச்சி
தவன மாலைகளை
சூட்டு கிறேன்.

12. ஹ்ரீம்கார மந்த்ரத்தின் உட்பொருளே எங்கள்
இடர் துயர் சங்கைகள் இரிந்தோட
இனிமையாம் தூரஸி மந்தரத்துடன்
தூபம் இப்போது
எண்ணத்தால் காட்டுகிறேன்.

13. ஸகல உலகிற்கும்
ஒளி தரும் உன் முன்னர்
ஸத் சித்த தீபத்தை
ஏற்றி நின்றேன்
சார்ந்த என் உள் இருள் சடுதியில் ஓடிட
ஸர்வேஸ்வரி இதை
ஏற்றருள்வாய்.

14. காமேச்வரி என் கருத்தால் அமைத்திட்ட
கனக பாத்ரம் நிறை
கன்னல் சோறும்
கணக்கற்ற வடை,
பழம் பல அன்னம்
பக்ஷணம்
கண்டருள்வாய் இதை உண்டருள்வாய்.

15. லஷ்மி, வாணி, ரம்பை தேவபெண்டீர் போற்றும்
லலிதா காமேஸ்வரி தேவி அம்மா
திக்கெட்டும் மணக்கும் திவ்யமாம் தாம்பூலம்
தேவி நீ ஏற்று பின் ரஸம் தருவாய்.

16. ஹ்ரீம்தர பூரித மந்திரம்
ஓதியே
என்னுயிர் கற்பூரம் காட்டுகிறேன்
என்றும் உன் திருஉரு இதயத்தில்
ஒளிரவே ஏற்றருள்வாய் மூவர்
போற்றும் அம்மா.

17. ஸ்ரீ காமேஸ்வர
ஹ்ருஹேஸ்வரியே
சித் சக்தி ரூபிணி
சிவப்பிரியையே
சீர்மிகும் மந்தர புஷ்பாஞ்சலியுடனே
-செய்தேன் பல கோடி நமஸ்காரம்
சீர்மிகும் மந்தர புஷ்பாஞ்சலியுடனே
-செய்தேன் பல கோடி நமஸ்காரம்.
செய்தேன் பல கோடி நமஸ்காரம்

மங்களம் சுப மங்களம் ஜய
மங்களம் முழு மங்களம்
பொங்கவே சுப மங்களம் ஜகம்
எங்குமே நிதம் பொங்கவே
சரணம்.
என்குறைகளை தீர்க்கவல்ல ஈஸ்வரிக்கும் மங்களம்.
காமகோடி பீடம்வாழும் தாயினுக்கே மங்களம்.
ravi said…
பௌமாஸ்வினி ஸ்பெஷல் !

11.07.23
அன்று செவ்வாய் கிழமையும் அசுபதி நட்சத்திரமும் கூடிய தினம்.

அம்பாளுக்கு மிகவும் உகந்த தினம்.

நம்மால் இயன்ற பாராயணங்கள் ,ஜப பூஜைகள் ஆராதனைகள் செய்துக் கொள்ளலாம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் , சௌந்தர்யலஹரி ,
அபிராமி அந்தாதி
லலிதா திரிசதி
போன்றவை விசேஷமானவை.

சுமங்கலிகளுக்கு நம்மால் இயன்ற மங்கலப் பொருட்களை வழங்கலாம்.

குறிப்பாக ஸ்ரீ அப்பையதீக்ஷிதர் என்ற மஹான் அருளிய
ஸ்ரீ துர்கா சந்திர கலா துதியை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

தேவி சரணம்....
ravi said…
3.பௌமாஸ்வினி ஸ்பெஷல் !

|| து³ர்கா³சந்த்³ரகலாஸ்துதீ ||

வேதோ ஹரீஸ்²வரஸ்துத்யாம்ʼ விஹர்த்ரீம்ʼ விந்த்⁴யபூ⁴த⁴ரே |

ஹரப்ராணேஸ்²வரீம்ʼ வந்தே³ ஹந்த்ரீம்ʼ விபு³த⁴வித்³விஷாம் || 1 ||

ravi said…
அப்⁴யர்த²னேன ஸரஸீருஹஸம்ப⁴வஸ்ய, த்யக்தவோதி³தா ப⁴க³வத³க்ஷிபிதா⁴னலீலாம் |

விஸ்²வேஸ்²வரீ விபத³பாக³மனே புரஸ்தாத், மாதா மமாஸ்து மது⁴கைடப⁴யோர்னிஹந்த்ரீ || 2 ||

ப்ராங்னிர்ஜரேஷு நிஹதைர்னிஜஸ²க்திலேஸை²​:, ஏகோப⁴வத்³பி⁴ருதி³தாகி²லலோககு³ப்த்யை |

ஸம்பன்னஸ²ஸ்த்ரனிகரா ச ததா³யுத⁴ஸ்யை​:, மாதா மமாஸ்து மஹிஷாந்தகரீ புரஸ்தாத் || 3 ||

ப்ராலேயஸை²லதனயா தனுகாந்திஸம்பத்- , கோஸோ²தி³தா குவலயச்ச²விசாருதே³ஹா |

நாராயணீ நமத³பீ⁴ப்ஸிதகல்பவல்லீ, ஸுப்ரீதிமாவஹது ஸு²ம்ப³னிஸு²ம்ப⁴ஹந்த்ரீ || 4 ||

விஸ்²வேஸ்²வரீதி மஹிஷாந்தகரீதி யஸ்யா​:, நாராயணீத்யபி ச நாமபி⁴ரங்கிதானி |

ஸூக்தானி பங்கஜபு⁴வா ச ஸுரர்ஷிபி⁴ஸ்²ச, த்³ருʼஷ்டானி பாவகமுகை²ஸ்²ச ஸி²வாம்ʼ ப⁴ஜே தாம் || 5 ||

உத்பத்திதை³த்யஹனனஸ்தவனாத்மகானி, ஸம்ʼரக்ஷகாண்யகி²லபூ⁴தஹிதாய யஸ்யா​: |

ஸூக்தான்யஸே²ஷனிக³மாந்தவித³​: பட²ந்தி, தாம்ʼ விஸ்²வமாதரமஜஸ்ரமபி⁴ஷ்டவீமி || 6 ||

யே வைப்ரசித்தபுனஸுத்தி²தஸு²ம்ப⁴முக்²யை​:, து³ர்பி⁴க்ஷகோ⁴ரஸமயேன ச காரிதாஸு |

ஆவிஷ்க்ருʼதாஸ்த்ரிஜக³தா³ர்திஷு ரூபபே⁴தா³​:, தைரம்பி³கா ஸமபி⁴ரக்ஷது மாம்ʼ விபத்³ப்⁴ய​: || 7 ||

ஸூக்தம்ʼ யதீ³யமரவிந்த³ப⁴வாதி³ த்³ருʼஷ்டம்ʼ, ஆவர்த்ய தே³வ்யனுபத³ம்ʼ ஸுரத²​: ஸமாதி⁴​: |

த்³வாவப்யவாபதுரபீ⁴ஷ்டமனன்யலப்⁴யம்ʼ, தாமாதி³தே³வதருணீம்ʼ ப்ரணமாமி தே³வீம் || 8 ||

மாஹிஷ்மதீதனுப⁴வம்ʼ ச ருரூம்ʼ ச ஹந்தும்ʼ, ஆவிஷ்க்ருʼதைர்னிஜரஸாத³வதாரபே⁴தை³​: |

அஷ்டாத³ஸா²ஹதனவாஹதகோடிஸங்க்²யை​:, அம்பா³ ஸதா³ ஸமபி⁴ரக்ஷது மாம்ʼ விபத்³ப்⁴ய​: || 9 ||

ஏதச்சரித்ரமகி²லம்ʼ லிகி²தம்ʼ ஹி யஸ்யா​:, ஸம்பூஜிதம்ʼ ஸத³ன ஏவ நிவேஸி²தம்ʼ வா |

து³ர்க³ம்ʼ ச தாரயதி து³ஸ்தரமப்யஸே²ஷம்ʼ, ஸ்²ரேய​: ப்ரயச்ச²தி ச ஸர்வமுமாம்ʼ ப⁴ஜேதாம் || 10 ||

யத்பூஜனஸ்துதினமஸ்க்ருʼதிம்பி⁴ர்ப⁴வந்தி, ப்ரீதா​: பிதாமஹ ரமேஸ²ஹராஸ்த்ரயோ(அ)பி |

தேஷாமபி ஸ்வககு³ர்ணம்ʼர்த³த³தீ வபூம்ʼஷி, தாமீஸ்²வரஸ்ய தருணீம்ʼ ஸ²ரணம்ʼ ப்ரபத்³யே || 11 ||

காந்தாரமத்⁴யத்³ருʼட⁴லக்³னதயா(அ)வஸன்னா, மக்³னாஸ்²சவாரிதி⁴ஜலே ரிபுபி⁴ஸ்²ச ருத்³தா⁴​: |

யஸ்யா​: ப்ரபத்³ய சரணௌ விபத³ஸ்தரந்தி, ஸா மே ஸதா³(அ)ஸ்து ஹ்ருʼதி³ ஸர்வஜக³த்ஸவித்ரீ || 12 ||

ப³ந்தே⁴ வதே⁴ மஹதி ம்ருʼத்யுப⁴யே ப்ரஸக்தே, வித்தக்ஷயே ச விவிதே⁴ ய மஹோபதாபே |

யத்பாத³பூஜனமிஹ ப்ரதிகாரமாஹு​:, ஸா மே ஸமஸ்தஜனனீ ஸ²ரணம்ʼ ப⁴வானீ || 13 ||

பா³ணாஸுரப்ரஹிதபன்னக³ப³ந்த⁴மோக்ஷ​:, தத்³பா³ஹுத³ர்பத³லனாது³ஷயா ச யோக³​: |

ப்ராத்³யும்னினா த்³ருதமலப்⁴யத யத்ப்ரஸாதா³த், ஸா மே ஸி²வா ஸகலமப்யஸு²ப⁴ம்ʼ க்ஷிணோது || 14 ||

பாப​: புலஸ்த்யதனய​: புனருத்தி²தோ மாம்ʼ, அத்³யாபி ஹர்துமயமாக³த இத்யுதீ³தம் |

யத்ஸேவனேன ப⁴யமிந்தி³ரயா(அ)வதூ⁴தம்ʼ, தாமாதி³தே³வதருணீம்ʼ ஸ²ரணம்ʼ க³தோ(அ)ஸ்மி || 15 ||

யத்³த்⁴யானஜம்ʼ ஸுக²மவாப்யமனந்தபுண்யை​:, ஸாக்ஷாத்தமச்யுத பரிக்³ரஹமாஸ்²வ வாபு​:

கோ³பாங்க³னா​: கில யத³ர்சன புண்யமாத்ரா, ஸா மே ஸதா³ ப⁴க³வதீ ப⁴வது ப்ரஸன்னா || 16 ||

ராத்ரிம்ʼ ப்ரபத்³ய இதி மந்த்ரவித³​: ப்ரபன்னான், உத்³போ³த்⁴ய ம்ருʼத்யுவதி⁴ மன்யப²லை​: ப்ரலோப்⁴ய |

பு³த்³த்⁴வா ச தத்³விமுக²தாம்ʼ ப்ரதனம்ʼ நயந்தீம்ʼ, ஆகாஸ²மாதி³ஜனனீம்ʼ ஜக³தாம்ʼ ப⁴ஜே தாம் || 17 ||

தே³ஸ²காலேஷு து³ஷ்டேஷு து³ர்கா³சந்த்³ரகலாஸ்துதி​: |

ஸந்த்⁴யயோரனுஸந்தே⁴யா ஸர்வாபத்³வினிவ்ருʼத்தயே || 18 ||

ஸ்ரீமத³பய்யதீ³க்ஷிதவிரசிதா து³ர்கா³சந்த்³ரகலாஸ்துதி​: |

ravi said…
ஸ்ரீ துர்க்கா சந்த்ரகலா ஸ்துதி ஸ்தோத்ரம் - அம்பிகை தன் சிரசில் தரித்துள்ள 16 சந்திர கலைகளைப் போன்று, 16 ஸ்லோகங்களால் அம்பிகையின் புகழைத் துதிக்கின்றது. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமான் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களால் இயற்றப்பட்ட அற்புதமான ஸ்தோத்ரம்.

ravi said…
தேவி வணக்கம் (காப்பு) : நான்முகன், திருமால், பரமேஸ்வரன் ஆகியோரால் துதிக்கப்படுபவளும், விந்தியமலையில் திருவிளையாடல் புரிந்திருப்பவளும், தேவர்களின் விரோதிகளை அழிப்பவளும், ஹரனின் ப்ராண நாயகியும் ஆன அம்பிகையை வணங்குகிறேன்.

ravi said…
ஐயனின் அருள்விழிகளை, கைகொண்டு மூடிமறைக்கும் திருவிளையாடல் புரிந்தவளும், தாமரையில் தோன்றிய பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் மீண்டும் அவதரித்தவளும், மது-கைடபர்களை வதைத்தவளும், உலக நாயகியுமான என் தாய், என் இடர்களைக் களைய வேண்டி எதிரே தோன்றட்டும்.

முன்பு தேவர்களிடத்தில் வைக்கப்பட்ட தன் சக்தியின் அம்சங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு உலகைக் காக்கத் தோன்றியவளும், அந்தத் தேவர்களின் ஆயுதங்களிலிருந்து வெளிவந்த சக்தியின் அம்சங்களான பற்பல ஆயுதங்களுடன் கூடி மஹிஷாஸூரமர்த்தினியானவளுமான அம்பிகை எதிரே தோன்றட்டும்

ravi said…
மலைமகளாம் பார்வதியின் தேக ஒளியிலிருந்து தோன்றியவளும், நீலோத்பலம் போன்ற தேஜஸ் மிக்க தேகம் உள்ளவளும், வணங்குவோருக்கு வாரி வழங்கக் கற்பகக்கொடி போல் காத்திருப்பவளும், சும்ப நிசும்பர்களை அழித்தவளுமான நாராயணீ என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தட்டும்.

வேத துல்யமான விச்வேச்வரீ, நாராயணீ என்ற நாமங்களடங்கிய துதிகள் யாவும் ஸூக்தங்கள். அவை பிரம்மா முதலான தேவர்கள், முனிவர்கள், அக்னிதேவன் ஆகியோர் மனதில் ஸ்புரித்து வெளிவந்தவை. அவ்வாறான ஸூக்தங்களால் துதிக்கப்பட்ட தேவியை நான் பூஜிக்கிறேன்.

ravi said…
தானே தோன்றித் தீயவரை அழித்த தேவியின் மகிமையைக் கூறும் ஸ்தோத்ரம் எல்லோரையும் ஆபத்திலிருந்து காக்க வல்லது என்பதால், அனைத்து உயிர்களின் நன்மையைக் கருதி (நிஷ்காம்யமாக), வேதங்களின் சாரமாம் உபநிஷத்துக்களை அறிந்த பெரியோர்கள் அதைப் பாராயணம் செய்கின்றனர். அவர்தம் போற்றுதலுக்குரிய உலகநாயகியை எப்போதும் துதிக்கிறேன்.

வைப்ரசித்தன், மீண்டும் எழுந்த சும்பன் முதலானோரால் மூவுலகிற்கும் ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் அச்சத்தையும் அகற்ற வேண்டி, எந்த தேவி ரக்ததந்திகா முதலான தோற்றங்களில் அவதரித்தாளோ, அவள் அதே போன்ற தோற்றங்களைக் கொண்டு என்னையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவாளாக

ravi said…
ஸூரதன் என்ற அரசனும், ஸமாதி என்ற வணிகனும், பிரம்மா முதலான தேவர்கள் உளத்தில் ஸ்புரித்த ஸூக்தங்களான தேவி ஸ்துதியைப் பல ஆவ்ருத்திகள் பாராயணம் செய்ததால், அவர்கள் விரும்பிய, பிறரால் அடைய முடியாத பலன்களைத் தேவி அவர்களுக்கு அளித்தாள். அந்த உலக நாயகியை, பரம்சிவ பத்தினியை நமஸ்கரிக்கின்றேன்.

மாஹிஷ்மதிக்குப் பிறந்த மஹிஷாசூரனை ஸம்ஹரிக்கத் தன் சக்தியால் 18 கோடி கன்னிகைகள் கொண்ட சேனையுடனும் , ருரு என்ற அசுரனை அழிக்க 9 கோடி கன்னிகைகள் கொண்ட சேனையுடனும் தோன்றிய அம்பிகை என்னை ஆபத்துகளிலிருந்து எப்போதும் காப்பாற்றுவாளாக

எந்த பராசக்தியின் சரித்திரத்தை முழுவதும் எழுதிப்பூஜித்தாலும், அல்லது வீட்டில் வைத்திருந்தாலும் கடக்க முடியாத ஆபத்துககளையும் ஒருவன் கடந்து மேன்மை அடைய முடியுமோ, அந்தப் பராசக்தியை, உமா தேவியை நான் வணங்குகிறேன். (வேதம், ஸ்தோத்ரம் போன்ற சிறப்பான நூல்களைப் எழுதிப் பூஜித்தாலும் அல்லது வீட்டில் பூஜை அறையில் பூஜையில் வைத்திருந்தாலும் அங்கே ஸர்ப்பம் - திருட்டு முதலிய பயங்களுக்கு இடமே இல்லை என்ற கூற்று இங்கே வலியுறுத்தப்படுகிறது)

நான்முகன், மஹாவிஷ்ணு, மஹேச்வரன் போன்றோர் தேவி ஸ்துதி, பூஜை, நமஸ்காரம் ஆகியவை செய்து மனத்திருப்தி அடைகின்றனர். அந்த தேவர்களுக்கும், தனது ஸத்வம் முதலிய குணங்களால் உருவம் அருள்பவள் தேவி, அந்த தேவியை நான் சரணடைகிறேன்.

கானகத்தில் அகப்பட்டு வழி தெரியாது அல்லல் உறுவோர், கடலில் மூழ்கித் தத்தளிப்போர், மாற்றார் ஆக்ரமிப்பினால் அவதிப்படுவோர் போன்றவர்கள் எந்த அன்னையின் சரணாரவிந்தங்களில் அடைக்கலம் புகுந்து ஆபத்துக்களிலிருந்து விடுபடுகின்றனரோ, உலகங்கள் யாவற்றையும் படைக்கும் அந்த தேவி எப்போதும் என்னுள் இருக்கட்டும்.

சிறைவாசம், அழிவு, மரணபயம், சொத்துக்களை (உடைமைகள், உரிமைகளை) இழத்தல், அரசுத் தொல்லைகள், திருட்டு பயம், விலங்குகளின் பயம் போன்றவை அகல எந்த தேவியைப் பூஜிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனரோ, அந்த லோகமாதாவாம் பார்வதியை அடைக்கலம் புகுகின்றேன்.

பிரத்யும்னனின் குமாரனான அநிருத்தன் மீது பாணாஸூரன் நாகாஸ்த்ரத்தை ஏவினான். அதனைத் தளர்த்தி விடுதலை அளித்தவள் தேவி (ஸ்ரீகிருஷ்ண பகவான் பின்னர் வந்து தேவியின் தூண்டுதலுக்கிணங்க பாணாஸூரனை வென்றார்) அவளே அவனது வலிமையை அழித்து அநிருத்தன் - உஷா நல்வாழ்விற்கு வகை செய்தாள். அத்தகைய மங்கள ரூபியாம் பரதேவதை அனைத்து அமங்கலங்களையும் விலக்கி அருள்வாளாக.

லக்குமியின் அவதாரம் ருக்மிணீ, தன் சுயம்வரத்திற்கு சிசுபாலன் வந்து கொண்டிருப்பதை அறிந்த அவள் (ராமாயண காலத்தில் தன்னை அபகரித்துச் சென்ற) புலஸ்த்ய புத்ரனான ராவணன் தான் மீண்டும் வந்து விட்டானோ எனப் பயந்து விடுகிறாள். அந்த பயத்தைத் தேவியைப் பூஜித்துப் போக்கிக் கொள்கிறாள். அப்படிப்பட்ட தேவியாம் பரமசிவ பத்தினியான பரதேவதையைச் சரணடைகின்றேன்.

பகவத் தியானம் பகவானின் தோற்றத்தை நெஞ்சில் நிலை நிறுத்தும். அதனால் அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். இந்த பாக்யம் பல ஜென்மாக்களில் செய்த புண்யங்களால்தான் சித்திக்கும். ஆனால் கோகுலத்தில் கோபிகளோ பகவானை நேரிலேயே கண்டு, விளையாடி, உறவாடி மகிழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியம்? இவர்கள் மார்கழி மாதத்தில் காத்யாயனியைப் பூஜித்ததுதான் இதற்குக் காரணம். அத்தகைய பரதேவதை எனக்கு அருள்புரிவாளாக

'ராத்ரிம் ப்ரபத்யே' என்ற மந்திரத்தை அறிந்து தன்னிடம் சரணடைந்தவர்களை, உறக்கத்திலிருந்து எழுப்பி, மோக்ஷத்தைத் தவிர மற்ற வரங்களைத் தந்து ஏமாற்றும்போது அவர்கள் அதற்கு மயங்காமல் மோக்ஷத்தையே வேண்டினால், அவர்களுக்குப் பிறவியில்லாப் பெருவாழ்வும் அருளும் ஆதிமாதாவாம் பராசக்தியைப் பூஜிக்கிறேன்

பலஸ்ருதி - தேச - கால - வர்த்தமானங்கள் துஷ்டர்களாகும் போது (கெடுதல் அளிக்கும் போது), ஆபத்துக்கள் அகல ஸ்ரீதுர்க்கா சந்த்ரகலா ஸ்துதியை காலை மாலை இருவேளைகளிலும் அவசியம் ஜபிக்க வேண்டும்.
ravi said…
பௌமாஸ்வினி ஸ்பெஷல் !

எல்லா காலகட்டத்துக்கும் பயன் தரும்
ஸ்துதி .....

32 துர்கா நாமம் ஜபிப்பதால் எல்லாவிதமான கஷ்டங்களும் தவிடு பொடியாகிவிடும்.

32 துர்கா நாமங்கள்

துர்கா துர்காதி ச'மனீ துர்காபத்(3)விநிவாரிணீ
து(3)ர்க(3)மச்சேதி(3)னீ துர்கஸாதி(4)னீ துர்கநாசி'னீ
துர்கதோத்(3)தா(4)ரிணீ
துர்க நிஹந்த்ரீ துர்கமாபஹா
துர்கமக்ஞானதா(3) துர்கதை(3)த்யலோக த(3)வானலா
துர்கமா துர்கமாலோகா துர்கமாத்மஸ்வரூபிணீ
துர்கமார்க(3)ப்ரதா(3)
துர்கமவித்(4)யா துர்கமாச்'ரிதா
துர்கமக்ஞான ஸம்ஸ்தானா
துர்கமத்(4)யான பா(4)ஸினீ
துர்கமோஹா துர்கமகா(3)
துர்கமார்த ஸ்வரூபிணீ
துர்கமாஸுர ஸம்ஹந்த்ரீ துர்கமாயுத(4) தா(4)ரிணீ
துர்கமாங்கீ(3) துர்கமதா
துர்கம்யா துர்கமேச்'வரீ
துர்கபீ(4)மா துர்கபா(4)மா
துர்கபா(4) துர்கதா(4)ரிணீ
யஸ்து துர்காயா மம மானவ:
படேத் ஸர்வப(4)யான்முக்தோ ப(4)விஷ்யதி ந ஸம்ச'ய:

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
ravi said…
[12/07, 09:16] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 190*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*
[12/07, 09:16] Jayaraman Ravikumar: வஷட்குர்வன்மாஞ்ஜீரகலகலை: கர்மலஹரீ-
ஹவீம்ஷி

ப்ரௌத்³த³ண்ட³ம் ஜ்வலதி பரமஜ்ஞானத³ஹனே ।
மஹீயான்காமாக்ஷி ஸ்பு²டமஹஸி ஜோஹோதி ஸுதி⁴யாம்

மனோவேத்³யாம் மாதஸ்தவ சரணயஜ்வா கி³ரிஸுதே ॥35॥
[12/07, 09:21] Jayaraman Ravikumar: இந்த பகுதியில் கூறிய‌ அனைத்தும் உத்க்ருஷ்டமான உன்னதமான விஷயங்கள்.

க்ருஷ்ணன் வந்தே ஜகத்குரும் என்பது ப்ரசித்தியான‌ ஸ்லோகம்.

இந்த கலியுகத்தில் நமக்கு க்ருஷ்ணன் என்ற ஜகத்குரு நிச்சயமாக மஹா பெரியவா தான்.

அன்னாரோடு இணைந்து அவருக்காகவே பாகவத சப்தாஹம் செய்து வந்த ஆங்கரை பெரியவாளை நினைத்து இந்த மஹாபுண்ணிய தினத்தில் வந்தனம் செய்ய
முடிந்தது
ravi said…
The more we hear about Sri Swamigal and Mahaperiyava, one can undergo a sense of them being around us.

This thought itself is a blessing of such Mahans.

Pray Sri Krishna, Sri Mahaperiyava and Sri Swamigal to bless us forever to be wrapped up with that kind of Bhakti and the Tapas, to be always in their thought waves.

Periyava Paadham sharanam🙏🙏🙏👣
ravi said…
[12/07, 09:14] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 602* 🙏🙏🙏started on 7th Oct 2021

*300 வது திருநாமம்*
[12/07, 09:16] Jayaraman Ravikumar: *300* *नामरूपविवर्जिता* *விவர்ஜிதா*

இவ்வளவு நாமங்களை சொல்லிக்
கொண்டே வந்துவிட்டு ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா நாமமே இல்லாதவள்
ரூபமே இல்லாதவள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்.

ப்ரம்மத்துக்கு நாமம் ஏது ரூபம் ஏது.

நாமாக வைத்து கூப்பிட்டு மகிழ எத்தனையோ பேர் இருந்தாலும் அவள் இயல்பாக பெயரோ உருவமோ இல்லாதவள்.💐💐💐
ravi said…
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் என சாற்றினான் ராமன் ...

துணை இல்லை
துணிச்சல் உண்டு ...
பகை இல்லை மனதில்
பழி தீர்க்கும் குணம் உண்டு

காரூண்யம் கொண்ட கண்கள் ரௌத்ரம் கொண்டதேன் ?

சயனம் கொள்ளும் விழிகள் பலர் சரித்திரம் அழித்தது ஏன் ?

தாமரை வடித்த கண்கள் பலரை கண்ணீரில் மூழ்க வைத்ததேன் ?

கோபம் எதுவும் தீரவில்லையோ சிம்மமாய் வந்த போது ?

சீறிப்பாயும் சிறுத்தை குணம் கொண்டு வந்ததேன் ?

பரசு கொண்டு அரசு தனை அழித்ததேன் ?

தராசு தனை முள் கொண்டு உடைத்ததேன் ?

கேள்விகள் ஆயிரம் ... வரும் பதில் ஒன்றே ...


அதர்மம் ஆணை இட்டால் தர்மம் நலிந்து போகும் ... தர்மம் வாழ பல அரசு அழிய வேண்டும் ...

அன்பு வைத்துப் பார்த்தேன் அகப்பை நிறைய வில்லை ...

வியப்பை தந்தேன் வீரம் ஒன்றே விடை என்றே ...

விடை ஏறும் இறைவன் தந்தான் பரசு கொண்டு பாவம் தீர் என்றே ...
ravi said…
பரசுவை அருமையாய் விவரித்து உள்ளீர்கள்...🙏🙏🪷🪷🙇‍♀️🙇‍♀️
ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 80*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 50*

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

466. ஸ்வாபந: தூங்கச் செய்பவன். (எதிரிகளை நினைவிழக்கச் செய்பவன்.)

467. ஸ்வவச: தன் வசத்தில் எப்போதும் இருப்பவன்.

468. வ்யாபீ: எங்கும் பரந்திருப்பவன்.

469. நைகாத்மா: அநேக உருவங்களில் இருப்பவன்.

470. நைகர்மக்ருத்: அநேக செயல்களைச் செய்பவன்.

471. வத்ஸர: எல்லாப் பொருளிலும், எல்லாரிடத்தும் உள்ளுறைபவன்.

472. வத்ஸல: அன்புடையவன்.

473. வத்ஸீ: குழந்தைகளை (ஆன்மாக்களை) உடையவன்.

474. ரத்ந கர்ப்ப: (சங்கு சக்கரம்) முதலான நிதியை யுடையவன்.

475. தநேஸ்வர: ஐஸ்வர்யங்களை உடனே அளிப்பவன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈

*விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
ravi said…
[12/07, 07:28] +91 96209 96097: *சஹஸ்ராம்சவே நமஹ*🙏🙏
பல்வேறு கோணங்களில், திசைகளில் எல்லாம் அறிந்தவர்
[12/07, 07:28] +91 96209 96097: கா³யத்ரீ வ்யாஹ்ருதி *ஸ்ஸந்த்⁴யா* த்³விஜப்³ருந்த³னிஷேவிதா ||🙏🙏
மனதிற்குள் அவள் உருவத்தை பதித்து நன்றாக தியானிப்பவர்க்கு அருள்பவள்
ravi said…
மயிலிறகாய் வருடுதம்மா உன்திரு நாமம், அதைச்

சொல்லச் சொல்ல நாவினிலே ஊறுது தேனும்

ஓடுகின்ற எண்ணமெல்லாம் ஒரு நொடி நிற்கும், அது

வாடுகின்ற போதுன் உன்மேல் நம்பிக்கை வைக்கும்

கோடிக் கோடிப் பிள்ளைகளில் கடைநிலைப் பிள்ளை, உனைக்

கூவிக் கூவி அழைக்கின்றேன், பொறுத்திடு தொல்லை

உன் புகழைப் பாடிப் பாடிப் பிழைத்திடும் கிள்ளை

உன் திருவடிகளன்றி எனக்கு அடைக்கலம் இல்லை👣👣
ravi said…
*❖ 247 பத்ம நயனா =* தாமரை இதழைப் போன்ற அழகிய நீண்ட கண்களை உடையவள்.🪷🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத கலைகளோ ஸயன்ஸ்களோ மற்ற விஷயங்களோ இல்லவே இல்லை. போஜராஜன் செய்துள்ள ஸமராங்கண சூத்திரம் என்ற நூலில் பலவிதமான மிஷின்கள் செய்யும் முறைகள்கூட உள்ளன. அதில் ஆகாயவிமானத்தைப் பற்றிக்கூட வருகிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும்! போஜன் இந்த விமானத்தைப் பற்றிய சித்தாந்த முறையை (Theory) மட்டுமே சொல்லிவிட்டு, “நடைமுறையில் (Practical) இதைப் பண்ணும் வழியை நான் சொல்லாததால் எனக்கு அது தெரியாது என்று நினைக்க வேண்டாம்; நடைமுறையைச் சொல்லி இந்த விமானம் செய்யப்பட்டால், ஜனங்களுக்கு சௌகரியத்தை விட அசௌகரியமே அதிகமாகும் என்றே சொல்லவில்லை” என்கிறார்.

ravi said…
ஆகாய விமானம், அணுசக்திக் குண்டு இவற்றையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் அனர்த்தத்தை நாம் உலக யுத்தத்தில் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

போஜன் சொல்லியிருக்கிற ஆகாயவிமான ‘தியரி’யைச் சில என்ஜினீயர்களுடன் சேர்த்து படித்துப் பார்த்ததில் பலூன், ஜோர்டான் என்ஜின் போன்ற ஒரு முறையை போஜன் சொல்கிறார் என்று தெரிய வந்தது.

பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும் ஸயன்ஸுக்கும் தனித்தனி நூல்கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் டைஜஸ்ட் மாதிரி ஒரு அத்தியாயமாகச் சுருக்கி ‘பிருஹத் ஸம்ஹிதை’ என்ற புஸ்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புஸ்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், தாது சாஸ்திரம் இப்படி சகல விஷயங்களும் அடங்கியிருக்கின்றன.

பழங்காலத்தவரின் என்ஜினீயரிங் ஞானம் இன்றுள்ள நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இவற்றுக்கெல்லாம் ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் உள்ளன. ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக — தலைமுறை தலைமுறையாக — ரக்ஷிக்கப்பட்டு நம் கைக்கு வந்துள்ளன. இந்த நாள்போல் அச்சுப் புஸ்தகம் போடத் தெரியாத காலங்களிலும் இவற்றை நம் முன்னோர்கள் எப்படியோ காத்து நம் வரைக்கும் தந்துவிட்டார்கள். இப்படி யுகாந்தரமாக வந்த சாஸ்திரங்களை எல்லாம் நமக்குச் சகல வசதி இருந்தும், அடுத்த தலைமுறைக்குக் காத்துத் தராமல் இருக்கிறோம். ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இழையை அறுத்து விடுகிற ‘பாக்கியம்’ நமக்கே ஏற்பட்டிருக்கிறது.

குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் ‘உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?’ என்று கேட்டான். அதற்குக் குருடன், ‘எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறது அல்லவா? அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே’ என்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம்; பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். “வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்து விட்டார்கள்” என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா?

பழைய காலங்களில் சாஸ்திர ரக்ஷணம் அரசர்களின் பொறுப்பிலிருந்தது. இப்பொழுது ராஜாக்கள் இல்லை; ராஜ்ய, மத்ய சர்க்கார்கள்தாம் உள்ளன. அவற்றுக்கு நிம்மதியே இல்லை. ஒரு பக்கம் பாஷை சண்டை; ஒரு பக்கம் எல்லைச் சண்டை. ஏகப்பட்ட பாலிடிக்ஸ், ஊழல் இப்படிப் பல கஷ்டங்கள். அந்தக் காலத்தில் ஒரு ராஜாவுக்கும் இன்னொரு ராஜாவுக்கும் சண்டை நடந்தது என்றால், இப்பொழுது ஒரு ராஜ்ஜியத்துக்கும் இன்னொரு ராஜ்ஜியத்துக்கும் சண்டை; ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் சண்டை; ஒரு கட்சிக்கும் இன்னொன்றுக்கும் மண்டை உடைகிறது. எனவே, சாஸ்திர ரக்ஷணத்திற்கு அரசாங்கத்தை எதிர்பார்த்துப் பிரயோஜனமில்லை. ‘சுற்றுப்புறத்தில் எல்லாம் ஒரே பூசல்; குடும்பத்திலும் தொல்லை’ என்று நாம் தட்டிக்கழிக்கக்கூடாது. வனவிலங்களுகளைப் பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும். எத்தனை இடையூறு இருப்பினும், நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பழைய சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தரவேண்டும்.
ravi said…
12.07.2023
"Gita Shloka (Chapter 3 and Shloka 12)

Sanskrit Version:

इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः।।3.12।।

English Version:

ishtaanBhogaanhi vo deva
daasyante yajnaBhaavitaah : |
tairdattanpradaayaiBhyo
yo Bhunkte stena eva sah: ||

Shloka Meaning

Nourished by sacrifice, the God, give to you desirable enjoyments. He who enjoys objects given by the God without offering them is verily a thief.

When the Gods are worshipped by means of sacrifice, they confer on making many material blessings and present many material calamities. He who enjoys these material things without offering them to the
God or to fellow beings in the form of God, is indeed a thief, because he enjoys objects without
paying the price for them. "

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை - 12.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-07

நின் அடியாரொடு கூடிட அருள்!!

மூலம்:

நீரது பாலிர் கலந்தவா றென நான்
நின்அடி யாரொடு கூடி
மாரதத் திரளில் ஒருவனும் ஆகி
வயங்கும் நாள் வருத்தவல் லாயோ ?
சாரத ரொடுபோய்த் தடங்கடற் றகுவர்
தளமறச் சாடு மாண் புரைத்துப்
பாரத னொடுவிண் பதியும் உய்ந்திடவாழ்
பழனிமா மலைக்குரு பரனே (07).

பதப்பிரிவு:

நீர் அது பாலில் கலந்தவாறு என நான்
நின் அடியாரொடு கூடி
மாரதத் திரளில் ஒருவனும் ஆகி
வயங்கும் நாள் வருத்த வல்லாயோ ?
சாரதரொடு போய்த் தடம் கடல் தகுவர்
தளம் அறச் சாடு(ம்) மாண்பு உரைத்துப்
பார் அதனொடு விண் பதியும் உய்ந்திட வாழ்
பழனி மா மலைக் குருபரனே!! (07).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பாலோடு கலந்த நீர் எப்படிப் பிரியாதோ, அப்படி நானும் உன் பெருமைமிக்க அடியாரொடு உள்ளமும், உடலும் ஒன்றுபடக் கூடிச் சங்கமித்து, அவ்வீரர் கூட்டத்தில் ஒருவனாகும் வகை உயர்வு பெற்று, நானும் பிரசித்தமாகும் நாள் வரச் செய்யாயோ எம் பெருமானே? பூதகணங்களோடு போய்ப் பெரிய கடலில் புகுந்த அசுரரின் குலம் முழுதும் மாயுமாறு அழித்தப் பெருமையைத் தெரிவித்து, இவ்வுலகும், வானும், உய்ந்திட
பரம பதமே செறிந்த முருகனெனவே உகந்து, பழநி மா மலை மேல் அமர்ந்து, உன் அடியார் எல்லோருக்கும் அருளும் குருபரனே!!

சடிலர்க்கருள் சுவாமிநாத சுவாமியே! சரவணபவ!
சம்புகுமார! சச்சிதானந்தப் பெருமாளே!
அடிமுடி அறியவொண்ணா அமலனின் அன்பில்விளை
அண்ணலே! அமலையருள் அழகப்ப!
விடியலாய் விளைந்த விசாகனே! வீணனெனையும்
விற்பனனாய் வயங்கவை விமலனே!
அடிமுடியறியாது அலற்றும் அற்பனை, அடிமைபூண்டு
அன்புநிறையுன் அடியாரோடு அருளய்ய!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்திராஷ்டம நாட்களில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய பதிவுகள் :*

ஒவ்வொருவரும் சந்திராஷ்டம நாட்களை நினைத்து மிகவும் பயப்படுகின்றனர். அப்படிப்பட்ட சந்திராஷ்டம நாட்களில் அதிக மன உளைச்சல், பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் சந்திராஷ்டம நாட்களில் சில நன்மைகளையும் கொடுக்கிறது. சந்திராஷ்டம நாள் எந்த இராசிக்கு எப்படி அமையும் என்று பார்ப்போம்.

மேஷம் :

சந்திரன் எட்டில் நீச்சம் பெற்ற நிலையில் இருந்தால், மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது. கூட்டாக செய்து வரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபம்தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

ரிஷபம் :

பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

மிதுனம் :

பொதுவாக அதிக சிரமத்தினை சந்தித்தாலும், அடுத்தவர்களுக்கு உதவி செய்து புகழ் பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்களிடையே மிகுந்த நற்பெயர் கிடைக்கும்.

கடகம் :

வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துகள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும்.

சிம்மம் :

சந்திராஷ்டமத்தால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12-ம் இடத்திற்குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்கள், பொருளிழப்பும் தவிர்க்கப்படும்.

கன்னி :

லாப, நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும்.

துலாம் :

துலாம் ராசியை பொறுத்தவரை சந்திராஷ;டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்ற வகையில் மிகுந்த நன்மை காண்பர். வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம் :

வீண் பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களை புரிந்து கொள்வர்‌. அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்கான வழிகளை அறிந்து கொள்ள முடியும்.

தனுசு :

செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத் தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கை துணையின் பெயரில் சொத்துகள் சேரும்.

மகரம் :

வாழ்க்கைத் துணையின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத் தொழிலில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டியினை சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும்.

கும்பம் :

சந்திரஷ்டமத்தால் அதிக நன்மை அடைபவர்கள் இவர்களே. ஆறாம் இடத்துக்குரியவர் எட்டில் அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழப்பார்கள். வழக்குகள் சாதகமான முடிவை தரும். கடன் சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும்.

மீனம் :

பிள்ளைகளின் பெயரில் இருக்கும் சேமிப்புகள் உயரும். கூட்டு முயற்சிகள் வெற்றியை தரும். கடன் சுமை குறையும், தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம், மூலம் என கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே, புனிதமெல்லாம் அள்ளி தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன், குறைகள் இன்றி தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம்
காசி சேஷ்த்தரம் வசிப்பதனால் கால பைரவர் தரிசனத்தால், வரும் பலனை தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்

திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய, ஏற்ற தளம் வில்வதளம் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
வாஜபெயம் சோமயாகம் வளர்கின்ற யாகபலன், அத்தனையும் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கயைபிராயகை யாத்தீரியை செய்வதனால் வரும் பலனை, தந்திடுமே வில்வதளம் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
சாலகிராமம் வணங்கும் பலன் சான்றோரை வணங்கும் பலன், தந்தருளும் எந்நாளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கோடி யானை தான பலன், அஸ்வமேத யாக பலன், ஆயிரமாய் தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம் காண்பதுவும் புண்ணியமே தொடுவதும் புண்ணியமே, கனிவருளும் நெஞ்சினிலே ஓர் வில்வம் சிவார்ப்பணம்
பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால், வருகின்ற பலன் அருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
அன்னதானம் ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன், அளித்திடுமே ஓர் அர்ச்சனையே ஓர் வில்வம் சிவார்ப்பணம்
வில்வாஷ்டகம் தன்னை சிவனருகில் உரைப்போருக்கு, செல்வமெல்லாம் கூடி வரும் சிவனருளும் தினம் வரும்!

நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்று தளராத நம்பிக்கை கொள்வோம்! ஏன் ஏன் ஏன் என்று எத்தனை முறை இறைவனை கேட்டாலும், அதற்கு இறைவனே வந்து பதில் அளித்தாலும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இல்லை என்பதுதான் உண்மை. அதனால் எவ்வளவு துன்பம் வந்தாலும் அவை அனைத்திற்கும் ஏதேனும் ஒரு அடிப்படை காரணம் கண்டிப்பாக உண்டு என்று முழுமனதுடன் இறைவன் திருவடியில் மனதை வைத்து வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளக் கூடிய சக்தியை இறைவனின் பாதுகாப்பை அரவணைப்பை வேண்டித் தொழுவோம்! எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் சில நொடிகள் இறைவனை ஆத்மார்த்தமாக துதித்து பிறகு தொடங்குவோம் அவ்வாறு செய்யும் பொழுது கண்டிப்பாக இறைவன் நமக்கு வழிகாட்டுவதை உணர்வோம்! இறைவனே உன் பாதங்களை உன் திருவடிகளை அன்புடன் வணங்குகிறோம்.உன் மேல் நாங்கள் என்றென்றும் அன்பு உள்ளவர்களாக இருக்க ஆசிர்வதியுங்கள்! எங்கள் இன்னல்களை நீக்கி நிம்மதிப் பெருவாழ்வு அருளுங்கள். உலகுக்கெல்லாம் தாயும் தந்தையும் ஆனவனே உன் திருவடிகள் பணிந்து வேண்டுகின்றோம். இந்த கொடிய நோயிலிருந்து உலக மனிதர்களை காப்பாற்றுங்கள், பசியிலிருந்து காப்பாற்றுங்கள். உங்கள் பாதம் பணிந்து கேட்கின்றோம் உலக மக்களின் பசியையும் நோயையும் தீர்த்து அருள் புரியுங்கள். இரட்சித்தருள்வாய் ஈசனே, இறைவா, ததாஸ்து! ஓம் சோமாசிமாறர் நாயனார் போற்றி , ஓம் சேக்கிழார் பெருமான் போற்றி! ஓம் மாணிக்கவாசகர் போற்றி, ஓம் அப்பர் போற்றி, ஓம் திருஞானசம்பந்தர் போற்றி, ஓம் சுந்தரர் போற்றி! நன்றி இறைவா நன்றி ஓம் நமசிவாயா ஓம் சாய்
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

64.ஸதநே தத்ர ஹரின்மணி ஸங்கடிதே மண்டபே சத ஸ்தம்பே
கார்தஸ்வர மயபீடே
கநகமயாம் புருஹ கர்ணிகா மத்யே II

அங்கு பச்சை ரத்னங்கள் இழைத்த நூற்றுக்கால் மண்டபத்துள் தங்கத்தாலான பீடத்தில் தங்கத்தாமரை
புஷ்பத்தின்மீது வாராஹீ தேவி அமர்ந்துள்ளாள். (64)
ravi said…
🌹🌺"' *மனமே* ... *அத்தனைக்கும் ஆசைபடு..... ஈடு இணையற்ற பாதம் கொண்ட என் விட்டலனை ஆலிங்கனம் செய்ய ஒரே ஆசை " ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺திருவேங்கடம் சென்று குலசேகர படி அருகில் நின்று திருமலையப்பனை கண் ஆரசேவிக்க ஆசை

🌺திருநாராயணபுரம் சென்று செல்வ பிள்ளையை மடியில் அமர்த்த ஆசை
திருகச்சிவரதராஜனை வாஞ்சையோடு அணைக்க ஆசை

🌺அரங்கம் சென்று ரங்கநாதன் திருவடியில் என் தலையை சமர்ப்பிக்க ஆசை

🌺குடந்தையில் சாரங்கபாணி சந்நிதியில் ஆரா-அமுதனை மனம் ஆரும்வரை அனுபவிக்க ஆசை

🌺திருவிண்ணகர் சென்று ஒப்பிலா அப்பனை ஓத ஆசை..அல்லி கேணி அப்பனை அள்ளி அள்ளி பருக ஆசை

🌺திருநாகை சென்று அச்சோ ஒரு அழகியானை அனுபவிக்க ஆசை
அனந்தபுரம் சென்று பத்பநாபனை பரவ ஆசை

🌺பூரி சென்று ஜகந்நாதனை சந்திக்க ஆசை....உடுப்பி சென்று உன்னதனை வாரி உடுத்த ஆசை

🌺குருவாயூர் சென்று என் அப்பனை கும்பிட்டு ஏத்த ஆசை...இவை அனைத்தும் நிறைவேறா விட்டால் இதற்கு சமமாய் வேறென்ன ஆசை?

🌺கண்ணும் அசையாது வாயும் நாக்கும் உதடுகளும் முணுமணுக்கும் உள்ளம் பரவசம் கொள்ளும் மனமே... அத்தனைக்கும் ஆசைபடு..... ஈடு இணையற்ற பாதம் கொண்ட என் விட்டலனை ஆலிங்கனம் செய்யும் ஒரே ஆசை அது என் பெரிய ஆசை🌹🌺

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
What is the opportunity, and when does it knock? It never knocks.

You can wait a whole lifetime, listening, hoping, and you will hear no knocking. None at all.

You are opportunity, and you must knock on the door leading to your destiny.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
*ஸ்ரீராமஜெயம்*

*ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🌹*

*இன்றும்  நம்  வீட்டிற்கு யார்  வந்தாலும்‌ தண்ணீர் அருந்த  கொடுப்பது நம்*
*முன்னோர்கள்‌ வழக்கம்* .🌹

புதிதாக வருபவர்‌ தெரிந்தவராக
இருந்தாலும்‌, தெரியாதவராக இருந்தாலும்‌ குடிக்க
தண்ணீர்‌ கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள்‌ பேசுவது
மற்றும்‌ அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பது
போன்ற நடைமுறை இருந்து வருகிறது .

இவ்வாறு வருபவர்களுக்கு முதலில்‌ தண்ணீர்‌
கொடுப்பதற்கு மிகச்‌ சிறந்த காரணங்கள்‌ உள்ளது.

தண்ணீருக்கு மனிதர்களின்‌ மனநிலையை மாற்றும்‌
அற்புதமான சக்தி இருக்கிறது. ஒரு மனிதனின்‌
கோப தாபத்தையும்‌, வெறுப்புணர்ச்சியையும்‌ மாற்றும்‌
ஆற்றல்‌ தண்ணீருக்கு உள்ளது.

ஏதாவது சண்டை
சச்சரவு வரும்போது ஒருவரையொருவர்‌ ஏச்சுப்‌
பேச்சு நடத்தும்‌ போது அவர்களை விலக்க வருபவர்‌
“முதல்ல தண்ணி குடிப்பா அப்புறம்‌ பேசலாம்‌” என்று
கூறுவார்‌.

சண்டையிடும்‌ நபர்‌ தண்ணீர்‌ குடித்ததும்‌
தனது பேச்சில்‌ ஒரு வித சாந்தம்‌ வெளிப்படும்‌.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை 7.8 இல் நான் தண்ணீரின் சுவையாக இருக்கிறேன் என கூறுகிறார், இது தான் நாம் இன்றும் கடை பிடிக்கிறோம்


*ரஸோ ‘ஹம் அப்ஸு கவுந்தேய*
*பிரபாஸ்மி சாஷி-சூர்யயோ*
*பிரணவ் சர்வ-வேடிசு*
*சப்த கே பௌருஷஸ்* நৃஷு*.

ஓ குந்தியின் மகனே [அர்ஜுனா], நான் தண்ணீரின் சுவையாக இருக்கிறேன் , சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி, வேத மந்திரங்களில் ஓம் என்ற எழுத்து; நான் ஈதரில் ஒலி மற்றும் மனிதனில் திறனாக இருக்கிறேன்.


விரதம் கடைபிடிப்பவர்கள்  வெறுமனே தண்ணீரைக் குடித்து, பகவத் கீதை 7.8 இல் தண்ணீர் அருந்தும் வழக்கம் குறித்து ஸ்ரீ  கிருஷ்ணர் கூறுவதை நினைவில் வைத்து எளிய தியானப் பயிற்சி செய்தால், " எளிதில் அவன் திருவடி அடையலாம்

*சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🙏🌹
ravi said…
🌹🌺 "'Shri Ram Naam to get rid of the sins we committed knowingly or unknowingly in this life and in the previous life.
"Let's write, say, sing" is a simple story explaining about 🌹🌺
-------------------------------------------------- -----------

🌹🌺 Anuman's favorite name is Sri Rama only*
*Wherever Sri Rama's name is chanted*
* Anjaneyar will definitely be there*. *There is nothing higher than the name of Rama*.

🌺Sri Rama name* to get rid of the sins we have committed knowingly or unknowingly in this life and in the previous life.
*Sriramajayam *Let's write, let's say*.
*Let's sing*.*Happily* *Ram Ram Ram*

🌺 In India, there is a custom of chanting Rama Nama Japa in this way. It has many advantages.

🌺 When we write the name of Rama we come to a state of complete surrender to that name*

🌺 Mantra Japam is uttered by mouth. Likitha Japam is writing down mantras as they are chanted. *Ligita* than Japa uttered by mouth*
*Shakti* for japa is *more*.

🌺 In India, there is a custom of chanting Rama Nama Japa in this way. It has many advantages.

🌺 When we write the name of Rama, we come to the state of complete surrender to that name.

🌺 Deep peace will come in the mind. It is best to write this *Rama Naam* with common red ink, it can be written in any language.

🌺 The general mind of writing this name will be clear and patience, mental strength and power to resist obstacles will come along.

🌺 If you write as many times as you can in a day, you will see that all the obstacles will be removed little by little.

It is better to write this than to finish a whole book. Once the book is finished, it can be donated to any Ram temple.

🌺 Writing this japa without expecting anything will bring more benefits. As the days go by we can better feel our consciousness going to a higher level. The word Ram is a *beeja mantra*,

🌺It is related to our Manipura Chakra. It is in this Manipura Chakra that our accumulated karmas are accumulated. These karmas of ours will surely disappear if we keep writing the name of Rama. Obstacles will disappear.

🌺 *Rama Nama Mantra* is a wonderful *Tharaka Mantra* to overcome sorrows.

🌺 Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama...🌺

🌺🌹 Vayakam Valga 🌹 Vayakam Valga🌹 valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 🌸🌸🌸

முப்புன கா³லகிங்கருலு முங்கி³டவச்சின வேல்த,³ ரோக³முல்

கொ³ப்பரமைனசோ க³ப²மு குத்துக நிண்டி³னவேல்த,³ பா³ன்த⁴வுல்

க³ப்பினவேல்த,³ மீஸ்மரண க³ல்கு³னொ க³ல்க³தொ³ நாடி கிப்புடே³

தப்பகசேது மீபஜ⁴ன தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 16 ॥

பரமத³யானிதே⁴ பதிதபாவனநாம ஹரே யடஞ்சு ஸு
ஸ்தி⁴ரமதுலை

ஸதா³பஜ⁴ன ஸேயு மஹாத்முல பாத³தூ⁴ல்தி³ நா

ஶிரமுனதா³ல்துமீரடகு ஜேரகுட³ஞ்சு யமுண்டு³ கிங்கரோ
த்கரமுல கான

பெ³ட்டுனட தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 17 ॥
--
👍👍👍
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 93🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
[12/07, 09:07] Jayaraman Ravikumar: ஜாம்பவான் சிரித்துக்கொண்டார்--🐻

சகோதரப்பாசம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ராமரின் சகோதர்கள் சொல்லிக்
கொடுக்கின்றார்கள் -

எப்படி இருக்கக்கூடாது என்பதை வாலியும், சுக்ரீவனும் சொல்லிக்
கொடுக்கிறார்கள்

-மீண்டும் பாசத்துடன் எப்படி இருக்கவேண்டும் என்பதை சம்பாதியும் ஜடாயுவும் சொல்லிக்
கொடுக்கின்றார்கள் --

உறவினால் வரும் சகோதரப்பாசத்தை
விட மிகவும் உயர்வான பந்தம் சேவை செய்வதினால் என்பதை குகனும், அனுமாரும் என்றும் நமக்கு சொல்லிக்
கொடுக்கின்றார்கள் -

தாயின் ஸ்தானத்தை யாரும் எட்டிப்பிடிக்கலாம் என்பதை சபரி செய்து காண்பித்தாள்.

செய்த தவறை பற்றி மனமார வருந்தினால் கல்லும் உயிர் பெரும் என்பதை அகல்யை நிரூபித்தாள்...
[12/07, 09:10] Jayaraman Ravikumar: ஆழ்ந்த சிந்தனையில் இருந்த ஜாம்பவானை சம்பாதி தொட்டு எழுப்பினார் -

சம்பாதி எழுப்பியது ஜாம்பவானை மட்டும் அல்ல -

ராமரிடம் தூங்கிக்
கொண்டிருந்த துக்கத்தை

-ஆஞ்சநேயருக்கு கிடைக்கப்போகும் அருமையான பதிவியை, ராம நாமத்தினின் பெருமையை அது தரும் எல்லையில்லா அமுதத்தை ---

சம்பாதி செய்யப்போகும் இந்த சேவை ராமாயணத்தில் ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும்

ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது -

ஜடாயுவிற்கு ராமன் வைகுண்டத்தில் தான் இடம் கொடுத்தார்

ஆனால் சம்பாதிக்கு தன் மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை தந்து அருளினார் ---

அந்த அழியாத வாசமுள்ள நெஞ்சத்தில் சீதையின் அருகில் ஆனந்தமாக சம்பாதி வீற்றிருந்து இன்னும் ராம நாமத்தை சொல்லிகொண்டிருக்கிறார் ---🦅🦅🦅
ravi said…
*எந்த ஓரையில் 🙏 எதை செய்தால் சிறப்பு..*


ஓரை என்றால் ஆதிக்கம் எனப் பொருள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஓரையை அறிந்து சுபகாரியங்களை செய்தால் சிறப்பாக இருக்கும். வாரத்தில் உள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ஓரை நேரம் உள்ளது. காலையில் சூரியன் உதயமானது முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஓரை தொடங்கும். மொத்தம் ஏழு விதமான ஓரைகள் உள்ளன. மேலும் ஓரைகள் சுப ஓரைகள், அசுப ஓரைகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.

*சுப ஓரைகள் :*

சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் ஆகிய ஓரைகள் சுப ஓரைகள் ஆகும்.

*அசுப ஓரைகள் :*

சூரியன், செவ்வாய், சனி ஆகிய ஓரைகள் அசுப ஓரைகள் ஆகும்.

ஒவ்வொரு ஓரையிலும் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

*சூரிய ஓரை :*

உயர் அதிகாரிகளை சந்திக்க, அரசு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கும், சிகை அலங்காரம் மேற்கொள்ளவும், நதிகளில் நீராடவும், திருத்தலங்களுக்கு செல்லவும், தர்ம காரியம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பண காரியம் மேற்கொள்வதற்கும், வழக்கு தொடர்பான விஷயங்கள் மேற்கொள்ளவும் சூரிய ஓரை சிறப்பானதாக இருக்கும்.

*சந்திர ஓரை :*

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரை நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. பிரயாணங்கள் மேற்கொள்ளவும், திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதலுக்கு உகந்தது. பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சந்திர ஓரை சிறந்த ஓரையாகும்.

*செவ்வாய் ஓரை :*

நிலம் வாங்குவது-விற்பது, அக்ரிமெண்ட் போடுவது, சகோதர மற்றும் பங்காளி பிரச்சனைகள், சொத்துக்களை பாகம் பிரிப்பது, உயில் எழுதுவது, ரத்த மற்றும் உறுப்பு தானம் செய்தல், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் செவ்வாய் ஓரையில் மேற்கொள்ளலாம்.

*புதன் ஓரை :*

கல்வி தொடர்பான வேலை தொடங்குவதற்கும், மற்றவர்களிடம் ஆலோசிப்பதற்கும், அலுவலகங்கள் சார்ந்த பணிகள், பயணங்கள் மேற்கொள்ளவும், வித்தைகள் பயிலவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் புதன் ஓரை உகந்தது.

*குரு ஓரை :*

தொடங்கும் நற்காரியத்தின் மூலம் எதிர்பார்த்த முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். ஆன்மிக பெரியோர்களை சந்திக்கவும், வியாபாரம், விவசாயம் மேற்கொள்ளவும், ஆடை ஆபரணப் பொருட்கள் வாங்கவும், வீடு, மனை வாங்கவும்-விற்கவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் குரு ஓரை உகந்தது.

*சுக்கிர ஓரை :*

திருமணம் தொடர்பாக பேசவும், பிறருடைய உதவிகளைப் பெறவும், விருந்து உண்பதற்கும், பழைய கடன்களை வசூலிக்கவும், மருந்து சாப்பிடவும், புதிய வாகனங்களை வாங்கவும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் சுக்கிர ஓரை உகந்தது.

*சனி ஓரை :*

வீட்டை சுத்தம் செய்தல், மனைகள் சோதனை இடுதல், எண்ணெய் தொடர்பான காரியம், கனரக இயந்திரங்கள் இயக்குதல், நடைபயணம் மேற்கொள்வது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல் இவற்றையெல்லாம் சனி ஓரையில் மேற்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஓரைக்கும் உரிய கடவுளை வணங்கி, அதற்குரிய பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ravi said…
*தினம் ஒரு தரிசனம்..*

*🌺அர்த்தநாரீஸ்வரர் வடிவில் வில்வமும், வேம்பும்..*

*🦚மயில் மீது முருகன் 🌻..!!*


*அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்...!!*

https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1

இந்த கோயில் எங்கு உள்ளது?

🌺மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் என்னும் ஊரில் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌺மதுரையில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் திருமங்கலம் என்னும் ஊர் உள்ளது. திருமங்கலத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌺இத்தல இறைவனான சொக்கநாதர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


🌺இத்தல அம்பாள் தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.

🌺இங்குள்ள மீனாட்சிக்கும், சொக்கநாதருக்கும் வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்தால் திருமண தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு நீங்கும் என்பதும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் இத்தலத்தின் நம்பிக்கை ஆகும்.

🌺அதேபோல், திருமணத்திற்கு முன்னதாக இக்கோயிலுக்கு வந்து தாலிக்கொடியை வைத்து பூஜை செய்வதால் அவர்களின் இல்வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

🌺இத்தலத்தில் தெற்கு நோக்கிய நிலையில் யோக சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவருக்கு எள் விளக்கு போட்டும், காக்கைக்கு அன்னமிட்டும் வழிபட்டால் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேறென்ன சிறப்பு?

🌺இக்கோயிலின் பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்தபடி முருகன் காட்சியளிக்கிறார். மேலும் நவகிரகங்கள், காசி விஸ்வநாதர், அஷ்டபுஜ துர்க்கை ஆகியோருக்கும் இக்கோயிலில் தனிச்சன்னதிகள் அமைந்துள்ளது.


🌺இக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இத்தல விருட்சமான வில்வமும், வேம்பும் இணைந்து காட்சியளிக்கிறது.

🌺இந்த மரங்களுக்கடியில் வில்வ விநாயகர் காட்சியளிக்கிறார். சுவாமி மற்றும் அம்பாளாக கருதப்படும் இந்த விருட்சங்களின் அடியில் வில்வ விநாயகர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

🌺வில்வ விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டும், கொழுக்கட்டை நைவேத்தியம் செய்தும் வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம் உள்ளிட்ட சகல பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌺இக்கோயிலின் பிரகாரத்தில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர், மங்கள தட்சிணாமூர்த்தி, வில்வ விநாயகர், உஷாதேவி, சாயாதேவியுடன் சூரியன் மற்றும் நாகர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌺மாசி மகம், மகா சிவராத்திரி, சித்திரையில் திருக்கல்யாணம் ஆகியவை இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🌺திருமணத்தில் ஏற்படும் தடைகள் நீங்கி, திருமணம் நடக்க இத்தல மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌺இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றியும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ravi said…
*பலன் தரும் பதிகம்-56*

*எட்டாம் திருமுறை*

மாணிக்கவாசக சுவாமிகள் இயற்றிய திருவாசகம்

*நம் தவறுகளை மறந்து இறைவன் அருளைப் பெற உதவும் திருப்பதிகம்*

*08.38 - திருவேசறவு திருப்பதிகம் - கொச்சகக்கலிப்பா*

*இறைவர் திருப்பெயர் : ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்*

*இறைவியார் திருப்பெயர் : யோகாம்பாள்*

https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1

*பாடல் 10:*

நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?

தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்

தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்

ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!

*பொருள்:*

தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என் மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?.

பாடல் கேட்பொலி 👇🏻
ravi said…
*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌*

*04.பாவமாம்‌, புண்ணியமாம்‌!-தொடர்கிறது*

https://chat.whatsapp.com/Jd6g3mRXlAD3bQF46E7clW


ஒருவன்‌ செய்த எந்த பாவமும்‌ அவன்‌ தலையைச்‌ சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத்‌ தண்டித்து விட்டுத்தான்‌ விலகியிருக்கிறது.

“பாவத்தின்‌ சம்பளம்‌ மரணம்‌” என்கிறது கிறிஸ்துவ வேதம்‌.

இல்லை, பாவத்தின்‌ சம்பளம்‌ வயதான காலத்தில்‌ திரும்பவரும்‌ சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்‌ அவனுக்குக்‌ கிடைக்கும்‌ போனஸ்‌!

ravi said…
சாவுக்குப்‌ பின்‌ நடப்பது இரண்டாவது விசாரணை!

முதல்‌ தீர்ப்பு அவன்‌ ஆயுட்காலததிலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிடுகிறது.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது, 1953-ஆம்‌ ஆண்டு டால்மியாபுரம்‌ போராட்டத்தில்‌ பதினெட்டு மாதம்‌ கடுங்காவல்‌ தண்டனை விதிக்கப்பட்டு,

நானும்‌, நண்பர்‌ அன்பில்‌ தர்மலிங்கமும்‌, மற்றும்‌ இருபது பேரும்‌ திருச்சி மத்திய சிறையில்‌ இருந்தோம்‌. அங்கே தூக்குத்‌ தண்டனை பெற்ற கைதிகள்‌ சிலரும்‌ இருந்தார்கள்‌.

ravi said…
அவர்களைத்‌ தனித்தனியாகச்‌ சில அறைகளில்‌ பூட்டி வைத்திருந்தார்கள்‌.

அவர்களிலே, “மாயவரம்‌ கொலை வழக்கு ' என்று பிரபலமான வழக்கில்‌, தூக்குத்‌ தண்டனை விதிக்கப்பட்டவர்கள்‌ ஏழு பேர்‌. செஷன்ஸ்‌ கோர்ட்‌ அவர்களுக்குத்‌ தூக்குத்‌ தண்டனை விதித்தது.

அப்போது உயர்ந்திமன்ற நீதிபதிகளில்‌ ஒருவராக இருந்தவர்‌ திரு.சோமசுந்தரம்‌.

பெரும்பாலான கொலை வழக்குகளில்‌ அவர்‌ தூக்குத்‌ தண்டனையை ஆயுள்‌ தண்டனையாக மாற்றுவது வழக்கம்‌.

காரணம்‌, பன்னிரண்டு வருடங்கள்‌ கழித்துத்‌ திரும்பப்‌ போகும்‌ குற்றவாளி நல்லவனாகத்‌ திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான்‌ என்ற நம்பிக்கையே!

அவர்‌ சட்டததோடு தர்மத்தையும்‌ கலந்தே யோசிப்பார்‌.

செஷன்ஸ்‌ கோர்ட்டின்‌ தூக்குத்‌ தண்டனையொன்றை அவர்‌ ஊர்ஜிதம்‌ செய்கிறார்‌ என்றால்‌, அதை ஆண்டவனே ஊர்ஜிதம்‌ செய்ததாக அர்த்தம்‌.

மாயவரம்‌ கொலை வழக்கில்‌ ஏழு கைதிகளின்‌ தூக்குத்‌ தண்டனையை ஊர்ஜிதம்‌ செய்தார்‌.

அவரைத்‌ தொடர்ந்து சுப்ரீம்‌ கோர்ட்டும்‌, அதை ஊர்ஜிதம்‌ செய்தது.

ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும்‌ தூக்குத தண்டனையை ஊர்ஜிதம்‌ செய்தார்‌.

காரணம்‌, நடநத நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.

மாயவரத்தில்‌ நாற்பது வயதான ஒரு அம்மையார்‌, விதவை. அந்த வயதிலும்‌ அழகாக இருப்பார்‌.

சுமார்‌ அறுபதினாயிரம்‌ ரூபாய்‌ பெறக்கூடிய நகைகளை அவர்‌ வைத்திருந்தார்‌. சொந்த வீட்டில்‌ ஒரு வேலைக்காரப்‌ பெண்ணை மட்டுமே துணையாகக்‌ கொண்டு வாழ்ந்திருந்தார்‌.

அவரை மோப்பமிட்ட சிலர்‌ ஒருநாள்‌ இரவு அவர்‌ வீட்டுக்குள்‌ புகுந்தார்கள்‌.

ஐந்து பேர்‌ அவரைக்‌ கற்பழிதீதார்கள்‌. அந்த அம்மையார்‌ மூச்சுத்‌ திணறி இறந்து போனார்‌ இறந்த பிறகும்‌ இன்னொருவன்‌ கற்பழித்தான்‌.

ஆம்‌; மருதீதுவரின்‌ சர்டிபிகேட்‌ அப்படித்தான்‌ கூறிற்று.

நகைகள்‌ கொள்ளையடிக்கப்பட்டன! கொலைகாரர்கள்‌ ஓடிவிட்டார்கள்‌.

பிடிபட்டவர்கள்‌ ஏழு பேர்‌.

சிறைச்சாலையில்‌ அந்த ஏழு பேரில்‌ ஆறுபேர்‌ “நாளை தூக்குக்குப்‌ போகப்‌
போகிறோமே!” என்று துடித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. “முருகா முருகா” என்று
ஜபித்துக்‌ கொண்டி ருந்தார்கள்‌.

ஆனால்‌, ஒருவன்‌ மட்டும்‌ சலனம்‌ இல்லாமல்‌ அமைதியாக இருந்தான்‌.

சிறைச்சாலையில்‌ தூக்குத்‌ தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள்‌ அணுகிப்‌ பேச முடியாது.

நானும்‌ நண்பர்‌ அன்பில்‌ தர்மலிங்கமும்‌ அதிகாரிகளிடம்‌ அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்‌.

சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன்‌, அவனிடம்‌ மட்டுமே பேச்சுக்‌ கொடுத்தோம்‌.

உடம்பிலே துணிகூட இல்லாமல்‌ சிறைச்சாலை விதிகளின்படி நிறுததப்பட்டிருந்த அந்த மனிதன்‌, அமைதியாகவே பேசினான்‌.

நாளை சாகப்போகிறோம்‌ என்ற கவலை அவனுக்கில்லை. அவன்‌ சொன்னான்‌:

“ஐயா, இந்தக்‌ கொலைக்கும்‌ எனக்கும்‌ சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான்‌ மூன்று கொலைகள்‌ செய்திருக்கிறேன்‌. ஒவ்வொரு கொலை செய்யும்போதும்‌ நான்‌ ஊரில்‌ இல்லாதது மாதிரி 'அலிபி' தயார்‌ செய்துவிட்டு அந்தக்‌ கொலையைச்‌ செய்வேன்‌. மூன்று கொலைகளிலும்‌ நான்‌ விடுதலையானேன்‌. இந்தக்‌ கொலை நடந்த அன்று நான்‌ மாயவரத்திலேயே இருந்தேன்‌.

ஆண்டவன்தான்‌ என்னை அங்கே இருக்க வைததிருக்கி்றொன்‌. பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார்‌, சரியான சாட்சியங்களோடு என்னைக்‌ கைது செய்துவிட்டார்கள்‌. காரணம்‌, கொலை செய்தவர்களிலே மூன்று பேர்‌ என்‌ சொந்தக்காரர்கள்‌. சாட்சியம்‌ சரியாக இருந்ததால்‌, எனக்குத்‌ தூக்குத்‌ தண்டனை
விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக்‌ கொலைக்காக நான்‌ சாகவில்லை.ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப்‌ போகிறேன்‌. ”

அவன்‌ சொல்லி முடித்தபோது, “அரசன்‌ அன்று கொல்வான்‌, தெய்வம்‌ நின்று கொல்லும்‌' என்ற பழமொழியே என்‌ நினைவுக்கு வந்தது.

அப்போது மாலை ஐந்து மணி இருக்கும்‌. அறைக்கதவு மூடப்படும்‌ நேரம்‌. நானும்‌ தர்முவும்‌ எங்களுடைய அறைக்குத்‌ திரும்பினோம்‌.

தர்மு தன்னையும்‌ மறந்து சொன்னார்‌,

“என்னதான்‌ சொல்லையா, செய்யற பாவம்‌ என்றைக்கும்‌ விடாதய்யா! ”

ஆமாம்‌, பாவம்‌ கொடுத்த, “போனஸ்‌ தான்‌ செய்யாத கொலைக்குத்‌ தண்டனை.


அன்று இரவு நான்‌ தூங்கவே இல்லை. காலை ஐந்து மணிக்கு, “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்‌. கைதிகள்‌ தூக்குமேடைக்குக்‌ கொண்டு செல்லப்படுகிறார்கள்‌.


அப்போது நான்‌ உணரவில்லை. இப்போது உணருகிறேன்‌.

“என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்‌.”

*கண்ணதாசனின்‌ அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பாகம்‌-05.மறுபடியும்‌ பாவம்‌- புண்ணியம்‌ நாளை தொடரும்….*
ravi said…
🌺 *நமக்கு தெரிய* *_வேண்டிய விஷயம்..._*

1.வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*

4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்*

7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அது - *பிராணாயாமம்*

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*

9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*/வழிபாடு இடம்

10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*

11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*

12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி*!!!




🪷🪷🪷
ravi said…
Shriram

13th July

*God and Nama are Indivisibly one*

Do we learn even from our own experience? Do we show the practical sense of avoiding doing what our own experience has shown to be against our interest? It is this that is our most glaring, most serious fault. The great, however, behave otherwise. They put their experience to practical use, and
rose to their present high status. Worldly pleasures are transitory and illusory; they are, in reality, misery masquerading as happiness. When the saints discovered this, they turned their back on this sham, and proceeded to search for true happiness, which, they discovered, lies only with God. They also found that the simplest means for attainment of God is nama-smarana. From Vedic times down to this day saints have been advocating nama as a matter of personal experience. The nama given by the sadguru, if repeated with love, devotion, and single-mindedness, inevitably leads to realization; this is the experience narrated invariably by all saints. Does our nama-smarana have that quality? Do we do it for the sake of nama alone or with some other, ulterior motive?

If we repeat nama with complete exclusion of any vritti, God is not far at all. Indeed, nama and God being identical, if the one is on your lips, the other cannot remain away. Children fly kites. Sometimes the kite rises so high in the sky that it gets lost to sight. And yet, the boy says, “I have it at my command,” for he holds the string. Similarly, so long as we maintain the string of continuous nama-smarana, God is assuredly with us. The moment that is broken, God slips away.

The one thing that is necessary to maintain the continuity of nama-smarana is the feeling that I cannot live without Him, I need Him so badly. The feeling that it is He that sustains my life, that I simply cannot live without Him, gives nama-smarana the edge of sincerity. We, on the other hand, treat nama as a superfluity. How should God respond to this? If we treat nama as essential for our living, our very existence, God will certainly respond positively, and we shall have achieved the highest aim of human life. So let us always carry with us the conviction that nama will never fail to take us to God. This alone can be termed genuine nama-smarana.

* * * * *
"
ravi said…
உன்னருளாலே உன்னருளாலே

உலகமெல்லாம் உன்னருளாலே

உன்னருளாலே உன்னருளாலே

உயிர்களெல்லாம் உன்னருளாலே

முன்னவளே எழிற்பெண்ணவளே

பின்னவளே எனைப் பெற்றவளே

கண்ணவளே கனியமுதவளே

அன்னையளே அன்பினியவளே

எந்தையுடன் எனையாண்டிடவே

சிந்தையிலே வந்தருளிடுவாய்

முந்தைவினை எனைவிட்டிடவே

முந்திவந்துன்பதம் பற்றிடவே

கந்தன் கணபதி தாயவளே

இந்தப் பிள்ளையும் உனதன்றோ

சந்தத் தமிழினில் ஏத்துகிறேன்

வந்தருள்வாய் அருள்தந்தருள்வாய்🌸🌸🌸👍👍👍
ravi said…
ஹரே கிருஷ்ணா 🙏
1.மனதை கட்டு படுத்த முடியாத ஆத்மா தன்னுணர்வு பாதையில் நிலை பெறுவது கடினம்.
கட்டு படுத்திய மனதை உடையவன்அப் பாதையில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று பகவான் தன் அபிப்ராயத்தை அர்ஜுனனிடம் கூறுகிறார்.
தன் உணர்வு பெற்ற ஆத்மா கிருஷ்ண உணர்வில் பக்தி தொண்டில் ஈடுபடும் போது எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் விடு படுகிறார்.
2. மனம் நிலையற்றது. அமைதியற்றது. குழப்பம் நிறைந்தது. அடங்காதது. சக்தி மிகுந்தது. பலமானது.
வீசும் காற்றை எவ்வாறு கட்டு படுத்த முடியாதோ அதே போன்று மனதை கட்டு படுத்த முடியாது.
ஆனால் இக் கலி யுகத்தில் மனதை கட்டு படுத்த ஒரே வழி பகவான் ஶ்ரீ சைதன்ய மஹா பிரபுவின் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை பணிவுடன் ஜெபிப்பது.
ஹரே கிருஷ்ணா 🙏
ravi said…
அபயமே காட்டும் அருள்கரமும் -

இங்கே
அனுதினம் வீசும் பலவரமும் -

தானாய்
அள்ளி தனில் சேர்க்கும் பொற்பதமும்

அதுவே காப்பாகி காத்திடும் நிதமும்
சொல்லிடும் தாயின் உயர் திருநாமம்

எல்லா பாவங்களும் அது போக்கும்
நல்லதையே தருமே 

அனுக்ரஹமும்
நயந்து அருளிட  நடமாடும் தெய்வமே

உவந்தமர்ந்திருப்பது காமகோடி பீடமே 🕉️🕉️🕉️🙏🙏🙏

இந்த நாள் இனிய நாள்.
Kousalya said…
இனி அவளே என்பது நன்கு அறிந்தோம்....அருள் தந்தருள வேண்டும் தாயே.... சரணம் சரணம் சரணம் 👌👌👏👏🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
பத்மராக = பத்மராகம் எனும் ரத்தினம் - தாமரை வண்ணம் சம = சமமான ப்ரபா = ஒளி - மிளிர்வு

❖ *248 பத்மராக சமப்ரபா* =

சிவந்த பத்மராகத்தை போல் பிரகாசிப்பவள் 🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

வயஸில் சிறியவனாயிருந்தாலும் தனக்குக் கற்பிப்பவனைப் பெரியவனாக மதிக்க வேண்டும் என்ற கருத்திலிருந்தே ஆசிரியரை (பெரியவர் என்று பொருள்படும்) ‘குரு’ என்று சொல்வதாக ஏற்பட்டது என்று தர்ம சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. இதிலிருந்து தன்னைவிட வயஸில் சிறியவரிடமும் போதனை பெறலாமென்பது தெரிகிறது. அறிவையும், ஆத்மாபிவ்ருத்திக்கானதையும் பெறுவதில் வயஸில் பெரியவர் சின்னவர் பார்க்கப்படாது என்ற உசந்த கொள்கை வெளிப்படுகிறது.

ravi said…
இதற்கு மநு ஒரு கதையே சொல்லியிருக்கிறார்.

அங்கிரஸ் மஹர்ஷியின் புத்ரன் அவருடைய (அங்கிரஸுடைய) ஸஹோதரர்களுக்கே வித்யோபதேசம் செய்தார். அப்போது அவர்களை அவர், “பிள்ளைகளே!” என்று கூப்பிட்டாராம். உடனே அவர்களுக்குக் கோபம் வந்து விட்டதாம். தேவர்களிடம் போய் ‘கம்ப்ளெய்ண்ட்’ கொடுத்தார்களாம்.

தேவர்கள், “நீங்கள் கம்ப்ளெய்ன்ட் பண்ணுவது ஸரியில்லை. உங்களுக்கு ஒரு வித்யை தெரியவில்லை. அதை உங்களுக்குப் பிள்ளை முறையாகிறவனிடம் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால், அப்போது நீங்கள்தான் பாலர், அவர் வ்ருத்தார். வயஸு நிறைய ஆச்சு, தலை நரைத்துப்போச்சு என்பதால் வ்ருத்தராகிவிட முடியாது. நன்றாக வேதத்தை அப்யாஸம் பண்ணியிருப்பவனே நமக்கு ‘வ்ருத்தன்’ ” என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம்.

எலும்போடு சதை ஒட்டிப்போன மஹா கிழங்களான யோகி ச்ரேஷ்டர்கள் நித்ய யுவாவான ஆதிகுரு தக்ஷிணாமுர்த்தியிடம் மௌனப் பாடம் கேட்கிறார்கள். “ஆலமரத்தின் அடியிலே ஆச்சர்யத்தைப் பாருங்கள்! சிஷ்யர்கள் கிழவர்கள், குருவோ யுவா. அந்த வாலிப ப்ரொபஃஸர் எப்படி லெக்சர் கொடுக்கிறாரென்றால், மௌன பாஷையிலாக்கும்! அப்படியிருந்தும் அந்த சிஷ்யர்களுடைய ஸந்தேஹங்களெல்லாம் பொடியாகித் தீர்ந்து போய்விடுகின்றன” என்று ச்லோகமே இருக்கிறது.

சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா: குருர்யுவா |

குரோஸ்து மௌநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா: ||

ஒருவரைப் பெரியவராக நினைப்பதில் ஐந்து விதம் இருக்கிறது. தனத்தை வைத்துப் பெரியவராகச் சிலரை மதிக்கிறோம். பெரிய ப்ரபு என்றால் உடனே ஒரு மரியாதை தோன்றிவிடுகிறதல்லவா? இது ஒன்று. வயஸில் சின்னவர்களாயிருந்தாலும் மதனி, மாமா முறை, சித்தப்பா முறை ஆகிறவர்களென்று பந்துத்வத்தில் உள்ள ஸ்தானத்தினால் சிலரைப் பெரியவர்களாக மதிப்பது இரண்டு. ரொம்ப வயஸானவரென்றால் யாராயிருந்தாலும் பெரியவர் என்று மரியாதை பண்ணுவது மூன்று. நாலாவதாக, மஹா யஜ்ஞங்களைச் செய்தவர், பெரிய அநுஷ்டாதா என்றால் வயஸைப் பார்க்காமலே பெருமைப் படுத்துவது. ஐந்தாவதாக வித்யையிலே சிறந்த மஹா வித்வான் என்பதால் மரியாதை செய்வது. இதை தர்ம சாஸ்த்ரத்தில் சொல்லி இப்படி ஒன்று, இரண்டு, மூன்று போட்டதில் முதலில் வருவதைவிட அடுத்து வருவதே உசந்தது என்று கூறியிருக்கிறது – அதாவது ஐந்தாவதாக, வித்யையை வைத்து ஒருத்தரைப் பெரியவராகக் கருதி கௌரவிப்பதுதான் எல்லாவற்றிலும் உத்தமமானது என்று சொல்லியிருக்கிறது.
ravi said…
🌹🌺"' *பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் திருகண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள்" ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺திருகண்டியூர்
ஹரசாப விமோசன பெருமாள் -
இது பஞ்சகமல க்ஷேத்திரம் ஆகும். இந்த கோவிலை
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இத்தலத்தில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

🌺தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இத்தல இறைவன் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.இவர் சந்நிதியில் மேல் உள்ள விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. அகத்தியர், இத்தல இறைவனை தரிசனம் செய்துள்ளார்

🌺சிவனுக்கு, ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாம தேவம்,சத்யோஜாதம் என ஐந்து திருமுகங்கள் உண்டு.இதுபோல பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது.அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தான்.

🌺இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளி எறிந்தார்.இந்த பிரம்மஹத்தி தோஷத்தைத் தொலைக்க கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.ஒரு இடத்தில் அந்த கபாலம் வீழ்ந்தது.அங்கே விஷ்ணு இருந்தார்.அந்தத் தலமே பூர்ணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலாகும்.

🌺சிவனின் சாபம் தீர்ந்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார்.இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது.இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார்.அவருக்கு கண்டீஸ்வரர் எனப் பெயர்.

🌺பிரம்மனுக்குக் கோயில் கிடையாது என்பதால் கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதரமாக பிரம்மன் உள்ளார்.

🌺உற்சவர் - கமலநாதன்
தாயார்- கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்- கபால மோட்ச புஷ்கரிணி
புராண பெயர் - கண்டன க்ஷேத்திரம்🌹

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
We all have this perfect little image of who we want to be, but it is unnecessary.

You're already you just be the best version of yourself.

When you are stressed and challenged by hardships just smile through it as frowning won’t help in changing the situation.

*🌹Good Morning🌹*
*🪷OM NAMAH SHIVAYA🪷*
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 👍

அஜுனகு தண்ட்³ரிவய்யு ஸனகாது³லகும்

ப³ரதத்த்வமய்யுஸ
த்³த்³விஜமுனிகோடிகெல்லப³ர

தே³தவய்யு தி³னேஶவம்ஶ பூ⁴
பு⁴ஜுலகு மேடிவய்யுப³ரி

பூர்ணுட³வை வெலிகொ³ன்து³பக்ஷிரா

ட்³த்⁴வஜமிமு ப்³ரஸ்துதிஞ்செத³னு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 18 ॥

பண்டி³த ரக்ஷகும் ட³கி²ல பாபவிமொசனு ட³ப்³ஜஸம்ப⁴வா

க²ண்ட³ல பூஜிதுண்டு³ த³ஶகண்ட² விலுண்ட²ன

சண்ட³காண்ட³கோ
த³ண்ட³கல்தா³ ப்ரவீணுட³வு தாவக

கீர்தி வதூ⁴டி கித்துபூ
த³ண்ட³லு கா³க³ நா கவித தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 19 ॥👍👍👍
--
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 94🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
சம்பாதி அழகாக சொன்னார்

" ஜாம்பவான் அவர்களே!

உங்கள் எல்லோருக்கும் அடியேனால் ஏதாவது ஒரு சிறிய உதவியாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கரை புரண்டு ஓடுகிறது --

என் தம்பி அளவிற்கு என்னால் ராம காரியத்தில் ஈடு பட முடியவில்லை என்றாலும் ஒரு எறும்பின் அளவாவது என்னால் செய்யமுடியும் என்று நம்புகிறேன் --

எனக்கு கருணை கூர்ந்து அந்த பாக்கியத்தை தர முடியுமா?🦅
ravi said…
சம்பாதி அழகாக சொன்னார்

" ஜாம்பவான் அவர்களே!

உங்கள் எல்லோருக்கும் அடியேனால் ஏதாவது ஒரு சிறிய உதவியாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கரை புரண்டு ஓடுகிறது --

என் தம்பி அளவிற்கு என்னால் ராம காரியத்தில் ஈடு பட முடியவில்லை என்றாலும் ஒரு எறும்பின் அளவாவது என்னால் செய்யமுடியும் என்று நம்புகிறேன் --

எனக்கு கருணை கூர்ந்து அந்த பாக்கியத்தை தர முடியுமா?🦅
ravi said…

பழனிக் கடவுள் துணை - 13.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-08

சம்பந்தப்பெருமான் போல் நானும் உன்னிடம் கலை பெற மாட்டேனோ?

மூலம்:

செச்சைமா லிகையும் கடம்பொடு குரவும்
செரிதரு திண்புயம் குறித்தேன்
கொச்சைமா நகரிக் கவுணியன் போலக்
குலவுசீர் விழைதல்கூ டாதோ
பிச்சையேற் பவன்போல் சென்றுமா வலிதன்
பெருந்திரு முழுமையும் கவரும்
பச்சைமா யவன்போல் நீடிய தகைசால்
பழனிமா மலைக்குரு பரனே (08).

பதப்பிரிவு:

செச்சை மாலிகையும் கடம்பொடு குரவும்
செரிதரு திண் புயம் குறித்தேன்
கொச்சை மாநகரிக் கவுணியன் போலக்
குலவு சீர் விழைதல் கூடாதோ?
பிச்சை ஏற்பவன் போல் சென்று மாவலி தன்
பெரும் திரு முழுமையும் கவரும்
பச்சை மாயவன் போல் நீடிய தகைசால்
பழனி மா மலைக் குருபரனே!! (08).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பிச்சை ஏற்பவன் போலச் சென்று மாவலியின் மிக உயர்ந்த மேன்மைகள் முழுமையும் கவர்ந்த பச்சை மாயவன், உன் மாமன் திருமால் போல் நீடிய தகுதியுள்ள சான்றோனே! அளக்க முடியாப் புகழால் மிகவும் உயர்ந்த ஞானவானே! பச்சைப்புயல் திருமாலே மெச்சும் ஒப்பற்ற, ஈடு இணையே இல்லாப் புகழுடைப் பெருமாளே! நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி என்னும் மா மலையில் நின்றருளும் ஞான குருபரனே! எம்பெருமானே! உனக்கு மிகவும் உகந்த வெட்சிப் பூவாலான மாலையும், கடம்பும், குராவும் செறிந்த நின் வீரமிகும், வலிமை மிகும், கொடை மிகும் நின் புயங்களே என் கருத்தில் நிறுத்திக் குறித்து, உன் அடிமை எனவே வாழும் எனக்கு, கொச்சை மாநகரிக் கவுணியன் ஆன, அதாவது, சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தர் போல, என்னிடமும் குலவுகின்ற சீர் எனக்கும் விழைய நீ அநுக்ரகம் செய்யக் கூடாதோ? எம்பெருமானே! சம்பந்தப் பெருமான் போல் நானும் உன்னிடம் கலை பெற மாட்டேனோ?

பச்சைவண்ணத் தாயவள் பார்வதி வரமாய்த்தந்த
இச்சைமிகு ஞானபால! சரவணபவ!
கொச்சைமொழிக் குறவள்ளி, தேவமாதும் மகிழ்ந்து
இச்சைகொள்ளும் சந்திரகாந்த! பழனிநாத!
செச்சையணித் திருமார்புடன் பித்தனென் புன்மொழியும்
இச்சையுடன் அணிந்தருள் கருணாகர!
பச்சைப்பசும் மயிலிலென் மாதாக்கள் நித்தம்வர
இச்சைமிகுந்துன் குழவியெனைக் காணாயோ?

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

65.பிந்து த்ரிகோண வர்த்துல ஷடஸ்ர வ்ருத்தத்வயான்விதே சக்ரே I
ஸஞ்சாரிணீ தசோத்தர
சதார்ண மநுராஜ கமல கலஹம்ஸீ !!

பிந்து, திரிகோணம், வட்டம், ஷட்கோணம்,
இருவட்டங்கள் கொண்ட பஞ்சாவர்ண சக்கரத்தில் 110 எழுத்துக்கள் கூடிய மந்த்ர ராஜமாகிற தாமரையில் அன்னப்பறவையாக (வாராஹீ) ஸஞ்சரிப்பவள் அவள்.(65)
ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

64.ஸதநே தத்ர ஹரின்மணி ஸங்கடிதே மண்டபே சத ஸ்தம்பே
கார்தஸ்வர மயபீடே
கநகமயாம் புருஹ கர்ணிகா மத்யே II

அங்கு பச்சை ரத்னங்கள் இழைத்த நூற்றுக்கால் மண்டபத்துள் தங்கத்தாலான பீடத்தில் தங்கத்தாமரை
புஷ்பத்தின்மீது வாராஹீ தேவி அமர்ந்துள்ளாள். (64)
ravi said…
12.07.2023
"Gita Shloka (Chapter 3 and Shloka 12)

Sanskrit Version:

इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः।।3.12।।

English Version:

ishtaanBhogaanhi vo deva
daasyante yajnaBhaavitaah : |
tairdattanpradaayaiBhyo
yo Bhunkte stena eva sah: ||

Shloka Meaning

Nourished by sacrifice, the God, give to you desirable enjoyments. He who enjoys objects given by the God without offering them is verily a thief.

When the Gods are worshipped by means of sacrifice, they confer on making many material blessings and present many material calamities. He who enjoys these material things without offering them to the
God or to fellow beings in the form of God, is indeed a thief, because he enjoys objects without
paying the price for them. "

Jai Shri Krishna 🌺
ravi said…
[13/07, 17:53] Jayaraman Ravikumar: *சிவானந்த லஹரி 91*💐💐💐💐🙏🙏🙏
[13/07, 17:53] Jayaraman Ravikumar: आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
[13/07, 17:55] Jayaraman Ravikumar: *ராஜ மௌலே”* னா சந்திரமௌலி..

சிரசில் சந்திர கலையுடன் பிரகாசிக்கும் பரமேஸ்வரா,

“ *ஆத்³யா ஹ்ருʼத்³க³தா” …* முதலில் இருந்து,
ஆதி காலத்தில் இருந்து என்னுடைய ஹ்ருதயத்தில் குடிகொண்டிருக்கும்,

“ *(அ)வித்³யா…த்வத்ப்ரஸாதா³த் நிர்க³தா” ..*

அஞ்ஞானம் உம்முடைய அருளால் இன்று என் மனதை விட்டு போய் விட்டது,

“ *ஹ்ருʼத்³யா வித்³யா” ..*

ஹ்ருத்யானா மனசுக்கு இன்பம் அளிக்கும்னு பொதுவா ஒரு அர்த்தம்.
ravi said…
[13/07, 17:50] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[13/07, 17:52] Jayaraman Ravikumar: அருகில் இருந்த மரத்தைக் காட்டிய நாரதர், “இதன் பெயர் என்ன?” என்று கேட்டார். “மரா” என்றான்.

“இதை ஜபம் செய்!” என்று சொல்லி விட்டு நாரதர் புறப்பட்டார்.

‘மரா’ ‘மரா’ ‘மரா’ என்று மரத்தை நினைத்தபடி ரத்னாகரன் ஜபம் செய்தான்.

அவனைச் சுற்றி ஒரு புற்றே உண்டாகிவிட்டது.

அதைக் கவனியாமல் ஜபம் செய்த அவனுக்கு அந்த மரத்தில் ராமன் காட்சியளித்தான்.

பின்னாளில் அவர் வால்மீகி என்ற பெரிய ரிஷியாக உருவாகி நமக்கு ராமாயணத்தை அளித்தார்.🙏🙏
ravi said…
[13/07, 09:27] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 191*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 36*
[13/07, 09:28] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
[13/07, 09:29] Jayaraman Ravikumar: *காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[13/07, 09:29] Jayaraman Ravikumar: महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता-
पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
[13/07, 09:31] Jayaraman Ravikumar: இது பாதாரவிந்த ஶதகத்தில் 36வது ஸ்லோகம்.

காமாக்ஷியினுடைய பாதங்களை ஒரு மந்திரவாதின்னு சொல்றார்.

ஹே காமாக்ஷி *அயம் பாத:³* –

உன்னுடைய இந்த திருப்பாதங்கள்

*மாந்த்ரிகத³ஶாம் ப்ரகடயதி-*

மந்திரவாதினுடைய நிலைமையை காட்டுகிறது, அப்படிங்கறார்.

எப்படி காமாக்ஷியினுடைய பாதம் மந்த்ரவாதி ஆச்சுன்னா?

*மஹாமந்த்ரம்ʼ கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன் –*

மந்த்ரவாதிங்கறவன் ஏதோ முணு
முணுக்கறமாதிரி,
ஜபங்கள் எல்லாம் பண்ணுவான்.

அந்த மாதிரி, இந்த உன்னுடைய பாதங்கள்
*மணிகடகநாதை* ³: – காலில் போட்டுண்டு இருக்கிற சலங்கை ஒலியினால்,

ஏதோ மஹாமந்த்ரம் ஜெபிக்கறா மாதிரி,
*ம்ரு’ʼது³ ஜபன்* – மெதுவாக ஜபிக்கறது.🌸🌸🌸
ravi said…
[13/07, 09:25] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 603* 🙏🙏🙏started on 7th Oct 2021

*301 வது திருநாமம்*
[13/07, 09:26] Jayaraman Ravikumar: *301 * ह्रीङ्कारी - ஹ்ரீம்காரீ -*

வண்டுகளிடமிருந்து எப்படி ஒரு ரீங்கார சப்தம் வருமோ அதுபோல் அம்பாளிடமிருந்து சுநாதமாக ஒரு ஹ்ரீம் என்கிற சக்தி சப்தம் வந்து கொண்டே இருக்கும்.

*ஹ்ரீம்* என்கிற சப்தத்துக்கு சாக்த ப்ரணவம் என்று பெயர்.

ஓம் என்கிற ப்ரணவ சப்தம் போல் சக்தி வாய்ந்தது.

பஞ்சதசியில் ஒவ்வொரு கூடம் எனப்படும் பிரிவும் ஹ்ரீம் என்கிற சப்தத்தோடு முடியும்.

அமைதியும் மங்கலத்தையும் அருளும் சப்தம்.

ஒரே ஸ்ருதியில் , ஏதோ மந்திரம் சொல்வது போல் வண்டுகளின் சப்தம் கேட்கிறோம்.

ஹ்ரீம் என்ற அம்பாள் பீஜ மந்த்ரத்தை போல் வண்டுகள் சப்திப்பதால் *ஹ்ரீம்காரம்* என்று சொல்வது காலப்போக்கில் ரீங்காரம் ஆகிவிட்டது. 🙏🙏🙏
Kousalya said…
ஹிரீம்காரீ எப்படி ரீங்காரம் ஆனது என்பது அழகான விளக்கம்...🙏🙏👏👏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
ஓவ்வொரு நாமமும் தேனில் ஊறிய பலா ...

இதில் இதுதான் best என்று எந்த நாமத்தையும் சொல்வது மிக்கடினம்

அதனால் தான் அகஸ்தியர் ஹயக்கீரவரிடம் கெஞ்சுகிறார் ... 1000 நாமங்கள் எனக்கு பூர்ண திருப்தியை கொடுக்க வில்லை ... இன்னும் ஏதாவது எனக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என்கிறார்.. அம்பாள் அனுமதியுடன் பிறக்கிறது ஸ்ரீ லலிதா திரிசதீ 300 நாமங்கள் கொண்டவை ...
ravi said…
ஜமதக்னி தவம் செய்தார் யாரும் புரியா தவம் ...

ரேணுகா அருகில் இருந்தே மாதவம் செய்யும் முனிக்கு மாதவன் அருள வேண்டும் என்றே மாக்கோலம் போட்டாள் மனதில்

ஐந்தும் ஆறும் அங்கே அருள் மழை பொழிந்ததே ....

ஐந்தாம் மகனாய் ஆறாம் அவதாரமாய் அரங்கன் உதித்தான்

அங்கே ஆயிரம் கரங்கள் கொண்ட ஆதவனைப் போல்

ராமபத்ரா எனும் நாமம் கொண்டே ராமனாய் ரம்மியனாய் நல்லோர்க்கு நல்லவனாய்

தீயோர்க்கு தீப்பொறியாய் வளர்ந்தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வேதங்களின் நாதனே

நான்மறைகள் கொஞ்சும் பாதங்கள்

வண்டு கிண்டி மலர்ந்த மலர் கண்கள்

பனி மதியின் குழவி போல் வளர்ந்தான் வராகனாய் வந்தவனே 🙏🙏🙏
ravi said…
[14/07, 09:18] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 190*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*
[14/07, 09:18] Jayaraman Ravikumar: *காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[14/07, 09:19] Jayaraman Ravikumar: महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता-
पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
[14/07, 09:19] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
ravi said…
*க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம்ʼ நக²ருசிமயம்ʼ* *பா⁴ஸ்மனரஜ꞉* –

உன்னுடைய நகருசி – நககாந்தி வெள்ளை வெளேரென்று இருந்துண்டு,

நாலா பக்கமும் பரவரது.

அது இந்த மந்த்ரவாதி, விபூதியை எல்லா பக்கமும் தூவற மாதிரி இருக்கு.

அப்படின்னு ஒரு மந்த்ரவாதி பண்ற காரியங்கள் எல்லாம் சொல்றார்.

அப்போ என்ன பண்றான் அவன்?

எதாவது பிசாசு ஓட்டுறானான்னா? ஆமாம், ஆமாம்.
ravi said…
[14/07, 09:11] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 604* 🙏🙏🙏started on 7th Oct 2021

*302 வது திருநாமம்*
[14/07, 09:16] Jayaraman Ravikumar: *302 ह्रीमती - ஹ்ரீமதீ*

அம்பாள் நாணத்தில் முகம் சிவப்பவள்.

சிவந்த முகத்தில் வெள்ளை பற்கள் எட்டிப்பார்க்க புன்னகை உதிர்பவள் ...

உதிரும் புன்னகையில் ஓடும் தேனை சேர்ப்பவள் ...

சேரும் தேனில் பண் இசைத்து காணும் ஒளியை தருபவள்

தரும் ஒளியில் தவழும் அவள் கடைக்கண் பார்வை என்றும் 👀🙏🙏🙏
ravi said…
ஜமதக்னி அக்னியாய்🔥🔥🔥 கொதித்த நேரம் ....

அண்டங்கள் அனைத்தும் அமர்ந்து ஆலோசனை செய்த நேரம் ...

கோபம் ஒன்றே குணம் என்று வாழ்ந்த தந்தை

கட்டளை ஒன்று பிறப்பித்தான் ...

கட்டளையா அது ?

கரை காண முடியாத ஆசை!

பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து

கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி,

தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே,

`வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று சீராட்டி பாராட்டி வளர்த்த தாயை தமிழை
வெட்டு என்ற ஆணை ...

யானைகளின் மதமும் இதற்கு ஈடு இல்லையே

கூடப் பிறந்தோர் கலங்கினர் ... தாய் என் தவறு செய்தாள் கேட்க வில்லை ராமன் ...

தந்தை சொல்லுக்கு வேறு மந்திரம் உண்டோ ....
ravi said…
13.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 13)

Sanskrit Version:

यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्।।3.13।।


English Version:

yajnashistaashinah: santo
muchyante sarvakilbhisaih |
bunjate te tvaGam paapaa
yeh pachantyaatmakaaraNaat |

Shloka Meaning

The righteous who offer food to the Gods in sacrifice and eat the remnants,
are freed from all sins. But those who cook food to satisfy their own needs,
are sinners and verily eat sin.

To cherish the Gods by offering food to them in sacrifice or to offer food to fellow mortals -
the poor and hungry and them to eat the remnants is an act of righteousness capable of destroying all sins. Not one or two sins, but all the sins of man are cleansed by this act of divine or human offering. We understand from this what a powerful antitode yajna is to
destroy all types of accumulated sins.

Jai Shri Krishna 🌺
ravi said…
திசையெங்கும் உன் தோற்றம் திரிபுரையே

(தமிழ்) இசை கேட்டு விசையோடு வா உமையே

எங்கெங்கும் உனதாட்சி

எதிலுமுன் திருக்காட்சி

மண்டலம் முழுவதிலும்

மங்கை யுன்றன் மாட்சி

வெண்கமலத்தில் ஞான ஒளியாக

செங்கமலத்தில் செல்வச் செழிப்பாக

சிம்மத்தின் மீது வீர வடிவாக

முப்பெருந் தேவியரின் உருவாக

அண்டமெல்லாம் ஆளும் அரசியவள்

அன்புடன் அரவணைக்கும் அன்னையவள்

ஏதமில்லா எழில் கோல மயில், அவள்

பாதம் பணிவதுவே என்றன் தொழில்🙏🙏🙏
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்*

ஶ்ரீரம ஸீதகா³க³ நிஜஸேவக ப்³ருன்த³மு வீரவைஷ்ணவா

சார ஜவம்பு³கா³க³ விரஜானதி³ கௌ³தமிகா³ விகுண்ட² மு
ந்னாரயப⁴த்³ர
ஶைலஶிக²ராக்³ரமுகா³க³ வஸிஞ்சு சேதனோ

த்³தா⁴ரகுடை³ன விஷ்ணுட³வு தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 2௦ ॥

கண்டி நதீ³தடம்பு³பொ³ட³க³ண்டினி
ப⁴த்³ரனகா³தி⁴வாஸமுன்
க³ண்டி

நிலாதனூஜனுரு கார்முக மார்க³ணஶங்க³சக்ரமுல்

க³ண்டினி மிம்மு லக்ஷ்மணுனி க³ண்டி க்ருதார்து⁴ட³ நைதி நோ ஜக³

த்கண்டக தை³த்யனிர்த⁴ல்த³ன தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 21 ॥
--
👍👍👍
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 95🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
ஜாம்பவான் நினைத்தார்

"எப்படிப்பட்ட மகான் சம்பாதி - ?

தனக்கு ராமரிடம் ஏதாவது வேண்டும் என்று கேட்காமல் அல்லது தம்பிக்கு தந்த வைகுண்டமே தனக்கும் வேண்டும் என்றும் கேட்காமல் ,

தன் தம்பிக்கு இப்படி ஒரு உயர்ந்த பதவியை ராமன் தந்திருக்கின்றானே அதற்கு நன்றி செலுத்தவேண்டும் என்று அல்லவா நினைக்கிறான் -

நன்றி உணர்வு இவன் இரத்தத்துடன் கலந்திருக்கிறது -

வாலியிடம் பாசத்தைப்
பார்க்கவில்லை நான் - சுக்ரீவனிடம் நன்றி உணர்வை உணரவில்லை நான் -

ஆனால் சம்பாதியிடம் இருந்து நான் எல்லா நல்ல குணங்களையும் இன்று கற்றுக்கொண்டேன்

------ ராமா தினமும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை நான் கற்றுக்கொள்ளும் அளவிற்கு என்னையும் உயர்த்திக்கொண்டே வருகிறாயே -

உன் பெருமையை என்னவென்று சொல்ல ??🙏🙏🙏
ravi said…
சம்பாதி சொன்னார்

"நீங்கள் எல்லோரும் சேர்ந்து உரக்க ராம நாமத்தை சொல்லுங்கள் -

உங்கள் ஓவ்வொருவர் உச்சரிக்கும் ராம நாமம் ஓவ்வொரு இறகாய் என்னிடம் வந்து சேரும் -

மீண்டும் நான் இழந்த சிறகுகளை என்னால் ,ராம நாமத்தினால் அடையமுடியும் -

அவைகள் இன்னும் உயரே பறக்கும் சக்தியையும் கொடுக்கும் -

இலங்கை எந்த திசையில் இருக்கிறது , இங்கிருந்து எவ்வவு காத தூரம் அது அமைந்துள்ளது - கடலைக்கடக்க எவ்வளவு மணித்துளிகள் ஆகும் என்பதை உயரத்தில் பறக்கும் என்னால்

ராமரின் கருணையினால் துல்லியமாக சொல்ல முடியும் ---

எங்கே சொல்லுங்கள் -- *ராம ராம ராம ராம ராம் - ராம ராம ராம ராம சீதா ராம்*
*ஜெய சீதா ராம்*-----💐💐💐
ravi said…
Shriram

14th July

*Whatever the Guru Prescribes is Sadhana*

Let me tell you in a nutshell what paramartha is. It is, in essence, going through worldly life without having a sense of attachment for any worldly thing or matter. We remain unaffected by pleasure and pain when we realize that what we call our prapancha really belongs to God, who gave it us. This can be easily achieved by constantly keeping on the lips the nama given to us by the sadguru.

That person alone can be called a sadguru who himself has and will lead us to, a permanent sense of contentment. This applies to all sadgurus in all places at all times. Do not attach value to his look and physique, but judge him by his teaching. The sadhana he prescribes should be carried out diligently. To do so is, indeed, paramartha. If you make an alteration in the prescribed thing, it will only mean that your ego still persists, and anything done egoistically is doomed to fail. So first bury your ego and place complete trust in the sadguru.

True paramartha does not consist of empty prattle or lofty preaching to others; it is for one’s own sake. In fact, the less known it is to others the better. Public esteem is of no use, actually harmful. To be misled into feeling false greatness is injurious to our purpose.

One person opens a confectionery shop, another may sell coal. What difference does it make, so long as the business is profitable? Similarly, worldly status is of no count; what matters is the advancement in paramartha.

Any worldly situation can be put to use in paramartha, so long as our approach is sane and steady. Control of mind coupled with strong devotion is what is of real consequence.

Paramartha, in fact, is easy to achieve. The fun is that it is neglected, not seriously attempted, merely because of its very simplicity. Remember that prapancha is by no means an impediment to paramartha; it can, in fact, be turned into a good aid. All that a sadhaka has to do is to accept his duties as prarabdha and carry them out to the best of his ability, and apply the mind devotedly to God. Let Him be ever in your heart, His name on your lips, and the body employed in doing your duties in prapancha: this, is, in essence, paramartha.

* * * * * "
ravi said…

பழனிக் கடவுள் துணை - 14.07.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

நான்காவது- குருபரமாலை -எழுசீர் விருத்தங்கள்-09

முக்திப்பேறு எனக்குக் கொடுப்பது எங்ஙனம் உண்மை?

மூலம்:

ஆடலோர் சிறிதும் வழங்குகின்றிலை, நின்
அருட்டிரு வுருவுடன் ஒன்றாய்க்
கூடலே யாய பரகதிப் பெருஞ் சீர்
கொடுப்பதெங்ஙன(ம்) மெய்யாம் கூறாய் ?
கோடலில் கதிர்வேற் படையினைச் சேவற்
கொடியினைக் குலமயிற் பரியைப்
பாடல்வல் லவர்க்கே பயன்முழு தளிக்கும்
பழனிமா மலைக்குரு பரனே (09).

பதப்பிரிவு:

ஆடல் ஓர் சிறிதும் வழங்குகின்றிலை, நின்
அருள் திரு உருவுடன் ஒன்றாய்க்
கூடலே ஆய பரகதிப் பெரும் சீர்
கொடுப்பது எங்ஙனம் மெய்யாம்? கூறாய்?
கோடல் இல் கதிர்வேல் படையினைச் சேவல்
கொடியினைக் குலமயில் பரியைப்
பாடல் வல்லவர்க்கே பயன் முழுது அளிக்கும்
பழனி மா மலைக் குருபரனே!! (09).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

எவ்விதப் பாரபட்சமும் இன்றி உன் கதிர்வேல் படையினையும், சேவல் கொடியினையும், அழகு மிகுந்த உன் மயில் என்னும் குதிரையையும் பாடல் வல்லவர்க்கே பயன் முழுவதும் அளிக்கும் சிகரி அண்டகூடஞ்சேரும்
அழகார் பழனி மா மலையில் வாழ்ந்து அருளும் குமரனே! ஞான குருபரனே!! திருவருள் சித்து ஓர் சிறிதும் வழங்குகின்றிலை; நின்அருள் திரு உருவுடன் ஒன்றாய்க் கூடலே ஆய பரகதிப் பெரும் சீர் ஆன முக்திப்பேறு எனக்குக் கொடுப்பது எங்ஙனம் உண்மையென்றாகும்?இயம்பாய் பெருமாளே!

ஆடல்வல்லான் திருமகனே!ஞானாம்பிகை அருளிய
கந்தநாத!பழனியுறை தண்டபாணி!
தேடலெத்தனை புரியினும் காணற்கறியா கருணாகர!
கந்தவேல! குஞ்சரிமணாள! ஞானவானே!
பாடலெல்லாம் அனுதினமும் நின்வேல் மயில்சேவல்
கனப்புயங்கள் சீர்மிகுதிருவடி எல்லாங்கூட்டி
நாடலெலாம் உன்பாலேப் பித்தனெனக்குத் தந்தருளி
கணப்பொழுதும் உனைமறவா வரமேயருளய்ய!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
ravi said…
🌹🌺"' *முப்பதே வினாடிகளில்** *முழு ராமாயணமும் படிப்போம், மானிட வாழ்வின் அனைத்துப் பலன்களையும் பெறுவோம் " ... பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது.

🌺ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா? என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி?

🌺காஞ்சி மஹா பெரியவாளால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, ஏக ஸ்லோக ஸ்ரீராமாயணம்*.

🌺முப்பதே வினாடிகளில்* சொல்லி முடித்து மானிட வாழ்வின் அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக எளிய வரிகளை கொண்டதாக இந்த ராமாயணத்தை நமக்கு வழங்கியுள்ளார்
*மகா பெரியவா*.

🌺இதோ அந்த இனிய வரிகள் கொண்ட ஏக ஸ்லோக ராமாயணம் :

🌺*ஸ்ரீராமம்* *ரகுகுல திலகம்*
*சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்* | *அங்குல்யா பரண சோபிதம்*
*சூடாமணி தர்ஸனகரம்*
*ஆஞ்ஜநேய மாஸ்ரயம்*
*வைதேஹி மனோஹரம்*
*வானர சைன்ய சேவிதம்*
*சர்வமங்கள கார்யானுகூலம்*
*சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்*🌺

🌺ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்*🌹

🌺இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்.
முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.

🌺 *ராம பஜனை பாடல்கள்*
=============================
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண🌺

================================

🌺தசரத நந்தன ராம ராம்
தயா சாகர ராம ராம் (2)
பசுபதி ரஞ்சன ராம ராம்
பாபா விமோசன ராம ராம் (2)
லக்ஷ்மண சேவித்த ராம ராம்
லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)
சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்
சுந்தரா வதன ராம ராம் (2)ஸ்ரீ ராம ஜெய ராம
ஜெய ஜெய ராம🌹🌺

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 82*

*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 52*

கபஸ்தி நேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதி தேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு:

487. கபஸ்தி நேமி: விளங்குகின்ற சக்கராயுதம் உடையவன்.

488. ஸத்வஸ்த: அடியவர் நெஞ்சில் குடியிருப்பவன்.

489. ஸிஹ்ம: தண்டிப்பவன்.

490. பூதமஹேச்வர: எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன்.

491. ஆதிதேவ: ஆதிப்பிரான்.

492. மஹாதேவ: விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவன்.

493. தேவேச: தேவர்களுக்கு ஈசன்.

494. தேவப்ருத்: தேவர்களைத் தாங்குபவன்.

495. குரு: தேவர்களின் ஆசாரியன்.

தொகுப்பு:
ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
🦅 சர்வம்🌎 விஷ்ணு மயம் 👈
ravi said…
கொன்றைவேந்தன்- 89

"வைகல் தோறும் தெய்வம் தொழு"

வைகல் என்பதற்கு அதிகாலை மட்டுமல்ல, வேளை பொழுது எனவும் பொருள் உன்டு

பொழுது தோறும் தெய்வத்தை தொழு என்கின்றார், இந்துமதம் மனிதனை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்த்த ஏற்படுத்தபட்ட மதம்

அதனால் அது அவன் எப்போதும் தெய்வத்தின் நினைவில் இருக்க சில ஏற்பாடுகளை செய்தது, மூன்று நேர வழிபாடு ஆறுகால பூஜை என்பது இப்படித்தான்

இறைவனை உணர்தல் என்பது தொடர்ச்சியாக வரவேண்டியது, அடிக்க அடிக்க மண்ணில் புதையும் முளை போல, அடிக்க அடிக்க இறங்கும் ஆணி போல தொடர்ந்து செய்யபடும் ஆன்மீக பயிற்சியே ஒருவனை பக்குவமாக்கி இறைநிலைக்கு உயர்த்தும்

அதனால் மூவேளை வழிபடுவது இந்துக்கள் மரபாய் இருந்தது, அதனால் மனம் இடைவிடாமல் இறை சிந்தனையில் இருக்க வழி செய்யபட்டது

அன்றாட வாழ்க்கை முறையில் இது மிக நல்ல பயிற்சியாய் ஒழுங்கினை கடைபிடிக்கும் ஞான ஏற்பாடாகவும் இருந்தது

அதிகாலை எழுந்து இறைவனை தேடுதல், மதியம் தேடுதல் மாலை தேடுதல் என மனிதன் ஒரு கட்டுபாட்டுக்குள் வருவான்

இந்த கட்டுபாட்டுக்குள் ஒழுங்குக்குள் அவன் வரும்போது அவன் தீய பழக்கம் மனிதனை கெடுக்கும் வழங்கங்களில் வீழமாட்டான்

மது வழமையோ இதர லவுகரியங்களோ தன்னை அண்டினால் இந்த வழிபாடு பாதிக்கபடும் என ஒதுங்கி செல்வான், வழிபாடு இப்படி மறைமுகமாக அவனை காக்கும்

சோம்பேறிதனமும், வெட்டியாக சுற்றுவதும், நேரத்தை வீணடிப்பதும் இலக்கின்றி திரிந்து மாயைகளில் வீழ்வதுதான் ஒருவன் தீயபழக்கங்களில் மூழ்க பெரும் காரணம்

"டைம் பாஸ்" என்பது நேரத்தை வீணடிக்கும் காரியம், ஒருமனிதன் அப்படியான வீணான காரியங்களில் சிக்கினால் வீழ்வான், தேவையற்ற சிந்தனையும் தொடர்பும் அங்குதான் வரும்

வேலை , வழிபாடு என இருக்கும் மனிதனுக்கு வீணாக கழிக்க நேரமிராது அவன் எங்கும் வீழமாட்டான், வீழ்ந்தாலும் எழுந்து வந்துவிடுவான் அவன் வழிபாடும் பணிநேரமும் அவனை காக்கும்

இந்துக்கள் மரபில் "பொழுது போக்கு" என்றொரு வார்த்தையே யாரும் கேட்டிருக்க முடியாது, வேலை வழிபாடு என மனிதனுக்கு நேரம் வகுத்து அவன் வீணாக பொழுதை கழிக்காதவாறு செய்த ஞானமதம் இந்துமதம்

காலை மாலை மதியம் என வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் ஒருவன் வீண் விவாதம், வெட்டி அரட்டை , தேவையற்ற இடங்களில் இருக்கமாட்டான்,. டிவி, சினிமா, மது கூடம் இன்னும் வீணான பொழுது போக்கு மையங்களில் அவனை காணமுடியாது

காலை எந்த இடத்தில் வழிபட்டானோ மாலை அந்த இடத்துக்கு வழிபட வந்துவிடுவான் அவனின் வாழ்க்கை சீராகும் வீணான குழப்பங்களில் தேவையற்ற வழிகளில் செல்லமாட்டான்

மூவேளை என்பது காலை மாலை மதியம் எனும் பொழுதுகள் முக்கியமானவை

இந்துக்கள் வழிபாட்டில் பகலும் இரவும் சேர்ந்தது ஒருநாள்

அவ்வகையில் காலைதான் நாள் பிறக்கும், மதியம் மாலை இரவோடு சேர்ந்து அந்நாள் முடியும்

இந்த சந்திபொழுதுகள் அதாவது இரவும் காலையும் சந்திக்கும் பொழுது, உச்சி பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் அந்த பொழுதுகள் முக்கியமானவை

ஒருவித வித்தியாசமான மனநிலை அப்போது இருக்கும்

காலை எழுந்தால் அன்றாட கடமைகள் வேலைகள் பயமுறுத்தும், உச்சியில் பாதி முடிந்தும் முடியா வேலைகள் அச்சுறுத்தும்

மாலையில் மனம் ஓய்வுக்கு ஏங்கும் எங்கெல்லாமோ செல்ல தூண்டும் ஒருவித மயக்கமும் தேடலும் கொண்டிருக்கும்

காலையில் வழிபாட்டில் அமர்ந்திருந்தால் நம்பிக்கை உற்சாகம் வரும் மனம் அமைதி கொள்ளும்

மதியம் அமர்ந்திருந்தால் சலிப்பு வராது, மாலை அமர்ந்திருந்தால் தேவையற்ற குழப்பம் வராது

காலை மதியம் மாலை என முப்பொழுதும் மனம் ஒரு குழப்பத்தில் இருக்கும், அப்போது ஒரு அமைதி தேவை அதை வழிபாடு கொடுக்கும்

நறுமண மலர்களின் வாசனையும், சாம்பிராணியும் தீபமும் புத்துணர்ச்சி கொடுக்கும், மணியோசை நல்ல அதிர்வுகளை கொடுக்கும்

திரும்ப திரும்ப சொல்லும் மந்திரங்களும், தியானமும் மனதை ஒருமுகபடுத்தி அமைதி கொடுக்கும், அப்போது மனம் சீராகும் சீராகும் மனம் தெளிவாகும்

தெளிவான மனிதன் சரியாக சிந்திப்பான் அவன் செய்யும் காரியம் சிறக்கும், அப்படியே இடைவிடாது தெய்வத்தை நினைந்திருப்பதால் உரிய நேரம் தெய்வம் அவனிடம் வந்து சேரும்

பாய்மர கப்பல் காற்றிலே பயணிப்பது போல மானிடன் தெய்வத்துடன் பயணிக்க அவனுக்கு மூவேளை வழிபாடு அவசியம்

அது அல்லாவிடில் நூலறுந்த பட்டமாக, தாயினை மறந்த கன்றாக அவன் தறிகெட்டு செல்வான், அவன் வாழ்வே குழப்பமாக முடியும்

ஒருமனிதன் லவுகீகமாகவும் ஆன்மீகமாகவும் தெளிவாக ஒழுங்காக நலமாக நிம்மதியாக வாழ கட்டுபாடு அவசியம், அந்த கட்டுபாட்டை தருபவைதான் வழிபாடுகள், குறித்த நேரம் குறித்த இடத்தில் அவனை கட்டிவைக்கும் ஏற்பாடு அது, அதனை சரியாக பழகிகொண்டால் எல்லா நலமும் வளமும் தெய்வமும் அவனை வந்து சேரும், தேவையற்ற எதுவும் அவனை நெருங்காது அதைத்தான் சொல்கின்றார் ஒளவையார்
ravi said…
நிச்சயமாக சார் இன்று 77 ஆகி இருக்கு ஆனால் தினமும் தான் அந்த அனுபவம் ஆனால் background தான் as I said early, mind disturbing .otherwise veralevel flow.Im enjoying in your voice.தேனில்ஊறிய பலாசுளை போல் எல்லாம் அம்பாள் ஆசி🙏🙏
ravi said…
ஹேமலதா
ravi said…
Shriram

15th July

*Earnest Yearning Brings About Sadguru's Meeting*

Man does know what to do and what not to, but he is controlled by the dictates of desire, to which he succumbs. We enjoy sensuous pleasures, but when we come to their unpleasant consequences, we feel overwhelmed. This is due to a misconception, a delusion, which can be overcome by, (1) good, godly thoughts, (2) nama-smarana, and (3) company of saints. A saint, however, is not easy to recognize, unless we belong to that class ourselves. It is easier to gather and entertain good thoughts. A good thought is one that has a bearing on God. It is easiest, however, to engage oneself in nama-smarana. If you manage to bring yourself to repeating nama incessantly, you need not go to search for a guru, for he will come of his own accord, even from the remotest part of the Himalayas. It is as natural as ants swarming to a lump of candy.

You may protest inability to maintain incessant repetition of nama. Now just consider what you do when your child fails to make the grade at school. Do we not force him to try again more seriously? We force him out of our anxiety to equip him to make a living. Why do we not show the same anxiety to meet a sadguru? If we do, he will even emerge from below the ground, for be sure he is eagerly waiting, watching, to assist you.

A mother’s care for the child is limited to her life-time, but a sadguru’s guardianship covers life after life of the disciple. The sadguru may have laid down his body, but he continues to exist and extend his protection and guidance to the disciple in one incarnation after another. When the disciple becomes restless, so does the sadguru. So if you do not want the sadguru to lose his peace of mind, you should always keep your mind at rest, contented. Whether the body is subjected to pleasure or pain, keep the mind equable, undisturbed, happy. To have found the sadguru is the all-in-all of life, and you have nothing to do further. You will lose your separate existence, your ego, provided you surrender yourself to him completely unreservedly.

A yearning for God is the very life of a sadhaka. So think of Rama, whether you are awake or sleeping. Let nama be ever on your lips.

* * * * *"
ravi said…
கந்தபுராணம் வடித்த கச்சியப்பரைக் காக்கக்
கருணைபூண்டக் கந்தனே! குமரனே!
வந்தவினையும் இனிவரும் எவ்வினையையும் அழித்து
எப்பொழுதும் எமைப்புரக்கும் பழனிநாத!
நொந்தேசலித்தப் பித்தனென்மீதும் வற்றாக்கருணை வைத்து
வேல்சேவல் நீலமயிலுற்று அனுதினம்
வந்தென்முன் என்னிருதாயார் சகிதம் காட்சிதந்து
ஞானபோதகம் அருள்வாய்! ஞானகுருபரனே!
ravi said…
Ramachandraprabhu raghuvamsa rama

Sitapate jaya janaki rama

Ahalyodharaka sagunabhi rama

Ravana samhara kodanda rama

Ayodhya rama pattabhi rama
Nava nava komala Sri Sitarama

Sitapate jaya janaki rama
ravi said…
*தா³ஶரதீ² ஶதகம்* 🙏🙏🙏

ஹலிகுனகுன் ஹலாக்³ரமுன நர்த⁴மு ஸேகுருப⁴ங்கி³ த³ப்பிசே

நலமட ஜென்து³வானிகி ஸுராபக³லோ ஜல மப்³பி³னட்லு து³
ர்மலின

மனோவிகாரியகு³ மர்த்யுனி நன்னொட³கூ³ர்சி நீபயின்
த³லவு

க⁴டிம்பஜேஸிதிவெ தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 22 ॥

கொஞ்ஜகதர்க வாத³மனு கு³த்³த³லிசே ப³ரதத்த்வபூ⁴ஸ்த⁴லின்

ரஞ்ஜிலத்³ரவ்வி கங்கொ³னநி ராமனிதா⁴னமு நேடு³ ப⁴க்திஸி

த்³தா⁴ஞ்ஜனமன்து³ஹஸ்தக³த மய்யெப³ல்தீ³

யனகா³ மதீ³யஹ்ரு
த்கஞ்ஜமுனந் வஸிம்புமிக தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. 🪷🪷🪷 ॥ 23 ॥
--
ravi said…
*சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇

*பதிவு 96🙏*

*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*

*ஸ்ரீ சுந்தரகாண்டம்*

*ஸர்க்கம் - 33 to 40*

(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.

சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
ravi said…
வானமே இடியினால் நொறுங்கியதைப்போல் எல்லா வானரங்களின் குரல்களும் வானை முட்டின --

ராம ராம ராம ராம ராம் - ராம ராம ராம ராம சீதா ராம் ---

ஜய சீதா ராம்
ராம ராம ராம ராம ராம் - ராம ராம ராம ராம சீதா ராம் ---
ஜய சீதா ராம்

ராம ராம ராம ராம ராம் - ராம ராம ராம ராம சீதா ராம் ---
*ஜய சீதா ராம்*

உச்ச சுருதியில் ஆஞ்சநேயர் --

அதற்கும் சற்று பக்கத்தில் ஜாம்பவான் ,

பிறகு மருதம் , சந்தானம் ,
திரிபுரன் , பகீரதன் , சங்கரன் , விஷ்ணு வர்த்தன் , விஷ்ணு மாயா , வாருணீ , ஈஸ்வரி , லலிதா , புண்டரிகாக்ஷன் , விட்டல்

என்று அழைக்கப்படும் வானரங்களின் குரல்கள் ---

அந்த இடத்தை ராமமயமாக்கியது --இல்லை இல்லை ரம்மியமானதாக்கியது💐💐💐
ravi said…
மேலே பறந்துகொண்டிருந்த பறவைகளும் ராம நாமத்தில் கலந்துகொண்டன -

தென்றல் மிருதுவாக ராம ராம என்று சொல்லிகொண்டே
அங்கிருக்கும் அத்தனை வானரங்களையும் கட்டிக்கொண்டது

-கடலில் வரும் அலைகள் ராமரின் கோதண்டத்தைப்
போல் மேலே எழுந்து - ராமா உன் திருவடிகளே சரணம் என்று தரையில் சத்தியம் செய்துவிட்டு திரும்பி இன்னும் பெரிய ரூபத்தில் வர முயற்சி செய்து
கொண்டிருந்தன...

சம்பாதி கொஞ்சம் கொஞ்சமாக - முதலில் மெதுவாக நடந்து,

பிறகு அங்கும் இங்கும் ஓடி தரையை அழுத்திக்கொண்டு மேலே எழும்பினார் ---

புதியதாய் முளைத்த சிறகுகள் ராம நாமத்தின் தென்றலை அவர் மீது வீச -

இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவரை மேலே மேலே அழைத்துச்சென்றன

-- இந்த அதிசயத்தை எல்லா வானரங்களும் *ராமா* *ராமா* என்று சொல்லிக்கொண்டே பார்த்துக்
கொண்டிருந்தன ---

ஜாம்பவானின் கண்களில் ஆனந்த கண்ணீர் --

ஆஞ்சநேயரின் கண்களில் பக்தி கண்ணீர் --

ராம நாமத்தினால் சாதிக்க முடியாதது என்று ஒன்று இனி பிறந்தால் தான் --

அப்படி பிறக்க எந்த சக்திக்கு துணிவு இருக்கிறது ??🙏🙏🙏
ravi said…
பாசாங்குசம் ஏந்தி

பஞ்சமலர்க் கணையேந்தி

பூத்த செந்தாமரை போல் விற்றிருப்பாள், அன்னை

கூத்தனுடன் நம்மைக் காத்திருப்பாள்

வட்ட முகம் முழு மதியாம்

பட்டு மலர் அவள் இதழாம்

மொட்டவிழ்ந்த மலர் போல

கொட்டி விடும் அவள் சிரிப்பாம்

இடையினில் கொடி வளைய

நடை அன்னமென இழைய

கடை விழி சிறிதசைய

மடையென அருள் பொழிய

குறுநகை தவழ்ந்திருக்க

கருவிழி கனிந்திருக்க

விடையினில் அமுதீசன்

அருகினிலே இருப்பாள்🪷🪷🪷
ravi said…
பஞ்ச = ஐந்து

ப்ரேத = சவம்

ஆசீனா = அமர்ந்திருத்தல்

❖ *249 பஞ்ச ப்ரேதாசனாசீனா =* ஐந்து சவங்களின் மேல் ஆசனமிட்டு அமர்ந்திருப்பவள்

அவர்கள் முறையே, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (ஞானம் மறைக்கப்படுதல்), அருளல் என்ற பிரபஞ்ச இயங்க்கங்களின் காரணம் ஆகிறார்கள்.

புருஷ-பிரக்ருதி, ஷக்தி-சிவன், நிலையாற்றல் இயக்க-ஆற்றல் என பல்வேறு விதமாக இருபெரும் தத்துவங்கள் அறியப்படுகிறது.

இவ்விரண்டுமே ப்ரபஞ்ச பெருமண்டல இயக்கத்தின் ஆதாரம் ஆகும்.

அம்பிகை, சக்தி ஸ்வரூபமாக அறியப்படுபவள்.👍👍👍
ravi said…
*ஸ்ரீ மஹாபெரியவாளிடம் அனைவருமாக சேர்ந்து அடுத்தவர்களுக்காக வேண்டப்படும் ப்ரார்த்தனைக்கு ஸக்தி அதிகம்*

*அடுத்வர்களுக்காக* *ப்ரார்த்தனை செய்யும் போது* *ஸ்ரீ மஹா* *பெரியவா நீங்கள் கேட்காமலேயே உங்கள் ப்ரார்த்தனையும் நிறைவேற்றுகிறார் நீங்கள்* *அடுத்தவர்களுக்காக வேண்டிய ப்ரார்த்தனையும் நிறைவேற்றுகிறார்*

*ப்ரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்கு தெரியாத* *விஷயங்கள் நிகழவே இயலாது எந்த விஷயத்தையும் நிகழ்த்தி காட்டும் வல்லமை உடையவை*

*_ப்ரார்த்தனை _பண்ணுங்கள் ஆத்மார்த்தமாக உள்ளன்புடன் ஸ்ரீ__* *மஹாபெரியவாளிடம் வேண்டுங்கள் ஸர்வ நிச்சயமாக ப்ரார்த்தனை *நிறைவேறும்*

*ஹர *ஹர ஸங்கர *ஜெய* *ஜெய ஸங்கர நாமத்தினை *ஸ்மரணம்* *செய்யுங்கள்****
ravi said…
🌹🌺"' *உலக விஷயங்கள்* *மேல் இருக்கும்*
*எண்ணங்களைக் ஸ்ரீ கிருஷ்ணன் மேல்*
*திருப்பினால்* *கவலைகளுக்குத்*
*தீர்வு கிடைக்கும்* . " ... *பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------

🌹🌺கடவுளிடம் பக்தி கொண்ட சிவா என்பவன்
தான் கடவுளை உணரமுடியாததால்
அது குறித்து கேட்க ஒரு மகானிடம்
சென்றார்.

🌺" கடவுள் எங்கு இருப்பார்?
எப்படி இருப்பார்? அவரை
உணர்வது எப்படி? " என்று
அந்த மகானிடம் அவர் கேட்டார்.

🌺அதற்கு அந்த மகான்
" கடவுள் எல்லா இடங்களிலும்
இருக்கிறார். சர்வ ஞானமும்
பெற்ற அழியாத பேரின்பம்
நிறைந்த வடிவம் தான் கடவுள்.
நீயும் கடவுள் தான் "என்றார்.

🌺அதற்குப் பக்தன் சிவா
" அப்படியானால் ஏன் என்னால்
உணர முடியவில்லை ?"
என்று கேட்டார்.

🌺அதற்கு அந்த மகான் " உன்
எண்ணங்களில் அவர் இருக்கிறார்.
ஆனால் உன் எண்ணம் உலகத்தில்
நடக்கும் விஷயங்களில்
சூழ்ந்திருப்பதால் அவரை
உணர முடியவில்லை "
என்று பதிலளித்தார்.

🌺இப்படிப் பல வழிகளில் அந்த
மகான் உண்மையைப் புரிய
வைக்க முயன்றார்.
ஆனால் அந்தப் பக்தரோ
அதை புரிந்துகொள்ள
முடியாமல் தவித்தார்.
இறுதியாத அந்தப் பக்தரை
ஹரித்வாருக்கு செல்லும்படி
அந்த மகான் கூறினார்.

"🌺 அங்குள்ள கங்கை நதியில் ஒரு
அபூர்வமான வண்ணத்தைக்
கொண்ட ஒரு மீன் இருக்கின்றது.
மனிதர்கள் போலவே பேசும் குரல்
அதற்கு இருப்பதால் உன்
கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் "
என்றும் சொன்னார்.

🌺உடனடியாக மகானின் பாதங்களில்
விழுந்து ஆசீர்வாதம் பெற்று
ஹரித்வாருக்குப் புறப்பட்டார்
அந்தப் பக்தர்.
அபூர்வமான மீனின் வருகைக்குக்
காத்துக் கொண்டிருந்தார்.

🌺சிறிது நேரத்தில் அந்த மீன்
அங்கு வந்து " எங்கிருந்து
வந்திருக்கிறாய் ?" என்று கேட்டது.

🌺அதற்கு அந்தப் பக்தர் " மகான்
ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப்
பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி
வைத்தார்" என்று கூறினார்.

🌺அதற்கு அந்த மீன் " எனக்கு
ஏழு நாட்களாக ஒரே தாகம்.
எங்கு தண்ணீர் கிடைக்கும் ?"
என்று கேட்டது.

🌺அதற்குப் பக்தர் " பைத்தியக்கார
மீனே ! உன்னுடைய வலது.. இடது..
மேலே‌‌.. கீழே என்று எல்லாப்
பக்கங்களிலும் தண்ணீர் தானே
இருக்கிறது ?" என்று பதிலளித்தார்.

🌺உடனே மீன் கொஞ்சம் கடுமையாக
" நீ தேடிக் கொண்டிருக்கும்
கடவுளும் அப்படிதான். எல்லா
பக்கங்களிலும் இருக்கிறார் !"
என்று மிக அழகாகக் கூறியது.

🌺அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி
அடைந்த போதிலும் ஒரு
சந்தேகத்தை முன் வைத்தான்.
"அப்படியானால் கடவுளை
உணர முடியாமல் ஏன் இப்படித்
தவிக்கின்றேன் ?" என்று கேட்டார்.

🌺அதற்கு அந்த மீன் " இதே கேள்வி
தான் எனக்கும்.. தண்ணீரால்
சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம்
தணியவில்லை என்பது தான்!"
என்றது.

🌺மீனின் வடிவமைப்பு குறித்து
அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான்.
ஆகையால் மீன் எப்படி நீந்தினால்
அதன் வாயில் தண்ணீர் சென்று
அதன் தாகம் தணியும் என்பதை
அவன் மீனிற்கு எடுத்துரைத்தான்.

🌺உடனே மீன் " எப்படி நீந்தினால்
என் தாகம் தணியும் என்று நீங்கள்
கூறியது போல கடவுளை உணர
அதற்கு உண்டான வழியில் நீங்கள்
முயற்சி செய்தால் நீங்கள்
கடவுளை உணரலாம்..!"
என்று சொல்லி விட்டுச் சென்றது.

🌺ஆசைகளைத் திசை திருப்பி
ஸ்ரீ கிருஷ்ணன் மேல் செலுத்த வேண்டும்.
உலக விஷயங்கள் மேல் இருக்கும்
எண்ணங்களைக் ஸ்ரீ கிருஷ்ணன் மேல்
திருப்பினால் கவலைகளுக்குத்
தீர்வு கிடைக்கும். பக்தரும்
அப்படியே செய்து உண்மையை
புரிந்து கொண்டார்.🌹

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
#ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்

65.பிந்து த்ரிகோண வர்த்துல ஷடஸ்ர வ்ருத்தத்வயான்விதே சக்ரே I
ஸஞ்சாரிணீ தசோத்தர
சதார்ண மநுராஜ கமல கலஹம்ஸீ !!

பிந்து, திரிகோணம், வட்டம், ஷட்கோணம்,
இருவட்டங்கள் கொண்ட பஞ்சாவர்ண சக்கரத்தில் 110 எழுத்துக்கள் கூடிய மந்த்ர ராஜமாகிற தாமரையில் அன்னப்பறவையாக (வாராஹீ) ஸஞ்சரிப்பவள் அவள்.(65)
ravi said…
13.07.2023:
Gita Shloka (Chapter 3 and Shloka 13)

Sanskrit Version:

यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्।।3.13।।


English Version:

yajnashistaashinah: santo
muchyante sarvakilbhisaih |
bunjate te tvaGam paapaa
yeh pachantyaatmakaaraNaat |

Shloka Meaning

The righteous who offer food to the Gods in sacrifice and eat the remnants,
are freed from all sins. But those who cook food to satisfy their own needs,
are sinners and verily eat sin.

To cherish the Gods by offering food to them in sacrifice or to offer food to fellow mortals -
the poor and hungry and them to eat the remnants is an act of righteousness capable of destroying all sins. Not one or two sins, but all the sins of man are cleansed by this act of divine or human offering. We understand from this what a powerful antitode yajna is to
destroy all types of accumulated sins.

Jai Shri Krishna 🌺
ravi said…
[15/07, 09:26] Jayaraman Ravikumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 191*
*18th Nov 24*

*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣

*ஸ்லோகம் 35*

*காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி*👍👍👍
[15/07, 09:27] Jayaraman Ravikumar: महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता-
पिशाचीं पादो‌sयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
[15/07, 09:27] Jayaraman Ravikumar: மஹாமன்த்ரம் கிஞ்சின்மணிகடகனாதை³ர்ம்ருது³ ஜபன்

க்ஷிபன்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।

நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடுரச்சாட்ய மமதா-

பிஶாசீம் பாதோ³யம் ப்ரகடயதி தே மான்த்ரிகத³ஶாம் ॥36॥🙏🙏🙏
ravi said…
*நதானாம்ʼ காமாக்ஷி –*

நமஸ்காரம் பண்றவாளுக்கு,

ஹே காமாக்ஷி
*உச்சாட்ய மமதா-பிஶாசீம்ப்ரக்ருʼதிபடு* : –

ரொம்ப சாமர்த்திய சாலி அவன்.

பேய் ஓட்றவனுக்கு சாமர்த்தியம் வேணுமே,

‘உச்சாட்ய மமதா-பிஶாசீம்’ நமஸ்காரம் பண்றவாளுடைய மமதை அப்படிங்கிற பிசாச ஓட்டறான்.

அதனால், இந்த உன்னுடைய பாதங்கள் ஒரு மந்த்ரவாதி தான், அப்படிங்கறார்.

மமதானா என்னுடையது அப்படிங்கிற எண்ணம்.

நான்ங்கிற ego. என்னோடது, என்னோட குழந்தேள், என்னுடைய வீடு, என்னுடைய நகை, அப்படி எல்லாம் நம்ப வளர்த்துண்டு இருக்கோமே, அது பேர் மமதா.

இந்த பேயை, காமாக்ஷி சரணத்தில் நமஸ்காரம் பண்ணா, அம்பாள் ஓட்டுவா, அப்படிங்கிறதை இவ்ளோ வேடிக்கையா சொல்றார்👍👍👍
ravi said…
[15/07, 09:22] Jayaraman Ravikumar: *ஸ்ரீ லலிதாம்பிகையின்* *1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 605* 🙏🙏🙏started on 7th Oct 2021

*303 வது திருநாமம்*
[15/07, 09:25] Jayaraman Ravikumar: *303* *हृद्या - ஹ்ருத்யா* --
*ஹ்ரிதய*

சிம்மாசனத்தில் வீற்றிருப்பவள் லலிதாம்பிகை.

ஹ்ருதயத்தில் மத்தியில் ஆத்மா வின் இடம் என்பார்கள்.

அதுவே அம்பாள்.

நமது தேகத்தில் வலது பக்கத்தில் சத்தம் ரத்தம் இல்லாமல் உள்ளது ஹ்ருதயம் என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி .

எக்ஸ்ரே, ஸ்கேன் இதில் எல்லாம் அகப்படாது.

டாக்டர்கள் வெட்டி ஓட்டுவது இடது பக்கத்தில் உள்ள ஹ்ருதயம்.

கடோபநிஷத் (II.i.13) '' புருஷன் எனும் ஆத்மா ஒரு கட்டைவிரல் அளவு கொண்டது.

புகையற்ற ஒளிவிடும் ஜோதியாக தேகத்தின் நடுவே உள்ளது '' என்கிறது.
ravi said…
சொன்னவுடன் கேட்டான் ராமன் ...

சென்னி எங்கும் முத்தங்கள் ஈரம் இன்னும் காயவில்லை ...

பால் குடித்த இதழ்கள் மணம் இன்னும் போகவில்லை ...

கண்ணே மணியே கற்கண்டே என்றே வீடெங்கும் நிறைந்த கொஞ்சல்கள் மறையவில்லை ...

தொப்புள் கொடி அறுத்த இடம் ஆரவில்லை ...

பத்து திங்கள் சுமந்த இரத்தம் மண்ணில் ஆறாய் ஓடியதே

என்ன தவறு செய்தாள் இந்த உத்தமி என்னை பெற்றதை தவிர ...

வந்து பிறந்து விட்டாள் வாழத் தெரியவில்லை ...

அவளை படைத்த தெய்வம் ஏனோ இன்னும் கண்ணை திறக்க வில்லை ..

ராமனை அனுப்பி வைத்தான் கருணை இன்றி வெட்டுவதற்கோ ?

தவித்தான் ராமன் உள்ளே ...

தாய் வெட்டி நான் வாழ்வதோ ...

செய் பாவம் எங்கு தொலைப்பேன் ....

தந்தை பரிவுடன் ராமனை கேட்டார் ...

நன்று செய்தாய் ... ஒரு மாத்திரை நினைத்தாள்
வானில் செல்லும் கந்தர்வனை ...

அது போது இவள் மாசு பட ...

கேள் மகனே என்ன வரம் வேண்டும் ... ?

ராமன் கேட்ட கேட்ட வரம் அவன் பாவம் தனை தீர்த்ததே 💐💐💐
ravi said…
[14/07, 16:29] Jayaraman Ravikumar: *119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)*🙏🙏🙏
[14/07, 16:31] Jayaraman Ravikumar: இதைக் கைலாயத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதி, சிவபெருமானிடம், “அவர் ‘மரா’ ‘மரா’ என்று தானே ஜபித்தார்.
எப்படி ராமனுடைய தரிசனம் அவர்க்குக் கிட்டியது?” என்று கேட்டாள்.

அதற்குப் பரமசிவன், “தன்னுடைய அடியார்கள் எத்தகைய வார்த்தைகளைச் சொன்னாலும் அதில் உள்ள மங்களமான
விஷயங்களை மட்டும் கேட்பவராகத் திகழ்கிறார் திருமால்.
இவன் ‘மரா’ ‘மரா’ என்றாலும், அதை ‘ராம’ ‘ராம’ எனச் சொல்வதாக ஏற்று ராமபிரான் அவனுக்குக் காட்சியளித்தார்.💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை