ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 14 குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா - பதிவு 21
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
14 कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता - குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
பதிவு 21
இன்று நாம் பார்க்கப் போகும் திருநாமம்
14 कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता - குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
மிகவும் ரசிக்க வேண்டிய திரு நாமம் இது 🌸🌸🌸🌺🌺🌺
குருவிந்த மணியைத்தான் குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக வைத்து விநாயக சதுர்த்தியில் களிமண் பிள்ளையார் வாங்குகிறோம்.
சிவப்பில் கருப்பு புள்ளி அழகோ அழகு.🙏🙏🙏
*குருவிந்தமணி* = மாணிக்க கற்கள்
*ஸ்ரேணி* = சரம
*கனத்* = பளபளக்கும்
*கோடீர* = உச்சி /
*மகுடம் மண்டிதா* = அலங்கரித்திருக்கிறது
*குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா* =
மாணிக்க பரல்கள் பளபளக்கும் சரத்தால் மகுடத்தை அலங்கரித்திருப்பவள்🌺🌺🌺🌸🌸🌸👏👏👏
குருவிந்த மணிச்ரேணீ கனத் கோடீர மண்டிதா - குருவிந்தமணி என்பது பத்மராகக் கல். சிவப்பான
இந்தக் கற்கள் அம்பாளின் கிரீடத்தில் வரிசையாக உள்ளன.
அம்பாளுடைய கிரீடம், கோடீரம் என்ற வகையைச் சேர்ந்தது.
கிரீடம், மகுடம் ஆகிய வகைகள் ஆண்கள் அணிபவை; கேசத்தை மறைக்கும்படியாக இருக்கும்.
பெண்கள் அணிகிற கோடீரம் என்பது கூந்தலின் சுருள்களையும் கேசபாரத்தின் அழகையும் மறைக்காதபடிக்கு அமைக்கப் பட்டிருக்கும்.
அம்பாளின் கோடீரத்தை தியானித்தால், நல்ல எண்ணங்கள் மிகும்.
எந்த நகை போட்டாலும் அவளுடைய ஒரு புன்னகைக்கு ஈடாகுமா?? ..
பர்வத ராஜன் தன் மகளை தங்கத்தால் இழைத்தானாம்
அவள் மேனியில் மின்ன வேண்டிய தங்க் நகைகள் பித்தளை போல் இளித்ததாம் பொலிவு குறைந்து ...
அவள் கண்களில் இருந்து கொட்டும் காரூண்யம் ஒன்று போதும் அவள் ஜொலிக்க ...
வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணிகள் என்ன செய்யும் ?
அன்னையின் மீது தவழ்ந்து இன்னும் அதிக பொலிவைப் பெறுகின்றன ..
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் உள்ளத்தில் மட்டுமே அவள் குடியிருக்க ஆசைப்படுகிறாள் ..
பொன்னும் பொருளும் நிறைந்தவர் உள்ளம் பொய்யில் விளையும் காடு அன்றோ 👍👍👍
சௌந்தரிய லஹரி
பாடல் 42 கிரீட வர்ணனை ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்
ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்
Comments
--------------------------------------------------------
🌺🌹ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக மாறுவதில்லை.*_ ஆனால் ஒவ்வொரு
வெற்றியும் முயற்சியில்லாமல் வருவதில்லை.
🌺இந்த வாழ்க்கையின் வளைவு சுழிவுகள்தான் அது நேராக இயங்குகிறது என்பதற்கான அடையாளம்.
🌺வில் வளைந்திருப்பதுதான் அது நேர்த்தியாக இருக்கிறது என்பதற்கான அடையாளம். வில் நேராகினால் அம்பினால் அதன் இலக்கை எய்தமுடியாது. இங்கு வளைவுதான் நிமிர்தல்.
🌺எழுந்து தைரியமாக நின்றால், உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்க முடியும். தன்னம்பிக்கை நிறைந்த மனதோடு செயல்படுங்கள் வெற்றி உறுதி.
🌺நீர் இருக்கும் வரை வேர்கள் ஓய்வதில்லை. மனதில் ஸ்ரீ விட்டலன் இருக்கும் வரை மனிதன் எந்த காரணம் கொண்டும் இந்த வாழ்கை கடலில் தோற்பதில்லை.*_
🌺பாடல் 🌹
🌺செங்கல் மேலே
நின்றிருக்கும் பாண்டுரங்கா
எங்கள் குறைகளை
தீர்த்து வைப்பாய் பாண்டுரங்கா
🌺மங்கை ரகுமாதேவி
கொஞ்சும் பாண்டுரங்கா
திங்கள் முகத்தை
காணவந்தோம் பாண்டுரங்கா
🌺பட்டம் பதவி
வேண்டவில்லை பாண்டுரங்கா
கஷ்டம் யாவும்
தீரவேண்டும் பாண்டுரங்கா
🌺இஷ்டம் போலே
ஆடிப்பாடி பாண்டுரங்கா
விட்டல் விட்டல்
என்றே அழைப்போம் பாண்டுரங்கா
🌺 பாண்டுரங்கா
விட்டலவிட்டல பாண்டுரங்கா
ஓடோடி வருவோம்
பண்டரிபுரம் பாண்டுரங்கா
கூடிநின்று பக்தர்கள்
எல்லாம் பாண்டுரங்கா
பாடிவருவோம் விட்டலா
என்று பாண்டுரங்கா
🌺சந்தனம் பூசிய
மார்புதன்னில் பாண்டுரங்கா
சுந்தர துளசிமாலை
அணிந்தாய் பாண்டுரங்கா
சிந்தை குளிர
ஆடிப்பாடி பாண்டுரங்கா
உந்தன் திருவடி
வந்தடைந்தோம் பாண்டுரங்கா.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என கடவுள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிராறாம்.
*திருமாலின்_பஞ்ச_நாமங்கள்_5*
1வது நாமம்
""ராமா""
ராமா ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோ மனதில் அத்தனை தடவை சொல்லுங்கள்.
மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள்
"ராம" நாமத்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவது நிச்சயம்....ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்.
"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்"
பத்தாயிரம் ராமநாமாக்கள் சொன்னால் ஏழு கோடிமந்திரங்கள் சொன்னபலனாம்!
2வது நாமம்....
""க்ருஷ்ணா""
இந்த நாமமே பாண்டவர்களைக் கூடவே இருந்து காத்தது.....குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் "க்ருஷ்ணா!!!
எனக்கு கஷ்டங்களைக் கொடு!!! அப்போதுதான் உன்னை மறவாமல் இருப்பேன்."... என்றாள்........
கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக்கொடுக்கும் ,நாமம்........
3வது நாமம்
"நாராயணா""
சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.
எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்அவனைக் காப்பாற்றிய"நாமம்.. பகவானுக்கு பிடித்த குழந்தை அவன்.....
ஆண்டாள் தன்,பாசுரத்தில்"நாராயணனே நமக்கே பறை,தருவான்...என்று, "ஏ" காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.
4வது நாமம்
"கோவிந்தா"
துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலுரித்த போது நிர்கதியாக நின்ற அவளுக்கு கை"கொடுத்த நாமம்....
" தனது இரு கைகளையும் உயரத்"தூக்கி ""கோவிந்தா!! கோவிந்தா!!! எனக் கதறிய போது அவள் மானத்தைக் காப்பாற்றிய நாமம்.......அன்றும், இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாமம்.......
5வது நாமம்...
"நரஸிம்மா"
பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவனாம். "நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....
அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே
தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....
" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்.
"ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே
இல்லையாம்.....
அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன்....
அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்
"நாரஸிம்ஹ"வபு ஶ்ரீமான் கேசவ புருஷோத்தம:
என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரவணபவ மந்திரத்தின் விளக்கம் பற்றிய பதிவுகள் :*
பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்திற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் வந்தது. கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என பெற்றார். மதுரை மீனாட்சியால் முருகன் எனும் பெயர் சூட்டப்பட்டது.
சரவணம் என்றால் தர்ப்பை. பவ என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் சரவணபவ என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
ச - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - சரஸ்வதி கடாக்ஷம்
வ - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம். சரவணன் இருக்க பயம் ஏது.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
https://bit.ly/3bRGMMc
*2. Act Of Mercy By My Lord Sai Baba*
https://bit.ly/3JTwVlv
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*Podcast*
*Association With Mahaparayan Is Sai Baba's Gift*
https://bit.ly/3A5k8rM
*அலங்காரம்-09:*
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து,
உச்சியின் மேல்
அளியில் விளைந்தது,
ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த,
வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!🪷🪷🪷
அந்த வெறும் தனி தான் பிரணவம்! அது தான் ஓம்!
தெளிய விளம்பியவா = அந்த ஓங்காரத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தவனே!
முகம் ஆறு உடை தேசிகனே = ஆறு முகங்களை உடைய தேசிகனே (குருவே)! அருணகிரிக்குச் சொன்னது போல், அடியோங்களுக்கும், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
*பதிவு 313*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
चेतःक्षीरपयोधिमन्थरचलद्रागाख्यमन्थाचल-
क्षोभव्यापृतिसम्भवां जननि ते मन्दस्मितश्रीसुधाम् ।
स्वादंस्वादमुदीतकौतुकरसा नेत्रत्रयी शांकरी
श्रीकामाक्षि निरन्तरं परिणमत्यानन्दवीचीमयी ॥ ९७॥
சேத꞉க்ஷீரபயோதி⁴மந்த²ரசலத்³ராகா³க்²யமந்தா²சல-
க்ஷோப⁴வ்யாப்ருʼதிஸம்ப⁴வாம்ʼ ஜனனி தே மந்த³ஸ்மிதஶ்ரீஸுதா⁴ம் |
ஸ்வாத³ம்ʼஸ்வாத³முதீ³தகௌதுகரஸா நேத்ரத்ரயீ ஶாங்கரீ
ஶ்ரீகாமாக்ஷி நிரந்தரம்ʼ பரிணமத்யானந்த³வீசீமயீ || 97 ||
“மந்தஸ்மித ஶ்ரீஸுதா⁴ம்” – மந்தஸ்மிதம் என்கிற உத்தமமான அம்ருதம், அந்த காந்தியை…
“நேத்ரத்ரயீ ஶாங்கரீ” – பரமேச்வரனுடைய மூன்று கண்களும்,
“ஸ்வாத³ம்ஸ்வாத³முதீ³தபகௌதுகரஸா” – ரொம்ப ஆர்வத்தோடு,
“ஸ்வாத³ம் ஸ்வாத³ம்” – அந்த மந்தஸ்மிதம் என்கிற அம்ருதத்த குடிச்சு குடிச்சு,
“நிரந்தரம் பரிணமதி ஆனந்த³வீசீமயீம்” = அந்த ஆனந்த அலைய விடாம பரிணமிக்கிறது -வெளிப்படுகிறது. அப்படினு ஒரு அழகான ஸ்லோகம்.
*பதிவு 310* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
*மேதாவீவிக்ரம* : க்ரம: |
🪷🪷🪷
“துரியோதனா! நீ எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் அர்ஜுனனை வீழ்த்த முடியாது.
ஏனெனில் அனைத்தும் அறிந்த
சர்வக்ஞனான கண்ணன் அவனுடன் இருக்கிறான்.
நீ உன் மனத்தில் என்ன திட்டம் தீட்டினாலும்,
எதை நினைத்தாலும், அவற்றையெல்லாம் கண்ணன் அறிந்து கொண்டுவிடுவான்!” என்றான்.
இக்கருத்தையே தொண்டரடிப்பொடியாழ்வார்,
“உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதி” என்று பாடினார்
இவ்வாறு அனைவரின் உள்ளங்களில் இருக்கும் அனைத்தையும் அறியவல்லவராக விளங்குவதால்
திருமால் ‘ *மேதாவீ* ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *78* -வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ *மேதாவிநே நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்லறிவைத் திருமால் அருளுவார்.👍👍👍
*பதிவு 313* 🙏🙏🙏started on 7th Oct 2021
*பவா = சிவன் -* சிவனின் வடிவம்
*112 பவானீ* = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி
*பவா = செல்வம்*
*112 பவானீ* =
நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்🙏🙏🙏
*பதிவு 314* 🙏🙏🙏started on 7th Oct 2021
பவானீக்கு சமமாக இன்னொரு நாமம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது ... *அவ்யாஜ கருணா மூர்த்தி ..*
பக்தனுக்கு அருள் செய்ய அவள் காரண காரியங்கள் எதுவும் பார்ப்பதில்லை ..
உண்மையாய் உதட்டளவில் இல்லாமல் *அம்மா* நீயே துணை என்று சொல்வோர்க்கு
பவானீ யாய் அவ்யாஜ கருணா மூர்த்தியாய் ஓடி வருகிறாள் தன்னையே தருகிறாள் ...
இதை விட வேறு என்ன பாக்கியம் இருக்க முடியும் ? 💐💐💐👌👌👌
*பதிவு 316* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*84 உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்* 👣👣👣👣👣👣👣
*பரகாயப்ரவேசம், ஜீவன்முக்தி*👏👏👏
மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84
பொன் போன்ற பாதங்கள்
தாமரை பாதங்கள்
பஞ்சு அஞ்சும் மெல்லடிகள்
வேதங்கள் வணங்கும் பாதார விந்தங்கள்
மகிஷன் தலைமேல் வைத்த சிந்தூரமான திருவடிகள்
வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்கள் தினம் பூஜிக்கும் பாதங்கள்
இப்படி அன்னையை அபிராமி பட்டர் ஆனந்தமாய் வர்ணிப்பார் ...
மூககவி 100 ஸ்லோகங்கள் திருவடிகளின் பெருமைகளை சொல்கிறார் ..
சௌந்தர்ய லஹரி ஆரம்பமே அம்பாளின் பாததுளிகளின் பெருமைகளை பற்றியே ...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .. அவள் திருவடிகள் நம் சென்னியில் பதிய தினமும் வேண்டுவோம் ... 👣👣
கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன்
விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே 8
ஸரி, அப்படியானால் போதுமான அளவுக்கு (ஸௌக்யம்) இருந்தும்கூட, அதற்கும் மேல் வேண்டும் ப்ரார்த்தித்துக்கொள்கிற ‘அர்த்தார்த்தி’யின் ஸமாசாரம் என்ன? அவனை எப்படி பக்தர்களோட சேர்க்கலாம்?” என்ற கேள்வி எழும்புகிறது.
ஜீவனம் நடத்துவதற்கு எதெது அத்யாவச்யமோ அதற்கு மேல் ஒரு துரும்புகூட வைத்துக்கொள்ளாமலிருப்பதுதான் முறை. எதெது இல்லாவிட்டால் நம்மால் ஜீவிக்கவே முடியாதோ, அவற்றோடு நம் தேவைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் தர்மசாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற ‘அபரிக்ரஹம்’ என்ற உயர்ந்த கொள்கை. ஆகையால், வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான அர்த்தம் (பொருள்) இருந்தும் அதற்கு மேல் ஒருத்தன் (அர்த்தார்த்தி) பகவானிடம் பரார்த்திக்கிறான் என்றால் அது பேராசைதான், எனவே அது தப்புதான். ஆனால் இவனையும் ஏன் க்ருஷண பரமாத்மா நாலுவித பக்தர்களில் ஒருத்தனாக ச்லாகித்துச் சொல்கிறார், என்றால், அதற்கு ஒரு தினுஸான அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
அதாவது லோகத்தில் பலவிதமான தர்மகார்யங்கள், ஸமூஹப் பணிகள் நடந்தாக வேண்டியிருக்கிறது. ஒரு கோயிலைப் புனருத்தாரணம் பண்ணிக் கும்பாபிஷேகம் நடத்தவேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி வைக்க வேண்டியிருக்கிறது .வேத வித்துக்களை ரக்ஷிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பல பெரிய காரணங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நிறையப் பணம் தேவைப்படுகிறது,. இந்தப் பணம் எங்கிருந்து வரும்? தங்கள் செலவுக்குப் போக தர்மம் செய்யக்கூடிய தனிகர்கள் இருந்தால்தானே அவர்களிடமிருந்து நல்ல கார்யங்களுக்காக த்ரவ்யம் கிடைக்கமுடியும்? இந்த மாதிரி, தனக்கென்று இல்லாமல் தன் தேவைக்கு மேற்பட்டதை லோகோபகாரமாக தர்மம் பண்ணுவதற்கே ஒரு அர்த்தார்த்தி பகவனிடம் ப்ரார்த்தனை பண்ணினால், அப்படிப்பட்ட ப்ரார்த்தனையை பகவான் ஒப்புக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.
வர்ணாச்ரம தர்மங்கள் யதோக்தமாக நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்ட காலத்திலேயே, ப்ராமணனுக்கு அபரிக்ரஹம், ஸமுத்ரத்தைத் தாண்டிப் போகக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளைப் போட்ட சாஸ்த்ரம், வைஸ்யர்களுக்கோ, ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று உபதேசம் பண்ணிற்று. என்ன காரணம்? அப்படி அவர்கள் த்ரவயிம் தேடினால்தான் அநேக தர்ம கார்யங்கள் நடக்க முடியும். நடுவே அவர்கள் கொஞ்சம் அதிக ஸௌகர்யம் (லக்ஷரி என்கிற போக்ய் வாழ்க்கை) பெற்றாலும் பெற்றுவிட்டுப் போகட்டும், அவர்கள் செய்கிற தானத்தினால் இந்த தோஷம் நிவ்ருத்தியாகிவிடும். கொடுக்கக் கொடுக்கத் தானாகாவே ‘லக்ஷரி’ பிடிக்காமல் போய்விடும். தனக்கு வசதி பண்ணிக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதிலேயே ஆஸ்தை அதிகமாகும். அப்படியே இவன் தனக்காக ஒரு பங்களா வைத்துக்கொண்டாலும், அதிலே பத்து ஏழைகளுக்கு இடம் கொடுக்கத் தோன்றும், ஒரு கார் வைத்துக்கொண்டால் பிறத்தியார் நாலு பேருக்கு உதவியாக அதைக் கொடுக்கத் தோன்றும்.
மொத்தத்தில் ஞானியாகவும், ஞானத்தைத் தேடும் ஜிஜ்ஞாஸுவாகவும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை-ஆர்த்தனாகவோ, அர்த்தார்த்தியாகவோ இருந்தால் கூடப் பரவாயில்லை, ஏதாவது ஒரு விதத்தில் பகவான் என்று ஒருத்தனை நம்பி அவனிடம் போயவிட்டால் போதும், எதற்காக ப்ரார்த்னை பண்ணினாலும் போதும்,
இப்படி லோகரீதியான ப்ரார்த்தனைக்கும் ந்யாயம் காட்ட, ஸமாதானம் சொல்ல இடமிருக்கிறது.
ஆசார்யாளின் ‘ஸௌந்தர்ய லஹரி’ முடிவில் ‘ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா’ என்று ஒரு ச்லோகம் வருகிறது. அந்த ச்லோகத்திலிருந்து அம்பாள் படிப்பு, பணம், மன்மதாகரமான சரீர ஸம்பத் முதலான ‘ஐஹிகமான (இக உலகத்து) பெருமைகளைக் கூட ஆரம்பக் காலத்தில் தந்து படிப்படியாக பசு – பாசு பந்தத்தைக் கத்திரித்துப் பரானந்தத்தைத் தருகிறாள் என்று தெரிகிறது. ஆகையால் ஒரு ‘ஸ்டேஜ்’ வரை லௌகிகமாக ப்ரார்த்தனை பண்ணினால் அது தப்பில்லை என்று ஏற்படுகிறது.
ப்ராத்த்தனை பண்ணுகிற வழக்கம் எப்படியோ ஒரு விதத்தில் ஏற்பட்டு விட்டால் தானாகவே அது காலக்ரமத்தில் ஆத்மாபிவ்ருத்திக்காக மட்டும் ப்ரார்த்திக்கிற நிலைக்குக் கொண்டு விட்டுவிடும்.
तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 91*
நம்முடைய காமம் என்ற காற்றினால் கிளப்பப் பட்ட மோஹ அலைகள் வீசிண்டிருக்கு இந்த பவக்கடல்ல. ‘ *தாரவர்த்தே* ’ –
மனைவிங்கிற சுழல் இருக்கு இந்த பவக் கடல்ல.
‘ *தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச’ தனயன்னா பிள்ளை*
*சஹஜன்னா* கூட பிறந்தவா.
இந்த முதலை கூட்டங்கள் இருக்கு. இப்பேற்பட்ட ஸம்ஸாரம்.
இது ஒரு பெருங்கடல். இதுல நான் மூழ்கிண்டிருகேன்னு சொல்றார்.
மனைவி, மக்களோ, கூட பிறந்தவாளோ ஆபத்தில்லை.
அவா நல்லவாளா இருந்தாலும் சரி, கெட்டவாளா இருந்தாலும் சரி. நாம அவா மேல வைக்கற அந்த பாசம் தான் ஆபத்து.
அது நமக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறது.
பக்தி நாம தெளிவா இருந்துண்டு இருக்கலாம்.👍👍👍
-
ஆற்றல், பதவி எல்லாம் சேரச் சேர, மனது எங்கேயோ போய் விடுகிறது.
அடுத்தவர்களைத் துன்புறுத்தியாவது அவர்களிடம் உள்ளதை நாம்
அடைய வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிகிறது. விளைவு,
ராமாயணம் சொல்கிறது:
பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் செய்தான், ராவணன். அவரிடம்
இருந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். யாருக்கும் சுலபத்தில்
கிடைக்காத வரங்களைப் பெற்றும், திருப்தி அடையவில்லை, ராவணன்.
தான் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று, பலருடன் போரிட்டு,
அவர்களிடம் இருந்தவைகளை எல்லாம் கவர்ந்து வந்தான். குபேரனை
எதிர்த்துப் போரிட்டு, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தைக் கவர்ந்து
வந்தான், ராவணன்.
அபூர்வமான புஷ்பக விமானத்தை இழந்த குபேரன் வருந்தினான்.
ஏனென்றால், அந்தப் புஷ்பக விமானம் மிகவும் உயர்ந்தது. எத்தனை
பேர் வந்தாலும் இடம் கொடுக்கும்; மிகவும் விரைவாகச் செல்லும்;
சுகமான பயணத்தைத் தரும். வேறு யாரிடமும் இல்லாத அப்படிப்பட்ட,
புஷ்பக விமானத்தை இழந்து வருந்தினான், குபேரன்.
அதே சமயம், குபேரனிடம் இருந்து புஷ்பக விமானத்தைக் கவர்ந்த
ராவணன், மகிழ்ச்சியாக -இருந்தானா என்றால், அதுவும் இல்லை.
புஷ்பக விமானம் பெற்ற கர்வத்தில் சுற்றி அலைந்து, நந்தி பகவானிடம்
சாபம் பெற்றான்.
வைத்து ராவணன் சந்தோஷமாக இருந்தானா என்றால், அது தான் இல்லை.
மாற்றான் மனைவியான சீதையைக் களவாடிக் கொண்டு வந்தான்.
அவ்வாறு செய்ததன் காரணமாகக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியையும்
இழந்தான், ராவணன்.
அது மட்டும் அல்ல, ராவணன் செய்த செயலின் விளைவாக, அவன் மனைவி,
கூடப்பிறந்த சகோதரர்கள், பிள்ளைகள், மக்கள்- என, பலரும் மனத்துயர்
அடைந்து, படாதபாடு பட்டனர்.
ராம, -ராவணப் போர் மூண்டது. ராவணனைக் கொன்று, புஷ்பக விமானத்தை
மீட்டு, மறுபடியும் குபேரனிடம் ஒப்படைத்தார், ராமர்.
'அழ அழக் கொண்ட எல்லாம், அழ அழப் போ(கு)ம்...' -எனும்,
அருந்தமிழ் வாக்கை நிரூபிக்கும் நிகழ்வு இது.
எந்த விதத்திலும் அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்
என அறிவுறுத்தும், கதை இது.
சிவமாகிப் போகுமே
உயிரில்
ஓடுவதும்
உயிரை
ஓட்டுவதும்
உமாபதியானபோது
உதறள் எதற்கு உள்ளத்தில்
கங்கை
கரையில்
சங்கை ஊதி
தன் பங்காம்
பக்தரின்
பாவம் கரைத்தான்
பரமேஸ்வரன்
இடுக்காட்டு
ஆம்பலும்
சாம்பலும்
அவனுக்கு
இஷ்டமே
விலக்கும்
பிறவி எனும்
விதண்டாவாதத்தை
விலக்கும்
வில்லவநாதன் அவன்
ஹரனாகினும்
ஹரியாகினும்
மானுடம் மலரவே
மகிமை செய்கின்றனர்
மனிதரிடமே
பிரிவில்லை எனும் போது
மகாதேவனையும்
மாதவனையும்
பிரிப்பது எவ்வாறு
அகங்காரம் நீக்கி
அடி பணிந்தால்
ஓம்காரம்
ஓங்கி
ஆண்டவன்
மடி சேரலாம்
காலடி சங்கரன்
காலடி வணங்கினால்
காணக்
கிடைக்காத
கற்பக காட்சியும்
நம் மனக் கண் முன்
காட்சியாகுமே
நின்றிருக்கும் பாண்டுரங்கா🛕
எங்கள் குறைகளை
தீர்த்து வைப்பாய் பாண்டுரங்கா 🛕
🌺மங்கை ரகுமாதேவி
கொஞ்சும் பாண்டுரங்கா 🛕
திங்கள் முகத்தை
காணவந்தோம் பாண்டுரங்கா 🛕
🌺பட்டம் பதவி
வேண்டவில்லை பாண்டுரங்கா 🛕
கஷ்டம் யாவும்
தீரவேண்டும் பாண்டுரங்கா🛕
🌺இஷ்டம் போலே
ஆடிப்பாடி பாண்டுரங்கா 🛕
விட்டல் விட்டல்
என்றே அழைப்போம் பாண்டுரங்கா 🛕
🌺 பாண்டுரங்கா
விட்டலவிட்டல பாண்டுரங்கா 🛕
ஓடோடி வருவோம்
பண்டரிபுரம் பாண்டுரங்கா 🛕
கூடிநின்று பக்தர்கள்
எல்லாம் பாண்டுரங்கா 🛕
பாடிவருவோம் விட்டலா
என்று பாண்டுரங்கா 🛕
🌺சந்தனம் பூசிய
மார்புதன்னில் பாண்டுரங்கா 🛕
சுந்தர துளசிமாலை
அணிந்தாய் பாண்டுரங்கா 🛕
சிந்தை குளிர
ஆடிப்பாடி பாண்டுரங்கா
உந்தன் திருவடி
வந்தடைந்தோம் பாண்டுரங்கா.🌹🌺
*ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவில்...*
திருநெல்வேலி
*நெல்லையப்பர் கோவில்*🙏
கோவிலின் வாசலில்...
இரண்டு தலைமுறையாய் பூக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்...
கோவிலின் எதிரில் மூன்று தலைமுறையாய் ஹல்வா கடை வைத்திருக்கும் கடைகாரரிடம்...
கோவிலின் அருகில் அவரது தாத்தாவின் காலத்திலிருந்தேப் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்...
மேலும் கோவிலின் வாசலில் கடை வைத்திருக்கும் சில வியாபாரிகளிடமும்...
கோவிலின் உள்ளே வேலைசெய்யும் அறநிலைத்துறை அதிகாரியிடமும்...
பூஜாரிகளிடமும்...
நாம் கேட்ட ஒரே ஒரு கேள்வி...
*'இந்த கோவிலைக் கட்டியது யார்?'*
எவரிடமும் பதிலில்லை.
இது தான் இன்றைய கசப்பான உண்மை.
*'ஆக, கோவிலின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவில்லை'*
என்பது மிக தெளிவாக தெரிகிறது.
'சரி, வரலாறு தான் இந்த லெட்சணத்தில் இருக்கிறது...'
என்று நினைத்தால்...
*கோவிலுக்கான மதிப்பு அதைவிட மோசமாக காணப்படுகிறது...*
*கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு...*❗
ஆச்சரியப்பட வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள்
மற்றும்
பல கட்டுமான அதிசயங்களை கொண்ட ஒரு கோவிலின் வெளித்தோற்றம்...
ஏன், கோவிலின் கோபுரம் கூட ஒழுங்காக தெரியாதபடி...
ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது.
கிபி ஏழாம் நூற்றாண்டில்...
பல்லவ மன்னர்களால் கட்டுமானம் தொடங்கப்பட்டு...
கடைசியாக
*'நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனால்...'*
கட்டி முடிக்கப்பட்டது.
இந்தியாவிலே...
*சிறந்த நீர் மேலாண்மை* கொண்ட ஒரு மாவட்டம் என்றால்...
அது திருநெல்வேலி மாவட்டம் தான்...
மூன்று கிராமத்திற்கு ஒரு *'குளம்'* இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தான்.
நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய,
நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்தில் தான்...
*ஆறுகள் பல்வேறு கிளை நதிகளாகப் பிரிக்கப்பட்டு...*
*பாசனப்பகுதி பெருகி காணப்பட்டது.*
அப்படி திருநெல்வேலி மாவட்டத்தையே செழிப்படைய செய்த மன்னன் தான்...
*நின்ற சீர் நெடுமாறப்பாண்டியன்.*
அவர் கட்டி வைத்த அந்த நெல்லயப்பர் கோவிலை கூட...
இன்று, அவர் பெயரை சொல்லும்படியாக நாம் பாதுகாக்கவில்லை.
அந்த 'நின்ற சீர் நெடுமாறப் பாண்டியனுக்கு *'நாம் செய்த மரியாதை என்ன...?'*
*பாடப்புத்தகத்திலாவது அவரது பெயரை பதிவிட்டோமா?*
இல்லை.😔
*ஒரு பேருந்து நிலையத்திற்காவது அவரது பெயரை வைத்தோமா?*
இல்லை.😔
*அவருக்கு ஒரு சிலை தான் வைத்தோமா.. ?*
இல்லை.😔
இங்கு சிலையாக நிற்பதெல்லாம்...
*ஈ வெ ரா , அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ...*
*மற்றும் பலர்...*
*கோவலனுக்குத் தவறான நீதியை வழங்கிவிட்டதால்...*
*தன் உயிரையே மாய்த்துக் கொண்டவன்...*
*நெடுஞ்செழியப் பாண்டியன்...*
எப்பேர்ப்பட்ட உத்தமனாக இருந்தால்,
'தான் வழங்கிய தவறான நீதிக்காக தன் உயிரையே விட்டிருப்பான்..?'
*அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுக்கு ஒரு அடையாளமோ,*
*பாடப்புத்தகத்தில், அவரின் சாதனைகளை பற்றியோ ஒன்றுமே கிடையாது.*
நாம் அனைவரும் மத்சசார்பின்மை பேசி,
நடுநிலை பேசி...
ஆளுக்கு ஒரு ஊழல் அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு...
நம் அடையாளங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம்.
அதாவது,
*நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு வருகிறோம்.*
ஒரு இனம் அழிந்து போவதற்கு...
முதலில் செய்யப்படும் காரியம் *'அடையாள அழிப்பு'* தான்.
அதற்க்காக உருவாக்கப் பட்டது தான்...
*'திராவிடம்'*👊
இனிமேலாவது, ஆபத்தை உணர்ந்து விழிப்புணர்வு பெறுங்கள்.
அரசியல் கட்சிகளை கடந்து...
ஜாதி பிரிவுகளை கடந்து...
தமிழர்களாய்...
ஹிந்துக்களாய்... ஒன்றிணையுங்கள்.🤝
முதலில்,
உங்கள் பகுதியில் உள்ள...
*உங்கள் கோயிலை காப்பாற்றுங்கள்*
நமது முதல் அடையாளமே...
நமது கோவில்கள் தான்.
உலகின் தலைசிறந்த...
நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் அறங்களை காத்து...
உலகின் வழிகாட்டியாக நாம் விளங்க...
நமது கோவில்கள் தான் அனைத்திற்கும் *மூலாதாரம்.*
ஆகவே,
*காப்போம் நமது கோவில்களை...*🙏
*வாழ்வோம் சீரும் சிறப்புமாக...*🎯
*நன்றி!*🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏
சங்கராம்ருதம் - 246
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.
ஓர் ஆகஸ்ட் 15 - ஆம் தேதி. ஸ்ரீ மடம், ஒரு கிராமத்தில் முகாம்.
உள்ளூர் அன்பர்கள் சிலர், ஸ்ரீ மஹா பெரியவாவிடம் வந்து, தேசியக் கொடி ஏற்றி வைக்க வேண்டும் என்று இரண்டு நாள் முன்னதாகவே கேட்டுக் கொண்டார்கள்.
"உள்ளூர் பெரிய மனுஷ்யாளைக் கூப்பிட்டுக் கொடி ஏத்தச் சொல்லுங்கோ.... முனிசிபல் சேர்மன், பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்ட் இப்படி..."
அதே போல ஏற்பாடாகி விட்டது.
கொடியேற்றும் நேரத்தில் ஸ்ரீ மஹா பெரியவா அந்தப் பக்கம் சென்று, சற்றுத் தொலைவில் இருந்த படி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தேசிய கீதம் பாடும் போது பக்திப் பரவசமாக நின்றார்கள்..
இதே போல் இன்னொரு சுதந்திர தினம்..
பள்ளிக் கூட விழாவில் கலந்து கொண்டு விட்டு, சாக்லேட், தேசியக் கொடி சகிதம், சில மாணவக் குழந்தைகள் பெரியவாளிடம் வந்தார்கள்.
ஒரு குழந்தை, ஒரு தேசியக் கொடியை ஸ்ரீ மகா பெரியவா விடம் நீட்டி, "மேல் துண்டிலே குத்துங்கோ" என்றது.
"நான் ஸ்நானம் பண்ணிட்டு மடியா இருக்கேன்.. அதனாலே, அதோ என்னோட பல்லக்கு இருக்கு பார், அதிலே ஒட்டிடு..."
குழந்தை சந்தோஷமாய் ஓடிச் சென்று ஒட்டி விட்டு வந்து நமஸ்காரம் செய்தது..
ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ மஹா பெரியவா தான்...
தூணுக்கும் *தாய்மை* தந்தவனும் 🦁🦁🦁
பெருகி வரும் குருதி தனில் என் பைரவன் குளிக்க வேண்டும் .
பெருமை கொண்டு அருமை வரங்கள் அவன் தரவேண்டும்
கொக்கரித்தான் கொடும் பாதகன் ஒருவன் காட்டினிலே ...
அவன் மனம் எனும் காட்டினிலே குணம் என்ற குரங்கு வனம் முழுக்க தேடியதே
தனம் தனை மழையாய் பெய்ய வைத்தவன்
அங்கே ஆழ்ந்து இருந்தான் சிவ யோகத்தில் ..
சங்கரன் முகம் எனும் தாமரையில் தவழ்ந்து வந்த வண்டு ஒன்று
தேன் கொண்டு அவன் முகம் நிரப்ப
பொதிகை தென்றல் புதியதாய் வாங்கிய ஆடை தனை சங்கரன் மேனி தனில் போர்த்தி விட
அமுதம் கொட்டும் நிலவு அன்று ஏனோ நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் அலை பாய்ந்ததே !!
வரும் ஆபத்தை அறியா சங்கரன்
ஆபத்பாண்டவன்
அடித் தாமரையில் சிரம் வைத்தே பரம் தேடி நின்றான்
இதோ அழகின் திருவுருவம் நம் பைரவனின் பிரசாதம் ..
பொங்கும் இளமை
தங்கும் தனிமை
அங்கும் இங்கும் எங்கும் கிடைக்கா எழில் கொண்ட என் உடைமை ..
என்னே புண்ணியம் செய்தேன் இவன் தலை மண்ணில் சாய்வதற்க்கே..
வாள் தீட்டி தன் வால் சுருட்டிக்கொண்டான் வானர குணம் கொண்டவன் ...
தாள் பணிய வேண்டிய ஜகத் குருவை கால் வாசியும் புரிந்து கொள்ளாதவன் ...
நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து கோள் பார்த்து சங்கரன் கழுத்தில் வேல் பாய்ச்ச வந்தான் பாதகன்
சிரித்தான் சங்கரன் ..
ஒரு விலைக்கும் போகா உடம்பு இது
கொழுப்பும் குருதியும் மறுப்பு இல்லாமல் சேர்த்த மேனி இது ...
காக்கை தீண்டும் யாக்கை
கழுகு தின்னும் உடல் அழகு ...
உனக்கு உதவும் என்றால் நான் முன் செய் புண்ணியமே என்றான் சங்கரன்
இடி போல் ஒரு கர்ஜனை பாதகன் மடி மீது விழுந்ததுவே ...
அடி பட்ட இடம் துடி துடித்துப் போனதே ..
சிங்க முகம் ..
வேழ நடை
கோவை கண்கள்
அதிலே அன்று பூத்த பவள பூக்கள் ...
ஈட்டி தன் கூர்மை நகங்கள்
நெஞ்சிலே தஞ்சம் கொண்ட திருவின் சயனம் ...
அஞ்சும் குரல் அதிலே பஞ்சு என மிதக்கும் காரூண்யம்...
தஞ்சம் கேட்டால் தனிந்து போகத் துடிக்கும் கண்கள் ...
சங்கரன் தனை மடியில் சாய்த்து கால் பிடித்து விட்டான்
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதன்…
*சங்கரா* ... உடல் நான் கொடுத்தது
என் உரிமை இன்றி தானம் இனி செய்வாயோ ...
செய்யேன் *கோவிந்தா* ...
நீயே பரம் என்று எல்லாம் உனது என்றே அன்றே அளித்து விட்டேன் எனக்குள்ள தெல்லாம் ..
என்னிடம் நீ மட்டுமே உண்டு *நரசிம்மா*
கர்ஜனை புன்னைகையாய் பூத்து குலுங்க சொன்னான் *அரவிந்தன்* ...
காஞ்சி தனில் காலடி வைப்பாய் ..
கல்லடியில் இறை காண்போர்க்கு சொல்லடியில் கீதை சொல்லிடுவாய் ..
மண்ணடி போகும் வாழ்க்கை இது
என்னடி பணிவோர் என்றும் காண்பர் ஏறுமுகம் ஒன்றே
பாராமுகம் எனக்கில்லை
ஆறுதலை தருவேன் ஆறுமுகம் எனும் உன் பெயர் கொண்டே 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
Esther Kim forfeited her chance to be a champion in order to claim an even sweeter victory - a victory of the heart. This is her story.
Esther competed against her childhood friend, Kay Poe, in the U.S. Olympic Trials for her sport of Taekwondo. Esther lost the match, but she went on to win all her other fights, which still qualified her for the finals. Her friend, Kay, also won her successive matches. But in her last fight before the finals, disaster struck. Kay dislocated her knee and went down in great pain. Her knee was reset as she lay in agony on the mat. All the while, her friend Esther encouraged her from the side lines to finish the fight. Courageously, Kay finally stood up and, on one good leg, concluded the match for a win. The only contestants now remaining were Kay Poe, with an injured leg, and her friend, Esther Kim. One woman would be chosen from these trials for the Olympic team. “I looked at her with one good leg against me with two good legs,” Esther Kim recalled, “and I said, ‘It’s not fair!’”
On the spot, Esther made a hard decision. She forfeited the match to her friend Kay, whose leg was sure to be fully healed for the 2000 Olympic Games. Thanks to a free ticket from the U. S. Olympic Committee to Sydney, Australia, Esther was able to watch and cheer from the stands. “This was our dream, going to the Olympics,” Esther said. “It’s so hard!” I have cried about it.” But Esther discovered something important. “I gave her my dream,” she said, “but for the first time ever, I feel like a champ.” Esther Kim won a victory far greater than one fought on the mats. She won a victory of the spirit, which qualifies her as a true champion.
As Kay Poe’s father remarked, “The champions aren’t always the ones who have all the medals.” No, sometimes they are cheering from the side lines. For success and winning is often about victories won in the hidden recesses of the heart. And in the end, no other kind of victory is nearly as satisfactory.
Have a wonder-filled Wednesday
The beautiful thing about today is that you get the choice to make it better than yesterday.
Stop being the go to person for people who you can’t go to.
Be a voice, not an echo.
Don't expect things to happen - It's better to be surprised than be disappointed.
Richness is not Earning more, Spending more or Saving more. Richness is when you need no more.
The only thing needed from fake people is Distance.
Once a craftsman went to the forest to find a slab of stone to make an idol. He was very happy when he saw a really fine and bright shiny stone there, and so he brought it back with him.
When he was returning home, he found another fine stone on the way. He picked up that stone as well, and started towards home.
When the tool hit the stone, a voice came from the stone, "Please don't hit me with the tools. It is hurting me a lot. If you hit me, I will break. Please leave me."
The craftsman felt pity on hearing the stone's plea. He left that stone and took the other one, and started making an idol out of that stone with his tools.
The next day, the people of the village came to collect the idol of the God. They also needed another stone to keep in the temple. When they told the craftsman about it, he gave that first stone to the villagers.
Now whenever a person came to visit the temple, he would worship the idol with flowers and bathe it with milk. While they would use that first stone kept before the idol, to break open the coconut.
One day when the first stone was crying, the second stone, from which the idol was made, asked, "Why are you crying?"
The first stone replied, "You are very lucky, you are in bliss because people worship you. They bathe you with milk and take great care of you. While nobody cares about me. They break coconuts on me.. which is a painful experience."
Thankfully, every morning when we wake up, we have something to do, whether we like to do it or not. By being determined to do our best, the qualities of patience and self-confidence, hard work and will power, happiness and contentment increase a hundredfold in us.
--------------------------------------------------------
🌺🌹ஒன்று வந்தால் மற்றொன்று போய்விடும்…!!
எது வந்தால் எது போகும்…?
🌺1. முதுமை வந்தால் அழகு போகும்.
2. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
3. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
4. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
5. கெட்டவர்கள் சவகாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
🌺1. முதுமை வந்தால் அழகு போகும்.🌹
இளமையில் இருக்கும் உடல் அழகு முதுமை வந்து விட்டால் போய்விடும்.. இது இயற்கை..
ஆனால் ....இயற்கை அல்லாது ..நம்மிடையே…
🌺2. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.🌹
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ , உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் . எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.
🌺3. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.🌹
விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும்.அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.
🌺4. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.🌹
நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து, அதன் மீது அசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ, கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக) அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும். அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.
🌺5. கெட்டவர்கள் சவகாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.🌹
சுய லாபத்திற்காக ஒரு கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கம் பறி போய்விடும்.
🌺மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும்.ஆனால் ...
அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.
🌺பொறாமை
கோபம்
அதிக ஆசை
கெட்டவர்கள் சவகாசம்
அஹங்காரம்
இவைகள் அற வழிக்குப் பொருந்தாவையாகும். ஆகவே இவை தவிர்க்கப்பட வேண்டும்
🌺நம் மனதை ஸ்ரீ கிருஷ்ண பக்தித் தொண்டில் முழு மனதுடன் ஈடுபட்டு அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்குவோம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹When one comes the other goes...!!
What comes and what goes...?
1. Beauty goes away with age.
2. If jealousy comes, Dharma will go away.
3. If anger comes, wealth will disappear.
4. Courage goes away when greed comes.
5. If the bad people come, our morals will go away.
1. When old age comes, beauty goes away.🌹
The beauty of the body in youth will disappear when old age comes.. this is nature..
But...not natural...between us...
🌺 2. If jealousy comes, Dharma will go away.🌹
As long as we don't feel jealous of others, we will stay on the path of Dharma. Whenever we feel jealous, we will immediately want to be like him. Let's use shortcuts to keep it that way. Therefore, envy will rob you of dharma.
🌺 3. If anger comes, wealth will disappear.🌹
His strength of penance is his wealth for Vishu Mitra. Just as when he gets angry, his strength of penance decreases, so when we get angry, our wealth goes away.
🌺 4. When greed comes, courage goes away.🌹
If we have a lot of money, material or jewels, and move on it, the thought comes that the enemy, partner, thief, government (government means tax as wealth) will seize it. That very thought robs us of courage.
🌺 5. If the bad people come, our morality will go.🌹
If we give charity to a bad person for personal gain, our morals will be lost.
🌺 As mentioned above, if something comes, it will go away. But...
When egoism comes, all will be lost.
🌺Jealousy
Anger
more desire
The bad guys die
Arrogance
🌺These are incompatible with the moral path. So these should be avoided
🌺 Let's engage our mind wholeheartedly in devotional service to Sri Krishna and start practicing it in our daily life 🌹🌺
------------
🌺Sarvam Shri Krishnarppanam 🌹🌺
*பதிவு 315* 🙏🙏🙏started on 7th Oct 2021
*
கற்பனை
*கம்யா* = அடையக்கூடியது - சாத்யமாவது
*113 பாவனாகம்யா*
= ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள்,
புத்திக்கு புலப்படுபவள்👍
அம்பாளை மனதால் உணரவேண்டும்.
மனவழிபாடு, உள் வழிபாடு, தியானம், எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றே தான்.
அந்தர்முக தியானம் என்பது இதைத்தான்.
பாவனா என்று பெண் குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறோமே அது அம்பாள் மேல் உள்ள பக்தியால்.
வெளிமுகமாக நாம் செய்யும் ஸ்ரீ சக்ர பூஜை, நவாவரண பூஜை எல்லாம் நம்மை உள்முகமாக கொண்டுசெல்ல படிக்கட்டுகள்.
இதை நான் சொல்லவில்லை. '' *பாவனோபநிஷத்* '' சொல்கிறது🙏🙏🙏
*பதிவு 317* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*பிசாச பய நிவிருத்தி*👏👏👏👍👍👍
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பஶூனா மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85
உலராத செம்பஞ்சுக்குழம்புடன் கூடியதாகவும் உள்ள
உன்னுடைய பாதங்கள் இவ்விரண்டிற்கும் நமஸ்கார வார்த்தையை சொல்லுகிறோம்.
அந்தப் பாதங்களால் உதைக்கப் படுவதை விரும்புகிற நந்தவனத்தில் உள்ள அசோக மரத்தினிடம் பசுபதியானவர் மிகவும் பொறாமைப் படுகிறார்.
கங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிவப்புப்புஷ்பங்களைக் கொண்டது.
அது புஷ்பிக்காத போது உத்தம ஸ்த்ரீகளின் பாதஸ்வர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை.
*“பாதாஹத: ப்ரமதயா விகஸத்யசோக”* என்பது பழமொழி.
*Jealous of the Kankeli* :
The Kankali is a tree which, according to tradition, when barren, blossoms only when kicked by the tender feet of women of the highest class, known as Padmini-s.🪷🪷🪷🪷🪷
முந்திமுந்தித்
தாவரும்
நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
தேவரும் போற்றிய தேவே!
உனையன்றித்
தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 9.
கடுத்ததீமுடுக்கினால்
கலத்திலே கரந்ததோ
கடுத்ததீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ
நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கிலே
மனத்துள்ளே கரந்ததே. 39🛕🛕🛕
பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால்,
அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும்.
அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததா?
கடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா?
அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததா?
அணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா?
என்பதை சிந்தியுங்கள்.
அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால்
நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம்.
எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.👍👍👍
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 92*
तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
சம்ஸாரம் என்றா பெயருடைய இந்த பெரிய கடலில் ‘ *மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்’ –* மூழ்கிண்டு இருக்கக் கூடிய *_த்ரிதா⁴மன்_* எங்கிற நாமத்தை சொல்றார்.
மூன்று இடங்கள்ல இருப்பவர்னு அர்த்தம்.
திருப்பாற்கடலிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் இந்த பூமியில் கோயில்களிலும் இருக்கார்னு *த்ரிதா⁴மன்* என்கிறதுக்கு அர்த்தம் சொல்லுவா.
இங்க அதுக்கு மேல அகார, உகார, மகாரங்கள்ல இருக்கார்.
அதாவது பிரணவ ஸ்வரூபமா இருக்கார்.
அது தவிர விழிப்பு, தூக்கம், நித்திரைங்கிற மூணு ஸ்தானங்கள்ல இருக்கார்.
பூர் புவஸ் ஸ்வாஹங்கிற மூவுலகங்கள்ல இருக்கார் அப்படீன்னு *த்ரிதா⁴மன்* என்கிறதுக்கு பல அர்த்தங்கள் கொடுத்திருக்கார்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏
சங்கராம்ருதம் - 246
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.
ஓர் ஆகஸ்ட் 15 - ஆம் தேதி. ஸ்ரீ மடம், ஒரு கிராமத்தில் முகாம்.
உள்ளூர் அன்பர்கள் சிலர், ஸ்ரீ மஹா பெரியவாவிடம் வந்து, தேசியக் கொடி ஏற்றி வைக்க வேண்டும் என்று இரண்டு நாள் முன்னதாகவே கேட்டுக் கொண்டார்கள்.
அதே போல ஏற்பாடாகி விட்டது.
கொடியேற்றும் நேரத்தில் ஸ்ரீ மஹா பெரியவா அந்தப் பக்கம் சென்று, சற்றுத் தொலைவில் இருந்த படி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தேசிய கீதம் பாடும் போது பக்திப் பரவசமாக நின்றார்கள்..
இதே போல் இன்னொரு சுதந்திர தினம்..
பள்ளிக் கூட விழாவில் கலந்து கொண்டு விட்டு, சாக்லேட், தேசியக் கொடி சகிதம், சில மாணவக் குழந்தைகள் பெரியவாளிடம் வந்தார்கள்.
"நான் ஸ்நானம் பண்ணிட்டு மடியா இருக்கேன்.. அதனாலே, அதோ என்னோட பல்லக்கு இருக்கு பார், அதிலே ஒட்டிடு..."
குழந்தை சந்தோஷமாய் ஓடிச் சென்று ஒட்டி விட்டு வந்து நமஸ்காரம் செய்தது..
ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ மஹா பெரியவா தான்...
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳
பிரளயம் முடிந்தபின் திருமால் தன் நாபிக் கமலத்திலிருந்து நான்முகனைப் படைத்து, அவனுக்கு நான்கு வேதங்களையும் முறையாக உபதேசித்து, புது பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமாறு ஆணையிட்டார். ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளிலிருந்து மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய ஆணவத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார்.
சென்னை-பழைய மாமல்லபுரம் சாலையில், தாழம்பூர் கிருஷ்ணாநகரில் உள்ளது, திரிசக்தி அம்மன் திருக்கோயில். மூன்று கருவறைகளில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் தனித்தனியாக கொலுவிருந்து, ஒரே கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இங்குள்ள மூன்று தேவியரையும் வழிபட கல்வி, செல்வம், மனவலிமை போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். இங்கு திருவருள் புரியும் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும் வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும் காட்டி தரிசனம் தருகிறாள்.
கல்வி வளம் சிறக்க உதவும் காயத்ரி தேவி கோயமுத்தூர் மாவட்டம், வேடப்பட்டியில் உள்ள ஆலயத்தில் பிரதானமாக கொலுவீற்றிருக்கிறாள் காயத்ரி அம்மன். ஐந்து முகங்களுடன் பத்துக் கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, ஏடு, வரதம், அபயம் என ஏந்தி வெண்தாமரை மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். ஐந்து முகங்களும் ஐந்து நிறங்களைக் கொண்டவை. அவை கல்வி, மனதைக் கட்டுப்படுத்துதல், உயர்ந்த குணங்கள், ஐஸ்வர்யம் தரக்கூடிய வல்லமை, உயர்ந்த ஆன்மிக ஞானம் ஆகிய நற்பலன்களைக் குறிப்பவை. இப்பலன்களைப் பெற இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்
ஆந்திரபிரதேசம் ஆதிலாபாத்தில் உள்ள பஸாராவில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயம் உள்ளது. நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சந்நதியில் ஆலயப் பிராகாரத்தில் வீற்றிருக்கிறாள். மாணவ, மாணவியர்கள் கல்வியை ஆரம்பிக்கும் முன் இங்குள்ள ஞான சரஸ்வதியை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு முப்பெரும் தேவியர் இருப்பினும் பிரதானமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதி தேவியே!
திருவாரூருக்கு அருகே உள்ளது கூத்தனூர். இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப் புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக ஒரு ஊரை வழங்கினார். எனவே அவரது பெயரால் ‘கூத்தனூர்’ ஆனது. இங்குள்ள சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். கருவறையில் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும் இடக்கையில் புத்தகமும் வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும் கருணைபுரியும் இருவிழிகளோடு மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக் கடவுளான சரஸ்வதியை மனதார வணங்குபவர் இனிமைப் பேச்சு கைவரப் பெறுவர்; கலைகளில் சிறந்து விளங்குவர்.
கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள வடக்கன்பரவூரில் ஒரு சரஸ்வதி தேவி ஆலயம் உள்ளது. இங்குள்ள தேவி தட்சிண மூகாம்பிகை என்றழைக்கப்படுகிறாள். கர்ப்பகிரகம், ஒரு சிறிய தாமரை குளமாகவும் அதன் நடுவில் சரஸ்வதி அமர்ந்துள்ளது போலவும் அழகாக விளங்குகிறது. தீராத நோய், செயல் தடை உள்ளவர்கள், கோயிலில் தரப்படும் அர்ச்சனை பொருட்களை வாங்கி, பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்கிறார்கள்.
கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருத்தலம் உத்தமர் கோயில், திருச்சியில் உள்ளது. இங்குள்ள பிரம்மன் சந்நதி குறிப்பிடத்தகுந்தது. படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் உதிக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் புரிந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மர வடிவில் நின்றார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.
1. பகவான் குருஷேத்திரப் போருக்கு பின்னர் எங்கே செல்வதற்கு ஆயத்தமானர்? /Where did Bhagavan prepare to go after the Kurushetra war?
*
1/1
a.துவாரகை / Dwarka
b.மதுரா/Mathura
c.அஸ்த்தினாபுரம்/Asthinapuram
d.பிருந்தாவனம்/Vrindavan
2. பக்தர்கள் பொதுவாக அனைத்து காலங்களிலும் யாருடைய பாதங்களில் எவ்வாறு சரணடைவார்கள்?/At whose feet do devotees generally surrender at all times?
*
1/1
a. தன்னுடைய சுய பலத்தில் கர்வமோடு இருத்தல்/Being proud of one's own strength
b. பெரியோர்கள் தன்னை பாதுகாப்பார்கள் என நினைத்தல்/Thinking his elders will protect him
c. தன் விதிப்படி நடக்கட்டும் என செயலற்று இருத்தல்/Being inactive and letting things take their course
d. நம்பிக்கையுடன் முழு முதற் கடவுளிடம் சரணடைதல்/Surrender to the Supreme Lord with faith
*
1/1
a. துன்பங்களற்ற இன்பமயமானது / Painless bliss
b. நிரந்தரமான திவ்விய உலகம் / Eternal Divine World
c. இருமையும் மரணபயமும் நிறைந்தது / Full of duality and fear of death
d. அனைத்து சூழலும் சாதகமானது / All environment is favorable
*
1/1
a. பாரபட்சமற்றவர்,/impartial,
b. பாரபட்சம் கொண்டவர்/Biased
c. பாரபட்சமற்றவர், சரணடைந்த பக்தர்களை பாதுகாப்பவர்/Impartial, protector of surrendered devotees
d. மேற்கண்ட அனைத்தும்/All of the above
*
1/1
a. வஜ்ஜிராயுதம்/Vajjirayutam
b. சுதர்சன சக்கரம்/Sudarsana Chakra
c. காண்டீபம்/Kandibam
d. பாசுபதாஸ்த்திரம்/Pasupadastra
SB 1.8.9: Uttarā said: O Lord of lords, Lord of the universe! You are the greatest of mystics. Please protect me, for there is no one else who can save me from the clutches of death in this world of duality.
SB 1.8.10: O my Lord, You are all-powerful. A fiery iron arrow is coming towards me fast. My Lord, let it burn me personally, if You so desire, but please do not let it burn and abort my embryo. Please do me this favor, my Lord.
கிருஷ்ணர் துவாரகைக்குப் புறப்படவிருந்தபோது உத்தரா பயந்து கிருஷ்ணனின் தேரை நோக்கி ஓடி வந்தாள். உத்தரா சொன்னாள்: பிரபஞ்சத்தின் அதிபதியே! நீங்கள் மாயவாதிகளில் மிகப் பெரியவர். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள், ஏனென்றால் இந்த இருமை உலகில் மரணத்தின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்ற வேறு யாரும் இல்லை. ஆண்டவரே, நீங்கள் எல்லாம் வல்லவர். ஒரு அக்கினி இரும்பு அம்பு வேகமாக என்னை நோக்கி வருகிறது. என் ஆண்டவரே, நீங்கள் விரும்பினால், அது என்னை தனிப்பட்ட முறையில் எரிக்கட்டும், ஆனால் தயவுசெய்து அதை எரித்து என் கருவைக் கலைக்க விடாதீர்கள். தயவு செய்து இந்த உதவியைச் செய்யுங்கள், என் இறைவா. (SB 1.8.9 -1.8.10)
Uttara came running in fear towards Krishna’s chariot as He was about to leave to Dwaraka. Uttarā said: O Lord of lords, Lord of the universe! You are the greatest of mystics. Please protect me, protect me, for there is no one else who can save me from the clutches of death in this world of duality. O my Lord, You are all-powerful. A fiery iron arrow is coming towards me fast. My Lord, let it burn me personally, if You so desire, but please do not let it burn and abort my embryo. Please do me this favor, my Lord. (SB 1.8.9 – 1.8.10)
Although the supreme brahmāstra weapon released by Aśvatthāmā was irresistible and without check or counteraction, it was neutralized and foiled when confronted by the strength of Viṣṇu [Lord Kṛṣṇa].
SB 1.8.16: O brāhmaṇas, do not think this to be especially wonderful in the activities of the mysterious and infallible Personality of Godhead. By His own transcendental energy, He maintains and annihilates all material things, although He Himself is unborn.
SB 1.8.17: Thus saved from the radiation of the brahmāstra, Kuntī, the chaste devotee of the Lord, and her five sons and Draupadī addressed Lord Kṛṣṇa as He started for home.
சர்வவல்லமையுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், முழுமையாக சரணடைந்த ஆன்மாக்களான பாண்டவர்களுக்கு ஒரு பெரிய ஆபத்து வருவதைக் கண்டு, அவர்களைக் காக்க உடனடியாக தனது சுதர்சன சக்கரத்தை எடுத்துக் கொண்டார். ஸ்ரீ கிருஷ்ணர், பரமாத்மாவாக ஒவ்வொருவரின் இதயத்திலும் வசிக்கிறார். எனவே, குரு வம்சத்தின் சந்ததியைக் காக்க, அவர் தனது தனிப்பட்ட ஆற்றலால் உத்தராவின் கருவை மறைத்தார். அஸ்வத்தாமாவால் வெளியிடப்பட்ட உன்னதமான பிரம்மாஸ்திர ஆயுதம் தவிர்க்க முடியாதது மற்றும் சோதனை அல்லது எதிர்விளைவு இல்லாமல் இருந்தபோதிலும், விஷ்ணுவின் [பகவான் கிருஷ்ணரின்] வலிமையால் அது நடுநிலையானது மற்றும் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் பிரம்மாஸ்திரத்திலிருந்து பாண்டவர்கள் மற்றும் குரு வம்சத்தின் பரம்பரை, உத்திராவின் கருவில் இருந்து பரிக்ஷித் ஆகியோரை காப்பாற்றினார். (1.8.13-1.8.16)
Total points
5/5
காமாக்ஷி விப்ரம பலைக நிதிர் விதாய
ப்ரூவல்லி சாப குடிலீக்ருதிமேவ சித்ரம் |
ஸ்வாதீனதாம் தவ நினாய ஶஶாங்கமௌலே:
அங்கார்த ராஜ்ய ஸுகலாபமபாங்கவீர: ||69||
ஹே காமாக்ஷீ! உன் கடாக்ஷமாகிற வீரனானவன் உன்னுடைய அழகையே தன்னுடைய வலிமையாகக் கொண்டு, புருவக்கொடியாகிய வில்லை வளைக்கிற கார்யத்தை மட்டும் செய்து, சந்திரசேகரரின் பாதிசரீரமாகிற அரச சுகத்தின் பயனை உனக்கு ஸ்வாதீனமாகச் செய்து விட்டான்! இது அச்சர்யமே!
#மட்டும்_போதுமா #பண்பு_வேணும்
இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.
அதிபயங்கர உருவம்.
சிங்க முகம்...
மனித உடல்...
இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.
இதைப் பார்த்தார்களோ இல்லையோ...
இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார்.
இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.
அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை.
மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை.
முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள்.
பிறகு நான் அருகில் செல்கிறேன் என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார்.
மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.
சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன்.
சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய்.
உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன்.
குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது.
பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!
ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான்.
நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள்.
அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை.
சரஸ்வதிபூஜை வேளையில், படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான்
“No body talks better about what India has achieved than Palki Sharma Upadhaya. Having said that, I would like to bring my experience to what India has achieved through this post.
I see a lot of people sitting here in india and trashing what has been achieved. But when one travels out of the country, that is when one realizes the things we take for granted here.
Here are some examples.
I applied for the renewal of my son's UK Passport on April 21st of this year. It is now August 15th and the passport has neither been picked up for renewal by HMPO (Her Majesty's Passport Office) in London nor are they communicating to us or allowing us to talk to them. He has already lost one semester as a result of this delay. Indian passports are renewed within 5 days whereas tatkal ensures a next day renewal. Communication is prompt electronically.
Travel out and electronic currency is almost non-existent. We suffered quite a bit in the US. Two days ago I walked up to a coconut seller in India and didn't have change. All I had to do is grab the QR Code on my mobile and pay him. Electronic transactions have exploded through UPI in India and has reached the poorest people.
When one tries to get groceries delivered home in the US from the nearest store, it is pretty much impossible. Sitting at home in India, everything is available at the click of a button no matter how small the grocery store is.
Signals are melting in the UK due to heat. Have you heard of that in India? Remember it gets hotter here every year. People make fun of our flooded cities and heat waves. Have you see the sufferings of New York, parts of Virginia and Las Vegas in the floods? Did you see how much many parts of the US and Europe are suffering from lack of water? Yet this was being held against us.
When we went grocery shopping in the US, we would carry our own bags. I have not seen a single person do that over there and the use of plastic bags is criminal in the US grocery stores. Look at cities like Chennai where plastic bags have slowly been phased out and people have been encouraged to bring their own bags. We are ahead of the curve. Yet when Trudeau announced that they were phasing out plastic, people acted as if he was doing something new. In India, our citizens have been doing this across the country and recycling of plastic as well as vegetable waste is rife. I have hardly see this in the western world.
Let us talk about vaccination for Covid. My son in the US has a vaccination card with an illegibly scrawled name on it. Lose it and you are finished. Compare that with one of the largest campaigns in the world and the Cowin App, one realizes the difference. Any time I want, I can download our certificate here in India. Think of the help city corporations and our services have given us during the pandemic. The Chennai corporation checked on affected people every day and ensured that all help (including groceries) was delivered to them at their doorstep. People in the western world are astonished when I tell them this. Nothing even close to this happened over there.
Our neighbour's daughter is in New Zealand. Do you know how they pay their utiility bills? They wait for the bill to come by post and then send in a cheque. When was the last time many of you did that?
Look at the Indian Railways, our space scientists in ISRO, Our armed forces, the burgeoning highways, the opportunities we have as other countries around us and in the western world gasp to say afloat and you can see the enormity of what this country of ours has achieved in these 75 years. We have fought our way forward inch by inch, yard by yard. India's image and importance have grown over the last few years. We are no longer taken lightly in the International arena.
Does this mean we are perfect? Hell, No. We are not by any means. Can we learn from other countries? Yes, we definitely can and that is a post for another day.
But for today on the 75th anniversary of our Independence from the British, I am filled with pride when I see how much we have achieved as a nation. This is the time when we take a stand to become role models for the generations to follow, to actually practice what we preach, to let petty quarrels go and to stand up for our country when someone says we are behind. This is a day when we show our gratitude to the men and women of the Indian Armed forces, the Police, the government, our scientists, the teaching community, the secret services, our sportspersons, the healthcare community, agricultural community, hygiene workers, the corporate as well as public sectors, the people working at the grassroot level and more.
We, the people, are the nation. Jai Hind!
ஸோமுகாஸுரன், ஹயக்ரீவன் போன்ற அஸுரர்கள் வேதத்தையெல்லாம் ஜலக் காட்டிலே ஒளித்து வைத்தபோது பகவான் மீனாகத் தோன்றி அதை மீட்டு வந்தது தான் மத்ஸ்யாவதாரம். ‘ப்ரளய பயோதி ஜலே’ என்று ஜயதேவர் அஷ்டபதியில் இதைச் சொல்லியிருக்கிறது.
‘அவதாரவதா’ என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘இறங்கி வந்தவனாக ஆனதால்’ என்று அர்த்தம்.
“மத்ஸ்யாபி: அவதாரை:” – மத்ஸ்யம் முதலான அவதாரங்களால்: “அவதாரவதா” – கீழே இறங்கி வந்தவனாக ஆனதால்.
அவதாரவதா + அவதா என்பதே ‘அவதாரவதா வதா’ என்று அடுத்தடுத்து மூன்று ‘வதா’வைக் கொடுக்கிறது. பின்னே சொன்ன ‘அவதா’ என்பதில் ‘அவ’ என்பது ரக்ஷிப்பதைக் குறிக்கும். ‘மாமவ’, ‘மாமவ’ என்று அநேக கீர்த்தனைகளில் வருவது ‘மாம் + அவ’ என்பதே. “மாம் – என்னை, அவ – காப்பாற்று’ என்பது அர்த்தம்.
‘அவதா ஸதா வஸுதாம்’ என்று இங்கே ச்லோகத்தில் இருப்பது, எப்பொழுதும் (ஸதா) லோகத்தை (வஸுதாம்) பகவான் அவதாரங்களால் அவனம் (ரக்ஷணை) செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறது.
வஸு என்றால் பல தினுஸான செல்வங்களையும் குறிக்கும். இயற்கை என்கிற எல்லாச் செல்வங்களையும் (natural resources) பூமி கொடுப்பதால் பூமிக்கு ‘வஸுதா’ என்று பேர். ‘வஸுந்தரா’ என்றும் சொல்வதுண்டு. இப்படிச் செல்வம் நிரம்பின பூமியானது ஜனங்களின் பாபத்தினால் வற்றி வாடிப் போகிற போதெல்லாம் அதை ரக்ஷித்துப் பழையபடி ஆக்குவதற்காக ஸ்வாமி அவதரிப்பதை ஆசார்யாள் சொல்கிறார். ஜனங்கள் பண்ணும் ஸகல பாபத்தையும் தாங்கிக்கொள்கிற பூமாதேவி ஒரு ஸ்டேஜுக்கு மேல் தாங்க முடியாமல் பகவானிடம் போய் முறையிடுவாள். உடனே அவர் அவதாரம் பண்ணிவிடுவார். பூமா தேவி பசு ரூபத்தில் போய் முறையிட்டவுடன் பகவான் க்ருஷ்ணனாக அவதாரம் பண்ணிப் பசு மந்தைகளை மேய்த்ததாக பாகவதத்தில் இருக்கிறது.
*அலங்காரம்-10:*
தெய்வ வள்ளி
கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்று உண்டு!
கூற அற்றோ?
வான் அன்று! கால் அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!
தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!👍👍👍
தலைவன் முருகன்! அவன் முன்பொரு நாள், எனக்கு உபதேசித்த "ஒன்னு" இருக்கு!
அதைக் கூற முடியுமோ?
வேண்டுமானால் ஒரு குறிப்பு கொடுக்கிறேன்!
அது வானம் இல்லை, வாயு இல்லை! தீ இல்லை! நீர் இல்லை! மண்ணும் இல்லை!
தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!
*மையிட்ட கண்ணோடு மான் விளையாட,*
*மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி !*
இந்த வரிகள் மூன்று தெய்வம் எனும் படத்தில் வசந்தத்தில் ஓர் நாள் என்று
பி சுசீலா கண்ணதாசனின் பாடலை பாடுவதாக வரும்
மையிட்ட கண்ணோடு மான் விளையாட-வா ?
மான் எங்கேயாவது மை இட்டுக்கொள்ளுமா ?''
உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும் ??
*பதிவு 314*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
அவர் அம்பாளோட மந்தஸ்மிதத்த பருகி ஆனந்தமா இருக்கார்.
அப்படி ரெண்டு பேரும் ஒண்ணு தான்,
“உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே”
அப்படின்னு “ஆபிராமி அந்தாதி”ல சொல்றா மாதிரி,
“இவா ரெண்டு போரையும் த்யானம் பண்ணா, நமக்கு மோக்ஷலட்சுமி கை மேல கிடைக்கும்!” அப்படி னு சிவானந்தலஹரி ஸ்லோகத்துல சொல்றார்.👍👍👍
நம: பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவ…
*பதிவு 311* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
*விக்ரம* க்ரம: |
🪷🪷🪷
ஒவ்வொரு தெய்வத்தையும் பரிசோதிக்கச் சென்றார். திருமாலைப் பரிசோதிக்கச் சென்றபோது,
திருமாலின் திருமார்பிலேயே உதைத்தார்
தன் மார்பில் பிருகு உதைத்த போதும், திருமால் பிருகு மேல் கோபம் கொள்ளாமல்,
அவரது பாதங்களை வருடி விட்டதால் திருமாலுக்கே சத்துவ குணமுண்டு எனத் தெளிந்தார் பிருகு மகரிஷி
ஆனால் அத்திருமார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமி, “ஸ்வாமி! உங்கள் மனைவியின் இருப்பிடத்தை உதைப்பவர் மேல்
உங்களுக்குக் கோபம் வரவில்லை.-
இதிலிருந்தே என்மேல் உங்களுக்கு அன்பு இல்லை என்று தெரிகிறது.
இனி இந்தத் திருமார்பில் இருக்க நான் விரும்பவில்லை!” எனச் சொல்லித் திருமாலின் திருமார்பை விட்டுப் பிரிந்து கொல்லாபுரம் சென்றாள்.
(பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்)
திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவரின் பொற்பாதம் பட வேண்டும்,குழந்தைகளுக்கு ஆசி வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
மோன குரு பதில் ஏதும் சொல்லவில்லை.அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார். ஒரு நாள் அவரிடம் "நாளை காலை உன்காலேஜிக்கு வரேன்.நீயும் உன்மனைவியும் ஒரு பசுமாடு கன்றுக்குட்டியோடு காத்திருங்கோ" என்றார்.
பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி.அப்படியே தயாராகஇருக்க மஹானும் வந்தார்.பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார்
பக்தரிடம் "என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சுண்டு நீ முன்னாலே போ பின்னாலேயே நான் வரேன்" என்றார்.
அப்படியே எல்லா இடமும் சென்று வந்தபின் வெளியே
வந்து திருப்தியா உனக்கு என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்.கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். ஶ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது காலையில் காலேஜ்க்கு போன பேச்சு வர,ஒருவர் பெரியவா ஏன் காலேஜ்ல பசு மாட்டு பின்னாலேயே போனார் என்று கேட்டார்.
சிரித்தமஹான் அவன் எங்கிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான் நான் வந்தா அவன் காலேஜ் ச்ரேயஸ்னு நினைச்சு கூப்பிட்டான்,ஆனால் அந்த காலேஜ் ஸ்தீரிகள் படிக்கும் காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா.மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம்.அதனால் என் ஆசாரத்துக்கு அங்க போய் எப்படி மிதிக்கிறது? அதனால தான் யோசனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும் என் ஆசாரமும் கெடக்கூடாது.அதுக்கு ஒரே வழி,எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்திரத்தில இருப்பதால்,பசுமாட்ட முன்னால் விட்டு பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன் என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பில் இருந்து மீளவே இல்லை.
இப்படியும் தர்ம சூட்சமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? காலத்தின் மேல் பழி போட்டு பழி பாபங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இப்பூமியில் ஒரு அறநெறிச் செம்மலா
அன்பையும் அறத்தையும் அழகாக் இணைக்கும் சாமர்த்தியம் நம் காஞ்சி மஹானைத் தவிர வேறு யாருக்கு வரும்.
Jaya Jaya Shankara hara hara shankara
*முராரி புகழ் பாடுபவனும்*
*முராரி சேவை செய்தவனும்*
அன்னையின் கண்களின் ஞான ஒளி அன்று அதிகம் சிந்தியதே ஓடும் நதி தனில்
குருவைத்தேடி ஒரு குருவி நதியின் கரை கண்டு அங்கு சேர்ந்ததுவே ...
கறை இல்லா சிஷ்யன்
கரை சேர்க்கும் குருவிடம்
இறை காண வந்தான் ..
திரை கொஞ்சம் விலகியதே
மறை அங்கே சங்கமிக்க
வரை இன்றி அருளும் குருவோ
அன்று கண் மூடி நருமதையின் பிரவாகம் தனில் தனை மறந்து ஏகாந்தம் காண
இவரே தனை சுண்டி இழுக்கும் காந்தம் என்று சங்கரனும் தாள் பணிந்தான்
சிரித்தார் குரு
கண் விழித்து சித்துக்கள் பல முத்துக்கள் போல் அங்கே தெறித்து விழுந்தனவே ...
ஆதிசேஷன் அவதாரம் கோவிந்தனின் திருநாமம் ..
பஜ கோவிந்தம் என்றே பாடியதால் கோவிந்தனே குருவாய் வந்தான் அங்கே *_கோவிந்த பகவத் பாதராய் ....*_
*சங்கரா*
வந்து விட்டாயா என்னிடத்தில்
காத்திருந்தேன் உன் கமல முகம் இன்று காணப்பெற்றேன் ..
கண் மூடும் சமயம் இது மண் மூடும் தருணம் இது ...
வெண் சங்கென உள்ளம் கொண்டவனே
இனியே இங்கு குரு இனி என்றார்
*ஐயனே*
நான் வரும் சமயமதில் தாங்கள் போவது சரியா ?
தழைத்தோடும் இந்து மதம் தாயின்றி வாடலாமா ?
*சங்கரா* ..
எங்கும் போகேன் உனை விட்டு ...
பூத உடல் இது பொத்தி பொத்தி வளர்த்தாலும் துர்நாற்றம் விட்டு விட்டு செல்லுமோ ... ?
கத்தி கத்தி அழுதாலும்
சுற்றி சுற்றி எரியும் நெருப்பு நம்மை பெற்ற தாய் போல் அணைக்குமோ ??
பேணி உடலை காக்குமோ ? 🔥
பகவத் கீதைக்கு பாஷ்யம் எழுதுவாய்
அரங்கனின் ஆயிரம் நாமங்களுக்கு அர்த்தம் சொல்வாய் ..
ஆனந்த லஹரியாகும் உன் எழுத்துக்கள் சௌந்தர்யமாகும் உன் எண்ணங்கள் ...
அத்வைதம் அரசாளும் இனி
மீண்டும் ராமானுஜராய் வந்தே மாற்றம் சில அதில் செய்வேன்
காலத்தின் கட்டளை இது *சங்கரா* !!
சங்கரன் சொன்னான்..
*குருவே*
உடையவர் தாங்கள் என்றால் நானும் முப்புரம் எரித்த ஈசன் வாழும் விழுப்புரம் தனில் பிறப்பேன் ..
என் காலடிகள் சேரும் கலவையில்
காஞ்சி தனில் உடையவர் புகழ் பரப்பி வாழ்வேன் பெரியவராய் ....
கண் மூடினார் கோவிந்த பகவத் பாதர்
அங்கே காமாக்ஷி கண் திறந்தே *ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர* என்றே பாட்டிசைக்க
உடையவரும் ஊர்வலம் கிளம்பினரே 🪷
சங்கரன் வாழும் மடம் வழியாக 🙏🙏🙏
*பதிவு 316* 🙏🙏🙏started on 7th Oct 2021
*பாவனா* = சிந்தனை - ஒருமுகப்படுத்துதல்
கற்பனை
*கம்யா* = அடையக்கூடியது - சாத்யமாவது
*113 பாவனாகம்யா*
= ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள்,
புத்திக்கு புலப்படுபவள்👍
அம்பாளையே நினைத்துக்
கொண்டிருந்தால் அவள் நமக்கு கிடைத்து விடுவாள்
*யத் பாவம் தத் பவதி* எதை எண்ணுகிறோமோ அதுவாகி விடுவோம் .. அதனால் தான் இறுதி நேரம் வரும் போது இறைவனையே நினைக்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் சொல்கிறார்கள் .. ஆனால் அப்படி இறை நினைவு வருவதற்கும் அவள் தான் அருள் செய்ய வேண்டும் .
ஒலியை பாவிப்பது அல்லது சப்தத்தை பாவிப்பது ..
இரண்டு விதமான பாவனைகள் உண்டு
அக்ஷரம் மந்திரம் மூலம் பாவிப்பதால் அவளை சுலபமாக அடைய முடியும் ..
நிர்குண உபாசனையும் சாத்தியமாகி விடும்🪷🪷🪷
*பதிவு 318* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*85 பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்*
*பிசாச பய நிவிருத்தி*👏👏👏👍👍👍
நமோவாகம் ப்ரூமோ நயன ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பஶூனா மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85
எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ
அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும்,
கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.👏👏👏
கைப்பொரு ளே!
என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;
பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொரு ளே!
கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 10.🙏🙏🙏
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ,
பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே. 40
அவர்கள் அனைவரும் பெண்கள்தானே.
யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது.
அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா இருக்கிறது?
பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது.
இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.👍👍👍
*சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
15 கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே.
(ப. இ.) சீராட்டுப் பொருந்திய கொன்றை மலர் மாலையணிந்த குழற் சடையினையுடைய சிவபெருமான் அழகு விளங்குகின்ற ஒளிசேர் நெற்றியினையுடைய உமையம்மையாரை ஒருபாகத்தே உள்ளவன். அமரர்களும் தேவர்களும் தங்களுக்கு யாது வேண்டுமானாலும் அச் சிவபிரானுடைய குணங்களைப் பரவி வழுத்துவார் என்க. கோதுகுலம் - சீராட்டு.
(அ. சி.) கோது குலாவிய கொன்றை - வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை. மாது - விருப்பம். மாது குலாவிய - கண்டார் விரும்புந் தன்மையையுடைய. யாது - துன்பம். கோது குலாவி - குற்றத்தை நீக்கி. கோது - குற்றம். குலாவு - வளை, நீக்கு.
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 93*
तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
உன்னுடைய பாத தாமரைகளில் வரத! வரம் அருளுபவனே *ப⁴க்திநாவம் ப்ரயச்ச²* –
பக்தி என்ற படகை கொடு.
நீ வரம் கொடுப்பவன்.
அதனால் உன்கிட்ட இந்த வரம் கேட்கறேன்.
உன்னுடைய பாத பக்தி என்ற அந்த படகை கொடுத்தால் அந்த படகுல ஏறிண்டு இந்த ஸம்ஸாரக் கடலை நான் தாண்டிடுவேன்னு சொல்றார்.👣👣
*சிறுபிள்ளை தனத்தின்*
*உச்சம்*
*எது தெரியுமா* ?.….... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹தம்பி....உன்
சிறுபிள்ளை தனத்தின்
உச்சம்
எது தெரியுமா?
🌺இறந்த பின்னும்
இதே மாதிரி
அம்மா அப்பா மனைவி குழந்தை
என்று எல்லோரையும்
வானுலகில் சந்திப்போம்
என்ற எண்ணம்.
🌺வானில்
எட்டிப் பார்த்தாலும் சரி
மண்ணைத்
தோண்டிப் பார்த்தாலும் சரி
யாரையும்
காண முடியாது.
🌺எந்த காலத்திலும் சரி
எந்த ஜென்மத்திலும் சரி.
வழங்கப்பட்ட
இந்த காலத்தில்
இந்த ஜென்மாவில்
சந்தித்ததும்
பழகியதும்
உறவாடியதோடும்
சரி
இனி
எந்த காலத்திலும்
இதே உருவத்திலோ
இதே உறவிலோ
மீண்டும்
பார்ப்பது என்பது
இயலாதது.
🌺வாழுங்காலத்தில் கொண்ட
உறவை பாசத்தை
தேக்கி வைத்து
வருங்காலத்தில்
உறவாடலாம் என்பது
சிறுபிள்ளைத் தனமே.
🌺முடிந்தது முடிந்தது தான்.
இந்த மண்ணில்
இந்த காலத்தில்
இந்த ஜென்மாவில்
வாழ்ந்தது மட்டுமே
வழங்கப்பட்டது.
🌺இந்த அனுபவத்தை
எப்படி
வைத்துக் கொள்ள
விரும்புகிறாயோ
அப்படியே அமையும்.
🌺பகையும் போராட்டமுமா
பாசமும் உருக்கமுமா
தீர்மானிக்க வேண்டிய ஆள்
நீயே.
🌺உடம்பை விட்டு போனவரை
தேடுவதும்
அழைப்பதும்
வருவார் என்று
ஏங்கி தவிப்பதும்
ஏன்
இன்னும் அவர்களுக்கு
பசிக்கு உணவும்
உடுக்க உடையும்
படைப்பது
அன்பின் மிகுதிதானே தவிர
எந்த பயனும் விளையாது.
🌺இறந்தவர் நிலை
அவர் கர்மாபடி உடனே
மாறிவிடுகிறது.
இதற்கு முன்னும் அவர்
நமக்கு
எந்த தொடர்பும்
அற்று இருந்தார்.
🌺எந்த ரூபத்தில் இருந்தாரோ?
மனிதனாகவா
விலங்காகவா
மாற்று புள்ளினமா
எதுவோ ஒன்று.
நிச்சயம்
மனிதனாக மட்டும்
இல்லை.
🌺அதுபோல்
இப்போதும் இறந்ததும்
மனித நிலை மீண்டும்
அமைவதில்லை.
இதை உணராததையே
சிறுபிள்ளை தனம் .
உண்மை ஒருபுறம்
ஒதுங்கி இருக்கிறது.
🌺உணராமல் நீயோ
ஓடிக்கொண்டு இருக்கிறாய்.
உன் பாசம் அன்பு கருணை
அனைத்தையும்
இந்த ஜென்மாவிலே
காட்டி விடு.
🌺பகையாளியாக இருந்தாலும்
பொறுத்துக் கொள்.
இனி
இந்த உருவம்
எப்போதும் தொடர்புக்கு வராது
மறையப் போகிறது
என்கிற போது
எவ்வளவு சிரத்தை வேண்டும்.
🌺இறப்பு நேரத்தில்
மருத்துவ மனைகளில்
காசை இறைத்து
காப்பாற்றிவிட துடிக்கிற
துடிப்பு இருக்கிறதே
அனுபவித்தால் தெரியும்.
இழந்து விடக்கூடாது என்ற
வேகம்
பதைபதைப்பு
அதேமாதிரி
வாழும் ஒவ்வொரு நொடியும்
வேண்டும்.
🌺விட்டால் பறந்து விடும்.
இனி எங்கும் என்றும்
வாய்ப்பில்லை என்ற
உண்மை உறைக்க வேண்டும்.
தாய் தந்தை மனைவி குழந்தை
நெருங்கிய நட்பும் உறவும்
நம்மை
ஆக்கரிஷித்திருந்ததை
திருப்பிப் பார்க்கும் போது
ஒரு தடவை வாழ்க்கை
ஆம்
ஒரே தடவை வாழ்க்கை
இதை விட்டு விடலாமா?
🌺உருகி உருகி
உணர்ந்து உணர்ந்து
ஸ்ரீ கிருஷ்ணனை நினைந்து, நினைந்து
நிறைவைத் தரும்படி
வாழ்ந்துவிடு.
இது ஒன்றே
இதற்கு தீர்வு.
அந்த வாழ்க்கை தான்
அறவாழ்வு.
🌺பயம் பகை கோபம் துரோகம்
இல்லாத கருணை மயம்
வாழ்வு முழுவதும் வேண்டும்.
தன்னை உணர்ந்தும்,ஸ்ரீ கிருஷ்ணனை நினைந்தும்
தன்னோடு இருப்பவரை
அனுசரித்தும்
வாழும் வாழ்வை
இன்றே கடைபிடிப்போம்.
கிடைத்தப் பிறப்பிற்கு
நன்றி செய்வோம்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹When one comes the other goes...!!
What comes and what goes...?
1. Beauty goes away with age.
2. If jealousy comes, Dharma will go away.
3. If anger comes, wealth will disappear.
4. Courage goes away when greed comes.
5. If the bad people come, our morals will go away.
1. When old age comes, beauty goes away.🌹
The beauty of the body in youth will disappear when old age comes.. this is nature..
But...not natural...between us...
🌺 2. If jealousy comes, Dharma will go away.🌹
As long as we don't feel jealous of others, we will stay on the path of Dharma. Whenever we feel jealous, we will immediately want to be like him. Let's use shortcuts to keep it that way. Therefore, envy will rob you of dharma.
🌺 3. If anger comes, wealth will disappear.🌹
His strength of penance is his wealth for Vishu Mitra. Just as when he gets angry, his strength of penance decreases, so when we get angry, our wealth goes away.
🌺 4. When greed comes, courage goes away.🌹
If we have a lot of money, material or jewels, and move on it, the thought comes that the enemy, partner, thief, government (government means tax as wealth) will seize it. That very thought robs us of courage.
🌺 5. If the bad people come, our morality will go.🌹
If we give charity to a bad person for personal gain, our morals will be lost.
🌺 As mentioned above, if something comes, it will go away. But...
When egoism comes, all will be lost.
🌺Jealousy
Anger
more desire
The bad guys die
Arrogance
🌺These are incompatible with the moral path. So these should be avoided
🌺 Let's engage our mind wholeheartedly in devotional service to Sri Krishna and start practicing it in our daily life 🌹🌺
------------
🌺Sarvam Shri Krishnarppanam 🌹🌺
தாமோதர குணமந்திர
ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த |
பவஜலதி மதந மந்தர
பரமந்தரம் அபநய த்வம் மே ||
“ந்த” என்ற சப்தம் திரும்பத் திரும்ப வருகிற மாதிரி மதுரமான பதங்களினால் ச்லோகத்தைச் செய்திருக்கிறார் நம்முடைய ஆசார்யாள். ஒவ்வொரு வரியிலும் இந்த சப்தம் வரவேண்டும் என்பதால் நாலாவது வரியில் இரண்டு பதங்களின் ஸந்தியில் ‘பரமந்தரம்’ என்று வைத்திருக்கிறார். பரமம் – தரம் என்ற இரண்டு வார்த்தைகள் சேர்ந்து ‘பரமந்தரம்’ என்றாகியிருக்கிறது. ‘அநேகதம் – தம்’ என்பது ‘அநேகதந்தம்’ என்றான மாதிரி.
முதல் இரண்டு வரிகளில் பகவானைக் கூப்பிடுகிறார். “தாமோதர, கோவிந்த” என்ற இரண்டு பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். ‘குணமந்திர’, ‘ஸுந்தர வதநாரவிந்த’ என்பதெல்லாமும் ஸ்வாமியை அழைப்பதுதான். ஆனால் தாமோதரன், கோவிந்தன் என்பன பகவானின் ப்ரஸித்த நாமாக்களாகவே இருப்பவை.
பன்னிரண்டு நாமாக்கள் மஹாவிஷ்ணுவுக்கு முக்யம். பரமேச்வரனுக்கு (சிவபெருமானுக்கு) பவன், சர்வன், ஈசானன், பசுபதி, உக்ரன், ருத்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்ட நாமாக்கள் முக்யமாயிருப்பது போல் மஹா விஷ்ணுவுக்குப் பன்னிரண்டு. ஸஹஸ்ர நாமம், த்ரிசதி (முந்நூறு நாமம்) , அஷ்டோத்தர சதம் (108 நாமம்) முதலியன சொல்லி அர்ச்சனை பண்ணினாலும் முடிவில் இந்த அஷ்ட நாமாவையோ, த்வாதச (பன்னிரண்டு) நாமாவையோ சொல்லி முறையே ஈச்வரனையும், பெருமாளையும் அர்ச்சனை பண்ணவேண்டும். அஷ்டோத்தரம் முதலியன பண்ண முடியாதபோது இந்த எட்டு அல்லது பன்னிரண்டு நாமாக்களை மட்டும் மனஸாரச் சொல்லி அர்ச்சனை பண்ணினால் போதும் என்று சொல்லி இருக்கிறது. பிள்ளையாருக்கும் இப்படி விசேஷமான நாமாக்களாகப் பதினாறைச் சொல்லியிருக்கிறது.1
மஹா விஷ்ணுவுக்கு த்வாதச நாமாக்கள் முக்யமானவை. வைஷ்ணவர்களாக இருக்கப்பட்டவர் நெற்றியிலே போட்டுக்கொள்வதை ‘நாமம்’ என்று சொல்கிறோம். இந்தப் பேர் எப்படி வந்தது? வைஷ்ணவர், சைவர், ஸ்மார்த்தர், மாத்வர் யாவரும் நெற்றியில் மட்டுமில்லாமல் மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலான இடங்களில் நாமமோ, விபூதியோ, கோபி சந்தனமோ இட்டுகொள்ள வேண்டும். ஆசார சீலர்கள் இப்படியே இன்றைக்கும் செய்கிறார்கள். இப்படிப் பன்னிரண்டு இடங்களில் நாமம் போட்டுக் கொள்ளவேண்டும். ‘த்வாதச நாமம் போட்டுக்கொண்டு வந்தார்’ என்று சொல்கிறோம். மஹா விஷ்ணுவுக்கு ரொம்பவும் ப்ரீதியாக இருக்கப்பட்ட பன்னிரண்டு நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சரீரத்தின் ஒவ்வொரு இடத்திலும் உலகளந்தவனும், உலகமே உருவானவனுமான பகவான் நினைப்போடு திருமண் இட்டுக்கொள்ளவேண்டும் என்பதே தாத்பர்யம். இப்படி பகவானின் த்வாதச நாமாக்களுக்கு அடையாளமாக இருப்பதாலேயே இந்தப் பன்னிரண்டு திருமண் சின்னங்களுக்கும் த்வாதச நாமம் போடுவது என்று பேர் வந்தது. அப்புறம் திருமண் சின்னத்துக்கு “நாமம்” என்று பேராகிவிட்டது.2
இந்தப் பன்னிரண்டு நாமாக்களையே ஆசமனம் செய்யும் போதும் நாம் சொல்லி கன்னம், கண், மூக்கு, காது, புஜம், ஹ்ருதயம், தலை முதலான அவயவங்களைத் தொட்டுக் கொள்கிறோம்.
கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர என்பவையே இந்தப் பன்னிரண்டு நாமாக்கள்.
இதிலே வேடிக்கையாக, முக்யமான அவதாரங்களான க்ருஷ்ண, ராம என்ற இரண்டு பெயர்களும் இல்லை. ஆனாலும் கேசவன், கோவிந்தன், தாமோதரன் முதலானவை க்ருஷ்ண பரமாத்மாவின் பெயர்கள்தான். ‘கேசி’ என்ற அஸுரனைக் கொன்றதால் கேசவன், கோக்களை (பசுக்களை) ரக்ஷித்ததால் கோவிந்தன்.
*7 வகையான நிவேதனங்கள்*
*1. அவல் பாயசம்*
🍱 *தேவையான பொருட்கள் :*
அவல் - ஒரு கப்,
காய்ச்சிய பால் - ஒரு கப்,
வெல்லத்தூள் - தேவையான அளவு,
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
நெய் - ஒரு டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை - தலா 10.
🍴 *செய்முறை:*
பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.
பிறகு பால் ,ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.
*2. இனிப்பு அவல் பிசறல்*
🍱 *தேவையான பொருட்கள் :*
கெட்டி அவல் - 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை - கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்.
🍴 *செய்முறை:*
அவலுடன் தண்ணீர் விட்டு அலசி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும்.
பாத்திரத்தில் ஊற வைத்த அவலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.
*3. வெல்ல சீடை:*
🍱 *தேவையான பொருட்கள் :*
பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
வெல்லத்தூள் - அரை கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்.
🍴 *செய்முறை:*
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள், எள், அரிசி மாவு, உளுத்த மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.
ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*4. உப்பு சீடை:*
🍱 *தேவையான பொருட்கள் :*
பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - சிட்டிகை.
🍴 *செய்முறை:*
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.
அரிசி மாவுடன் உளுத்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்.
பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*5. கோகனட் ரவா லட்டு*
🍱 *தேவையான பொருட்கள் :*
ரவை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
நெய் - அரை கப்,
உடைத்த முந்திரி, திராட்சை - தலா 10.
🍴 *செய்முறை:*
அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.
பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருட்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி சிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.
*6. தட்டை*
🍱 *தேவையான பொருட்கள் :*
அரிசி மாவு - ஒரு கப்,
உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
🍴 *செய்முறை:*
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*7. வெல்ல திரட்டுப்பால்*
🍱 *தேவையான பொருட்கள் :*
காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
வெல்லத்தூள் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
🍴 *செய்முறை:*
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். (ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும்).
அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
🌷🌷
--------------------------------------------------------🌺🌹பண்டரிபுரத்தில் ஒரு பிராமணர். அவர் ஒரு தீவிர விட்டல பக்தர். குடும்பம் பெரியது என்பதால் அவருக்கு பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப்பட்டது.
🌺ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு கையில் ஏதோ கொஞ்சம் குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது.
🌺வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான் மேலும் நிறைய தான் தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப்பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார்.
🌺அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம்.
காவலாளி " யார் நீங்கள்?" என்றான்.
"நான் பண்டரிபுரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு" என்றார்.
🌺உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான்.
ராஜா அவரை உபசரித்தான்... " நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்கு தானே பூஜை செய்து விட்டு புசிப்பது வழக்கம். தாங்களும் தரிசனத்துக்கு வாருங்கள்" என்று அவரை அழைத்து சென்றார்.
🌺இருவரும் செல்லும் வழியில் ஒரு பெரிய நந்தவனம் தென்பட்டது.
"இதோ இந்த நந்தவனத்தில் தான் அம்பிகைக்கு தேவையான பூஜைக்குகந்த புஷ்பங்கள் தரும் செடி கொடிமரம் எல்லாம் வளர்க்கிறேன்" இது போன்ற நந்தவனம் செழிப்பாக இருப்பது அபூர்வமானது அல்லவா?
🌺"ஆமாம் ராஜா"..
இதோ கோவில் தெரிகிறது பாருங்கள்... தக தக பள பள வென்று (முழுதும் வெள்ளியாலேயே சுவர்கள் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக அம்பிகை கோவில் காணப்பட்டது).
உள்ளே நிறைய பிராமணர்கள் வேதகோஷம், பூஜைக்கு எல்லாம் ரெடியாக இருந்தது,
🌺அம்பாள் விக்ரஹம் உயரமாக இருந்தது.
நிறைய ஆபரணங்கள் அலங்கார பட்டு வஸ்திரங்களோடு அம்பாள் ஜகஜோதியாக தரிசனம் தந்தாள்.
ராஜா பூஜைக்கு அமர்ந்தார்...
விஸ்தாரமாக பூஜை நடந்து நைய்வேத்யம் முடிந்து அனைவருக்கும் கை நிறைய பிரசாத விநியோகமும் ஆனது.
🌺ராஜாவும் பிராமணரும் சாப்பிட்டு முடிந்தபிறகு ராஜா பிராமணரை கேட்டார்.
அய்யா....இது போல உசத்தியான கோவில், அம்பாள், அலங்கார பூஜைகள் எல்லாம் எங்காவது பார்த்ததுண்டா? உங்கள் பண்டரிபுரத்தில் இப்படி எல்லாம் சிறப்பாக விட்டலனுக்கு பூஜை உண்டா?"
🌺"எதோ பாவம் சில ஏழை பிராமணர்கள் சேர்ந்து பூஜை பண்ணி அங்கே விட்டல நாம சங்கீர்த்தனங்கள் செய்து வருவதால் இந்த அளவுக்கு செல்வ செழிப்பாக அங்கே பூஜைகள் எப்படி நடக்க முடியும் இல்லையா?"
🌺பிராமணருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது... என்ன? என்ன ராஜா அவர்களே ...விட்டலனும் பண்டரிபுர ஆலயமும் உங்களுக்கு அவ்வளவு மட்டமாக போய்விட்டதா? பக்தரல்லவா? ராஜாவுக்கு பதில் சொன்னார்.
🌺"ராஜா, நீங்கள் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசனம் பண்ணினது உண்டா?
"இன்னும் இல்லை"
"அதனால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். விட்டலன் ஆலயம் பண்டரிபுரத்தில் தங்கத்தாலேயே கட்டப்பட்டது. நீங்கள் கட்டினது போல் வெறும் வெள்ளியால் அல்ல.
இது நீங்கள் கட்டிய ஆலயம்... அது தேவ சிற்பி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.
🌺 முப்பத்தி முக்கோடி தேவர்களும் வந்து வணங்கி நிற்கும் புனித ஸ்தலம்.
சந்திரபாகா என்று ஒரு நதி ஓடுகிறதே கேள்விபட்டிருக்கிறீர்களா? அதில் ஸ்நானம் செய்தால் பல ஜென்மங்களின் பாவம் ஒழியும்.
🌺பிராமணர் இவ்வாறு பொரிந்து தள்ளினதை கேட்ட ராஜாவுக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் வந்தது.
இந்த பிராமணனுக்கு கடுந்தண்டனை கொடுக்க முடிவெடுத்தான்.
"நீ சொல்வது உண்மையா"
"நான் சொன்னது கொஞ்சம் தான்"...
🌺ராஜா உடனே மந்திரியை அழைத்தான் பண்டரிபுரம் செல்ல ஏற்பாடுகள் செய்ய சொன்னான்.
ஒரு சிறிய படையே நிறைந்து விட்டது. ராஜாவின் பின்னால் பிராமணன் அழைத்து செல்லப் பட்டான் .
நான் சொன்னது போல் இல்லையென்று தெரிந்தவுடன் என் கழுத்தை ராஜா வெட்ட போகிறான். வெட்டட்டும்!, பரவாயில்லை
🌺விட்டலா!!...உன்னை குறை கூறி அதை கேட்டுக்கொண்டிருப்பதை காட்டிலும் என் உயிர் போவதே சிறந்தது.
இந்த ராஜாவுக்கு நீயே வழிகாட்டு" வழியெல்லாம் விட்டலனை தியானம் பண்ணிக்கொண்டே வந்தார் பிராமணர்.
🌺ராஜாவின் சேனை பண்டரிபுரம் வந்து சேர்ந்தது.
யானை மீது அமர்ந்திருந்ததால் தூரத்திலேயே விட்டலன் ஆலயம் கண்ணில் பட்டது.
ராஜா திகைத்தான்...
🌺"அடாடா!!, என்ன திவ்ய தரிசனம் இது? அந்த பிராமணன் சொன்னது போலவே இருக்கே...
தங்கத்தால் கட்டப்பட்ட கோவில் கோபுரம் கண்ணை குருடாக்குகிறதே...
சுற்றிலும் அடர்ந்த பசுமையான காடு நிறைய பூத்து குலுங்கும் வித விதமான புஷ்பங்கள், பழங்கள்..
🌺ராஜா பார்த்து அதிசயித்தான்...
ராஜா யானைமீதிருந்து கீழே இறங்கினான்.
பிராமணரிடம் ஓடி வந்தான்...
🌺"சுவாமி நீங்கள் சொன்னது அத்தனையும் அப்பட்ட உண்மை... உங்களால் தானே எனக்கு விட்டலன் தரிசனம் இன்று கிடைத்தது"
"உள்ளே விட்டலன் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவில் சிரித்துக்கொண்டு காட்சி தந்தான்".
🌺"விட்டலா!! என்னே உன் கருணை!!
இந்த ஏழை பிராமணனின் வார்த்தை பொய்க்க கூடாது என்று என்னமாக தரிசனம் கொடுத்தாய். "நான் பாக்யவான்" என்று நெஞ்சுக்குள்ளேயே ஆனந்தம் அடைந்தார் பிராமணர். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
🌺🌹A Brahmin in Bandaripuram. He was an ardent Vittala devotee. As the family was big, he also needed time in between to look for money.
🌺One day he left for a pilgrimage. On the way, Vitala got bhajan and Achu got some drink for the family.
🌺He came to a town called Vidya Nagar. The king of that town is Ramaraja. He came to the palace to see him, hearing that he was a great devotee and a doer of dharmas.
🌺 Then it's time for Raja Pooja.
Guard "Who are you?" He said.
He said, "Tell the king that I have come from Bandaripuram, a Vittala devotee."
🌺The sentinel who went in and returned took him to the king.
The king entertained him... "It is customary for me to go to Ambikai's temple nearby and do puja to Ambal himself and eat it. Come and have a darshan" and took him.
🌺 On the way both of them were going, a big Nandavan was seen.
"It is in this Nandavan that I grow all the plants and flags that give flowers for the puja required by Ambigai" Isn't it unusual for such a Nandavan to be prosperous?
🌺 "Yes king"..
Look at the temple... Taka Taka Pala Pala Sangdu (The walls were built entirely of silver and the grand Ambigai temple was seen).
Many brahmins inside read the Vedas, everything was ready for the puja.
🌺Ambal Vigraham was tall.
Ambal appeared as Jagajyothi with many ornaments and decorative silk clothes.
🌺 Raja sat down for puja...
After the extensive puja, the Nayivedyam was completed and a handful of prasad was distributed to everyone.
🌺 After the king and the Brahmin finished eating, the king asked the Brahmin.
Sir...have you ever seen such a beautiful temple, ambal and decorative pujas anywhere? Is there a pooja for Vittalan in your Bhandaripuram?"
🌺 "What a pity some poor brahmins are doing pooja together and doing vithala nama sankirthans there, how can poojas be done there with so much wealth and prosperity?"
🌺 The Brahmin got very angry... What? What king...Vitalan and Bandaripura temple have gone to such a level for you? Not a devotee? He replied to the king.
🌺 "Raja, did you go to Bandaripuram and visit Vithalan?
"still no"
"That is why you speak like this. The Vithalan temple at Bandaripuram was built of gold. Not of mere silver as you have done.
This is the temple you built... It was built by the divine sculptor Vishwakarma.
🌺 It is a holy place where thirty three crore gods come and worship.
Have you heard that there is a river flowing called Chandrabhaga? Bathing in it removes the sins of many generations.
🌺 The king was shocked and angry when he heard the Brahmin's reluctance.
He decided to give severe punishment to this Brahmin.
"Are you telling the truth?"
"I just said a little"...
🌺 The king immediately called the minister and asked him to make arrangements to go to Bandaripuram.
A small army filled up. The Brahmin was taken behind the king.
The king is going to cut my throat when he finds out that I am not what I said. Let it cut!, never mind
🌺Vitala!!...It is better to die than to complain and listen to you.
The Brahmin came meditating on Vittalan all the way, guide this king.
🌺 The king's army arrived at Bandaripuram.
Sitting on an elephant, Vithalan temple was visible in the distance.
The king was shocked...
🌺 "Damn!!, what kind of divine vision is this? It's just like what the Brahmin said...
The golden temple tower blinds the eye...
A thick green forest around with lots of blooming flowers and fruits..
🌺 The king was surprised to see...
The king got down from the elephant.
He ran to the Brahmin...
🌺 "Swami, everything you said is absolutely true... I got Vitalan darshan today because of you"
"Inside Vitalan appeared smiling in the form of Sri Krishna".
🌺"Vitala!! Oh your mercy!!
How did you see that this poor brahmin's word should not be false. "I am Bhagyavan," the Brahmin rejoiced in his heart. 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
தாமோதர குணமந்திர
ஸுந்தரவதநாரவிந்த கோவிந்த |
பவஜலதி மதந மந்தர
பரமந்தரம் அபநய த்வம் மே ||
“ந்த” என்ற சப்தம் திரும்பத் திரும்ப வருகிற மாதிரி மதுரமான பதங்களினால் ச்லோகத்தைச் செய்திருக்கிறார் நம்முடைய ஆசார்யாள். ஒவ்வொரு வரியிலும் இந்த சப்தம் வரவேண்டும் என்பதால் நாலாவது வரியில் இரண்டு பதங்களின் ஸந்தியில் ‘பரமந்தரம்’ என்று வைத்திருக்கிறார். பரமம் – தரம் என்ற இரண்டு வார்த்தைகள் சேர்ந்து ‘பரமந்தரம்’ என்றாகியிருக்கிறது. ‘அநேகதம் – தம்’ என்பது ‘அநேகதந்தம்’ என்றான மாதிரி.
முதல் இரண்டு வரிகளில் பகவானைக் கூப்பிடுகிறார். “தாமோதர, கோவிந்த” என்ற இரண்டு பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். ‘குணமந்திர’, ‘ஸுந்தர வதநாரவிந்த’ என்பதெல்லாமும் ஸ்வாமியை அழைப்பதுதான். ஆனால் தாமோதரன், கோவிந்தன் என்பன பகவானின் ப்ரஸித்த நாமாக்களாகவே இருப்பவை.
பன்னிரண்டு நாமாக்கள் மஹாவிஷ்ணுவுக்கு முக்யம். பரமேச்வரனுக்கு (சிவபெருமானுக்கு) பவன், சர்வன், ஈசானன், பசுபதி, உக்ரன், ருத்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்ட நாமாக்கள் முக்யமாயிருப்பது போல் மஹா விஷ்ணுவுக்குப் பன்னிரண்டு. ஸஹஸ்ர நாமம், த்ரிசதி (முந்நூறு நாமம்) , அஷ்டோத்தர சதம் (108 நாமம்) முதலியன சொல்லி அர்ச்சனை பண்ணினாலும் முடிவில் இந்த அஷ்ட நாமாவையோ, த்வாதச (பன்னிரண்டு) நாமாவையோ சொல்லி முறையே ஈச்வரனையும், பெருமாளையும் அர்ச்சனை பண்ணவேண்டும். அஷ்டோத்தரம் முதலியன பண்ண முடியாதபோது இந்த எட்டு அல்லது பன்னிரண்டு நாமாக்களை மட்டும் மனஸாரச் சொல்லி அர்ச்சனை பண்ணினால் போதும் என்று சொல்லி இருக்கிறது. பிள்ளையாருக்கும் இப்படி விசேஷமான நாமாக்களாகப் பதினாறைச் சொல்லியிருக்கிறது.1
மஹா விஷ்ணுவுக்கு த்வாதச நாமாக்கள் முக்யமானவை. வைஷ்ணவர்களாக இருக்கப்பட்டவர் நெற்றியிலே போட்டுக்கொள்வதை ‘நாமம்’ என்று சொல்கிறோம். இந்தப் பேர் எப்படி வந்தது? வைஷ்ணவர், சைவர், ஸ்மார்த்தர், மாத்வர் யாவரும் நெற்றியில் மட்டுமில்லாமல் மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலான இடங்களில் நாமமோ, விபூதியோ, கோபி சந்தனமோ இட்டுகொள்ள வேண்டும். ஆசார சீலர்கள் இப்படியே இன்றைக்கும் செய்கிறார்கள். இப்படிப் பன்னிரண்டு இடங்களில் நாமம் போட்டுக் கொள்ளவேண்டும். ‘த்வாதச நாமம் போட்டுக்கொண்டு வந்தார்’ என்று சொல்கிறோம். மஹா விஷ்ணுவுக்கு ரொம்பவும் ப்ரீதியாக இருக்கப்பட்ட பன்னிரண்டு நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சரீரத்தின் ஒவ்வொரு இடத்திலும் உலகளந்தவனும், உலகமே உருவானவனுமான பகவான் நினைப்போடு திருமண் இட்டுக்கொள்ளவேண்டும் என்பதே தாத்பர்யம். இப்படி பகவானின் த்வாதச நாமாக்களுக்கு அடையாளமாக இருப்பதாலேயே இந்தப் பன்னிரண்டு திருமண் சின்னங்களுக்கும் த்வாதச நாமம் போடுவது என்று பேர் வந்தது. அப்புறம் திருமண் சின்னத்துக்கு “நாமம்” என்று பேராகிவிட்டது.2
கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர என்பவையே இந்தப் பன்னிரண்டு நாமாக்கள்.
இதிலே வேடிக்கையாக, முக்யமான அவதாரங்களான க்ருஷ்ண, ராம என்ற இரண்டு பெயர்களும் இல்லை. ஆனாலும் கேசவன், கோவிந்தன், தாமோதரன் முதலானவை க்ருஷ்ண பரமாத்மாவின் பெயர்கள்தான். ‘கேசி’ என்ற அஸுரனைக் கொன்றதால் கேசவன், கோக்களை (பசுக்களை) ரக்ஷித்ததால் கோவிந்தன்.
குருவாய் வந்தே திருவாய் மலர்ந்தாய்
அருவாய் மலர்ந்து எருவாய் போகும் வாழ்க்கை தனில்
கருவாய் மீண்டும் வர வரம் இனி வேண்டேன் ...
எருவின் மேல் அமர்ந்து வரும் கரு உரு மேல்
உன் கால் வைத்து சேர்ப்பாயோ உன்னிடம் என்னை
வெண்ணெயும் பாலும் என்னிடம் இல்லை
வேண்டிய பக்தி உண்டு திரண்டு வர ...
த்ருப்தி கொண்டே தீர்ப்பாய் என் பணி தனை ..
தீண்டேன் உன் நாமம் உரைக்கா உயிர் தனை இனியே 🙏🙏🙏
The way you are depicted shows that you are a wonderful writer and all your career shows your talent and kindness blessed all your family members to have a great personality as their moral support
We seek your immense blessings to all of us.
உண்மையில் குடும்பத்தை நேர்த்தியாக பராமரிக்கும் உங்கள் எல்லோர் திறமைக்கும் முன் என்னுடையது கால் தூசிக்கு கூட சமமாகாது .I am a mortal mam .
ஆசிகள் இறைவனிடம் மட்டும் தான் நாம் பெறவேண்டும் . God bless 🙏
Journey. But as everyone above said are the words I wanted to say too.
I saw your blog page, you're posting blog daily, so you must be knowing more related to divine and spiritual things.
And you have been writing from 2014 what a great job sir..... Hat's of to you sir.
May your blessings 🙌 be with us always sir.
Thank you very much for sharing your story.
As i told you earlier God has never used a Xerox machine while creating us .
We are unique . No one is less in knowledge or skill as compared to other.
Many don't exhibit that's all . I learnt a lot from you . Thanks for your response 🙏🙏🙏
நீங்கள் எல்லோரும் இங்கே எனக்கு கிடைதற்கு இறைவனுக்கு என்றும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் 🙏🙏🙏
Honestly I don't deserve such a huge praise Sindhu ..
I can see there many achievers in this forum but want to remain as an unsung hero .
I'm nothing before them . Will share family photos once profiles of everyone is completed here .
Thanks once again for your compliments . God bless . 👍🙏
அதனால் என்னைப்பற்றி எழுத ஒன்றுமே இல்லை என்றாலும் கொஞ்சமாக எழுதுகிறேன்.
கொஞ்சம் பெரிய பதிவு 3 to 4 parts .
பொறுமையாய் VS pdf இல் கை வைத்து படிப்பதை போல் படிக்கவும் . 🙂
This writing is not to brag about me in any way but to tell if there is a will we can challenge all challenges .
Sorry for too long posts in advance .
Since there is no sastang tom you might complete the reading successfully . 👍👍👍
" Unleash your best work , and refuse to take it to the grave with you . Choose to die empty " - Todd Henry
1.*Childhood* :
I was born to the parents who longed to have a child for 18 years of their married life . I am the only son to my parents and have no siblings
My mother underwent all such problems what *Sethu mam* faced .
She was overwhelmed on seeing me crying in the ward ...
I brought cheers to them in my cry . Later brought many cries to them due to poor scoring in all subjects . I was always a back bencher .
I ensured the denominator in all subjects was always 100% 😊
Born and brought up in chennai .
Father was an undersecretary.. Housing & Development to TN govt.
He had 12 mouths to feed and two girls of his siblings to marry off .
A joint and an orthodox family and all sorrows ..divided , joys.. multiplied in one-man 's earnings .
2.*Schooling & College*
Model high-school in saidapet then sri ramakrishna mission and Loyola college .
All were without co-education hence naturally inherited shyness in moving with the opposite gender .
Took up BSC maths as main with physics n chemistry as ancillaries .
Though with 8 papers of maths , my core interest rested on physics only .
During that time gold prices were cheap and affordable .
Perhaps due to that Loyolo college decided to award me a gold medal in physics .
----2
Wanted to pursue aeronautical in MIT chrompet .. but at that time the *movie 3 idiots* was not released .
My father wanted me to take up CA ...
Much against my wish I took up and all subjects were alien to me excepting statistics .
My father showed me a carrot saying if you pass he would marry me off .
That inspiration worked and I passed inter in 2nd attempt and final in first attempt with rank .
4.*Post CA - journey*
My first employment was with L&T ... My marriage with L&T never witnessed a divorce .
One company but many business verticals .
5. *What L&T gave me*
Experience in manufacturing , processing , engineering , IT and Systems , advisory services in taxation , financial closures , risk management , ethical practices , corporate governance , negotiation skills with banks and both domestic and foreign vendors , passion , patience , perseverance , team building , mentoring
6. *What I gave back to L&T*
My youth , Integrity , dedicated service , many personal sacrifices due postings in many god forsaken places , loyalty with one company , grooming of excellent team members who are saleable across any corporates.
7. *Positions held*
CFO , CRO , CXO , key managerial personnel , director in audit committee , director of whistle blowing committee .
---3
You name it, I would have faced that challenge .
I had 17 bosses over the period of my career .
Unlearning was more than learning from most of them.
But that was a tough task and they taught me unknowingly a lesson to stay grounded regardless of how high we fly . 🦅🦅
Places like Odissa where excepting Sun nothing raises fast an infra project of JV with TATA steel posed innumerable difficulties not only from fellow human beings but endangered species like Olive Ridley Turtle and missile firing centres while building a port on PPP mode .
Similarly we completed Hyderabad Metro Rail of ₹20000cr infra project against many odds ..
The project is poetic in concrete . *Bhuvana mam* 's indian bank was one of my bankers
When i finished my CA i was dreaming to get a recognition in my ICAI institute .
God was kind. ICAI twice conferred best CFO award and twice from Core Media group and 7times in a row from L&T , E&Y , ASSOCHAM , CII ... Full credit goes to my team but for them i was just nothing
---4
when Lakshmi came into my life , my boring life started touching a new high of happiness .
She is extremely a good lady like anyone here .
BSC (hons) hailed from Ranchi and a gold medalist in NIIT .
Now she is a home maker like *Amsaveni* and *Arul selvi* mams .
I'm the culprit for locking her up in raising the children and other house chores.
What I am today is all because of sacrifices and love . Cannot repay my gratitude to her in any of my next births .
10. *Children*
I have one son, married to Vinodini MSC micro economics Who is an unborn daughter to us .
My son is a CA and ICWA and ACS ...
His life story was highly inspiring .
Taken up engineering , completed 7 semesters but due to SC order the deemed university in which he studies lost its status n glory .
I requested him to take up CA .
He paid a heed and took up from the foundation course for all three and passed in the first attempt till the final .
God is kind .
---5
She is MA and MPhil in Clinical Psychology from Manipal University. Now practising in bangalore ..
Another girl *Subiksha* again a CA working as VP in Chalo a start-up company mumbai based .
All are well settled . I have one GD . Her name is Riya .. She is my DP always .
---6
The moment I start counting my blessings I doze off . 😴
I always believe that none of us is a Swayambu .
Everyone comes into our life sculpts us , shapes us and teaches us a life lesson so we need to remain thankful to everyone throughout ...
Giving back to society what we earned and learnt is the only way that will make us die empty .
11 *Social responsibility* ..
i have a small batch of students who are hapless , poor but aspiring to become experts in finance , accounting and what not ... and I teach them what little i know for free of cost .
That gives me immense satisfaction .
12 *Likes* ...
I read management books , listen to old tamil n hindi songs .
Play Chess , TT , badminton and long trekking , writing in my blog
(https://jayaravikumar.blogspot.com/?m=1)... *Pls do visit the blog to read post related to divinity*
Scribbling some poems ( not to the standard of *Sindhuja mam* )
*Anyone here needs any help in any manner please count on me and will certainly do it within my reach* .
Presently I'm also a financial advisor to some corporates and a freelancer .
*Sorry for a long penning of my life- journey .*
*FEAR* is
Face everything and Rise
*Not*
Forget everything and Run
Let us belong to the fist one and Chanting of VS will give us the required strength and peace
Thanks for your patience . God bless 💐💐💐
*பதிவு 317* 🙏🙏🙏started on 7th Oct 2021
*பவாரண்ய குடாரிகா --*💐💐💐
வெட்டும், பிளக்கும் கருவி.
அம்பாள் ஒரு கோடாலி எனும் கோடரி மாதிரி. உலக துன்ப வாழ்க்கையை நம்மிடமிருந்து பிளந்து வெட்டி அகற்றுபவள்.
ஆரண்யம் என்றால் காடு.
எந்த காட்டை அழிக்கிறாள் ?
சம்சார காட்டை. ஆசை, பேராசை, பொறாமை, சுயநலம் எல்லாம் மரங்களாக வளர்ந்த வாழ்க்கையின் துன்பக்காடு.
இதை வெட்ட கோடாரி வேண்டாமா?
*ஆரண்ய* = பெருங்காடு
*குடாரிகா* = கோடாரி
*114 பவாரண்ய குடாரிகா =*
கடக்க அரிய பெருங்காட்டை
கோடாரியால் அழிப்பது போல் உலக வாழ்வென்ற பெருவனத்தை அழித்து,
பயணத்தை எளிதாக்குபவள்
(பிறப்பு-இறப்பு என்ற தளைகளை அறுத்து, முக்திக்கு வழி வகுப்பவள் )👣👣🪷🪷
*பதிவு 319* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*85 பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்*
*பிசாச பய நிவிருத்தி*👏👏👏👍👍👍
நமோவாகம் ப்ரூமோ நயன ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பஶூனா மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85
அசோகினில் பாதம் ஏற்ற
உரிய நம் பதத்தை ஈதோ
உறும் எனப் பொறாது
பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும்
இயல்பினைக் கேட்டும் யான்
உன்
வரிமலர்ப் பாதம் போற்றும்
வளம் இனிது இனிது மாதே👣👣
அருமையும் மென்மையுமான பூங்காவனத்தில் நீ புகுந்து அசோக மரத்தில் உன் பாதத்தை வைக்க, நமக்கே உரிய இந்தத் திருப்பதத்தை இந்த மரமா அடைகின்றது என்று பொறுக்க இயலாது பெம்மான் அந்த மரத்தை எரித்து விடும் படி நோக்குவார். அந்த இயல்பினைக் கேட்ட பின்னரும் அவரது சினத்தினைப் பற்றி எண்ணாது உனது மலர்ப்பாதத்தை அடைய வேண்டி நான் தினமும் போற்றுகின்றேன். இது என்ன வியப்பு? அவரது சினத்திலிருந்து நீ என்னைக் காப்பாய் என்ற துணிவு தான் காரணம்
குருவாய் வந்தே திருவாய் மலர்ந்தாய்
அருவாய் மலர்ந்து எருவாய் போகும் வாழ்க்கை தனில்
கருவாய் மீண்டும் வர வரம் இனி வேண்டேன் ...
எருவின் மேல் அமர்ந்து வரும் கரு உரு மேல்
உன் கால் வைத்து சேர்ப்பாயோ உன்னிடம் என்னை
வெண்ணெயும் பாலும் என்னிடம் இல்லை
வேண்டிய பக்தி உண்டு திரண்டு வர ...
த்ருப்தி கொண்டே தீர்ப்பாய் என் பணி தனை ..
தீண்டேன் உன் நாமம் உரைக்கா உயிர் தனை இனியே 🙏🙏🙏
*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 94*
तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।
संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥
த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே
தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।
ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்
பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
அந்த மாதிரி நரகாசுரனையே வதைத்த அவருக்கு உன்னை இந்த ஸம்ஸாரத்தை தாண்ட வெக்கறது பெரிய காரியமான்னு, அவருடைய பராக்ரமத்தை, பெருமையை சொல்றார். ‘ *ஸரஸிஜத்³ருʼசி தே³வே’* ன்னு தாமரைக் கண்ணன்னு சொன்னதுனால நீ பக்தி பண்ணிண்டே வந்தா அந்த பகவானோட கடாக்ஷம் உனக்கு கிடைக்கும்.
அதுக்கு பிறகு , உனக்கு வைராக்கியம் வந்துடும்,
நீ ஸம்ஸாரத்தை சுலபமா தாண்டிடலாம் சொல்றார்.
‘ *பக்திரேகா தாரயிஷ்பதி’* – பக்தி ஒண்ணே உன்னை தாண்ட விட்டுடும்னு சொல்றார்.👏👏👏
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே. 41🪷🪷🪷
உங்கள் வாயால் எச்சிலோடு கலந்து சொல்லும் வார்த்தைகளை மட்டும் வேதம் என்கின்றீர்கள்
வாயில் உள்ள எச்சில் போக அவ்வாயினால்தான் நீரைக் குடிக்கின்றீர்கள்.
வாயில் உள்ள எச்சிலும் நீர்தான்.
ஆதலால் வாயில் உள்ள எச்சில் எவ்வாறு எவ்வண்ணம் போனது என்பதை எனக்கு வந்திருந்து சொல்லுங்கள்.🪷🪷🪷
Who are you sir??? My God, what a grounded person you are. I learnt not only VSN in these latest times, but so many things from a few many poeple. I really like the way you pick up words to narrate your life-run. Very long back, before I getting into Madhava, I and Sindhu were talking about how Madhava is going to allot the slokaas to everybody and I was really impressed with the instant idea of you making everybody to recite the same slokaas. I realised that it came from your leadership experience and was really impressed.
I was shell-shocked to see your achievements both in your career and upbringing your children. Hats-off sir.
The best part is, you help poor children to achieve their dreams. May God give you all the health and peace to carry it over for many many years. You and your family are mutually blessed. Wishing and Praying the God to give you all the happiness and a very long life to support all your folks.
Thank you sir for letting us all know about you, finally. We are very lucky to have you as our inmates in VSN. 🙏🙏🙏
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ்நாட்டில், பிரசித்தி பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய பதிவுகள் :*
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி அன்று, கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
குழந்தை கிருஷ்ணர் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருவார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், வீட்டு வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரை குழந்தையின் கால் தடங்கள் வரையப்பட்டிருக்கும்.
வீடுகளில் மட்டுமல்லாமல், பல்வேறு கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும். குட்டி கிருஷ்ணர் என்று குழந்தை வடிவில் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சியளிக்கும் பல ஆலயங்கள் வெளி மாநிலங்களில் உள்ளன.
அதே போல, தமிழ்நாட்டில், பிரசித்தி பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள் உள்ளன. பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
1. திருக்கோவிலூர்,
2. திருக்கண்ணபுரம்,
3. திருக்கண்ணங்குடி,
4. திருக்கண்ணமங்கை,
5. திருக்கபிலஸ்தலம்.
இந்த 5 கிருஷ்ணர் ஆலயங்களும், மகா விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் அடங்கும். இந்த கோவில்கள் அனைத்தும் காவிரி ஆற்றங்கரையில் மற்றும் அதன் கிளைகளின் கரைகளில் அமைந்துள்ளது.
மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் தான் உற்சவ மூர்த்தி, எல்லா பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும், ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார். தமிழ் நாட்டின் பஞ்ச கிருஷ்ண ஆலயங்கள் போல, வட மாநிலத்தில் பஞ்ச துவாரகா என்று ஐந்து கிருஷ்ணர் கோவில்கள் பிரசித்தி பெற்றவை.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
All sisters I think hereafter we can address sir as our group GURU bcos of his age nd knowledge.
Seeking ur blessings on this audpicoous day gurugale🙏🙇♀️
என்னை ரொம்பவும் வயதானவராக்கி விட்டீர்கள் ..
நான் அவ்வளவு முதியவன் அல்ல ...
குரு ஸ்தானத்திற்கும் அருகதை இல்லாதவன் ..
இன்னும் உச்சரிப்பில் பிழைகள் ( ரிதி சொல்வதற்கு பதில் ரதி என்றே குறிப்பிடுகிறேன்) அதிகம் வருகிறது ..
*இன்னும் உங்கள் எல்லோரிடமிருந்து கற்க வேண்டியது மலை போல் உள்ளது அம்மா* ...
மிகவும் சாதாரணமானவனை உயர்த்தி பேசவேண்டாம் . 🙏
உடம்பில் ஆயிரம் கம்பளிப் பூச்சிகள் ஊறுவதை போல் உணர்கிறேன் ..
தயவு செய்து சாதாரணமாக எழுதுங்கள் .
நிறைய குறைகளும் பிழைகளும் என்னிடம் மூட்டை மூட்டையாய் உள்ளது ..
எனவே நீங்கள் உயர்த்தி பேசும் நிலையை நான் அடைய இன்னும் பல யுகங்கள் ஆகலாம் ..
உங்கள் திறமை சாதனைகளை மிஞ்சுவது என்பது பகற்கனவு 🙏
*Year 2006*
The year 2006 was a year of turbulence.
My parents agreed to stay with us in Bhubaneswar where I was in charge of a port a JV with TATA Steel .
My father was in the 3rd stage of Alzheimer's and my mother lost her visions in her eyes due to the advanced stage of glaucoma .
My son 's engineering college was suspended to order from SC . ( Cancelled deemed university status) .
My twins had to move from the state board to the central board .
The Delhi public school commented on their poor scoring for admission .
I was too busy arranging finance for the project camping in mumbai for months together .
No peace at home nor at the office .
We were seeing only exchange of adult diapers and cleaning them up to avoid bed shores ... both my parents did a lot to the society n poor .
They really deserved dignity at their end .
My wife said they lived their lives fully and asked me to pray god for their peaceful exit . She took so much care of them and i could execute my assignments well only because of her selfless service to my parents .
I was happy i could spend quality time with them at their end . I did their last riots in Varanasi .
*Key takeaway*
Spend quality time with your parents .
There is no point in worshipping them after their exits .
The biggest disease for old people is the feeling of being unwanted .
Don't ever give such a disease to them .🙏
In bhuvaneswar we purchased a Labrador black in colour .
It 's unconditional love was better than my wife's . 🙂
It was a stress reliever . I learnt a lot from my peppy - remain gratitude , show love always to fellow humans ...
Its wait for my daily return from my office was longer than its life span .
We put him to sleep with heavy heart due to several ailments and aging ..
*Key takeaway*
Give back your love unconditionally to those who care for you . But for them our existence is of no meaning
Life is a cycle who knows we might outlive them ...
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏
கண் பார்வை பெற என்ன பதிகம் சொல்ல வேண்டும்-
மகா பெரியவா அனுக்கிரஹம்.
ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய் விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.
…
பேச்சின் இடையில் “பெற்றம்” என்றால் என்ன? என்று பெரியவா கேட்டார். பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் “கால் நடைகள்” என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட” பெற்றம் மேய்த்துண்ணும் குலம்” என்று வந்திருக்கிறதே என்று தான் சொன்னதை நிறுவினார்.
இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார். பெரியவா.
ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர்.
சுந்தரர் பரமன் திருவிளையாடலைத் தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.
சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும் சமம்தான்!” தண்டித்தாலும் நீயே கதி!” என்று சிவனைப் போற்றி சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.
இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா, “இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்” என்று முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக் கூடியவர் பெரியவா.
ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே”
என்ற அந்த தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும் பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச் செய்தார்.
சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.
இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்றமிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகெய்துவர் தாமே.... !!!
However, at the moment of his birth, all the guards fell asleep, the chains were broken and the barred doors gently opened. Similarly, as soon as Krishna (Chetna, Awareness) takes birth in our hearts, all darkness (Negativity) fades. All chains (Ego, I, Me, Myself) are broken.
And all prison doors we keep ourselves in (Caste, Religion, Profession, Relations etc) are opened.
And that is the real Message And Essence of Janmashtmi.
HAPPY JANMAASHTAMI
ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், “உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்” என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம்.
இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது
1. *Prayer n pledge* ( my mother's)
2. *Poorvangam* ( schooling , college etc,)
3. *Purvanyasaha* ... (CA 's days )
4. *Dhyanam* ( year 2006)
5. *Main Stotram* ( my career with L&T)
6. *Phalasrutihi* ( laurels earned)
7. Everyone 's *Uvacha* ( for my benefits)
You people made me do allocations 🙏🙏🙏🙂
It is said that Yogmaya flew off to Heavens freeing herself from the clutches of Kansa while announcing to Kansa that your killer has been born. Scriptures do not clearly mention that she too got killed like other siblings of Krishna. However more knowledgeable are requested to throw light on it.
Yogmaya was also an incarnation of Shakti who came to be born along with the incarnation of Lord Vishnu to keep some old promise. When Kansa caught her by her feet and hurled her to the ground, she flew towards the heaven, saying “Kansa, your killer has already taken birth. I could have also killed you but since you caught me by my feet, I take it as your expression of humility and am pardoning you”.
*Krishna* was born in the darkness of the night, into the locked confines of a jail.
However, at the moment of his birth, all the guards fell asleep, the chains were broken and the barred doors gently opened.
Similarly, as soon as *Krishna* ( Chetna, Awareness ) takes birth in our hearts, all darkness ( Negativity ) fades.
All chains ( Ego, I, Me, Myself ) are broken.
And all prison doors we keep ourselves in ( Caste, Religion, Profession, Relations etc ) are opened.
And that is the real Message And Essence of Janmashtmi.
*Happy Krishna Janmashtami*
கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1. சந்தான கோபால கிருஷ்ணன்:
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்:
தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன்:
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி:
கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன்
(வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்:
கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதனகோபாலன்:
அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி:
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமான
தாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. 17.8.22.
1) Krishna was born *5252 years ago*
2) Date of *Birth* : *18 th July,3228 B.C*
3) Month : *Shravan*
4) Day : *Ashtami*
5) Nakshatra : *Rohini*
6) Day : *Wednesday*
7) Time : *00:00 A.M.*
8) Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*
9) Date of *Death* : *18th February 3102BC.*
10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra war)* took place.
11) He died *36 years after the Kurukshetra* war.
12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi, BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".*
12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.*
13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.*
14) Krishna is worshipped as:
(a)Krishna *Kanhaiyya* : *Mathura*
(b) *Jagannath*:- In *Odisha*
(c) *Vithoba*:- In *Maharashtra*
(d) *Srinath*: In *Rajasthan*
(e) *Dwarakadheesh*: In *Gujarat*
(f) *Ranchhod*: In *Gujarat*
(g) *Krishna* : *Udupi in Karnataka*
h) *Guruvayurappan in Kerala*
15) *Bilological Father*: *Vasudeva*
16) *Biological Mother*: *Devaki*
17) *Adopted Father*:- *Nanda*
18) *Adopted Mother*: *Yashoda*
19 *Elder Brother*: *Balaram*
20) *Sister*: *Subhadra*
21) *Birth Place*: *Mathura*
22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*
23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time.
(i) *Chanoora* ; the Wrestler
(ii) *Kansa* ; his maternal uncle
(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins.
24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage.
25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.
26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*
27) He stayed in Vrindavan *till 10 years and 8 months*. He killed his own uncle at the age of 10 years and 8 months at Mathura.He then released his biological mother and father.
28) He *never returned to Vrindavan ever again.*
29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ; Kala Yaavana.*
30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*
31) He *rebuilt Dwaraka*.
32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18.
33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ; Punardatta*; who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat.
34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga.
35) Then, he helped his cousins establish Indraprastha and their Kingdom.
36) He *saved Draupadi from embarrassment.*
37) He *stood by his cousins during their exile.*
38) He stood by them and *made them win the Kurushetra war.*
39) He *saw his cherished city, Dwaraka washed away.*
40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest.
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges.
42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*
43) He is the *only person, who knew the past and future ; yet he lived at that present moment always.*
44) He and his life is truly *an example for every human being.*🌷🙏🏻
*Jai Shri Krishna*🙏
*Happy Janmashtami*
*அலங்காரம்-10:*
தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி,
தெய்வ வள்ளி
கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்று உண்டு!
கூற அற்றோ?
வான் அன்று! கால் அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!
தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!👍👍👍
ஆக பஞ்ச பூதங்களும் இல்லை!
கால் கொண்டு மெள்ளமா நடக்கலாம், வேகமா ஓடலாம், குதிக்கலாம், இன்னும் பல...
அதான் காற்றுக்கும் கால் என்று பெயர்!
தென்றல் காற்றைச் சிறு கால் அரும்பத் தீ அரும்பும் என்று சொல்லும் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்!
தமிழ் மொழியின் இடுகுறிப் பெயர்களை விட காரணப் பெயர்களின் அருமையே அருமை!
தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!
= தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!
இப்படி எதுவுமே இல்லை இல்லை-ன்னா,
அப்ப என்ன தான்-யா அந்த உபதேசம்?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம்,
"இரு" செவி மீதிலும் பகர்-ன்னு, அப்படி என்னய்யா சொல்லிட்டான் எங்க முருகன்?
முருகன் இப்படியெல்லாம் கன்னா பின்னா-ன்னு க்ளூ கொடுத்தா பொருள் சொன்னான்?
அருணகிரியார் மட்டும் ஏன் இப்படிப் பண்ணுறாரு? ரொம்ப தான் லொள்ளு பண்ணறாரோ? :)🙏
*பதிவு 316*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,
இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.
ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.
प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥
ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉
ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.
சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉
ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ப்ராக்னா – கிழக்கு. கிழக்குதிக்கில்,
“புண்யாசல” – புனிதமான மலைகளின் நடுவில், அந்த மார்கத்தில்,
“த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉” – காணப்படும் அம்ருத வடிவானவர், இது சந்திரன்.
“ப்ரஸன்ன:” – ரொம்ப தெளிவான சந்திரன், எப்பவுமே ப்ரசன்னமா இருக்கும். நமக்கு மகிழ்ச்சிய கொடுக்கும்.
“ஶிவ꞉” – மங்களவடிவம். நமக்கும் சந்தோசத்தை கொடுக்கறது.
“ஸோம꞉” – சந்திரனோடய ஒரு பெயர்.
“ஸத்³கு³ணஸேவித:” – ஸாதுக்கள், அந்த சந்திரனை எப்பவுமே சேவிக்கிறார்கள். மஹாபெரியவா எப்பவுமே சந்திர வெளிச்சத்திலேயே போய் உட்கார்ந்துண்டு லலிதா சஹஸ்ரநாமம் முழுக்க பாராயணம்பண்ணுவா.
*பதிவு 313* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
*விக்ரம* க்ரம: |
🪷🪷🪷