Posts

Showing posts from September, 2024

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் -9 [39 & 40] "ஏ"

Image
  ஏகவீராதி³ஸம்ʼஸேவ்யா  ஏக ப்ராப⁴வஶாலினீ . 39. ஏக வீராதி  ஸம் ஸேவ்யா வீரர்களால் முதன்மையாகப் பூஜிக்கப்படும் ஒப்புயர்வற்ற தாய் .  40 ஏகப்ராபவ -சாலினீ ஒப்புயர்வற்ற ஐசுவரியத்தை தருபவள்  * 39 * Eka veeradhi samsevya - She who is being worshipped by valorous warriors first * 40 * Eka prabhava salinya - She who has unmatchable riches 39. Om Aykaveeraadi Samsevyaayai* Namaha Salutations to the Mother,*who is worshipped by*the Ekaveeras. They* are extraordinary people*and have attained*mantra Siddhi and darshan of Devi through pooja and meditation. They are majestic*people with strength of character without any traces of lust or anger. Goddess Lakshmi and Lord Brahma are the Ekaveeras. 40. Om Ayka Praabhavasaalinyai Namaha Salutations to the Mother, who is the ultimate reality,*equal to none and is the existence supreme, self existent, protects those who surrender to her. So great is her transcendent glory it is only a reflection of that glory that is seen in the cosmic powers of Thrimurthis, L

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் -8 [35-38] "ஏ"

Image
  ஏகாதபத்ரஸாம்ராஜ்யப்ரதா³ சைகாந்தபூஜிதா . ஏத⁴மானப்ரபா⁴ சைஜத³னேகஜக³தீ³ஶ்வரீ .. 8.. 35 ஏகாதபத்ர ஸாம்ராஜ்யப்ரதா   ஒரு குடையின் கீழ் பல ராஜ்யங்களை ஆளும் சக்ரவர்த்திப்பதவியை அளிப்பவள் .  36 ஏகாந்த பூஜிதா  ஏகாந்தத்தில் பூஜித்தற்குரியவள் .  37. ஏத மானப்ரபா  அனைத்திலும் ஏற்றமான பிரகாசமுடையவள் .  38. ஏஜதனேக  ஜகதீச்வரி அசைந்து கொண்டிருக்கும் ஜகத்தனைத்திற்கும் ஈசுவரீ .  * 35 * Ekatha pathra samrajya pradha - She who gives you the power of the emperor of the world * 36 * Ekanda poojitha - She who can be worshipped in absolute solitude * 37 * Edhamana prabha - She who has the foremost luster * 38 * Ejadeneka jagadeeswari - She who is the goddess of all the moving world 35. OM AYKAATHAPATHRA SAAMRAAJYA PRADAAYAI NAMAHA Salutations to the Mother, who gives* kingdom equal to a basket (universal kingdom under one roof) if* a devotee prays for it. This does not give moksha. Aykaathapathra, means when jeevaathma* gets unified with Paramathma.* When we realize the self, there is divine*bliss and this come

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் -7 [ 30 - 34] "ஏ"

Image
  ஏலாஸுக³ந்தி⁴சிகுரா சைன꞉ கூடவிநாஶினீ . ஏகபோ⁴கா³ சைகரஸா சைகைஶ்வர்யப்ரதா³யினீ .. 7.. 30 : ஏலா ஸூ கந்திநி  -சிகுரா   ஏலத்தின் பரிமளம் போன்ற நல்ல வாசனையை இயற்கையாக வீசும் கூந்தல் உடையவள் . ஸூ கந்த குந்தலாம்பாள் என்று இதனால் அம்பாளுக்குப்பெயர் .  31. ஏநகூட வினாசினீ  அவள் பாப நாசினீ ( LS 167) பாபரண்யா தவானலா ( LS 743) - பாவக்குவியல்களை நாசம் செய்பவள் . .  32. ஏக போகா   ஒருத்தியாகவே எல்லா போகங்களுக்கும் தலைவியாக இருப்பவள் .  33.  ஏகரஸா  ஒரே ரசமாகிய அன்பே உருவானவள் , உருவெடுத்தவள் . சிதேக ரச ரூபிணீ  ( LS 364) , சிருங்கார ரச சம்பூர்ணா  ( LS 376)  34 ஏகைச்வர்ய -ப்ரதாயினீ உலகுக் கொரு நாயகமாய் விளங்கும் ஐசுவரியத்தை அளிப்பவள் .  * 30 * Ela sugandhi chikura - She who has hairs with the sweet smell of cardamom 30. OM AYLAASUGHANDI CHIKURAAYAI NAMAHA Salutations to the Mother, whose hair has the fragrance so wonderful that flowers like Champaka, Ashoka, and Punnaga, abide in Devi ‘s locks only to enhance their own famous fragrance by the still superior fragrance natural to her locks. As, in Lalitha

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் -6 - [26 -29] "ஏ "

Image
  ஏவமித்யாக³மாபோ³த்⁴யா சைகப⁴க்திமத³ர்சிதா . ஏகாக்³ரசித்தநிர்த்⁴யாதா சைஷணா ரஹிதாத்³த்³ருʼதா .. 6.. 26 ஏவமித் யாகமா போத்யா  இங்ஙனமென்று ஆகமங்களால் போதிக்கப்படாதவள் .  27. ஏகபக்தி -மத்ர்சிதா  ஒருமைப்பட்ட மனத்துடன் , உள்அன்புடன் பக்தி செய்பவர்களை கண்டு ஓடி வருபவள் .  28. ஏகாக்ர சித்த நிர்த்யாதா  ஒருமைப்பட்ட மனத்துடன் தியானித்தற்குரியவள் .  29. ஏஷணா ரஹிதாத்த்றுதா  ஆசையற்றவர்களால் ஆதாரிக்கப்படுபவள் . ஒரு கம்பியில் மின்சார சக்தி பாய்ந்து செல்வதற்கு அது பூமியைத் தொடாமலிருக்க வேண்டும் . அதுபோல் மனத்தில் அவள் கருணை பாய்ந்து செல்ல , ஞான சக்திப்பெற , உலக விஷயங்களில் பற்றின்றி இருக்க வேண்டும் . * 26 * Evamithyaagama bodhya - She who is not indicated as ‘this’ by scriptures or she who is not described by scriptures 26. OM AYVAMITH YAGAMAABHODYAAYAI NAMAHA Salutations to the Mother, who cannot be described by the Agamas and Scriptures. Vedas proclaim she is ‘neti neti’ (she is neither this nor that) because the supreme reality is of the nature of pure intelligence, self luminous, unaffected by the li

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் -5 - [21 -25] "ஏ "

Image
  ஏகாரரூபா சைகாக்ஷர்யேகானேகாக்ஷராக்ருʼதி꞉ . ஏதத்ததி³த்யநிர்தே³ஶ்யா சைகானந்த³சிதா³க்ருʼதி꞉ .. 5.. 21. ஏகாரரூபா ஏகார வடிவானவள் . " ஏ " என்னும் எழுத்து ஸ்ரீ வித்தைக்குப் பிராண ரூபமாய்ப் பரபிரம்மத்தை குறிக்கும்  22. ஏகாக்ஷ   ஏகாக்ஷரம் எனப்படும் பிரணவஸ்வரூபிணீ .  23.  ஏகாநேகா க்ஷரா க்றுதி  அம்பாள் ஒருவளே பல அக்ஷர வடிவில் உள்ளவள்  24. ஏதத்ததித்-யநிர் தேச்யா  " இது " , "அது " என்று குறிப்பிட்டு உணர்த்த முடியாதவள்   25. ஏகானந்த -சிதாக்றுதி ஆனந்தமும் , அறிவும் ஒன்றே யாகி விளங்கும் வடிவினள்  * 21 * Eakara Roopa - "She who is like the alphabet ‘ea’-Ea denotes the absolute truth, the brahma- This is also the second letter of the pancha dasakshari manthra" 21. OM AYKAARA ROOPAAYAI NAMAHA  (Here, Ay is pronounced as in May) Salutations to the Mother, who is the complete perfect measure of the letters of alphabets. She is the manifestation of the alphabet Ay. It is the second alphabet in the Vagbhava Koota of the Panchadasi mantra. It is also called maya beejam

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் 4--[15-20] - " க"

Image
  கலிதோ³ஷஹரா கஞ்ஜலோசனா கம்ரவிக்³ரஹா . கர்மாதி³ஸாக்ஷிணீ காரயித்ரீ கர்மப²லப்ரதா³ .. 4.. 15.கலிதோஷ ஹரா :  கலி தோஷத்தைப்போக்குபவள் ( LS 555) . மதப்பிணக்கால் ஏற்ப்படும் வாக்கு வாதமும் கலி எனப்படும் . ஸ்ரீ லலிதாவை ஆராதிப்பவர்களுக்கு எம்மதமும் சம்மதமே - அதனால் மதப்பிணக்கும் , வீண் வாதமும் ஒழிகின்றது .  16. கஞ்ஜ  லோசனா :  நீரில் தோன்றும் நீலோத்பலத்தையும் தாமரையையும் போன்ற கண்களையுடையவள் . கம் என்றால் நீர் , அதில் ஜனிப்பதால் கஞ்ஜம் . கஞ்ஜம் என்றால் பிரம்மாண்டம் என்றும் பொருள் படும் . தன் பார்வையால் பிரம்மாண்டத்தைச் சிருஷ்டித்துக்காப்பவள் . அநேக கோடி  பிரம்மாண்ட ஜனனீ .  17. கர்ம  -விக்ரஹா மனதைக்கவரும் வனப்புடையவள் - கம்பீரமானவள்  18. கர்மாதி சாக்ஷிணீ  :  கர்மம் ( உபாசனை , யோகம் , சிரவணம் , மனனம் , நித்தியாசனம் ) முதலியவற்றிற்கு ஸாக்ஷியாக இருப்பவள் . ( LS 384-85) 19. காரயித்ர   எல்லாவற்றையும் செய்விப்பவள் - எல்லாவற்றிற்கும் அவளே மூலம் - அவளின்றி அணுவும் அசையாது .  20. கர்ம பலப்ரதா  கர்மங்களின் பலனை அளிப்பவள் - அவைகளிலிருந்து நம்மை காப்பற்றுபவளும் அவளே !  * 15 * Kali dosha hara - She who destroys

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் 3 - [ 12-14] "க"

Image
  கந்த³ர்பவித்³யா கந்த³ர்பஜனகாபாங்க³வீக்ஷணா . கர்பூரவீடீஸௌரப்⁴யகல்லோலிதககுப்தடா .. 3.. 12. கன்தர்ப்ப  -வித்யா  மன்மதனால் தினமும் உபாசிக்கப்படும் ஸ்ரீவித்யாரூபிணீ .  13. கன் தர்ப்ப -ஜனகா பாங்க   - வீக்ஷணா   கடைக்கண் பார்வையால் மன்மதனைப் பிறப்பித்தவள் ( ref LS 84)  14. கர்ப்பூர வீடீ - சௌரப்ய -கல்லோலித - ககுப்தடா  கர்ப்பூர வீடிகை என்னும் தாம்பூல வாசனையால் பத்துத்திக்குகளையும் பரிமளிக்கச் செய்பவள் . (  ref LS 26) ஏலம் , லவங்கம் , பச்சைக் கற்பூரம் , கஸ்தூரி . கேஸரி , ஜாதிக்காய் , ஜாதிப் பத்திரி முதலியவை கலந்த தாம்பூலம் கர்ப்பூர வீடிகா .  12  Kandharpa vidhya - She who is the holy knowledge worshipped by the God of love.  12. OM KANDARPA VIDYAAYAI NAMAHA Salutations to the Mother, who is worshipped*by Manmatha, who is a Srividya upasaka. He is one of the*sixteen upasakas. As in Lalitha Sahasranama’ Manu vidya’ it is also known as kadi vidya worshipped by Manmatha. 13  Kandharpa janakapanga veekshana - She who created God of love by her sight 13. OM KANDARPA JANAKAPAANGA VEEKSHANAAYAI NAMAHA

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் 2. -- [ 7 -11] -"க"

Image
                              கமலாக்ஷீ கல்மஷக்⁴னீ கருணாம்ருʼதஸாக³ரா . கத³ம்ப³கானனாவாஸா கத³ம்ப³குஸுமப்ரியா .. 2.. 7. கமலாக்ஷி :  தாமரைப் பூவின் இதழ்களைப் போன்ற கண்களை உடையவள் . தன் கடைக்கண் பார்வையால் அருட் செல்வம் , பொருட் செல்வம் அனைத்தையும் குறைவில்லாமல் அருள்பவள். 8.  கல்மஷக்னீ :  பாவங்களை நாசம் செய்பவள் .  9. கருணாம்ருத - ஸாகரா :  கருணையென்னும் அமுதம் நிறைந்த கடல் அவள் .  10.   கதம்ப -காநனாவாஸா :  கதம்ப வனத்தில் மணி மண்டபத்தில் சிந்தாமணி கிருகத்தில் வசிப்பவள் .  11. கதம்ப  குஸும -ப்ரியா :  கதம்பப் பூவில் விருப்பமுள்ளவள் . சந்தானம் , ஹரிசந்தனம் , மந்தாரம் , பாரிஜாதம் , கதம்பம் எனக் கற்பக விருக்ஷங்கள் ஐந்து வகைப்படும் . அத்தியாத்ம வடிவில் இவை , மனம் , புத்தி , சித்தம் , அஹங்காரம் , இருதயம் எனும் தத்துவங்களைக் குறிக்கும் . கதம்ப குஸூமமாவது சத்வாசனையுடன் கூடிய மனதின் விருத்தி .  7  Kamalakshi - She who has lotus like eyes 7.Om kamalaakshyai Namaha : Salutations to the Mother, who has the eyes of blooming Lotus petals. Kamala, means the name given to Goddess Lakshmi residing in the Lotu

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் 1 - [1 to 6 ] "க"

Image
க    ககாரரூபா கல்யாணீ கல்யாணகு³ணஶாலினீ . கல்யாணஶைலநிலயா கமனீயா கலாவதீ .. 1.. 1. ககார –ரூபா :  பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலெழுத்தாகிய ககார வடிவினள் . ( ஓம் கம் பிரம்ம , க்கம் பிரம்ம | யத்வாவ கம் , ததேவக்கம் | " கம் " என்பது ஆனந்தத்தையும் , "க்கம் " ஆகாசத்தையும் குறிக்கும் . இருதயாகாசத்தில் விளங்கும் ஆன்ம சுகம் எதுவோ அதுவே பிரம்மம் . " க" என்பது பிரகாசத்தையும் குறிக்கும் . பிரகாசத்தையும் , ஆனந்தத்தையும் நமக்கு தருபவள்  2. கல்யாணீ  :  பரம மங்கள வடிவானவள் ( ஓம் சர்வ மங்கள மாங்கல்யே ---) - அவளை நினைப்பவர்களுக்கு மங்களத்தை அள்ளி அள்ளித்தருபவள்  3.கல்யாண கு3ண ஸாலினீ பரம மங்களமான குணங்களோடு கூடியவள் . 4. கல்யாண சைல நிலயா பரம மங்களமாகிய , மேரு மலையின் உச்சியில் உறைபவள் .  5. கமனீ யா மனதைக்கவரும் வடிவுடையவள் - அழகின் இருப்பிடம் .  6. கலாவதீ ஞான கலைகளுடனும் , சந்திர கலைகளுடனும் விளங்குபவள்.  1  Kakara Roopa - She who is like the alphabet ‘ka’-This alphabet ‘ka’ represents light- This is also the first letter of the Pancha dasakshari manthra 1. Om kakaara Roopaayai

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ந்யாஸம் , த்⁴யானம்,பஞ்சபூஜா

Image
 ந்யாஸம் அஸ்ய ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரநாமாவலி꞉ மஹாமந்த்ரஸ்ய ப⁴க³வான் ஹயக்³ரீவ ருʼஷி꞉, அனுஷ்டுப்ச²ந்த³꞉, ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்த³ரீ தே³வதா, ஐம்ʼ பீ³ஜம், ஸௌ꞉ ஶக்தி꞉, க்லீம்ʼ கீலகம், மம சதுர்வித⁴ப²லபுருஷார்தே² ஜபே (வா) பாராயணே விநியோக³꞉ .. ஐம்ʼ அங்கு³ஷ்டா²ப்⁴யாம்ʼ நம꞉ . க்லீம்ʼ தர்ஜனீப்⁴யாம்ʼ நம꞉ . ஸௌ꞉ மத்⁴யமாப்⁴யாம்ʼ நம꞉ . ஐம்ʼ அநாமிகாப்⁴யாம்ʼ நம꞉ . க்லீம்ʼ கநிஷ்டி²காப்⁴யாம்ʼ நம꞉ . ஸௌ꞉ கரதலகரப்ருʼஷ்டா²ப்⁴யாம்ʼ நம꞉ .. ஐம்ʼ ஹ்ருʼத³யாய நம꞉ . க்லீம்ʼ ஶிரஸே ஸ்வாஹா . ஸௌ꞉ ஶிகா²யை வஷட் . ஐம்ʼ கவசாய ஹும்ʼ . க்லீம்ʼ நேத்ரத்ரயாய வௌஷட் . ஸௌ꞉ அஸ்த்ராய ப²ட் . பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³ப³ந்த⁴꞉ .. த்⁴யானம் அதிமது⁴ரசாபஹஸ்தாமபரிமிதாமோத³ஸௌபா⁴க்³யாம் . அருணாமதிஶயகருணாமபி⁴னவகுலஸுந்த³ரீம்ʼ வந்தே³ .. கரும்பினால் ஆன வில்லை  ஏந்தியவளும்    மகிழ்ச்சியான செழிப்பைத் தரும் அம்புகளை  உடையவளும்   ஒவ்வொரு நிமிடமும், நொடியும்,கருணையின்  கருணையும்,  அழகின் உருவகமும்  உடையவளும்  ,  சௌந்தர்யமாக விளங்கும் அதி சுந்தரியான பாலா திரிபுர சுந்தரியை   நான் வணங்குகிறேன் . (OR) தித்திப்பு மிக்க கரும்பு வில்லைக் கையில் ஏந்தியவளும்

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ💐💐 Introduction

Image
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தையும் , அந்த கருணா ரச சாகரத்தை , அவள் பெருமைகளை அறிந்துகொண்டார் ஸ்ரீ அகஸ்த்திய மா முனி - ஹயக்ரீவர் மூலமாக - அவள் பெருமைகளை , கருணையை அறிந்துகொண்டபின் , இது போதும் என்று யாருக்குமே  திருப்தி வருவதில்லையே - இன்னும் அவளைப்பற்றி யாரவது அதிகமாக சொல்ல மாட்டார்களா என்று ஏங்கும் நம் மனங்களைப்போல , ஸ்ரீ அகஸ்த்தியர் மாமுனிவருக்கும்  அப்படிப்பட்ட அதிருப்தி வருவதில் ஆச்சிரியம் இல்லையே .... மனதில் ஸ்ரீ லலிதாவை இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலும் , மனதில் பூர்ணமான திருப்தியும் ஏற்படாமல் தவித்துகொண்டிருந்த அவருக்கு ஸ்ரீ ஹயக்ரீவர் காட்சி கொடுத்தார் .  ஸ்ரீ ஹயக்ரீவரும் அந்த உலக மாதாவின் கட்டளைக்கு இணங்க இந்த ஸ்ரீ லலிதா த்ரிஶதீயை அகஸ்த்தியருக்கு உபதேசித்தார் . இந்த ஸ்லோகம் அகஸ்த்தியருக்கு சொல்ல முடியாத பேரின்பத்தையும் , மன சாந்தியையும் கொடுத்தது . இந்த பேரின்பமும் , மன சாந்தியும் இந்த ஸ்லோகம் நம் எல்லோருக்கும் அளிக்க வல்லது . அதானால் தான் இதற்கு " சர்வ பூர்த்திகரம் ஸ்தவம் " எனச் சிறப்புப் பெயர் கிடைத்தது .  ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - பஞ்சதசாகஷரி மந்திரத்தின் " பதின

சிவானந்த லஹரீ - திருவடி பெருமை

Image
 

சிவானந்த லஹரீ -பக்தி எனும் ... & சிலேடை ஸ்லோகங்கள்

Image
 

சிவானந்த லஹரீ-மனம் ஒரு ----- summary

Image
 

சிவானந்த ஸாரம் !! [ 6,9,10,11,12, 61, 65, 76,83, 91]

Image
  Sri Bhagavan has selected 10 stanzas from the famous work of Sri Sankara - Sivananda Lahari - describing devotion (bhakti): What is bhakti? Just as the falling from the tree rejoins it or a piece of iron is drawn to magnet, so also thoughts, after rising up, lose themselves in their original source. This is bhakti. The original source of thoughts is the feet of the Lord, Isvara. Love of His Feet forms bhakti . (61 ) Fruit of bhakti:   The thick cloud of bhakti, formed in the transcendental sky of the Lord’s Feet, pours down a rain of Bliss (ananda) and fills the lake of mind to overflowing. Only then the jiva, always transmigrating to no useful end, has his real purpose fulfilled. (76) Where to place bhakti?   Devotion to gods, who have themselves their origin and end, can result in fruits similarly with origin and end. In order to be in Bliss everlasting our devotion must be directed to its source, namely the Feet of the ever blissful Lord. (83) Bhakti is a matter only for

சிவானந்தலஹரி 100 - உம்மையே உயர்வுக்கெல்லாம் உயர்வென அறிகிறார்கள்.!!

Image
  ஆன்மீகத் தேடல்ல தெய்வம் தன்னை எங்க வெளிப்படுத்திக்கறதோ, ஒரு குரு, ஒரு கோயில்ல இருக்கிற சுவாமி, ஒரு மந்திரம் ஒரு ஸ்தோத்திரம் எங்க நமக்கு அந்த தெய்வீக அனுபவம் ஏற்படறதோ, அதுவரைக்கும் அந்த தேடல் இருக்கும். அந்தத் தேடல் முடியறதுங்கறதே ஒரு பலஸ்ருதி தானே.. இந்த ஸ்லோகத்தில அதைத்தான் சொல்றார். स्तोत्रेणालमहं प्रवच्मि न मृषा देवा विरिञ्चादय्ः स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः । माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव- द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शम्भो भवत्सेवकाः ॥ १००॥ ஸ்தோத்ரேணாலமஹம்ʼ ப்ரவச்மி ந ம்ருʼஷா தே³வா விரிஞ்சாத³ய்꞉ ஸ்துத்யானம்ʼ க³ணனாப்ரஸங்க³ஸமயே த்வாமக்³ரக³ண்யம்ʼ விது³꞉ | மாஹாத்ம்யாக்³ரவிசாரணப்ரகரணே தா⁴னாதுஷஸ்தோமவ- த்³தூ⁴தாஸ்த்வாம்ʼ விது³ருத்தமோத்தமப²லம்ʼ ஶம்போ⁴ ப⁴வத்ஸேவகா꞉ ||100|| அர்த்தம் என்னென்னா; ஹே சம்போ, “ஸ்தோத்ரேணாலம்” – மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத உன் பெருமையை எவ்வளவு பேசினாலும் முடியாது அதனால இந்த ஸ்தோத்திரத்தை நான் இங்க முடிச்சிக்கறேன். “அஹம் ம்ருʼஷா ந ப்ரவச்மி” – நான் இல்லாததை எதுவும் சொல்லவில்லை; “தே³வா விரிஞ்சாத³ய்꞉” – ப்ரஹ்மா முதலான தேவர்கள் “ ஸ்த

சிவானந்தலஹரி 99-“பரமசிவா காருண்ய ஜலதே”!!

Image
இத2ம் தே யுக்தம் வா பரமசிவ காருண்யஜலதே4க3தெள திர்யக்3 ரூபம் தவ பதசிரோ–தர்சனதி4யா | ஹரிப்ர2ஹ்மாணௌ தௌ தி3வி பு4வி சரந்தௌ ச்ரமயுதௌகதம் சம் போ4வாமின் கத2ய மம வேத்3 யோஸி புரத : ||                     99 கருணைக்கடலே! மங்களத்தையளிக்கும் பரமசிவனே! ஆண்டவனே! உமது அடியையும் முடியையும் காண வேண்டி பிரம்மாவும், திருமாலும் முறையே பறவையாகவும், மிருகமாகவும் உருக்கொண்டு வானத்தேயும் பூமியிலும் அலைந்து (உன்னைக் காணாது) களைத்தவர்களானார்கள் என்பது உலகமறிந்ததே. அப்படி யிருக்க எனக்கு எதிரில் எவ்வாறு காணுவதற்குரியவராக ஆகிறீர்கள்? இது உமக்குப் பொருத்தம் தானா? சிவானந்தலஹரில கடைசி 2 ஸ்லோகங்கள் இன்னிக்கு பார்ப்போம் . 99வது ஸ்லோகம் : इदं ते युक्तं वा परमशिव कारुण्यजलधे गतौ तिर्यग्रूपं तव पदशिरोदर्शनधिया । हरिब्रह्माणौ तौ दिवि भुवि चरन्तौ श्रमयुतौ कथं शम्भो स्वामिन् कथय मम वेद्योऽसि पुरतः ॥ ९९॥ இத³ம்ʼ தே யுக்தம்ʼ வா பரமஶிவ காருண்யஜலதே⁴ க³தௌ திர்யக்³ரூபம்ʼ தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா | ஹரிப்³ரஹ்மாணௌ தௌ தி³வி பு⁴வி சரந்தௌ ஶ்ரமயுதௌ கத²ம்ʼ ஶம்போ⁴ ஸ்வாமின் கத²ய மம வேத்³யோ(அ)ஸி புரத꞉ || 99 || இந்த ரெண்டு கடைசி ஸ்லோகங்கள் சிவனந்

சிவானந்தலஹரி 98-கவிதை எனும் காரிகை !!

Image
அடுத்த ஸ்லோகம் பார்வதியின் பதியே, பரமேஸ்வரா! சமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பத்தவளும், எளிதில் அர்த்தத்தைப் போதிக்கும் சுலபமான பாதங்கள் கூடியதும், மெல்ல மெல்லத் அடி வைத்து அழகாக நடப்பவழும் , லக்ஷனங்களுடன் கூடிய ஆர்யா முதலிய வருத்தங்களை உடையதும், நல்ல நிறம் கொண்டவலும், காவ்யா லக்ஷனங்கள் கொண்டவளும் ஶ்ருங்காரரசம் உடையவளும் சிறந்த நற்குணங்கள் கொண்டவள் ஆனேன் கவிதை என்ற பெண்மணியை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என கவிதை நயம் பொங்க, ச்லேடையாக சொல்லி சிவானந்தளஹரி எண்டர் என்ற பக்தி வெள்ளத்தை ஈசன் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறார் ! உன்னதமான பக்தி வெளிப்பாடு ! எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரம் இது. பிரதி பிரதோஷ காலத்திலும் சொல்வேன் . அப்படி ஒரு மஹா பிரதோஷ காலத்தில் பெரியவா சந்நிதியில் சொல்லும் பாக்யம் கிடைத்தது ! அவர் அருளும் கிடைத்தது ! வாழ் நாள் முழுதும் நினைவில் நிலைத்து நிற்கும் ஒர் அனுபவம் ஸர்வாலங்காரயுக்தாம் ஸரலபத3யுதாம் ஸாது4வருத்தாம் ஸுவர்ணாம்       ஸத்3 பி4ஸ்ஸம்ஸ்தூயமானாம் ஸரஸ-குணயுதாம் லக்ஷிதாம்                                                             லக்ஷணாட்4யாம்|உத்3யத்3பூஷா-விசேஷா